இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Monday, October 8, 2007

பைபிளைக் குறை கூறும் இஸ்லாம்

பைபிளைக் குறை கூறும் இஸ்லாம்

மூலம்;http://www.geocities.com/mistertoronto/blame.htm

பைபிளில் பல தவறுகள் என்று குறை கூறுகிறார்கள் இஸ்லாமியர். ஏன்? இவ்வாறாக அவர்களுடைய வேதம் கூறுகிறதாம்! அது மட்டுமல்ல, அதற்குச் சான்றாக பல பைபிளின் பல பகுதிகளையும் எடுத்துக் காட்டுவார்கள். இஸ்லாமியராகட்டும், அல்லது கிறிஸ்தவராகட்டும், நாம் உண்மையை உணர வேண்டும். பைபிளை இயேசு எழுதவில்லை. அதே போல குரானையும் முகம்மது எழுதவில்லை.

பைபிளின் முதல் பாதியான பழைய ஏற்பாடு, யூத மார்க்கத்தின் வேத புத்தகமாகும். அதை அப்படியே கிறிஸ்தவர்கள் ஏற்றுக் கொண்டு விட்டிருக்கின்றனர். அதன் இரண்டாம் பகுதியான புதிய ஏற்பாடு இயேசுவின் சீஷர்களாலும், பின்னர் மதம் மாறிய புனித பவுல் அடிகளாராலும், இயேசு மரித்து உயிர்த்தெழுந்த பின் தொகுக்கப் பட்டதாகும்.

நடந்து போன விஷயங்களை சில ஆண்டுகள் கழித்து எழுதும் போது அவற்றில் சில பிழைகள் இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் அவை பைபிளின் மையக்கருத்தான, மனிதன் பாவம் செய்தான்- பாவ பரிகாரத்திற்காக இறைவன் பலி முறைகளை நியமித்தார்- பின்னர் இந்த பலிகளுக்கும், ரத்தம் சிந்துதலுக்கும் நிரந்தரமாக முடிவு கட்ட தனது சொந்த மகனான இயேசுவை உலகத்தில் மனிதனாகப் பிறக்கச்செய்து, அவரை இம்மனுக்குலத்தின் பாவங்களுக்கெல்லாம் பரிகாரமாக சிலுவை மரத்தில் பலியாக ஈந்தார் - இந்தத் தியாகத்தை ஒப்புக்கொள்ளும் ஒவ்வொரு மனிதனுக்கும் இயேசுவின் நிமித்தம், அவன் தனது ஆதி தந்தை ஆதாமின் கீழ்ப்படியாமையால் இழந்து போயிருந்த நித்திய ஜீவனை இலவசமாகத் தந்து, அவனைத் தன்னுடன் சேர்த்துக் கொள்கிறார்- இவ்வாறாக மனிதன் மேல் இறைவன் கொண்டுள்ள அபரிமிதமான அன்பு வெளிப்பட்டது எனும் செய்தியை ஒருக்காலும் மாற்றி அமைத்து விடவில்லை!

மேலும் பைபிளின் பரிமாணத்தைப் பார்த்தால், அது குரானைக் காட்டிலும் பல மடங்கு பெரியது, பல பல விபரங்கள் கொண்டது என்பது தெரிய வரும். உண்மையில், பைபிளின் 66 புத்தகங்களில் ஒன்றான சங்கீதப் புத்தகம் மட்டுமே குரானைக் காட்டிலும் அதிக பக்கங்கள் உடையது என்பது பல இஸ்லாமியருக்குத் தெரியாத விஷயம்!

இப்போது, குரான் யாரால், எங்கே, எப்படி, எப்போது தொகுக்கப்பட்டது எனக் காண்போம்...

முகமதுவினுடைய காலத்தில் குர்-ஆனின் பல பகுதிகள் எழுதப்பட்டதாக கூறப்பட்டாலும் அது புத்தக வடிவில் இன்னமும் தொகுக்கப் பட்டிருக்கவில்லை. மேலும் முகமதுவின் சுற்றத்தார் பலர் குர்-ஆனை மனப்பாடம் செய்ததாகவும் கூறப்படுகிறது. கி.பி 634 அளவில் யமாமா எனும் போரில் முகமதுவின் வார்த்தைகளை நேரிடையாகக் கேட்ட அநேகர் கொல்லப்பட்டுவிட்டதனால் உமர் பின் அல் கதாப், அபூபக்கரிடம் குரான் ஒரு புத்தகமாக தொகுக்கப்பட்டு பாதுகாக்கப் படவேண்டும் எனக்கூறினார். அபூபக்கர், சையத் பின் தபீத் என்பவரை நியமித்து குரானின் வாக்கியங்களை தொகுக்க கட்டளையிட்டார். சையத், மனப்பாடம் செய்யப்பட்டிருந்த குரானின் பகுதிகளையும், எழுதப்பட்ட பகுதிகளையும் தொகுத்து குரானை ஒரு புத்தகமாக்கினார். இந்தப் பிரதி முகம்மதுவின் மனைவியும் உமரின் மகளுமான ஹபிஸாவின் இல்லத்தில் வைக்கப்பட்டது.

காலிப் உத்மான், இவ்வாறாக தொகுக்கப்பட்ட அதிகாரப்பூர்வமான குர்-ஆனை ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் அனுப்பி அதற்கு முன்னர் கொடுக்கப்பட்ட, எந்த குர்-ஆன் வசனங்களையும், எழுத்துக்களின் முழு கையெழுத்துப்பிரதிகளையும், துண்டுப்பகுதிகளையும் எரித்து விட வேண்டுமென்று கட்டளையிட்டார். (ஆதாரம்: அல் புகாரி 6:479)

இப்படித்தான் குர்-ஆன் உருவாகியது. ஆனால், அதிலும் சுட்டிக்காட்டும் வண்ணம் சில பிழைகள் இல்லாமல் இல்லை! ஆனால் அவற்றைக் குறித்த சர்ச்சைகளில் ஈடுபடுவது அழகாகாது என எண்ணி அவற்றை நான் இங்கே விட்டு விடுகிறேன்.

மக்கள் தங்கள் மதங்களைப் பற்றியும், நாத்திகவாதி தனது கொள்கையைப் பற்றியும், அறிவாளி தனது தத்துவங்களைப் பற்றியும், விஞ்ஞானி தன் பேரறிவைப் பற்றியும் மார் தட்டிப் பேசுவது ஒரு எளிய காரியம். ஆனால் அதே நபர்கள் மரணப்படுக்கையில் வீழும் போது அது முற்றிலும் வேறு பட்ட ஒரு பந்து விளையாட்டு! பயம் அவர்களைப் பீடித்து விடுகிறது. இயேசுவின் மேல் விசுவாசம் வைத்து, அவர் இலவசமாக வழங்கும் நித்திய ஜீவனைக் கேட்டுப் பெற்றவர்களுக்கு அந்தப் பயம் இல்லை! ஏனென்றால், "குமாரனிடத்தில் (இயேசுவிடம்) விசுவாசமாயிருக்கிறவன் நித்திய ஜீவனை (சுவர்க்க வாழ்வை) உடையவனாய் இருக்கிறான்" என்கிறார் இயேசு.

இங்கே செல்வந்தரான ஒரு இஸ்லாமிய இளைஞர் தனது மரணப்படுக்கையில் அனுபவித்த பாடுகளைக் குறித்த விடியோ ஒன்றை காணத் தந்துள்ளேன். இயேசுவை உங்கள் வாழ்வின் சொந்த ரட்சகராக ஏற்றுக் கொள்ள உங்களை வேண்டுகிறேன். விடியோவைக்காண கீழே "க்ளிக்" செய்யுங்கள்...







பிராத்தனை: அன்புள்ள இயேசுவே, எனது பாவங்கள் தீர, உம்மையே நீர் சிலுவையில் பலியாக ஈந்த அன்பிற்காக உமக்கு நன்றி. இன்று நீர் என் இதயத்தில் வாரும். என் பாவங்கள் யாவையும் மன்னியும். நீர் இலவசமாய் அருளும் நித்திய ஜீவனை எனக்குத்தாரும். என்னை உமது பரிசுத்த ஆவியினால் நிரப்பி, தன்னைப்போல் பிறனையும் நேசிக்கும் உமது மகா அன்பை எனக்குத்தாரும். ஆமென்.

அடிமைகளிடம் கருணை காட்டுங்கள் - சவுதி அரேபியா விளம்பரம்

மூலம்;http://ezhila.blogspot.com/2007/10/blog-post_2601.html

அடிமைகளிடம் கருணை காட்டுங்கள் - சவுதி அரேபியா விளம்பரம்

வீட்டுவேலை செய்வதற்காகவும் வீட்டோடு அடிமையாக இருக்க இந்தியாவிலிருந்தும் மற்ற நாடுகளிலிருந்தும் சவுதி அரேபியாவுக்கு செல்லும் பெண்களிடம் கருணை காட்டும்படி சவுதி அரேபிய அரசு அரபியர்களை கேட்டுக்கொள்கிறது.

இப்படிப்பட்ட வீட்டு அடிமைகளிடம் கருணை காட்டும்படி அரபிய அரசு விளம்பரம் செய்கிறது.

'Be nice to your maid' say new Saudi ads
5 hours ago


RIYADH (AFP) — An advertising agency in Saudi Arabia plans to air public service commercials to promote kinder treatment of domestic helpers in a country where reports of abuse of foreign workers abound.

The ads will air on Arab satellite television stations after the Muslim holy month of Ramadan, expected to end on October 12, said Kaswara al-Khatib, founder and chief creative director of Full Stop Advertising.

The commercials were initially due to be aired during the fasting month but "people tend to be nice in Ramadan anyway, and we need to be nice to them (domestic staff) beyond Ramadan," Khatib told AFP.

Khatib said he put off the broadcasts also because he was concerned the message of mercy they are meant to send would get lost in the huge number of commercials aired during Ramadan, a month prized by advertisers as families huddle around their television sets.

The three ads cost around 100,000 dollars and were financed by a non-profit subsidiary of construction giant Saudi Binladin Group, the family-run business set up by the father of Al-Qaeda chief Osama bin Laden.

Khatib said he was in contact with two Arab stations -- Saudi-owned MBC and Lebanon's LBC, which is partly Saudi-owned -- on airing the ads.

"We deal with helpers as if they are not humans and have no feelings," said the 37-year-old electrical engineer.

One of the commercials shows an employer abusing his maid and driver, both from Asian countries as are the bulk of servants in Saudi Arabia.

"You should thank God it's only two months," the employer says when the driver asks for two months of unpaid wages.

"He who has no mercy will not receive mercy," says the ad, quoting the Hadeeth, or sayings of Islam's Prophet Mohammed.

Another ad shows a typical gathering of women having a meal and the hostess telling her Filipina maid -- named Rahma, or "mercy" in Arabic -- to "get out of my sight," Khatib said.

In the third ad, viewers will see the feet of a housewife who is heard ordering her maid "not to sleep until the house is spotless" and the maid scrubbing the floor.

"Show mercy to those on earth, you will receive mercy from He who is in heaven," goes the theme, also borrowed from the Hadeeth.

Human rights groups have slammed the alleged abuse of foreign workers in Saudi Arabia, which hosts around six million expatriates.

Reports of exploitation ranging from the withholding of salaries and passports to physical assault and sexual abuse are increasingly appearing in the local press as it makes use of a measure of freedom allowed by authorities in recent years.

New York-based Human Rights Watch charged in August that the beating to death of two Indonesian female workers by a Saudi family highlighted the "atmosphere of impunity fostered by government inaction" toward abusive employers.

In July 2004, HRW was accused by Riyadh of exaggerating the incidence of foreign labour abuse in Saudi Arabia after it released a report alleging that foreign workers were systematically exploited, some of them living in slave-like conditions.

Riyadh police teamed up with the Sri Lankan embassy in September to rescue a Sri Lankan maid who had telephoned the Arab News newspaper to say she had been imprisoned, abused and unpaid by her woman employer for at least seven years.

Charge d'affaires at the Sri Lankan embassy W.S.M.S. Wijesundera told AFP the housemaid had reached a settlement with her employers under which they will pay more than 5,000 dollars and buy her a ticket home.

Accusations of abuse of expatriate workers have also been levelled by rights watchdogs at employers in other oil-rich Gulf Arab countries. Millions of foreign labourers, mostly from Asia, work in the region in jobs ranging from construction to domestic help.

பெண்கள் வேதாகமம், குர்-ஆன் ஒப்பீடு

பெண்கள் வேதாகமம், குர்-ஆன் ஒப்பீடு

உலகத்தில் எந்த நாட்டில் பார்த்தாலும் பெண்கள் கலாச்சார ரீதியில் மிகவும் தாழ்வான நிலையிலே வைக்கப்பட்டுள்ளார்கள். இதில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் யார் என்றால் இஸ்லாமிய பெண்கள். அதுவும் ஆபிரிக்க தேசத்திலே சொல்லிமுடியாத இன்னல்களை அவர்கள் அனுபவிக்கின்றார்கள். அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. பெண்களை அடிப்பதற்கு குர்-ஆன் ஆண்களுக்கு சொல்லித்தருகின்றது. அதனால் ஆண்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர், பெண்களை அடித்து கொடுமைப்படுத்துகின்றனர்..

வேதாகமத்திற்கும் குர்-ஆனிற்கும் உள்ள வித்தியாசங்களை கவனியுங்கள்.



--------------------------------------------------------------------------------


குர்-ஆன்:

ஒரு மனிதன் நான்கு பெண்களை திருமணம் செய்வதற்கு அனுமதிக்கின்றது.

ஸீரா 4: 3 உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ.

வேதாகமம்:
மத்தேயு 19: 4- 6 அதிகாரங்களில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொல்கின்றார்:

ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும்,
இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்@ அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா?
1.கொரிந்தியர் 7: 2 வசனத்தில் பவுல் அப்போஸ்தலன் சொல்கின்றார்:
அவனவன் தன் சொந்த மனைவியையும், அவளவள் தன் சொந்தப் புருஷனையும் உடையவர்களாயிருக்கவேண்டும்.
வேதாகமம் ஒருவனுக்கு ஒருத்தி என்கின்ற கோட்பாட்டை வலியுறுத்துகின்றது.


குர்-ஆன்:
முஹமது நபிக்கு நான்கு பெண்கள் போதவில்லை, அதனால் அவர் விரும்பிய அளவிற்கு பெண்களை திருமணம் செய்வதற்கு அல்லாவிடம் அனுமதி பெறுகின்றார். அந்த வசனம்:
ஸீரா 33: 50 அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம். இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே நாம் இத்தகு உரிமையளித்தோம். மற்ற முஃமினகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு அவர்களுடைய மனiவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம். உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே விதி விலக்களித்தோம். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன் மிக்க அன்புடையவன்.
முஹமது நபிக்கு 11 மனைவிகள் இருந்தார்கள்





குர்-ஆன்:
பெண்களை அடிப்பதற்கு குர்-ஆன் ஆண்களுக்கு அனுமதி கொடுக்கின்றது.
ஸீரா 4: 34 எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள். (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள் அதிலும் திருந்தாவிட்டால் அவர்களை அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.

வேதாகமம்:
எபேசியர் 5: 23 புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள். அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து,

கொலோசேயர் 3: 19 புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள், அவர்கள்மேல் கசந்துகொள்ளாதிருங்கள்.



குர்-ஆன்:
சொத்தில் பெண்களுக்கு ஆண்களுக்கு கிடைப்பதில் அரைவாசி
ஸீரா 4: 11 உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்குபோன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான்
.

வேதாகமம்:
கலாத்தியர் 3: 28 ய+தனென்றும் கிரேக்கனென்றுமில்லை. அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை@ நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.



குர்-ஆன்:
சாட்சி சொல்வதிலும் பெண்கள் ஆண்களைவிட தாழ்த்தப்பட்டுள்ளார்கள்
ஸீரா 2: 282 உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள். ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள் (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்.


வேதாகமம்:
சுவிசேஷ புஸ்தகங்களில் கிருபை பெற்ற முதலாவது நபர் ஒரு பெண். இயேசு உயிர்த்தெழுந்த பின்பு முதலில் ஒரு பெண்ணுக்குத்தான் காட்சியளித்தார். ஆண்டவராகிய இயேசு ஆண்களையும், பெண்களையும் ஒரே மாதிரியே நேசித்தார்.
லூக்கா 1: 30 தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே@ நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய்.
யோவான் 20: 14 இவைகளைச் சொல்லிப் பின்னாகத் திரும்பி, இயேசு நிற்கிறதைக் கண்டாள்,



ஸஹீஹ_ல் புகாரி
(முகமது நபியின் உரைகள் அடங்கிய புஸ்தகம், குர்-ஆனுக்கு எவ்வளவு மதிப்பு இஸ்லாமியர்கள் கொடுக்கின்றார்களோ, அந்தளவு மதிப்பு இதற்கும் கொடுக்கின்றார்கள்)
Volume 1, Book 2, Number 28: சொல்கின்றது,

முகமது நபிக்கு அல்லா நரகத்தை காட்டுகையில் அங்கே அதிக சதவிகித மக்கள் பெண்களே என்று.




வேதாகமம் பெண்களுக்கு சம உரிமை கொடுக்கின்றது. தேவன் அன்பே உருவானவர், அவரிடத்தில் எந்த வேற்றுமையும் இல்லை. அவர் ஆண்களை எப்படி நேசிக்கின்றாரோ, அப்படியே பெண்களையும் நேசிக்கின்றார். வேதாகமத்தினுடைய பார்வையில் இயேசுவை யார் யார் ஏற்று கொண்டார்களோ, அத்தனை பேரும் கடவுளுடைய பிள்ளைகள்.

முகமது நபியின் மனைவிகள்

முகமது நபியின் மனைவிகள்

மூலம்;http://www.tamilchrist.ch/religion/islam/index.htm
ஒரு ஆண் நான்கு பெண்களை திருமணம் செய்யலாம் என்று குர்-ஆன் சொல்கின்றது. முகமது நபிக்கு மட்டும் அல்லா எத்தனை பெண்களையும் திருமணம் செய்யலாம் என்று அனுமதிக்கின்றார்.

ஸீரா 4: 3 உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ.

நபிக்கு மட்டும் அல்லாவின் அருள்- எத்தனை வேண்டுமானால் கட்டு

ஸீரா 33: 50 அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம். இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே நாம் இத்தகு உரிமையளித்தோம். மற்ற முஃமினகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு அவர்களுடைய மனiவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம். உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே விதி விலக்களித்தோம். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன் மிக்க அன்புடையவன்.

முகமது திருமணம் செய்த பெண்களை கவனிப்போம்.


--------------------------------------------------------------------------------

கத்யா (முதல் மனைவி)
ஒரு பணக்கார விதவை. முகமது நபி தன்னுடைய 25 ஆவது வயதில் 40 வயதான கத்யாவை திருமணம் செய்தார். அவளை திருமணம் செய்தபடியால் முகமது நபி பெரிய பணக்காரர் ஆனார். நான் நினைக்கிறேன் இவர்கள் வீதியில் நடந்து சென்றால் ஜனங்கள் தாயும் மகனும் என்று நினைத்திருப்பார்கள் என்று.

கத்யா இறந்த பின்பு முகமது நபி ஏறக்குறைய 11 பெண்களை திருமணம் செய்தான்.


--------------------------------------------------------------------------------

சௌதா பிந்த் சமா

கத்யாவின் மரணத்திற்கு பின்பு 50 வயதான சௌதா பிந்த் சமா எனும் இனுமொரு விதவையை முகமது திருமணம் செய்தான். (இவளுடைய கணவனும் இவளும் எத்தியோப்பியாவிலே குடியிருந்தனர்- இவளுடைய கணவனுடைய மரணத்திற்கு பின்பு இவளை முகமது திருமணம் செய்தான்).


--------------------------------------------------------------------------------

அயிஷா -

முகமதுவின் மரணத்திற்கு பின்பு முகமது நபியின் ஸ்தானத்தில் இருந்த அபு பக்கரின் மகள் அயிஷாவை முகமது நபி திருமணம் செய்தான். அப்பொழுது அயிஷாவினுடைய வயது 6 குடும்பம் நடத்தியது அயிஷாவுக்கு 9 வயது இருக்கும் பொழுது. முகமதுவின் வயது அந்த சமயம் 52.

ஆதரம்: Sahih Bukhari 5.236 ஹதீஸ் (இது முகமது நபியின் வாழ்க்கை வரலாறையும், போதனைகளையும் கொண்டுள்ளது).

http://answering-islam.org/Index/A/aisha.html
http://answering-islam.org/Hadith/aisha.html
http://answering-islam.org.uk/Silas/childbrides.htm



இப்படியொரு கேவலம் கெட்ட செயலை செய்கின்ற மனிதனை எப்படித்தான் எங்கள் தமிழ் மக்களும் அறியாமல் ஏற்றுக்கொண்டார்களோ ! இனியாவது தமிழ் முஸ்லிம்களை உண்மையை அறிந்து உண்மையான மார்க்கத்தை ஏற்று கொள்ளுங்கள்.


--------------------------------------------------------------------------------



ஹவ்சா பிந்த் உமர்
இவளுடைய தந்தையின் பெயர் உமர் இபின் அல் கடாப். முகமது இவளை திருமணம் செய்யும் பொழுது இவளுக்கு வயது 20, முகமதுக்கு 56.


--------------------------------------------------------------------------------


சைனாப் பிந்த் குசைமா
இவளுடைய கணவனின் கொலை செய்யப்பட்டதற்கு பின்பு, இவள் முகமதை திருமணம் செய்ய கேட்டாள். முகமதுவை திருமணம் செய்து 8 மாதத்திற்கு பின்பு இவள் மரித்துப்போனாள்.


--------------------------------------------------------------------------------


உம் சலாமா ஹிந்த் பிந்த் அபி உமயா
போரில் இவளுடைய கணவனும் மரித்த பின்பு இவளும் முகமதை திருமணம் செய்து கொண்டாள். திருமணம் செய்யும் சமயம் இவளுடைய வயது 29.


--------------------------------------------------------------------------------

யுவேரியா பிந்த் ஹரித்
முகமது நபி இவளை திருமணம் முடிக்கையில் இவளுக்கு வயது 20, முகமது நபிக்கு 58. இவளுடைய தந்தையை முகமது தாக்கி, இவளை சிறைப்பிடித்து கொண்டுபோய் திருமணம் செய்தான். திருமணம் செய்த பின்னர் இவளுடைய தந்தையிடம் இருந்து கொள்ளையிட்ட பொருட்களை முகமது திரும்ப கொடுத்து விட்டான்.

முகமது அல்லாவினுடைய தீர்க்கதரிசி ஆயிற்றே ... ஏன் இந்த பெண் ஆசை? பண ஆசை?


--------------------------------------------------------------------------------



உம் ஹபிபா ரம்லா
இவள் 35 வயதாக இருக்கையில் 60 வயதான முகமது இவளை திருமணம் செய்து கொண்டான். இவள் அபு சுயிபானுடைய மகள். இவன் முகமதுடைய பெரிய எதிரி. முகமதுடைய வாழ் நாள் முழுக்க இவன் எதிரியாக இருந்தான். உம் ஹபிபா ரம்லாவினுடைய முதல் கணவன் பெயர்: உபய் துல்லா இபின் யாஷ். இவன் சைனாப் பிந்த யாஷ் உடைய சகோதரன். இவர்கள் அபிசினியா(எத்தியோப்பியா)விலே தஞ்சம் புகுந்து வாழ்ந்து வந்தனர். அங்கே உபய் துல்லா இபின் யாஷ் உண்மையான ஆண்டவர் இயேசு தான் என்பதை அறிந்து ஏற்றுக்கொண்டான். அதனால் உம் ஹபிபா ரம்லா அவனை விவாக இரத்து செய்தாள். அதன் பின்பு முகமது இவளையும் திருமணம் செய்து கொண்டான்.


--------------------------------------------------------------------------------



சபியா பிந்த் ஹீயாய்
இவளுக்கு வயது 17 ஆக இருக்கையில் 60 வயதான முகமது இவளை திருமணம் செய்து கொண்டான். இவளுடைய கணவன் முகமதினுடைய ஆட்களினாலே கொல்லப்பட்டான். பின்பு முகமது இவளை சிறை செய்து, திருமணமும் செய்து கொண்டான். முகமதுவின் மரணத்திற்கு பின்பு இவள் விதiவாயாகவே தன்னுடைய எஞ்சிய காலத்தை கழித்தாள். தன்னுடைய 60 ஆவது வயதில் இவள் மரித்தாள்.


--------------------------------------------------------------------------------



மைமுனா பிந்த் அல் ஹரித்
முகதினுடைய 60 ஆவது வயதில் 36 வயதான முகமது திருமணம் செய்து கொண்டான்.


--------------------------------------------------------------------------------



மரியா அல் கிபித்தியா
எகிப்திய மன்னனுடைய அடிமையான இவள், எகிப்திய மன்னனுக்கு ஒரு குழந்தையைப்பெற்றாள். குழந்தை பெயர் இப்ராஹிம். குழந்தை சிறுவயதிலே மரித்துவிட்டது. இவள் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டதும் முகமதுவை திருமணம் செய்தாள். இவளை எல்லாரும் மனைவிபோல பாவித்தார்கள்.

மனதை தொட்டு சொல்லுங்கள்.. ! உண்மையிலே முகமது கடவுளுடைய தீர்க்கதரிசியாக இருக்க முடியுமா என்று ? 52 வயதுக்கிழவன் 9 வயது சிறுமியுடன் உடலுறவு கொள்வதென்றால்.... காறித்துப்பவேண்டும் போல உங்களுக்கு மனம் வரவில்லையா?

நான் சொல்வது பொய்யென்று நினைத்தீர்களானால் ஸாஹிஹ் அல்புகாரியை (ஹதிஸ்) நீங்களே வாசித்துப்பாருங்கள்.

http://www.witness-pioneer.org/vil/hadeeth/bukhari/062.htm

http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/062.sbt.html

அல்லா- குர்-ஆன்.... என்கின்ற போர்வையில் முகமது கொலையும், கொள்ளையும், அநேகம் பெண்களுடன் உடலுறவும் கொண்டதுதான் மிச்சம். ஒவ்வொரு பெண்களுடைய வயதையும் கவனியுங்கள், குழந்தையிலிருந்து கிழவிகள் வரை.

இது அநியாயமாக்தெரியவில்லையா ?

கடவுள் ஆதாமுக்கு ஏன் ஆயிரத்தெட்டு மனைவிகளை படைக்கவில்லை?

ஆதாமுக்கு கடவுள் ஒரு மனைவியைத்தான் படைத்தார்.

இப்படி மிருக குணமுள்ள முகமதுவை எப்படி தீர்க்கதரிசி என்று ஏற்கமுடியும்? இவனை மனிதன் என்று சொல்வதற்கே வெட்கப்படவேண்டும்.

இவனை எப்படி இயேசுவுடன் ஒப்பிட முடியும்.

வேதம் சொல்லுகிறது, இயேசுவானவரிடத்தில் பாவமே இல்லையென்று.


--------------------------------------------------------------------------------

குரானின் தெளிவன அரபி மொழியில் தவறு

மூலம்;http://www.tamilchrist.ch/religion/islam/index.htm

மொழியில் தவறு


குர்-ஆனைப்பற்றி குர்-ஆனே சொல்கின்றது, தெளிவான அரபு மொழியில் எழுதப்பட்டது என்று. அல்லாவே அரபு மொழியில் உள்ள குர்-ஆனை இறக்கி வைத்ததால் அதில் எந்தவிதமான அந்நிய மொழிக்கும் தொடர்பு இருக்காது. ஏனென்றால் அல்லா எல்லாம் அறிந்தவன்.
ஆனால் உண்மை என்ன தெரியுமா... குர்-ஆனில் அளவிற்கதிகமான வேற்று மொழிச்சொற்கள் உள்ளது என்பது தான். இங்கே சில .............

குர்-ஆனில் வசனம் வேற்று மொழிகள்



S. 56:18 Abariq பெர்சிய மொழி

S. 2:34 Adam அக்காடிய மொழி

S. 18:31 Araik பெர்சிய மொழி

S. 18:107 Firdaus பாலவி மொழி

S. 73:15, Fir'awn சீரிய மொழி

S. 9:31 Habr எபிரேய மொழி

S. 18:31 Istabraq பெர்சிய மொழி

S. 2:248 Sakina எபிரேய மொழி

S. 105:4 Sijjil (baked clay) பெர்சிய மொழி

S. 2:257 Taghut (idols), சீரிய மொழி

S. 2:110 Zakat சீரிய மொழி

S. 76:17 Zanjabil (ginger) பாலவி மொழி

குரானின் சரித்திர தவறுகள்

மூலம்;http://www.tamilchrist.ch/religion/islam/index.htm

வேதாகமத்தில் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை காலங்களும் நேரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. வேதாகமத்தை ஒரு சரித்திர புஸ்தகத்திற்கு ஒப்பிடுமளவிற்கு அதில் அதிகளவு விடயங்கள் அடங்கியுள்ளது. வேதாகமம் மிகவும் துல்லியமாக எழுதப்பட்ட ஒரு புஸ்தகமாகும். ஆனால் குர்-ஆனில் சரித்திரம் என்று சொல்லுமளவிற்கு எதுவுமில்லை. குர்-ஆனை வாசித்துப்பார்த்தால் "அம்புலிமாமா" கதைகள் போல ஒரு ஊரில் ஒரு இராஜா இருந்தான் என்று வருமாற்போல் தொடக்கமும் முடிவுமில்லாமல் இருக்கும்.

குர்-ஆனை எழுதியவர்கள் காலங்களை எழுதாவிட்டாலும் பல இடங்களில் அவர்களை அறியாமல் சரித்திர பிழைகளை விட்டுள்ளார்கள். அந்த பல பிழைகளில் இங்கே சில:



குர்-ஆன் செய்த மாபெரும் சரித்திரத்தவறு


இயேசு கிறிஸ்து மரிக்கவில்லை எனும் குர்-ஆனின் சரித்திரத்தவறு - (மாபெரும் பொய்)
முகமது செய்த மகாபெரும் தவறுகளில் இது மிகவும் கேவலமானது. இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்த நோக்கத்தையே சிதறடிக்கும் வண்ணம், மக்களின் மனதில் இந்த பொய்யை நிலைநாட்டி, மக்களை திசை திருப்பியது. முகமதின் இந்தப்பொய்களினால் தான் கிறிஸ்தவர்களும், யூதர்களும் அன்றே முகமதை ஏற்கவில்லை. "என்ன சொல்வது அன்று முகமதை ஏற்றுக்கொள்வதற்கு வேதத்தைப்பற்றி எந்தவொரு அறிவுமில்லாத அரபியர்கள் இருந்ததால் முகதுக்கு இலகுவாகப்போய்விட்டது. அதற்கு முன்பே வேதாகமத்தை அராபியர்கள் அறிந்திருந்தார்களானால் அவர்களும் முகமதுவை ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்கள்.

குர்-ஆன் 4: 157

'நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்" என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்) அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான் மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.

இயேசு கிறிஸ்துவின் மரணத்தைப்பற்றி "புதிய ஏற்பாடு" மாத்திரம் சொல்லியிருந்தால் ஜனங்களால் சொல்லககூடும், புதிய ஏற்பாடு மாத்திரம் தானே, இயேசுவின் சீடர்கள் எழுதியது தானே என்று மனிதர்களால் மறுப்பதற்கு வாய்ப்பு உண்டு, ஆனால் பழைய ஏற்பாட்டிலும் இயேசு கிறிஸ்து மரிக்க வேண்டும் என்று எழுதப்பட்டிருக்கின்ற படியாலும், இயேசு கிறிஸ்துவின் காலத்தில் வாழ்ந்த பல சரித்திர ஆசிரியர்களும் இயேசுகிறிஸ்துவின் மரணத்தைப்பற்றி குறிப்பிட்டிருக்கின்றபடியாலும்; குர்-ஆன் சொல்வது பொய் என்று தெட்டத்தெளிவாக தெரிகின்றது.

ஆதாரங்கள்:

குடுயுஏஐருளு துழுளுநுPர்ருளு

உலகப்புகழ் பெற்று யூத சரித்திர ஆசிரியர் குடுயுஏஐருளு துழுளுநுPர்ருளு, கிறிஸ்துவின் மரணத்திற்கு சில ஆண்டுகளுக்குப்பின்பு கி.பி 66 ஆம் ஆண்டளவில் கலிலேயாவிலுள்ள யூத இராணுவ அதிகாரியாக இருந்தவர். அவர் தன்னுடைய புஸ்தகம் 'யுவெஙைரவைநைள' இல் கிறிஸ்துவைப்பற்றியும் அவர் சிலுவையில் அறையப்பட்டதைக்குறித்தும் இப்படி குறிப்பிட்டுள்ளார்.


இப்பொழுது இயேசுவின் காலம் வந்துவிட்டது, ஒரு ஞானி, சட்டத்தின்படி கூறுவதென்றால் ஒரு மனிதர்;, அநேக அற்புதங்களை செய்தவர். அவர் அநேகருக்கு போதித்தார், அவருடைய சத்தியமான போதனைகளை சந்தோஷத்துடனும் ஏற்றுக்கொண்டார்கள். பொந்தியு பிலாத்துவினால் சிலுவையில் அறையப்பட்டார். ஆனாலும் இயேசுவை உண்மையாக நேசித்தவர்கள், அவர்களுடைய நம்பிக்கையை விட்டுக்கொடுக்கவில்லை. மூன்றாம் நாளில் அவர் தம்முடைய சீடர்களுக்கு உயிருடன் காட்சியளித்தார். அவருக்கு முன்பு வந்த பல தீர்க்கதரிசிகள் அவரைக்குறித்து பல அற்புதமான தீர்க்கதரிசனங்கள் சொன்னது அவ்வளவும் அவருக்கு பொருத்தமாக இருந்ததது.

hவவி:ஃஃறறற.உஉநட.ழசபஃதஃதழளநிhரளஃதுழுளுநுPர்ருளு.ர்வுஆ (அவர் எழுதிய புஸ்தகம்)




துருளுவுஐN ஆயுசுவுலுசு ( Phடைழளழிhநசஇ யுpழடழபளைவ ) - யுpழடழபநவiஉள :"வாந னநகநளெந ழக ய pழளவைழைn யபயiளெவ யn யவவயஉம"இ ழெவ கசழஅ வாந நுபெடiளா றழசன யிழடழபல.

கி.பி 150 ஆண்டளவில் சீசார் அந்தோனியுஸ் பியுஸ்-க்கு "கிறிஸ்தவர்கள் தற்காப்பு" எனும் அவர் எழுதிய புஸ்தகத்தில் இயேசுகிறிஸ்துவின் மரணத்தைப்பற்றியும், அவர் மரணத்திற்கு பொந்தியு பிலாத்து காரணமாக இருந்தததைப்பற்றியும் எழுதியிருக்கின்றார்.

hவவி:ஃஃறறற.உயவாழடiஉ-கழசரஅ.உழஅஃளயiவெளஃளவத29002.hவஅ


ஊழுசுNநுடுஐருளு வுயுஊஐவுருளு (டிழசn யு.னு. 52-54)
இவர் ஒரு ரோம சரித்திர ஆசிரியர், கி.பி 112 ஆசியாவின்(துருக்கி) கவர்னராக இருந்தவர். இவருடைய உறவினன் யூலியுஸ் அக்ரிகோலா என்பவர் கி.பி 82.-84 பிரித்தானிய கவர்னாராக இருந்தவர்;. கொர்நேலியுஸ் ரசித்துஸ் நேரோ மன்னனுடைய ஆட்சியைப்பற்றி குறிப்பிடுகையில் இயேசுகிறிஸ்துவைப்பற்றியும், ரோமாபுரியிலே கிறிஸ்தவத்தின் ஆரம்பத்தையும் பற்றி தன்னுடைய புஸ்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் எழுதிய நூலில் ( ஓஏ ) ஆம் பாகத்தில்:

இயேசு கிறிஸ்து என்பவர் திபேரியு மன்னன் ஆட்சியில், பொந்தியு பிலாத்து யூதாவின் அதிகாரியாக இருக்கையில் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையைப்பற்றி எழுதியிருக்கின்றார்.

hவவி:ஃஃஉடயளளiஉள.அவை.நனரஃவுயஉவைரளஃயnயெடள.hவஅட (அவர் எழுதிய புஸ்தகம்)

டுருஊஐயுN ழுகு ளுயுஆழுளுயுவுயு கி.பி 120- 180

இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் தம்முடைய புஸ்தகத்தில் பலஸ்தீனாவிலே பிறந்த இயேசுகிறிஸ்துவைப்பற்றியும், அவருடைய மரணத்தைப்பற்றியும் எழுதியுள்ளார்.

hவவி:ஃஃறறற.pயரடஅரளபசயஎந.உழஅஃடிடழபஃயசஉhiஎநளஃ000066.hவஅட

ஆயுசுயு டீயுசு-ளுநுசுயுPஐழுN

இவர் சீரியா நாட்டை சார்ந்தவர், இவருடைய காலம் கி.பி 70 இவர் ஜெயிலில் இருந்து தனது மகனுக்கு எழுதிய கடிதத்தில் யூதர்கள் தங்களுடைய ஞானமுள்ள இராயாவை கொலை செய்தனர் என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

hவவி:ஃஃறறற.நெஎநசவாசைளவல.ழசபஃppஃhளைவஃஅயசடியச.hவஅட

PடுஐNலு வுர்நு லுழுருNபுநுசு

கி.பி 110 இல் இவர் சின்ன ஆசியாவின் பித்தினியாவின் கவர்னராக இருந்தவர். இவர் தன்னுடைய தலைவர் த்ரஜான்- க்;கு எழுதிய கடிதத்தில் இயேசுகிறிஸ்துவின் சீடர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தார்கள் என்று குறிப்பிட்டிருக்கின்றார்.
அவர்கள் செய்த தவறுகள், அல்லது அவர்களுடைய பைத்தியக்கார தன்மைகள் என்னவெனில், குறிப்பிட்ட சில நாட்களில் அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன எழுந்திருந்து இயேசு கிறிஸ்துவை ஒரு கடவுளைப்போல கும்பிடுகின்றனர். அவர்களிடத்தில் எந்தவிதமான தவறுகளும் இல்லை. களவு, கொள்ளை, விவாக இரத்து, அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வார்த்தைகளை மீறுவது போன்ற காரியங்கள் அவர்களிடத்தில் இல்லை. (டுநவவநச ஓ.96) Pடinரைள ளுநஉரனெரளஃ423

hவவி:ஃஃறறற.நயசடலஉhசளைவயைறெசவைiபௌ.உழஅஃவநஒவஃpடiலெ.hவஅட

ளுருநுவுழுNஐருளு

இவர் ஒரு ரோம எழுத்தாளர், இவர் எழுதிய "க்ளோடியஸ் வாழ்க்கை வரலாறு" பகுதியில் கிறிஸ்தவர்களை ரோமை விட்டு க்ளோடியஸ் போகச்சொல்லி துரத்தியதைப்பற்றி குறிப்பபிட்டிருக்கின்றார். இவருடைய வாழ்க்கை காலம் கி.பி 69- 122.
hவவி:ஃஃறறற.கழசனாயஅ.நனரஃhயடளயடடஃயnஉநைவெஃளரநவழnரைள-தரடரைள.hவஅட

வுநுசுவுருடுடுஐயுN

கி.பி 155- 220 வாழ்ந்த இவர் இயேசு கிறிஸ்துவைப்பற்றியும் அவரது வாழ்க்கையைப்பற்றியும், மரணத்தைப்பற்றியும் எழுதியிருக்கின்றார்.

hவவி:ஃஃறறற.நயசடலஉhசளைவயைறெசவைiபௌ.உழஅஃவநசவரடடயைn.hவஅட


Pர்டுநுபுழுN கி.பி 140
முதலாம் நூற்றாண்டை சேர்ந்த எழுத்தாளர், இவருடைய புஸ்தகங்கள் இப்போது இல்லை. தொலைந்து விட்டன. ஆனால் வேறு புரதான சரித்திர ஆய்வாளர்கள் இவருடைய எழுத்துக்களைப்பற்றி கூறும் சமயத்தில், இவர் இயேசுவின் சிலுவை மரணத்தைப்பற்றி குறிப்பிட்டிருந்தார் என்று கூறுகின்றார்கள் ஞரழவநன டில துரடரைள யுகசiஉயரௌஇ ழுசபைநn
வுர்ருடுடுருளு
இவரும் முதலாம் நூற்றாண்டை சார்ந்த எழுத்தாளன், காலம்: கி.பி 52. இவருடைய புஸ்தகங்களும் இப்போது இல்லை. தொலைந்து விட்டன. ஆனால் இவருடைய புஸ்தகங்களைப்பற்றி வேறு புராதான சரித்திர ஆய்வாளர்கள் கூறுகையில்: இவரும் இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தைப்பற்றி தன்னுடைய புஸ்தகத்தில் குறிப்பிட்டிருந்தார் என்று. வுhந ஊhசழழெடழபல ழக துரடரைள யுகசiஉயரௌ எனும் கி.பி 221 எழுதப்பட்ட புஸ்தகத்தில் காணலாம்.

இதிலே குறிப்பிடப்பட்டிருக்கின்ற அநேகர், மாபெரும் மேதைகள், படித்தவர்கள், தங்களுடைய கால கட்டங்களிலுள்ள சரித்திரத்தை எழுதியவர்கள். இயேசுகிறிஸ்துவினுடைய காலத்திலிருந்து கி.பி 250 வரையிலான சரித்திரங்களின் ஆசிரியர்கள். இவர்கள் முகமது நபிக்கு வாழ்ந்தவர்கள். இவர்கள் எல்லாரும் கிறிஸ்துவின் மரணத்தை தங்களுடைய புஸ்தகங்களிலும், மடல்களிலும் எழுதி வைத்திருக்கின்றனர். குர்-ஆன் ஒரு தவறான புஸ்தகம் என்று இவர்களும் நிரூபிக்கின்றனர்.


--------------------------------------------------------------------------------



மோசேயின் காலத்தில் சமாரியர்கள்?

குர்-ஆன் இப்படி சொல்கின்றது.

20:85 'நிச்சயமாக, (நீர் இங்கு வந்த) பின்னர் உம்முடைய சமூகத்தாரைச் சோதித்தோம். இன்னும் அவர்களை 'ஸாமிரி" வழிகெடுத்து விட்டான்" என்று (அல்லாஹ்) கூறினான்.

20:86 ஆகவே, மூஸா(மோசே) கோபமும் விசனமும் கொண்டவராய்த் தம் சமூகத்தாரிடம் திரும்பி வந்து: 'என்னுடைய சமூகத்தவர்களே! உங்கள் இறைவன் உங்களுக்கு ஓர் அழகிய வாக்குறுதி கொடுக்கவில்லையா? எனவே அந்த வாக்குறுதி(க்காலம்) அதிகமாகி விட்டதா? அல்லது உங்கள் மீது உங்கள் இறைவனுடைய கோபம் இறங்க வேண்டுமென்று விரும்பி நீங்கள் எனக்குக் கொடுத்த வாக்குறுதிக்கு மாறு செய்தீர்களா?" (என்றார்).

20:87 'உங்களுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதிக்கு எங்கள் சக்தியைக் கொண்டு நாங்கள் மாறு செய்யவில்லை. ஆனால் நாங்கள் சமூகத்தாரின் அலங்கார (ஆபரண)ங் களிலிருந்து சில சுமைகள் (கொண்டு) சுமத்தப்பட்டோம். பிறகு, நாங்கள் அவற்றைக் கழற்றி நெருப்பில்) எறிந்தோம் அவ்வாறே ஸாமிரியும் எறிந்தான்" என்று அவர்கள் கூறினார்கள்.

........................................................

20:95 'ஸாமிரிய்யே! உன் விஷயமென்ன?" என்று மூஸா அவனிடம் கேட்டார்.

20:96 'அவர்கள் காணாத ஒன்றை நான் கண்டேன். ஆகவே, நான் அந்த தூதர் காலடியிலிருந்து ஒரு பிடி (மண்ணாகப்) பிடித்து, அதை எறிந்தேன் அவ்விதம் (செய்வதை) என் மனம் எனக்கு அழகா(ன செயலா)க ஆக்கிற்று" என (ஸாமிரி பதில்) சொன்னான்.

இதனுடைய விளக்கம் என்னவெனில்: மோசே தேவனிடத்திலிருந்து கற்பனைகளை பெறச்சென்ற நேரம், ஜனங்கள் ஒரு கன்றுக்குட்டியை சமாரியன் ஒருவனைக்கொண்டு செய்தார்கள் என்று குர்-ஆன் கூறுகின்றது.

ஸாமிரி (சமாரியன்)

மோசேயினுடைய காலத்தில் சமாரியர்கள் இருந்ததாக "எந்தவொரு" சரித்திரமும் கூறவில்லை. மாறாக கி. மு 722 ஆண்டுகளில் தான் சமாரியர்களைப்பற்றி சரித்திரம் கூறுகின்றது. அதற்கு முதல் சமாரியர்கள் இருந்தததுமில்லை. மோசேயின் காலம் கி.மு 1400. இப்படியிருக்கையில் குர்-ஆன் சமாரியனைப்பற்றி அறிவில்லாமல் கூறி மீண்டும் சரித்திரத்தில் தவறு செய்துவிட்டது.


--------------------------------------------------------------------------------




மேரியை (இயேசுவின் தாய்) ஆரோனுடைய, மோசேயுடைய சகோதரியாக சொல்லப்பட்டிருக்கின்றது. (மேரி- எபிரேய மொழியில் மிரியாம் - குர்-ஆனில் மர்யம்)
இயேசுவினுடைய காலத்திற்கும், மோசேயினுடைய காலத்திற்கும் இடையில் உள்ள இடைவெளி 1400 வருடங்களுக்கு மேல். குர்-ஆனை எழுதிய அல்லாவிற்கு இது எப்படி தெரியாமல் இருந்தது ?

3:35 இம்ரானின்(அம்ராம்) மனைவி 'என் இறைவனே! என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன். எனவே (இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்" என்று கூறியதையும்-

3:36 (பின், தான் எதிர்பார்த்ததற்கு மாறாக) அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றதும்: 'என் இறைவனே! நான் ஒரு பெண்ணையேபெற்றிருக்கிறேன்" எனக் கூறியதையும் நினைவு கூறுங்கள். அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ் நன்கறிவான். ஆண், பெண்ணைப் போலல்ல (மேலும் அந்தத்தாய் சொன்னாள்:) 'அவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன். இன்னும் அவளையும், அவள் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி)லிருந்து காப்பாற்றத் திடமாக உன்னிடம் காவல் தேடுகின்றேன்.

66:12 மேலும், இம்ரானின் புதல்வியான மர்யமையும் (அல்லாஹ் உதாரணமாக்கினான்) அவர் தம் கற்பைக் காத்துக் கொண்டார் நாம் (அவரில்) நம் ரூஹிலிருந்து (ஆத்மாவிலிருந்து) ஊதினோம். மேலும், அவர் தம் இறைவனின் வார்த்தைகளையும், அவனுடைய வேதங்களையும் மெய்ப்பித்தார் - (ஏற்றுக் கொண்டார்) இன்னும், அவர் (அல்லாஹ்வை வணங்கி) வழிபட்டவர்களில் ஒருவராகவும் இருந்தார்.

19:27 பின்னர் (மர்யம் - மேரி) அக்குழந்தையைச் சுமந்து கொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார். அவர்கள் கூறினார்கள்: 'மர்யமே! நிச்சயமாகநீர் ஒரு விபரீதமான பொருளைக் கொண்டு வந்திருக்கிறீர்!"

19:28 'ஹாரூனின் (ஆரோன்) சகோதரியே! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை. உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை" (என்று பழித்துக் கூறினார்கள்).

விளக்கம்:

யாத்திரயாகமம் 15:20 ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும் தன் கையிலே தம்புரை எடுத்துக்கொண்டாள். சகல ஸ்திரீகளும் தம்புருகளோடும் நடனத்தோடும் அவளுக்குப் பின்னே புறப்பட்டுப்போனார்கள்.

என்ன நடந்திருக்கின்றது என்றால்: குர்-ஆனை எழுதியவர்கள் வேதாகமத்தில் இருந்து அநேக வசனங்களை எடுத்து குர்-ஆனை எழுதுகின்ற சமயம் விசயம் தெரியாமல் இயேசுவினுடைய தாய் மேரியும், ஆரோனுடைய சகோதரி மிரியாமும் -இருவரும் ஒருவர் ஒன்று என நினைத்து மாற்றி எழுதிவிட்டார்கள்.

பாங்களாதேஷ் கார்ட்டூன், நைஜீரியா கிறிஸ்தவர்கள் மரணம்..?

http://tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=4552#4552


பாங்களாதேஷ் கார்ட்டூன், நைஜீரியா கிறிஸ்தவர்கள் மரணம்..?

பாங்களாதேஷ் செய்தித்தாளில் ஒரு கார்ட்டூன் வந்தது, அதை 20 வயது ஒரு முஸ்லீம் வரைந்தான். அந்த கார்ட்டூனை இன்டர்னெட்ட்டில் பார்த்த நைஜீரியா முஸ்லீம்கள் கிறிஸ்தவர்களை தாக்கியுள்ளனர். அராஜகம் செய்துள்ளனர். என்ன கொடுமை இது.



Source for News: http://www.globalvoicesonline.org/2007/09/18/bangladesh-yet-another-muhammed-cartoon-controversy/
and
http://allafrica.com/stories/200710010703.html


அப்படி என்ன அந்த படத்தில் சொல்லப்பட்டது:

ஒரு பெரியவர் மற்றும் பையனின் உரையாடல்:

முஸ்லீம்கள் தங்கள் பெயருக்கு முன்பு "முகமது" என்று சேர்த்துச் சொல்வது வழக்கம். அப்படி ஒரு பெரியர், தன் கையில் பூனையை வைத்துள்ள பையனைப் பார்த்து, உன் பெயர் என்ன? உன் தந்தை பெயர் என்ன? உன் கையில் என்ன அது? என்று கேட்க. அவன் மற்ற விவரங்களைச் சொல்லிவிட்டு, இது "முகமது பூனை" என்று சொல்லியுள்ளான்.

* Boy, what is your name?
- My name is Babu.
* It is customary to mention Muhammed before the name.

* What is your father's name?
- Muhammed Abu

* What's this in your lap?
- Muhammed cat



அவ்வளவு தான், பிரச்சனைகள், சண்டைகள், அந்த கார்ட்டூன் வரைந்தவனை கொல்லவேண்டும் என்றும், அந்த செய்தித்தாள் மூடப்படவேண்டும் என்றும் பிரச்சனைகள். செய்தித்தாள் உரிமையாளரும்,படம் வரைந்தவரும் மன்னிப்பு கேட்டபிறகும் நிற்கவில்லை கோபம்.


இந்த படத்தை இன்டர்னெட்டில் பார்த்து சில நைஜீரிய முஸ்லீம்கள் பல கிறிஸ்தவர்களை கொன்றுள்ளனர்.

படிக்கவும்: http://allafrica.com/stories/200710010703.html


காட்டில் நாம் நிம்மதியாக வாழ்முடியும் போல் இருக்கிறது...

உங்கள் தேசம் அரபு தேசமா? எப்படி கண்டு பிடிப்பது.உமரின் மொழிபெயர்ப்பு கவிதை

http://tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=4623#4623


வஜஹா அல்--ஹூவைதர் ஒரு சவுதி அரேபிய எழுத்தாளர்.
'ஆஃபாக்' (aafaq) என்ற பத்திரிக்கையில் அவர் ஒரு கவிதை எழுதியிருக்கிறார்.

'எப்போது' என்று இந்த கவிதைக்கு பெயரிடப்பட்டுள்ளது.

அரபி தெரிந்தால் அந்த கவிதையை இங்கே படிக்கலாம்.-->www.aafaq.org

ஆங்கிலத்தில் இங்கே படிக்கலாம். --> http://memri.org/bin/articles.cgi?Page=archives&Area=sd&ID=SP147907

இதன் தமிழாக்கத்தை நான் http://www.tamil.net/ ல் படித்தேன்.சில வரிகள் மட்டும் இருந்தது. இங்கே நான் எல்லா வரிகளையும் மொழிபெயர்த்துள்ளேன். ஆனால் இது ஒரு வசன கவிதையாக மாறிவிட்டது. இரண்டு வரிகள் மிக கடினமாக இருந்ததால் விட்டுவிட்டேன். கடைசியில் ஆங்கிலத்தில் எல்லா வரிகளையும் காணலாம்.


எப்போது....



எப்போது நீங்கள் நகரத்திலே ஒரு தோட்டத்தையும் காணமுடிவதில்லையோ,
ஆனால் ஒவ்வொரு மூலையிலும் ஒரு மசூதியை காணமுடிகிறதோ!
நீங்கள் தெரிந்துக்கொள்ளுங்கள் நீங்கள் ஒரு அரபு தேசத்தில் இருக்கிறீர்கள்.

எப்போது மக்கள் எல்லா நவீன வசதிகளுடன் பழைய காலத்தில் வாழ்வதை
நீங்கள் பார்க்கிறீர்களோ, ஆச்சரியப்படவேண்டாம்,
நீங்கள் அரபு தேசத்தில் இருக்கிறீர்கள் என்று அறிந்துக்கொள்ளுங்கள்.

எப்போது மதம் விஞ்ஞானத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகிறதோ!
நிச்சயமாக நீங்கள் அரபு தேசத்தில் இருக்கிறீர்கள் என்று அறிந்துக்கொள்ளுங்கள்.

எப்போது மதகுருக்கள் "அதிகம் படித்த மேதாவிகள், அறிஞர்கள் மற்றும் ஞானிகள்(Scholars)"
என்று அழைக்கப்படுகிறார்களோ! - வியப்படைய வேண்டாம்,
நீங்கள் அரபு தேசத்தில் இருக்கிறீர்கள் என்று அறிந்துக்கொள்ளுங்கள்.

எப்போது ஆளுபவன் இறைவனாக மதிக்கப்படுகிறதையும், அவன் தன் அதிகாரத்தை
இழக்காமல் இருப்பதையும், அவனை ஒருவனும் விமர்சிக்க அனுமதிக்காமல்
இருப்பதையும் நீங்கள் காண்பீர்களோ!- நீங்கள் சீர்குலையவேண்டாம்,
நீங்கள் அரபு தேசத்தில் இருக்கிறீர்கள் என்று அறிந்துக்கொள்ளுங்கள்.

எப்போது பெரும்பான்மையான நாட்டு மக்கள் "சுதந்திரத்தை" எதிர்ப்பதையும்,
மற்றவர்களை அடிமைத்தனத்தில் ஆழ்த்துவதில் இன்பம் காண்கிறதையும்,
நிங்கள் காண்பீர்களோ! - துயரப்படவேண்டாம்,
நீங்கள் அரபு தேசத்தில் இருக்கிறீர்கள் என்று அறிந்துக்கொள்ளுங்கள்.

எப்போது மதகுருக்கள் "ஜனநாயகம்" சமயவிரோதச்செயல் என்று சொல்வதை
கேட்பீர்களோ, ஆனால், "ஜனநாயகம்" கொடுக்கும் உயர்பதவிக்கான எல்லா
வாய்ப்புக்களையும் அவர்களால் கைப்பற்றுவதை நீங்கள் காண்பீர்களோ! வியப்படையவேண்டாம்!-
நீங்கள் அரபு தேசத்தில் இருக்கிறீர்கள் என்று அறிந்துக்கொள்ளுங்கள்.

எப்போது அரசர்கள் மதத்தலைவர்களாக மாறுவதையும், மற்றும் குடியரசு
முடியாட்சியுடனும், குடியாட்சியுடனும் கலந்துவிட்டதையும் நீங்கள் காணும்போது,
பின்வாங்கவேண்டாம் -
நீங்கள் அரபு தேசத்தில் இருக்கிறீர்கள் என்று அறிந்துக்கொள்ளுங்கள்.

எப்போது, பெண்கள் ஆண்களின் மதிப்பில் பாதி அல்லது அதற்கும் குறைவான
பொறுமானம் உள்ளவர்களாக கண்டுபிடிப்பீர்களோ ,
வியப்படையவேண்டாம் -
நீங்கள் அரபு தேசத்தில் இருக்கிறீர்கள் என்று அறிந்துகொள்ளுங்கள்....

எப்போது ஒரு ரொட்டித்துண்டை அல்லது ஒரு பைசாவை திருடியதற்காக
அதிகாரிகள் ஒருவனுடைய கையை துண்டிப்பதையும், ஆனால் பல
கோடிகளை தின்று கொட்டாவிவிட்டவனை, புகழ்ந்துப் பாடுவதையும்
காண்பீர்களோ - வியப்படையவேண்டாம்,
நீங்கள் அரபு தேசத்தில் இருக்கிறீர்கள் என்று அறிந்துக்கொள்ளுங்கள்.

எப்போது பள்ளிகளில் நீங்கள் இறைவனை தொழுதுக்கொள்ள
நிர்பந்திக்கப்படுவதையும், இதற்காக ஆசிரியர்கள் உங்களுக்கு வகுப்பு
உயர்வு தருவதையும் காண்பீர்களோ! நிச்சயமாக
நீங்கள் அரபு தேசத்தில் இருக்கிறீர்கள் என்று அறிந்துக்கொள்ளுங்கள்.

எப்போது இளம் மாணவிகள் தங்கள் கண்களை மட்டும் மற்றவர்களுக்கு
காட்டியதற்காக பொதுவில் வைத்து கசையடி கொடுக்கப்படுகிறதோ! -
நீங்கள் அரபு தேசத்தில் இருக்கிறீர்கள் என்று அறிந்துக்கொள்ளுங்கள்.

எப்போது ஒரு பையன் (5 வயதுலிருந்து) தன் உடலைப்பற்றித்
தெரிந்துக்கொள்ளாமல், மாதவிடாய்ப் பற்றியும், குழந்தை பிறக்கும் விதம் பற்றியும்,
மற்றும் ருதுவாகுதலில்(puberty) ஏற்படும் மாற்றத்தையும் தெரிந்துக்கொள்கிறானோ;
நமாஜ் செய்த பாயை மடிப்பது எப்படி என்றும், தன் நெருக்கடி நேரங்களில்
அல்லாவிடம் எப்படி கெஞ்சவேண்டும் என்பதை மட்டும் தெரிந்துக்கொள்கிறானோ -
நீங்கள் அரபு தேசத்தில் இருக்கிறீர்கள் என்று அறிந்துக்கொள்ளுங்கள்.

எப்போது மனிதர்களைவிட மண்ணிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ -
நீங்கள் அரபு தேசத்தில் இருக்கிறீர்கள் என்று அறிந்துக்கொள்ளுங்கள்.

எப்போது "ஒரு பெண்ணின் தலையை மூடுவது" மற்ற எல்லா நிதி, நிர்வாக,
ஊழல் மற்றும் தாய் நாட்டைக் காட்டிக்கொடுக்கும் பிரச்சனைகளைவிட அதிக
முக்கியத்துவம் பெறுகிறதோ! ஆச்சரியப்படவேண்டாம் -
நீங்கள் அரபு தேசத்தில் இருக்கிறீர்கள் என்று அறிந்துக்கொள்ளுங்கள்.

எப்போது சிறுபான்மையினர் தாக்கப்பட்டு நசுக்கப்படுகின்றனரோ, அவர்கள்
உரிமைக் கேட்டால் "தேசத்துரோகிகள்" என்று குற்றச்சாட்டுகிறார்களோ!
நீங்கள் சீர்குலைகிறீர்களோ -
நீங்கள் அரபு தேசத்தில் இருக்கிறீர்கள் என்று அறிந்துக்கொள்ளுங்கள்.

எப்போது ஆபரணப் பொருட்களை மாற்றிக்கொள்வதைப் போல பெண்களை
மாற்றிக்கொள்ள நினைக்கிறார்களோ! உங்கள் விதியை நொந்துக்கொள்ளுங்கள் -
நீங்கள் அரபு தேசத்தில் இருக்கிறீர்கள் என்று அறிந்துக்கொள்ளுங்கள்.

எப்போது எந்த நேரத்திலும் உங்கள் வீட்டுக்கதவைத் தட்டி, உங்களை
தரதரவென்று வெளியே இழுத்து, இருட்டுச் சிறையில் உங்களை
புதைக்கிறார்களோ! -
நீங்கள் அரபு தேசத்தில் இருக்கிறீர்கள் என்று அறிந்துக்கொள்ளுங்கள்.


எப்போது மக்கள் கண்களில் ஒரு பயம் இடைவிடாது வாழ்ந்துக்கொண்டே இருக்கிறதோ!
நீங்கள் நிச்சயமாக ஒரு அரபு தேசத்தில் இருக்கிறீர்கள் என்று அறிந்துக்கொள்ளலாம்.




The following are excerpts from the poem:
"When you cannot find a single garden in your city, but there is a mosque on every corner - you know that you are in an Arab country…
"When you see people living in the past with all the trappings of modernity - do not be surprised, you are in an Arab country.
"When religion has control over science - you can be sure that you are in an Arab country.
"When clerics are referred to as 'scholars' - don't be astonished, you are in an Arab country.
"When you see the ruler transformed into a demigod who never dies or relinquishes his power, and whom nobody is permitted to criticize - do not be too upset, you are in an Arab country.
"When you find that the large majority of people oppose freedom and find joy in slavery - do not be too distressed, you are in an Arab country.
"When you hear the clerics saying that democracy is heresy, but [see them] seizing every opportunity provided by democracy to grab high positions [in the government] - do not be surprised, you are in an Arab country…
"When monarchies turn into theocracies, and republics into hybrids of monarchy and republic - do not be taken aback, you are in an Arab country.
"When you find that the members of parliament are nominated [by the ruler], or else that half of them are nominated and the other half have bought their seats through bribery… - you are in an Arab country…
"When you discover that a woman is worth half of what a man is worth, or less - do not be surprised, you are in an Arab country…
"When you see that the authorities chop off a man's hand for stealing a loaf of bread or a penny, but praise and glorify those who steal billions - do not be too surprised, you are in an Arab country…
"When you are forced to worship the Creator in school and your teachers grade you for it - you can be sure that you are in an Arab country…
"When young women students are publicly flogged merely for exposing their eyes - you are in an Arab country…
"When a boy learns about menstruation and childbirth but not about his own [body] and [the changes] it undergoes in puberty - roll out your prayer mat and beseech Allah to help you deal with your crisis, for you are in an Arab country…
"When land is more important than human beings - you are in an Arab country…
"When covering the woman's head is more important than financial and administrative corruption, embezzlement, and betrayal of the homeland - do not be astonished, you are in an Arab country…
"When minorities are persecuted and oppressed, and if they demand their rights, are accused of being a fifth column or a Trojan horse - be upset, you are in an Arab country…
"When women are [seen as] house ornaments which can be replaced at any time - bemoan your fate, you are in an Arab country.
"When birth control and family planning are perceived as a Western plot - place your trust in Allah, you are in an Arab country…
"When at any time, there can be a knock on your door and you will be dragged off and buried in a dark prison - you are in an Arab country…
"When fear constantly lives in the eyes of the people - you can be certain that you are in an Arab country."

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்