tag:blogger.com,1999:blog-82181799742711452172024-03-13T20:51:22.623+06:00இஸ்லாம் உலகிற்கு செய்த நன்மைகள்இஸ்லாம்,இஸ்லாம் அமைதி மார்கம்,இஸ்லாம் இனிய மார்கம்,இஸ்லாமின் உண்மை அறிவோம்,இஸ்லாமை பற்றி அறிந்து கொள்ளுவோம்,எண்ணச் சிதறல்,நேசமுடன்,எழில்,நேசகுமார்,ஈசா குரான்,குரான்,பைபிள்,கிறிஸ்தவம்,இயேசு கிறிஸ்து,இது தான் இஸ்லாம்,அரவிந்தன் நீலகண்டன்,போர்க்களம்,தருமி,ரீட் இஸ்லாம்,பீ.ஜே,இஸ்லாம் கல்வி,உணர்வுஉண்மை அடியான்http://www.blogger.com/profile/09397184116549088379noreply@blogger.comBlogger684125tag:blogger.com,1999:blog-8218179974271145217.post-25209367685663032662014-10-25T16:37:00.001+06:002014-10-25T16:37:45.270+06:00Fwd: [ஈஸா குர்-ஆன் - Isa Koran] மஹாத்மா காந்தி - காஃபிர்களால் முஹம்மதுவிற்கும் இஸ்லாமுக்கும் நன்மையுண்டாகுமா?<div dir="ltr"><div class="gmail_quote"><div dir="ltr"><div><div class="gmail_quote"> <br> <br><a href="http://isakoran.blogspot.in/2014/05/blog-post.html" style="color:rgb(0,0,0);font-family:arial,helvetica;font-size:22px;line-height:30.799999237060547px;text-decoration:none;display:block;font-weight:bold" target="_blank">மஹாத்மா காந்தி - காஃபிர்களால் முஹம்மதுவிற்கும் இஸ்லாமுக்கும் நன்மையுண்டாகுமா?</a><br> <div dir="ltr"><p><b><font color="#ff0000">முன்னுரை:</font></b> ஒரு சகோதரர் என்னிடம் "இஸ்லாமிய இறைத்தூதர் முஹம்மது பற்றி நம் தேசப்பிதா மஹாத்மா காந்தி அவர்கள் நல்லவிதமாக கூறியிருக்கிறார்கள். இதனை மேற்கொள் காட்டி ஒரு இஸ்லாமியர் என்னிடம் ஒரு துண்டு பிரசுரத்தைக் கொடுத்தார். மேலும் இதர மேற்கத்திய அறிஞர்கள், சரித்திர ஆசிரியர்கள் சொன்ன விவரங்களும் அந்த துண்டு பிரசுரத்தில் உள்ளது, இணையத்திலும் இதற்கான தொடுப்பு உள்ளது. இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டார்". நானும் இணையத்தில் தேடிப்பார்த்த போது, என் நண்பர் சொன்ன அனைத்து விவரங்களும் கிடைத்தது. <br> </p><p>அவர் சொன்ன அந்த துண்டு பிரசுரத்தில் 'முஹம்மதுவைப் பற்றி' கீழ்கண்ட நபர்கள் சொன்ன மேற்க்கோள்கள் காட்டப்பட்டு இருந்தது:</p><p></p><ol><li>மஹாத்மா காந்தி (Mahatma Gandhi)<br></li><li>சர் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா (Sir George Bernard Shaw)<br> </li><li>தாமஸ் கர்லைல் (Thomas Carlyle)<br></li><li>W. மாண்ட்கொமெர்ய் வாட் (W. Montgomery Watt)<br></li><li>டாக்டர் வில்லியம் ட்ராபெர் (Dr. William Draper)<br></li><li>அல்போன்ஸ் டீ லமர்டைன் (Alphonse de Lamartaine)<br></li> <li>லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)<br></li><li>D.G. ஹோகர்த் (D.G. Hogarth)<br></li></ol><p></p><div style="text-align:left"><font size="4" color="#ff0000">காஃபிர் என்பவன் யார்?</font></div><div><br></div><div><div>அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மதுவை இறைத்தூதர் என்றும் நம்புபவன் முஸ்லிம் ஆவான். ஆனால், அல்லாஹ்வையும், முஹம்மதுவையும் நம்பாமல் இருப்பவன் காஃபிர் ஆவான். இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமென்றால், முஸ்லிம் அல்லாதவர்கள் அனைவரும் காஃபிர்கள் (unbelievers) ஆவார்கள். </div> <div><br></div><div>காஃபிர்கள் பற்றி குர்-ஆன் அனேக காரியங்களைச் சொல்கிறது. நரகம் காஃபிர்களுக்காகவே உண்டாக்கப்பட்டது என்றும், அவர்கள் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும் என்றும், சாபம் உண்டாகும் என்றும்,அவர்களுக்கு வேதனை உண்டாகும் என்றும் அனேக வகைகளில் காஃபிர்களை குர்-ஆனும் அல்லாஹ்வும் முஹம்மதுவும் கேவலப்படுத்துகிறார்கள். இதனை விளக்கும் சில குர்-ஆன் வசனங்களை இக்கட்டுரையின் கடைசியில் அடிக்குறிப்பில் காணலாம்[1]. </div> <div><br></div><div>ஒரு பக்கம் காஃபிர்களுக்கு நரகம் தான் கிடைக்கும் என்றுச் சொல்லும் முஸ்லிம்கள், இன்னொரு பக்கம் அவர்கள் சொன்ன முஹம்மது பற்றிய நல்ல கருத்துக்கள் எதற்கு? முஸ்லிம்கள் ஏன் இப்படி நயவஞ்சகமாக நடந்துக்கொள்கிறார்கள்? மேற்கொண்டு படியுங்கள். </div> </div><div><br></div><div><div><font size="4" color="#ff0000">மஹாத்மா காந்தியும் முஹம்மதுவும்</font></div><div><br></div><div>மஹாத்மா காந்தி அவர்கள் முஹம்மது பற்றி "யங் இந்தியா (Young India)" என்ற பத்திரிக்கையில் 1924ம் ஆண்டு சொன்னதாக ஒரு மேற்கோள் முஸ்லிம்களால் காட்டப்படுகின்றது. நம் தேசப்பிதா காந்தி அவர்கள் இப்படி எழுதியது உண்மை தானா என்று நான் சரி பார்க்கவில்லை. எந்த நூலகத்திலாவது, இணைய தொடுப்பிலாவது அந்த பத்திரிக்கை இருந்தால், இதனை சரி பார்த்துக்கொள்ளலாம். இந்த கட்டுரையைப் பொறுத்தமட்டில், காந்தி அவர்கள் சொன்னது உண்மை என்று கருதி நாம் தொடர்ந்து விவரங்களைப் பார்ப்போம்.</div> <div> </div><div><a href="http://1.bp.blogspot.com/-IDhdEMWGrBM/U4oOU2cpFHI/AAAAAAAAAIU/MHQ-wltXlY4/s1600/image-762537.png" target="_blank"><img src="https://1.bp.blogspot.com/-IDhdEMWGrBM/U4oOU2cpFHI/AAAAAAAAAIU/MHQ-wltXlY4/s320/image-762537.png" border="0" alt=""></a><br> </div><div>மூலம்: <a href="http://islamicwallpaper.tumblr.com/post/66910881393/mahatma-gandhi-quote-on-muhammad-pbuhmahatma" target="_blank">http://islamicwallpaper.tumblr.com/post/66910881393/mahatma-gandhi-quote-on-muhammad-pbuhmahatma</a></div> </div><div><br></div><div><div><font size="4" color="#ff0000">அ) இப்படிப்பட்ட கேற்கோள்களைக் காட்டுவதின் மூலம் முஸ்லிம்கள் சொல்ல வருவது என்ன?</font></div><div><br></div><div>இந்தியர்கள் காந்தி அவர்களை தேசப்பிதா என்றும், மஹாத்மா என்றும் அழைத்து கௌரப்படுத்துகிறோம். அவர் சுதந்திர போராட்ட வீரர் என்றும், இந்திய சுதந்திரத்திற்கு பாடுபட்டவர் என்றும் எல்லாருக்கும் தெரியும். முஸ்லிம்களின் படி, இப்படிப்பட்டவர் சொல்வதை நாம் காது கொடுத்து கேட்கவேண்டும், அவரை மதிப்பதுபோல, அவரது சொற்களையும் அல்லது கருத்துக்களையும் மதிக்கவேண்டும். நம் இந்தியாவில் வாழும் மக்களில், எழுதப்படிக்க தெரியாத பாமர மனிதனுக்கும் காந்தி அவர்கள் யார் என்று குறைந்தபட்சம் தெரிந்து இருக்கும். இந்திய ரூபாய் நோட்டுகளிலும் நாம் அவரைக் காணலாம். </div> <div><br></div><div>இப்படிப்பட்டவர் சொல்வதை காஃபிர்களாகிய இந்துக்களும், கிறிஸ்தவர்களும், நாத்திகர்களும் ஏன் கேட்கக்கூடாது? என்பது தான் இஸ்லாமியர்களின் கேள்வி. மேலோட்டமாக நாம் இதனை படித்தால், முஸ்லிம்கள் சொல்வதில் நியாயம் இருப்பது போலத்தெரியும். ஆனால், சிறிது ஆய்வு செய்து சிந்தித்துப் பார்த்தால், முஸ்லிம்களுக்கே இது தலைவலியாக மாறும்.</div> <div><br></div><div><font size="4" color="#ff0000">ஆ) மஹாத்மாவின் கருத்தை நாம் (காஃபிர்கள்) சீரியஸாக எடுத்துக் கொள்ளலாமா?</font></div><div><br></div><div>நாம் மஹாத்மா காந்தியை மதிக்கிறோம், ஆனால், அவர் சொல்வதையெல்லாம் தலையில் வைத்துக்கொண்டு ஆடமுடியாது. உதாரணத்திற்கு, முஹம்மது பற்றி காந்தி அவர்கள் சொன்ன கருத்துக்களைச் சொல்லலாம். </div> <div><br></div><div>1.<span style="white-space:pre-wrap"> </span>மஹாத்மா காந்தி அவர்கள் குர்-ஆனை முழுவதுமாக படித்து, அதனை புரிந்துக்கொண்டாரா? ஒவ்வொரு வசனத்தின் பின்னணி என்னவென்று மஹாத்மா காந்திக்குத் தெரியுமா? அவர் குர்-ஆன் விரிவுரைகளை படித்து இருந்திருப்பாரா? என்ற கேள்விகள் எழுகின்றன. இவைகளுக்கு பதில் சொல்ல அவர் இன்று நம்மிடம் இல்லை.</div> <div><br></div><div>2.<span style="white-space:pre-wrap"> </span>மஹாத்மா காந்தி அவர்கள் முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திரத்தை படித்ததாக மேற்கண்ட மேற்கோளில் சொல்லியுள்ளார். அந்த சரித்திரத்தை எழுதியது யார்? முஸ்லிம்கள் எழுதும் சரித்திரத்தில் முஹம்மதுவின் நல்ல காரியங்களை மட்டுமே சொல்வார்கள், அவரின் உண்மை முகத்தை மறைப்பார்கள். முஸ்லிம்கள் எழுதும் புத்தகங்களை மட்டுமே படிக்கும் ஒரு நபர், மஹாத்மா எழுதுவது போலத்தான் எழுதுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. </div> <div><br></div><div>3.<span style="white-space:pre-wrap"> </span>இப்னு இஷாக் போன்ற ஆரம்ப கால இஸ்லாமிய சரித்திர நூல்களை காந்தி அவர்கள் படித்து இருந்திருந்தால், முஹம்மது பற்றி இப்படியெல்லாம் எழுதி இருப்பார் என்று நிச்சயமாக எதிர்ப்பார்க்க முடியாது.</div> <div><br></div><div>4.<span style="white-space:pre-wrap"> </span>புகாரி, முஸ்லிம் என்றுச் சொல்லக்கூடிய ஹதீஸ் தொகுப்புக்களை முழுவதுமாக காந்தி படித்து இருந்திருந்தால், அவரை 1924ம் ஆண்டே முஸ்லிம்கள் கொல்லும் அளவிற்கு காந்தி எழுதியிருந்திருபபர் என்பதில் சந்தேகமில்லை. முஹம்மதுவிற்கு 10க்கும் மேல் மனைவிகள் இருந்தார்கள் என்று மஹாத்மாவிற்கு தெரியுமா? அடிமைகளை கற்பழிக்கலாம் என்ற கோட்பாட்டை முஹம்மது போதித்தார் என்பதை காந்தி அவர்கள் அறிவாரா?</div> <div><br></div><div>5.<span style="white-space:pre-wrap"> </span>1924ம் ஆண்டில், மேற்கண்ட விதமாக காந்தி அவர்கள் எழுதும் போது, அவருக்கும் முஸ்லிம் சமுதாயத்திற்கும் இடையே இருக்கும் உறவுமுறை எப்படி இருந்தது? சுதந்திர போராட்டத்தில் மும்முறமாக ஈடுபட்டு இருந்த காந்தி அவர்கள், இந்த சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களும் தம்மோடு ஒத்துழைக்கவேண்டும் என்பதற்காக அவர்களோடு ஒரு நல்ல உறவை வைத்திருந்தார் என்று அறிய முடிகின்றது. முஸ்லிம்களுக்கு ஆதரவாக அனேக செயல்களை காந்தி அவர்கள் செய்தார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. (இந்த தகவல்கள் உண்மையா இல்லையா என்பதில் எனக்கு சந்தேகம் உண்டு, ஏனென்றால், இதைப் பற்றி அதிகமாக நான் ஆய்வு செய்யவில்லை. சமயம் வாய்த்தால், இதைப் பற்றி மேலதிக விவரங்களை சேகரிக்கலாம்). இப்படிப்பட்ட சமயத்தில் மஹாத்மா போன்றவர்கள் முஸ்லிம்களின் மனம் நோகும் படி எப்படி எழுதுவார்?</div> <div>ஆக, மேற்கண்ட காரணங்களினால் முஹம்மது பற்றி காந்தி அவர்கள் சொன்னதை இதர மக்கள் "சீரியஸாக" எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என்பது என் கருத்து.</div><div><br></div><div><font size="4" color="#ff0000">இ) மஹாத்மாவின் கருத்துக்களை, முஸ்லிம்கள் சீரியஸாக எடுத்துக்கொள்கிறார்களா?</font></div> <div><br></div><div>முஸ்லிம்களாவது மஹாத்மாவின் வார்த்தைகளை முக்கியமானவைகளாக ஏற்றுக்கொள்கிறார்களா? என்று கேள்வி கேட்டால், "இல்லை" என்பது தான் பதிலாக அமையும். அதாவது,</div><div><br></div></div><blockquote style="margin:0px 0px 0px 40px;border:none;padding:0px"> <div><div>1.<span style="white-space:pre-wrap"> </span>மஹாத்மா "<font color="#ff0000">அஹிம்சை</font>" என்ற ஒரு கோட்பாட்டை தீவிரமாக பின்பற்றினார். உயிரை விட மேலானதாக கருதினார். எந்த ஒரு தீமை நமக்கு எதிராக நடந்தாலும், வன்முறையில் இறங்கக்கூடாது என்பது மஹாத்மாவின் கோட்பாடு. முஸ்லிம்கள் மஹாத்மாவின் இந்த கருத்தை ஏற்றுக்கொள்வார்களா? நிச்சயமாக இல்லை.</div> </div><div><div>2.<span style="white-space:pre-wrap"> </span>மஹாத்மாவின் அஹிம்சை கோட்பாட்டின் படி, தற்காப்பிற்காக கூட நாம் கத்தியை ஏந்தக்கூடாது, இரத்தம் சிந்தக்கூடாது. இதனை முஹம்மது பின் பற்றியிருந்திருந்தால், உலகத்தின் அகராதிகளில் "<font color="#ff0000">இஸ்லாம்</font>" என்ற வார்த்தை சேர்க்கப்படாமல் இருந்திருக்கும். </div> </div><div><div>3.<span style="white-space:pre-wrap"> </span>மஹாத்மாவை முஹம்மது பின்பற்றுவாரா? முஹம்மதுவை மஹாத்மா பின்பற்றுவாரா? இதற்கு முஸ்லிம்களின் கருத்து என்ன?</div></div><div><div>4.<span style="white-space:pre-wrap"> </span>மஹாத்மா இந்துக்கள் வேதம் என்று கருதும் "பகவத் கீதையை" அதிகமாக விரும்பிப்படித்தார். முஹம்மதுவும் முஸ்லிம்களும் பகவத் கீதையை வேதம் என்று நம்பி படிப்பார்களா? மஹாத்மாவின் கருத்துக்களை காஃபிர்கள் செவிமடுக்கவேண்டுமென்று எதிர்ப்பார்க்கும் முஸ்லிம்கள், அதே மஹாத்மாவின் பகவத் கீதைப் பற்றிய கருத்துக்களை ஏற்றுக்கொண்டு, குர்-ஆனோடு கூட இனி பகவத் கீதையையும் படிப்பார்களா?</div> </div><div><div>5.<span style="white-space:pre-wrap"> </span>காந்தி அவர்கள் 'முஹம்மது' பற்றிச் சொன்னதை மட்டுமே எல்லாரும் கவனிக்கவெண்டும், அவர் சொன்ன இதர விவரங்கள் நமக்குத் தேவையில்லை என்று முஸ்லிம்கள் சொன்னால், இது தான் நயவஞ்சகம் எனப்படும், ஏமாற்றுவேலை எனப்படும்.</div> </div><div><div>6.<span style="white-space:pre-wrap"> </span>முஸ்லிம்கள் '<font color="#ff0000">முக்கியம்</font>' என்று கருதுவதை காஃபிர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும், முஸ்லிம்கள் விட்டுவிடுவதை காஃபிர்களும் விட்டுவிடவேண்டும், இது தான் முஸ்லிம்கள் எதிர்ப்பார்ப்பது. ஆனால், இது அநியாயமாகும், காஃபிர்கள் எல்லாரும் முட்டாள் என்று முஸ்லிம்கள் கருதுவதை நிறுத்திக்கொண்டால் நல்லது.</div> </div></blockquote><div><div><br></div><div><font size="4" color="#ff0000">ஈ) சொல்பவர் மஹாத்மாவாக இருந்தாலும் சரி…</font></div><div><br></div><div>முஹம்மது பற்றி முழுவதுமாக தெரிந்துக்கொள்ளாமல், சொல்லப்படும் கருத்தை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்? சொல்பவர் மஹாத்மாவாக இருந்தாலும் சரி, அதனை புறக்கணிக்கவேண்டும்.</div> <div><br></div><div>கிரிக்கெட் பற்றி ஆலோசனையோ அல்லது இதர கருத்துக்களையோ கேட்கவேண்டுமென்றால் சச்சின் போன்ற கிரிக்கெட் விளையாட்டு வீரர்களிடம் கேட்கவேண்டும், அதை விட்டுவிட்டு, சதுரங்க ஆட்ட விளையாட்டு வீரர் விஸ்வநாத் ஆனந்த் அவர்களிடம் கேட்டால், கேட்பவர்களை மக்கள் ஒருவகையாக பார்ப்பார்கள். ஒருவேளை விஸ்வநாத் ஆனந்த் அவர்கள் கிரிக்கெட் பற்றி தன் கருத்தைச் சொன்னாலும் அதனை மக்கள் சீரியஸாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள், ஏனென்றால், அவர் சதுரங்க ஆட்ட வீரர், கிரிக்கெட் வீரர் இல்லை. இதுபோல, இஸ்லாமை முழுவதுமாக அறிந்தவரிடம் முஹம்மது பற்றி கேட்கவேண்டுமே ஒழிய, அவர் மஹாத்மாக இருக்கிறார், தேசப்பிதாவாக இருக்கிறார் என்ற காரணத்தினால் அவர் சொல்வதை உண்மை என்று ஏற்றுக்கொள்பவர், இருதய அறுவை சிகிச்சைக்காக, கண் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவரிடம் சென்று மருத்துவம் பார்த்துக்கொள்வதற்கு சமமாகும்.</div> <div><br></div><div>ஒருவர் எந்த துறையில் தேர்ச்சிப் பெற்று இருக்கிறாரோ, அந்த துறை சம்மந்தப்பட்ட விஷயங்களை மட்டுமே அவரிடம் கேட்கவேண்டும். இதுமட்டுமல்ல, அவர் சொல்லும் விவரங்களில் உண்மை இருக்கின்றனவா? உள்ளொன்று வைத்து வெளியே வேறொன்று சொல்கிறாரா? என்பதையும் கவனிக்கவேண்டும்.</div> <div><br></div><div><font size="4" color="#ff0000">உ) முஸ்லிம்களிடம் கேட்கவேண்டிய கேள்விகள்</font></div><div><br></div><div>மஹாத்மாவின் முஹம்மது சம்மந்தப்பட்ட கருத்தை இதர மக்கள் ஏற்கவேண்டும் என்று விரும்பும் நீங்கள், அதே மஹாத்மாவின் இதர கருத்துக்களை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?</div> <div>அஹிம்சை என்பது மஹாத்மாவின் மூச்சு, ஹிம்சை என்பது முஹம்மதுவின் மூச்சு, ஒருவேளை மஹாத்மா முஹம்மதுவை சந்தித்து இருந்திருந்தால் – முஹம்மது மஹாத்மாவை என்னவென்று அழைப்பார்? 'காஃபிர்' என்பாரா? அல்லது 'நல்லடியார்' என்பாரா? மஹாத்மா முஹம்மதுவிடம் தன் அஹிம்சை பற்றி போதனை செய்தால், அதனை முஹம்மது ஏற்பாரா? முஸ்லிம்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்யவேண்டும் என்ற குர்-ஆன் வசனத்தை காந்தி அவர்கள் ஏற்றுக்கொண்டு, தன் அஹிம்சை கொள்கையை விட்டுவிடுவாரா?</div> <div><br></div><div>முஸ்லிம்கள் மஹாத்மாவின் இதர கருத்துக்களை பின் பற்ற வாக்குறுதி கொடுத்தால், காஃபிர்களாகிய நாங்கள் மஹாத்மாவின் முஹம்மது பற்றிய கருத்து பற்றி சிந்திப்போம். </div><div>முஹம்மது தன் போதனையின் மூலம் உலக மக்களின் உள்ளங்களை தொட முடியாவில்லை என்பதற்காக, காஃபிர்களின் கருத்துக்கள் மூலம் முஹம்மதுவின் மேன்மையை உயர்த்த முயலுவது வெட்கத்துக்கு உரியது, இதனால், அல்லாஹ்விற்கோ முஹம்மதுவிற்கோ எந்த மேன்மையும் இல்லை, இதற்கு பதிலாக அவர்களுக்கு அவமானம் தான் மிஞ்சும் என்பதில் சந்தேகமில்லை.</div> <div><br></div><div><b><font size="4" color="#ff0000">முடிவுரை:</font></b></div><div><br></div><div>மஹாத்மாவை மக்கள் மதிக்கிறார்கள், ஆனால், அதற்காக அவருக்கு சம்மந்தமில்லாத விஷயத்தில், இஸ்லாம் பற்றி முழுவதுமாக அறிந்துக்கொள்ளாமல் அவர் சொன்ன கருத்துக்களை உண்மையென்று நம்ப மக்கள் தயாராக இல்லை.</div> <div><br></div><div>முஸ்லிம்களே, உங்கள் முஹம்மதுவை உயர்த்த, காஃபிர்களின் கருத்துக்களினால் எந்த ஒரு பயனும் இல்லை. இதே மஹாத்மா முஹம்மது பற்றி வேறு வகையாக விமர்சனம் செய்து இருந்திருந்தால், அதனை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? இவர் மஹாத்மா ஆயிற்றே, நம் தேசப்பிதா ஆயிற்றே, இவர் சொல்வதில் உண்மை இருக்குமே என்றுச் சொல்லி, முஹம்மதுவை புறக்கணித்து விடுவீர்களா? சிந்திப்பீர் செயல்படுவீர். முஹம்மதுவை ஆதரித்து சொல்லப்பட்ட ஒரு கருத்தை நீங்கள் மேற்கோள் காட்டினால், உலகில் முஹம்மதுவிற்கு எதிராக உண்மையைச் சொல்லும் அனேக கருத்துக்களை உலக மக்கள் கேற்கொள் காட்டமுடியும். குர்-ஆனைத் தொட்டு முத்தம் கொடுத்த ஒரு போப்பை நீங்கள் மேற்கோள் காட்டினால், அதே குர்-ஆனை கொண்டு வந்த முஹம்மதுவின் உண்மை நிலையை உலகிற்கு காட்டிய இன்னொரு போப்பை உலகம் உங்களுக்கு அடையாளம் காட்டிவிட்டது என்பதை கவனத்தில் வைக்கவும். </div> <div><br></div><div>அடுத்த கட்டுரையில் இதர அறிஞர்களின் கருத்துக்களை ஒவ்வொன்றாக எடுத்து அலசுவோம்.</div><div><br></div><div><b>அடிக்குறிப்புக்கள்:</b></div><div><br></div><div><font color="#ff0000">[1] காஃபிர்கள் பற்றி குர்-ஆன் சொல்லும் சில விவரங்கள்</font></div> <div><font color="#ff0000"><br></font></div><div>3:149. நம்பிக்கை கொண்டோரே! காஃபிர்களுக்கு நீங்கள் வழிபட்டு நடந்தால், அவர்கள் உங்களை உங்கள் குதி கால்களின் மீது திருப்பி விடுவார்கள்; அப்போது, நீங்கள் நஷ்டமடைந்தவர்களாக (நம்பிக்கையினின்றும்) திரும்பி விடுவீர்கள்.</div> <div><br></div><div>2:24. (அப்படி) நீங்கள் செய்யாவிட்டால்-அப்படி செய்ய உங்களால் திண்ணமாக முடியாது- மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்த நெருப்பு, இறைவனையும் அவன் வேதத்தையும் ஏற்க மறுக்கும்) காஃபிர்களுக்காகவே அது சித்தப்படுத்தப்பட்டுள்ளது.</div> <div><br></div><div>2:98. எவன் அல்லாஹ்வுக்கும், அவனுடைய மலக்குகளுக்கும், அவனுடைய தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீக்காயிலுக்கும் பகைவனாக இருக்கிறானோ, நிச்சயமாக (அவ்வாறு நிராகரிக்கும்) காஃபிர்களுக்கு அல்லாஹ் பகைவனாகவே இருக்கிறான்.</div> <div><br></div><div>2:104. ஈமான் கொண்டோரே! நீங்கள் (நம் ரஸூலைப் பார்த்து இரண்டு அர்த்தம் கொடுக்கும் சொல்லாகிய) "ராயினா" என்று சொல்லாதீர்கள். (இதற்குப் பதிலாக அன்புடன் நோக்குவீர்களாக என்னும் பொருளைத் தரும் சொல்லாகிய) "உன்ளுர்னா" என்று கூறுங்கள். இன்னும், அவர் சொல்வதைக் கேளுங்கள். மேலும் காஃபிர்களுக்குத் துன்பம் தரும் வேதனையும் உண்டு.</div> <div><br></div><div>2:161. யார் (இவ்வேத உண்மைகளை) நிராகரிக்கிறார்களோ, இன்னும் (நிராகரிக்கும்) காஃபிர்களாகவே மரித்தும் விடுகிறார்களோ, நிச்சயமாக அவர்கள் மீது, அல்லாஹ்வுடையவும், மலக்குகளுடையவும், மனிதர்கள் அனைவருடையவும் சாபம் உண்டாகும்.</div> <div><br></div><div>2:254. நம்பிக்கை கொண்டோரே! பேரங்களும், நட்புறவுகளும், பரிந்துரைகளும் இல்லாத அந்த(இறுதித் தீர்ப்பு) நாள் வருவதற்கு முன்னர், நாம் உங்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழிகளில்) செலவு செய்யுங்கள்; இன்னும், காஃபிர்களாக இருக்கின்றார்களே அவர்கள் தாம் அநியாயக்காரர்கள்.</div> <div><br></div><div>3:32. (நபியே! இன்னும்) நீர் கூறும்: "அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்துநடங்கள்." ஆனால் அவர்கள் புறக்கணித்துத் திரும்பி விடுவார்களானால் - நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிப்பதில்லை.</div> <div> <br></div><div>3:131. தவிர (நரக) நெருப்பிற்கு அஞ்சுங்கள், அது காஃபிர்களுக்காக சித்தம் செய்து வைக்கப்பட்டுள்ளது.</div><div>(தமிழாக்கம்: டாக்டர். முஹம்மது ஜான்)</div></div><div><br></div></div> <br><br>--<br> 5/31/2014 10:46:00 பிற்பகல் அன்று <a href="http://isakoran.blogspot.com/2014/05/blog-post.html" target="_blank">ஈஸா குர்-ஆன் - Isa Koran</a> இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது</div><br></div></div> </div><br></div> உண்மை அடியான்http://www.blogger.com/profile/09397184116549088379noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8218179974271145217.post-6527420809403312142014-10-25T16:35:00.001+06:002014-10-25T16:36:23.291+06:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="-webkit-transition: background-color 0.15s linear, border-color, color, opacity; background-color: white; box-sizing: border-box; color: #222222; font-family: 'Open Sans', sans-serif; font-size: 14px; line-height: 22.3999996185303px; margin-bottom: 1.3em; margin-top: 1.3em; outline: none; padding: 0px; text-align: justify; transition: background-color 0.15s linear, border-color, color, opacity;">
<span style="-webkit-transition: background-color 0.15s linear, border-color, color, opacity; box-sizing: border-box; color: purple; margin: 0px; outline: none; padding: 0px; transition: background-color 0.15s linear, border-color, color, opacity;">கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர,சகோதரிகளுக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளுகிறேன்.</span></div>
<div style="-webkit-transition: background-color 0.15s linear, border-color, color, opacity; background-color: white; box-sizing: border-box; color: #222222; font-family: 'Open Sans', sans-serif; font-size: 14px; line-height: 22.3999996185303px; margin-bottom: 1.3em; margin-top: 1.3em; outline: none; padding: 0px; text-align: justify; transition: background-color 0.15s linear, border-color, color, opacity;">
<span style="-webkit-transition: background-color 0.15s linear, border-color, color, opacity; box-sizing: border-box; color: purple; margin: 0px; outline: none; padding: 0px; transition: background-color 0.15s linear, border-color, color, opacity;">இஸ்லாமிய அறிஞர்கள் பைபிள் திருத்தப்பட்டது என்றும் அதை மாற்றிவிட்டார்கள் என்று ஒரு பக்கம் பிரசங்கம் செய்துகொண்டே இன்னொரு பக்கத்தில் ”பைபிளில் முஹம்மது” என்று புத்தகமும்,டிவிடிகளும் வெளியிடுகிறார்கள்.இது இவர்களின் இரட்டை முகத்தை காட்டிவிடுகிறது.</span></div>
<div style="-webkit-transition: background-color 0.15s linear, border-color, color, opacity; background-color: white; box-sizing: border-box; color: #222222; font-family: 'Open Sans', sans-serif; font-size: 14px; line-height: 22.3999996185303px; margin-bottom: 1.3em; margin-top: 1.3em; outline: none; padding: 0px; text-align: justify; transition: background-color 0.15s linear, border-color, color, opacity;">
<span style="-webkit-transition: background-color 0.15s linear, border-color, color, opacity; box-sizing: border-box; color: purple; margin: 0px; outline: none; padding: 0px; transition: background-color 0.15s linear, border-color, color, opacity;">பைபிளை பொருத்தவரையில் முஹம்மது அவர்களை பற்றி அவர் வேதாகம தேவனால் அனுப்பப்பட்டவர் என்பதற்கான எந்த ஒரு முன்னறிவிப்பு இல்லை என்பதை நாம் தெளிவாக அறிந்துள்ளோம்.ஆனால் கிறிஸ்தவர்களை எப்படியும் ஏமாற்றிவிடலாம் என்ற பகல் கனவில் இதுபோன்ற வேலைகளை இவர்கள் செய்துவருகிறார்கள்.அனால் இவர்களின் இந்த வஞ்சகமான திட்டங்களை ஆண்டவர் தவிடுபொடியாகிவிடுவார் என்பதில் எந்த சதேகமும் இல்லை.</span></div>
<div style="-webkit-transition: background-color 0.15s linear, border-color, color, opacity; background-color: white; box-sizing: border-box; color: #222222; font-family: 'Open Sans', sans-serif; font-size: 14px; line-height: 22.3999996185303px; margin-bottom: 1.3em; margin-top: 1.3em; outline: none; padding: 0px; text-align: justify; transition: background-color 0.15s linear, border-color, color, opacity;">
<span style="-webkit-transition: background-color 0.15s linear, border-color, color, opacity; box-sizing: border-box; color: purple; margin: 0px; outline: none; padding: 0px; transition: background-color 0.15s linear, border-color, color, opacity;">இங்கு கீழே இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் டாக்டர் ஜாகிர் நாயக் என்னும் இஸ்லாமிய அறிஞர் பைபிளில் யோவான் 14 அதிகாரத்தில் சொல்லப்படும் தேற்றரவாளன் என்பது முஹம்மது அவர்களை குறிக்கும் என்று வாதிடுகிறார்.ஆனால் அவர்கள் வாதம் தவறானது என்பதையும் அது பரிசுத்த ஆவியாகிய திரியேகதேவனை குறிக்கும் என்பதையும் நாம் அறிவோம்.அதை வேத வசன ஆதாரத்துடம் நாம் அவர்களுக்கு பதிலளித்துள்ளோம்.இது போன்ற அவர்களின் பல வாதங்களுக்கு நாம் அளித்துள்ள பதில் டிவிடிகளாக வெளிவந்துள்ளது.தேவைப்படுகிறவர்கள் அதனை பெற்றுக்கொள்ளலாம்.ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையும் சமாதானமும் உங்களுக்கு உண்டாவதாக.</span></div>
</div>
<iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="//www.youtube.com/embed/QLxoBTZIolc" width="560"></iframe><br />
<br />
<br />
<br />
<br />
<h2 style="text-align: left;">
<b>source:<a href="http://iemtindia.com/?p=1151">http://iemtindia.com/?p=1151</a></b></h2>
</div>
உண்மை அடியான்http://www.blogger.com/profile/09397184116549088379noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8218179974271145217.post-91214339664636238082014-10-25T16:19:00.002+06:002014-10-25T16:19:33.569+06:00எல்லா தீர்க்கதரிசிகளும் சத்தியம் ஆக முடியுமா?
<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="//www.youtube.com/embed/oKaJVVNVPVY?list=UUvgMvYFd_CkJKrg_hHp0o1A" width="560"></iframe>
</div>
source:<a href="http://iemtindia.com/?p=1214">http://iemtindia.com/?p=1214</a>உண்மை அடியான்http://www.blogger.com/profile/09397184116549088379noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8218179974271145217.post-71350780829035727922014-10-25T16:10:00.001+06:002014-10-25T16:10:28.188+06:00Fwd: [ஈஸா குர்-ஆன் - Isa Koran] முஹம்மதுவும் எலியும்: செத்த எலி நெய்யில் விழ்ந்ததா? (அ) நெய்யில் விழுந்துவிட்டு எலி செத்ததா?<div dir="ltr"><div class="gmail_quote"><div dir="ltr"><div><div class="gmail_quote"><br><div style="text-align:center"><font size="4" color="#ff0000">முஹம்மதுவும் எலியும்: செத்த எலி நெய்யில் விழ்ந்ததா? (அ) நெய்யில் விழுந்துவிட்டு எலி செத்ததா?</font></div><div dir="ltr"><div style="text-align:center"><b><font size="4">(ஒரு மனிதரை கண்மூடித்தனமாக பின்பற்றுவதினால் ஏற்படும் விளைவுகள்)</font></b><br> </div><div><br></div><div><b><font color="#ff0000">முன்னுரை: </font></b></div><div> <br></div><div>நான் "முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்? - 101 காரணங்கள்" என்ற பெயரில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன். இஸ்லாமிய நபி முஹம்மதுவின் ஆரோக்கியமற்ற போதனையை ஆதரித்து ஒரு இஸ்லாமியர் பதில் எழுதியிருந்தார். இந்த கட்டுரையில் முஹம்மதுவின் போதனை எவ்விதத்தில் ஆரோக்கியமற்றது என்பது பற்றியும், அந்த இஸ்லாமியருக்கான பதிலையும் காண்போம். இஸ்லாமின் உண்மை நிலையை அறிந்துக்கொள்ள முஸ்லிம்களுக்கு இந்த விவரங்கள் உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.</div> <div><br></div><div><b>கீழ்கண்ட தலைப்புகளில் நாம் இந்தக் கட்டுரையை பிரித்துப் படிப்போம்:</b></div><div><b><br></b></div><div><ol><li>"முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்? 101 காரணங்கள்" ஒரு சுருக்கம்.<br> </li><li>மிஸ்பா உல் ஹக் என்ற இஸ்லாமிய சகோதரரின் ஆரோக்கியமற்ற பதில்<br></li><li>எலிகள் ஆரோக்கியமானவைகளா? எலிகளினால் உண்டாகும் நோய்கள் எவைகள்? இந்த வியாதிகள் பற்றி அல்லாஹ் முஹம்மதுவிற்கு வஹி அறிவிக்கவில்லையா?<br></li><li> முஹம்மதுவும், நெய்யில் விழுந்த எலியும் – மிஸ்பா உல் ஹக் அவர்களுக்கு உமரின் பதில்<br> </li><li>முஹம்மது ஒரு கள்ள நபி என்பதை இன்னொரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.<br></li></ol></div><div><br></div><div>--------------------------</div> <div><br></div><div><font size="4" color="#ff0000">1.<span style="white-space:pre-wrap"> </span>"முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்? 101 காரணங்கள்" ஒரு சுருக்கம்.</font></div> <div> <br></div><div>இஸ்லாமிய நபியாகிய முஹம்மதுவை கிறிஸ்தவர்கள் ஏன் ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று நம்புகிறார்கள் என்பதைப் பற்றி 101 காரணங்களை முன்வைத்து ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன். ஒவ்வொரு காரணத்திற்கும் குர்-ஆன் வசனங்கள், ஹதீஸ்கள், இஸ்லாமிய சரித்திர நிரூபனங்கள், பைபிள் வசனங்கள் என்று அனேக ஆதாரங்களை முன்வைத்து எழுதியிருந்தேன். இக்கட்டுரையை பத்து பாகங்களாக பதித்தேன். </div> <div><br></div><div><b style="text-align:justify"><span style="font-size:11pt;font-family:Latha,sans-serif">தொடுப்புக்கள்: </span></b><a href="http://www.answering-islam.org/tamil/authors/umar/101reason1.html" title="Opens internal link in current window" style="text-align:justify" target="_blank"><b><span style="font-size:10pt;font-family:Latha,sans-serif">பாகம்</span></b><b><span style="font-size:10pt"> 1</span></b></a><span style="text-align:justify;font-size:10pt">, </span><a href="http://www.answering-islam.org/tamil/authors/umar/101reason2.html" title="Opens internal link in current window" style="text-align:justify" target="_blank"><b><span style="font-size:10pt;font-family:Latha,sans-serif">பாகம்</span></b><b><span style="font-size:10pt"> 2</span></b></a><span style="text-align:justify;font-size:10pt">, </span><a href="http://www.answering-islam.org/tamil/authors/umar/101reason3.html" title="Opens internal link in current window" style="text-align:justify" target="_blank"><b><span style="font-size:10pt;font-family:Latha,sans-serif">பாகம்</span></b><b><span style="font-size:10pt"> 3</span></b></a><span style="text-align:justify;font-size:10pt">, </span><a href="http://www.answering-islam.org/tamil/authors/umar/101reason4.html" title="Opens internal link in current window" style="text-align:justify" target="_blank"><b><span style="font-size:10pt;font-family:Latha,sans-serif">பாகம்</span></b><b><span style="font-size:10pt"> 4</span></b></a><span style="text-align:justify;font-size:10pt">, </span><a href="http://www.answering-islam.org/tamil/authors/umar/101reasons_part5.html" title="Opens internal link in current window" style="text-align:justify" target="_blank"><b><span style="font-size:10pt;font-family:Latha,sans-serif">பாகம்</span></b><b><span style="font-size:10pt"> 5</span></b></a><span style="text-align:justify;font-size:10pt">, </span><a href="http://www.answering-islam.org/tamil/authors/umar/101reasons_part6.html" title="Opens internal link in current window" style="text-align:justify" target="_blank"><b><span style="font-size:10pt;font-family:Latha,sans-serif">பாகம்</span></b><b><span style="font-size:10pt"> 6</span></b></a><span style="text-align:justify;font-size:10pt">, </span><a href="http://www.answering-islam.org/tamil/authors/umar/101reasons_part7.html" title="Opens internal link in current window" style="text-align:justify" target="_blank"><b><span style="font-size:10pt;font-family:Latha,sans-serif">பாகம்</span></b><b><span style="font-size:10pt"> 7</span></b></a><span style="text-align:justify;font-size:10pt">, </span><a href="http://www.answering-islam.org/tamil/authors/umar/101reasons_part8.html" title="Opens internal link in current window" style="text-align:justify" target="_blank"><b><span style="font-size:10pt;font-family:Latha,sans-serif">பாகம்</span></b><b><span style="font-size:10pt"> 8</span></b></a><span style="text-align:justify;font-size:10pt">,<span> </span></span><a href="http://www.answering-islam.org/tamil/authors/umar/101reasons_part9.html" title="Opens internal link in current window" style="text-align:justify" target="_blank"><b><span style="font-size:10pt;font-family:Latha,sans-serif">பாகம்</span></b><b><span style="font-size:10pt"> 9</span></b></a><span style="text-align:justify;font-size:10pt;font-family:Latha,sans-serif"> மற்றும் </span><a href="http://www.answering-islam.org/tamil/authors/umar/101reasons_part10.html" style="text-align:justify" target="_blank"><span style="font-size:10pt;font-family:Latha,sans-serif">பாகம் 10</span></a><br> </div><div><br> </div><div>இந்த தொடர் கட்டுரைகளின் ஆறாவது பாகத்தில் "நெய்யில் எலி விழுந்துவிட்டால், என்ன செய்வது என்ற கேள்விக்கு முஹம்மது அளித்த பதில்" பற்றி ஒரு கருத்தைச் சொல்லியிருந்தேன். நான் முன் வைத்த "கருத்தை" இங்கு ஒரு முறை படிப்பது இந்த கட்டுரையை சரியாக புரிந்துக்கொள்ள உதவியாக இருக்கும். </div> <div><br></div><div><b><font color="#ff0000">உமர் எழுதியது:</font></b></div><div><br></div><blockquote style="margin:0px 0px 0px 40px;border:none;padding:0px"><div><b><font color="#ff0000">51. நெய்யில் விழுந்த எலி - அல்லாஹ் கொடுத்த வஹி, இறைத்தூதர் கொடுத்த வழி</font></b></div> <div><font color="#0000ff"><br></font></div><div><font color="#0000ff">அக்காலத்து முஸ்லிம்களுக்கு எது ஆரோக்கியம், எது சுகாதாரம் என்ற அடிப்படை அறிவு இல்லை என்றுச் சொல்லத்தோன்றுகிறது. தேவையில்லாத விஷயத்துக்கெல்லாம் முஹம்மதுவிடம் கேள்வி கேட்டு இருக்கிறார்கள். சரி மக்கள் கேட்கிறார்களே! அவர்களை வெறுமனே அனுப்பக்கூடாது என்பதற்காக எதையாவது சொல்லிவிடுவது முஹம்மதுவின் வழக்கமாக இருந்துள்ளது. நெய்யில் எலி விழுந்துவிட்டால் என்ன செய்வது என்று மக்கள் கேட்க, இதற்கு முஹம்மது "அந்த எலியையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் எடுத்து எறிந்துவிட்டு உங்கள் நெய்யை நீங்கள் சாப்பிடுங்கள்" என்று பதில் சொல்லியுள்ளார். செத்த எலியினால் உண்டாகும் வியாதிகள் என்னவென்று முஹம்மதுவிற்கும் தெரியவில்லை, அவரது இறைவன் அல்லாஹ்விற்கும் தெரியவில்லை. இந்த விஷயம் முஸ்லிம்களுக்கும் தெரியவில்லை. ஒருவேளை எலி உயிரோடு இருந்திருந்தாலும் அது எங்கேயெல்லாம் சுற்றி வந்ததோ! முஹம்மது சாதாரணமாகச் சொன்ன விஷயத்தையும் இறைவாக்கு என்று நம்பி முஸ்லிம்கள் வாழுகிறார்கள். இப்படிப்பட்ட மக்களை உருவாக்கியவர் முஹம்மது ஆவார். அவர் சொல்வதெல்லாம் செய்வதெல்லாம் இறைவன் கொடுத்த செயல் என்று நம்பி முஸ்லிம்கள் வாழுகிறார்கள். இவரை பின்பற்றினால், கிறிஸ்தவர்களும் எலியை எறிந்துவிட்டு, மீதமுள்ள நெய்யை சாப்பிடவேண்டியது தான். தீர்க்கதரிசிகள் என்றால் அவர்களின் ஒவ்வொரு செயலையும், சொல்லையும் நாம் பின்பற்றவேண்டும் என்ற கோட்பாடு மிகவும் தவறானதாகும். பைபிளில் காணப்படும் எந்த ஒரு தீர்க்கதரிசியையும் கிறிஸ்தவர்கள் இப்படி முட்டாள் தனமாக பின்பற்றுவதில்லை. [51]</font></div> <div><font color="#0000ff"><br></font></div><div><font color="#ff0000">மேற்கண்ட விவரத்திற்கான ஹதீஸ் ஆதாரங்கள்:</font></div><div><font color="#0000ff"><br></font></div><div><font color="#0000ff">[51] ஸஹீஹ் புகாரி எண்கள் 235 & 236</font></div> <div><font color="#0000ff"><br></font></div><div><font color="#0000ff">235. 'நெய்யில் விழுந்துவிட்ட எலியைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, 'அந்த எலியையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் எடுத்து எறிந்துவிட்டு உங்கள் நெய்யை நீங்கள் சாப்பிடுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என மைமூனா(ரலி) அறிவித்தார். Volume :1 Book :4</font></div> <div><font color="#0000ff"><br></font></div><div><font color="#0000ff">236. 'நெய்யில் விழுந்துவிட்ட எலியைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு 'அந்த எலியையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் எடுத்தெறிந்துவிட்டு உங்கள் நெய்யை நீங்கள் சாப்பிடுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என மைமூனா(ரலி) அறிவித்தார். Volume :1 Book :4</font></div> </blockquote><div><br></div><div><b><font size="4" color="#ff0000">2.<span style="white-space:pre-wrap"> </span>மிஸ்பா உல் ஹக் என்ற இஸ்லாமிய சகோதரரின் ஆரோக்கியமற்ற பதில்</font></b></div><div><br></div><div>என் கட்டுரையில் 101 காரணங்களை நான் முன்வைத்து இருந்தேன், அவைகளில் ஒரு காரணத்தை எடுத்துக்கொண்டு, முஹம்மது சொன்ன பதில் சரியானதுதான், அது ஆரோக்கியமானது தான் என்ற முறையில் மிஸ்பா உல் ஹக் என்ற இஸ்லாமியர் பதில் அளித்துள்ளார். முஸ்லிம்கள் எப்படியெல்லாம் முஹம்மதுவை கண்மூடித்தனமாக நம்புகிறார்கள் என்பதற்கு இவரின் இந்த பதில் ஒரு நிரூபனமாகும். இப்போது மிஸ்பா உல் ஹக் அவர்கள் எழுதிய பதிலை படிப்போம். அதன் பிறகு நாம் அவரின் வரிகளில் உள்ள ஆரோக்கியத்தை சிறிது தொட்டுப்பார்ப்போம். வாசகர்கள் கவனமாக அவரது வரிகளை படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.</div> <div><br></div><blockquote style="margin:0px 0px 0px 40px;border:none;padding:0px"><div><font color="#0000ff">//நெய்யில் விழுந்த எலியும் நபியும்...!!</font></div><div><font color="#0000ff"><br></font></div><div><font color="#0000ff">இஸ்லாமிய அவதூறு இணையங்களில் இன்று இஸ்லாத்தை இழிவு படுத்தும் விதமாக பல செய்திகள் பரப்பட்டு வருகின்றன.</font></div> <div><font color="#0000ff"><br></font></div><div><font color="#0000ff">அந்த வகையில் இஸ்லாத்தை பிழையென நிரூபிக்க பரப்பப்பட்டிருக்கொண்டிருக்கு ஒரு நபி மொழிதான் "நெய்யில் விழுந்த எலி பற்றி நபி ஸல் அவர்களிடம் கேட்க,அந்த எலியையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் எடுத்தெறிந்து விட்டு உங்கள் நெய்யை நீங்கள் சாப்பிடுங்கள்-ஸஹீஹ் புகாரி 235&236"</font></div> <div><font color="#0000ff"><br></font></div><div><font color="#0000ff">உண்மையில் இந்த ஹதீஸ் இஸ்லாத்தை கிஞ்சித்தும் இழிவுபடுத்தவில்லை மாறாய் இஸ்லாம் உண்மையான மார்க்கம் என மேலும் மேலும் ஆணித்தரமாக நிரூபிக்கிறது.</font></div> <div><font color="#0000ff"><br></font></div><div><font color="#0000ff">ஏனெனில் எலி ஓர் திண்மம் மேலும் நெய்யும் ஒரு திண்மம் திண்மத்திற்கும் திண்மத்திற்கும் இடையே பரவுகை நிகழாது என்பது சிறு பிள்ளைக்கும் தெரியும்.அந்த வகையில் எலியின் எந்த விளைவும் நெய்யில் தாக்க வாய்ப்பில்லை. எனினும் எலி பட்ட இடத்திலும் அதனைச் சுற்றியுள்ள இடங்களிலும் அதன் கிருமி தாக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதனைச் சுற்றியுள்ள பகுதியும் அகற்றப்படுவதன் வாயிலாக எது வித பிரச்சினையும் ஏற்படப்போவதில்லை. எனவே கிஞ்சும் மனித ஆரோக்கியம் கெட்டு விட வாய்பில்லை.</font></div> <div><font color="#0000ff"><br></font></div><div><font color="#0000ff">வசதி படைத்தோருக்கு எலி விழுந்தவுடன் அதை கொட்டி விடு வது பெரிய காரியமல்ல.</font></div><div><font color="#0000ff">அன்றாடம் சாப்பிட வசதி இல்லாதோரையும் கவனித் கொண்டே நபியவர்கள் தீர்வு வழங்க வேண்டும். அந்த வகையில் நபியவர்கள் ஏழைகளையும் கருத்திற்கொண்டு விஞ்ஞான ரீதியாக எதுவித பாதிப்பும் ஏற்படாத வகையிலே இந்த ஹதீதில் கூறியுள்ளார் என்பதை அறிய முடியும்.</font></div> <div><font color="#0000ff"><br></font></div><div><font color="#0000ff">எனவே, இஸ்லாமே சத்திய மார்க்கம் </font></div><div><font color="#0000ff">பிழைபிடிக்க விளைபவர் மூக்குடைந்து வெளியேறுவார் என்பதே உண்மை.</font></div></blockquote> <div><br></div><div>மூலம்: <a href="https://www.facebook.com/photo.php?fbid=280844328750033&set=a.128569687310832.27727.100004734034728&type=1&theater" target="_blank">https://www.facebook.com/photo.php?fbid=280844328750033&set=a.128569687310832.27727.100004734034728&type=1&theater</a></div> <div><br></div><div><font size="4" color="#ff0000">3.<span style="white-space:pre-wrap"> </span>எலிகள் ஆரோக்கியமானவைகளா? எலிகளினால் உண்டாகும் நோய்கள் எவைகள்? இந்த வியாதிகள் பற்றி அல்லாஹ் முஹம்மதுவிற்கு வஹி அறிவிக்கவில்லையா?</font></div> <div><br></div><div>சகோதரர் மிஸ்பா உல் ஹக் அவர்களுக்கு பதிலை தருவதற்கு முன்பாக, எலிகளில் ஆரோக்கியமானவைகளா? அவைகளினால் உண்டாகும் நோய்கள் எவைகள்? அவைகளுக்கு மருந்துகள் உண்டா? போன்ற விவரங்களை சுருக்கமாக காண்போம். அப்போது தன் சகோதரர் மிஸ்பா உல் ஹக் கொடுத்த பதில் எவ்வளவு ஆரோக்கியமற்றதாக இருக்கிறது என்பதையும், முஹம்மதுவின் ஏழாம் நூற்றாண்டு மருத்துவம் அல்லது அல்லாஹ் கொடுத்த வஹி எப்படி அறிவியலுக்கு எதிரானது என்பதையும் அறியமுடியும்.</div> <div><br></div><div><b><font color="#0000ff">அ) கொசுக்களுக்கு அடுத்தபடியாக அதிகமாக வியாதிகளை பரப்புவது 'எலிகள்' தான்</font></b></div><div><br></div><div>கொசுக்களுக்கு அடுத்தபடியாக, மனிதர்களுக்கு வியாதிகளை பரப்புவதில் எலிகள் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதனை ஹுமன் சொசைட்டி என்ற தளம் அறிவிக்கிறது. இந்த நிறுவனம் மிருகங்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்தும் கொடுத்து செயல்படும் தொண்டு நிறுவனமாகும் (இக்கட்டுரையின் அடிக்குறிப்பில் இந்த தளம் பற்றிய தொடுப்பு கொடுக்கப்பட்டுள்ளது, வாசகர்கள் மேலதிக விவரங்களுக்கு இந்த தளத்தை பார்வையிடவும்[1]).</div> <div><br></div><div>ஆகையால், கொசுக்களினால் உண்டாகும் நோய்களைப்போல எலிகளினாலும் மனிதர்களுக்கு நோய்கள் வருகின்றது. இது மிகவும் ஆபத்தானதாகும். எலிகள் பற்றிய இப்படிப்பட்ட விஷயம் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு சாதாரண மனிதருக்கு (முஹம்மதுவிற்கு) தெரிய வாய்ப்பு இல்லையென்பது உண்மை தான், ஆனால் அவருக்கு இறைவனாக இருந்த அல்லாஹ்விற்கு தெரிந்திருக்கவேண்டுமே! அற்பமான காரியங்களுக்கெல்லாம் காபிரியேல் தூதனை அனுப்பி முஹம்மதுவிற்கு வெளிப்பாடுகளை அள்ளிவீசிய அல்லாஹ், இந்த ஆரோக்கியமற்ற கருத்தை முஹம்மது சொல்லும்போது, ஏன் அவருக்கு உண்மையைச் சொல்லவில்லை? முஸ்லிம்களே சிந்தியுங்கள்.</div> <div><br></div><div><b><font color="#0000ff">ஆ) கடைகளில் வாங்கி வீட்டில் வளர்க்கப்படும் எலிகள் மற்றும் சாதாரண எலிகள்</font></b></div><div><br></div><div>சிலர் எலிகளை கடைகளில் வாங்கி, வீட்டில் செல்லப்பிராணிகளாக வளர்க்கிறார்கள். நம் நாட்டில் எலிகளை செல்லப்பிராணிகளாக வீட்டில் வளர்ப்பது என்பது குறைவு என்றேச் சொல்லவேண்டும், ஆனால் வெளிநாடுகளில் அனேகர் இப்படி செய்கிறார்கள். இப்படி கடைகளில் வாங்கி வளர்க்கும் எலிகளினாலும் ஆபத்து உண்டு, எனவே, அவைகளுக்கு அவ்வப்போது ஊசிகள் போட்டு, ஆரோக்கியமான சூழலில் வளர்த்தால், ஆபத்து குறையலாம், ஆனால் முழுவதுமாக ஆபத்து இல்லை என்றுச் சொல்லமுடியாது [2]. </div> <div><br></div><div>ஆனால், நம் வீடுகளில் தானாக வசிக்கும் எலிகளுக்கு இப்படிப்பட்ட தடுப்பு ஊசிகள் போடுவதில்லை, அவைகள் காட்டு எலிகளாக இருக்கின்றன. அவைகள் சாக்கடைகளிலும், இதர ஆரோக்கியமற்ற இடங்களில் சுற்றிக்கொண்டும் இருக்கும். இப்படிப்பட்ட எலிகளினால் மனிதர்களுக்கு அதிக ஆபத்து உண்டு [2]. முஹம்மதுவின் போதனையில் காணப்படும் எலி இப்படிப்பட்ட எலியாகும், கடைகளில் விற்கப்படும் எலிகள் அல்ல. ஆரோக்கியமற்ற இடங்களில் வாழும் இந்த எலிகளினால், அதிக ஆபத்து வரும், இதனை முஹம்மது அறியவில்லை என்பதில் ஆச்சரியமில்லை, ஆனால், சர்வத்தையும் அறிந்த அல்லாஹ்விற்குமா இது தெரியவில்லை? என்பதைத் தான் முஸ்லிம்கள் சிந்திக்கவேண்டும்.</div> <div><br></div><div><b><font color="#0000ff">இ) எலிகளினால் உண்டாகும் நோய்கள்</font></b></div><div><br></div><div>எலிகளின் சிறுநீர், மலம் மற்றும் எலிக்கடியினால் அனேக ஆபத்தான நோய்கள் பரவுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இவைகளினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உலக முழுவதும் அவதிப்படுகின்றார்கள். இவைகளில் சில வியாதிகள் மனிதர்களின் உயிரை குடித்துவிடும்.</div> <div><br></div><div>கீழ்கண்ட பட்டியல் எலிகளினால் உண்டாக்கும் வியாதிகளின் பெயர்களாகும்:</div><div><b><font size="4" color="#0000ff">•<span style="white-space:pre-wrap"> </span>Leptospirosis</font></b></div><div><b><font size="4" color="#0000ff">•<span style="white-space:pre-wrap"> </span>Salmonellosis</font></b></div> <div><b><font size="4" color="#0000ff">•<span style="white-space:pre-wrap"> </span>Rat-Bite Fever</font></b></div><div><b><font size="4" color="#0000ff">•<span style="white-space:pre-wrap"> </span>Plague </font></b></div> <div><b><font size="4" color="#0000ff">•<span style="white-space:pre-wrap"> </span>Hantavirus</font></b></div><div><b><font size="4" color="#0000ff">•<span style="white-space:pre-wrap"> </span>Bubonic Plague</font></b></div> <div><b><font size="4" color="#0000ff">•<span style="white-space:pre-wrap"> </span>Salmonellosis </font></b></div><div><br></div><div>மேற்கண்ட நோய்களில் "ஹண்டா வைரஸ்" என்ற நோய் மிகவும் ஆபத்தாது. எலிகளின் சிறுநீர் மற்றும் மலம் போன்றவற்றினால் இது உண்டாகிறது. எலிகள் நம்முடைய உணவுகளை சாப்பிடும்போது, அங்கேயே சிறுநீர், மலம் கழித்துவிடுகின்றது. எலிகளின் உடலில் காணப்படும் ரோமங்களூம் ஆபத்தானவையாகும். ஐரோப்பிய நாடுகளில் மத்திய காலக்கட்டத்தில் மூன்றில் ஒரு பாக ஜனத்தொகை மக்கள் கருப்பு மரணம் (Black Death) என்ற நோயினால் மரணித்தார்களாம் (பார்க்க விக்கிபீடியா லின்க்). இதைப் பற்றிய மூன்று நிமிட (2.49) யூடியூப் வீடியோவை பாருங்கள். </div> <div><br></div><div><a href="http://www.youtube.com/watch?v=vdI-WxHeGC8" target="_blank">http://www.youtube.com/watch?v=vdI-WxHeGC8</a></div><div><br></div><div>சில வியாதிகளுக்கு மருந்துகளே இல்லை. </div><div>மூலம்: அடிக்குறிப்பில் தரப்பட்ட தொடுப்புக்களை பார்க்கவும் ([3] லிருந்து [13] வரை)</div> <div><br></div><div>இதுவரை எலிகளினால் வரும் நோய்கள் பற்றி சுருக்கமாக கண்டோம். மேலதிக விரங்களுக்கு கொடுக்கப்பட்ட தொடுப்புக்களை சொடுக்கி படிக்கவும்.</div><div>இப்படிப்பட்ட வியாதிகள் எலிகளினால் உண்டாகும் என்று பாவம் முஹம்மதுவிற்கு தெரியாது. அதனால், ஏதோ தனக்கு தெரிந்த பதிலைக் கொடுத்தார். ஆனால், முஹம்மதுவின் ஒவ்வொரு சொல்லையும் வேதவாக்காக கருதும் முஸ்லிம்கள், ஏமாற்றப்பட்டவர்களாக இருக்கின்றபடியால், அவர்கள் மீது பரிதாபம் கொள்வதைத் தவிர வேறு என்னத் தான் செய்யமுடியும்? ஒன்று செய்யலாம், அவர்கள் மத்தியிலே ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை கொண்டுவரலாம்.</div> <div><br></div><div><font size="4" color="#ff0000">4.<span style="white-space:pre-wrap"> </span>முஹம்மதுவும், நெய்யில் விழுந்த எலியும் – மிஸ்பா உல் ஹக் அவர்களுக்கு உமரின் பதில்</font></div><div><br></div><div>இதுவரை படித்த விவரங்களின்படி பார்த்தால், மிஸ்பா உல் ஹக் போன்ற முஸ்லிம்கள் எப்படி மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை அறியமுடியும். 21ம் நூற்றாண்டில் வாழ்ந்துக்கொண்டு இருக்கும் நாம், 7ம் நூற்றாண்டில் போதிக்கப்பட்ட அறிவியலுக்கு முரணான விவரங்களை அப்படியே நம்புவது என்பது வெட்கத்துக்கு உரியது. மேலும், ஒரு படி மேலே சென்று, இப்படிப்பட்ட போதனைகளைச் செய்த முஹம்மதுவிற்கு வக்காளத்து வாங்குவதும், அவரது எலியும் நெய்யும் என்ற போதனையினால் ஆபத்து வராது என்றுச் சொல்வதும் மனித சமுதாயத்தை முட்டாள்களாக்கும் செயல்களாகும். </div> <div><br></div><div>இப்போது மிஸ்பா உல் ஹக் என்பரின் வரிகளுக்கு பதிலைக்காண்போம்.</div><div><br></div><div><b><font color="#0000ff">மிஸ்பா உல் ஹக் எழுதியது:</font></b></div><div><br></div><blockquote style="margin:0px 0px 0px 40px;border:none;padding:0px"> <div>//உண்மையில் இந்த ஹதீஸ் இஸ்லாத்தை கிஞ்சித்தும் இழிவுபடுத்தவில்லை மாறாய் இஸ்லாம் உண்மையான மார்க்கம் என மேலும் மேலும் ஆணித்தரமாக நிரூபிக்கிறது.//</div></blockquote><div><br></div><div><b><font color="#0000ff">உமரின் பதில்:</font></b></div> <div><br></div><div>தற்காலத்தில் முஸ்லிம்களுக்கே உரித்தான பஞ்ச் டையலாக் ஒன்று இருக்கிறது. அது என்னவென்றால், "இஸ்லாமிலே அல்லது குர்-ஆனிலே ஏதாவது ஒரு பிழையை / குறையை மக்கள் முன்வைத்தால், அந்தக் குற்றச்சாட்டு தான் இஸ்லாமை உண்மையான மார்க்கம் என்று ஆணித்தரமாக நிரூபிக்கிறது" என்றுச் சொல்வதாகும். </div> <div><br></div><div>இப்படி சொல்லிவிட்டு, ஒரு சப்பைக் கட்டு பதிலை வாய்கூசாமல் முஸ்லிம்கள் சொல்வார்கள். இதனைத் தான் இந்த சகோதரரும் செய்துள்ளார். பீ ஜைனுல் ஆபீதீன் போன்ற அறிஞர்கள் முதற்கொண்டு சாதாரண முஸ்லிம்கள் வரை இதே மந்திரத்தை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.</div> <div><br></div><div><b><font color="#0000ff">மிஸ்பா உல் ஹக் எழுதியது:</font></b></div><div><br></div><blockquote style="margin:0px 0px 0px 40px;border:none;padding:0px"><div>//ஏனெனில் எலி ஓர் திண்மம் மேலும் நெய்யும் ஒரு திண்மம் திண்மத்திற்கும் திண்மத்திற்கும் இடையே பரவுகை நிகழாது என்பது சிறு பிள்ளைக்கும் தெரியும்.அந்த வகையில் எலியின் எந்த விளைவும் நெய்யில் தாக்க வாய்ப்பில்லை. எனினும் எலி பட்ட இடத்திலும் அதனைச் சுற்றியுள்ள இடங்களிலும் அதன் கிருமி தாக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதனைச் சுற்றியுள்ள பகுதியும் அகற்றப்படுவதன் வாயிலாக எது வித பிரச்சினையும் ஏற்படப்போவதில்லை. எனவே கிஞ்சும் மனித ஆரோக்கியம் கெட்டு விட வாய்பில்லை.//</div> </blockquote><div><br></div><div><br></div><div><b><font color="#0000ff">உமரின் பதில்:</font></b></div><div><br></div><div>முதலாவது நான் மிஸ்பா அவர்களிடம் கேட்க விரும்பும் கேள்வி என்னவென்றால், இவர் ஒரு முறையாவது "நெய்யை பார்த்து இருக்கிறாரா?" என்பதாகும். முஸ்லிம்களின் எழுத்துக்களையும், பேச்சுக்களையும் நாம் கேட்கும்போது, ஒரு அரசியல் கட்சியின் விளக்க கூட்டங்களில் கலந்துக்கொள்வது போல ஒரு எண்ணம் தோன்றும். அதாவது, கட்சித்தலைவர்கள் பேசும் போது, அவைகளை கேட்கும் நாம் "உண்மையாகவே இந்த கட்சிக்குத் தான் ஓட்டு போடவேண்டும்" என்று எண்ணத்தோன்றும். அதன் பிறகு "வேறு ஒரு கட்சியின் கூட்டத்தில் பங்குபெற்று அவர்களின் பேச்சுக்களைக் கேட்கும் போது" அவர்கள் சொல்வதும் உண்மை என்று எண்ணத்தோன்றும். அது போல, மிஸ்பா உல் ஹக் அவர்களின் மேற்கண்ட ஒரு பத்தியை முதன் முறையில் படிப்பவர்கள், "ஆம் இவர் சொல்வது உண்மைத்தான்" என்று எண்ணுவார்கள். ஆனால், பல முறை படிக்கும்போது, உண்மை எது? பொய் எது? என்பதையும், ஒரே பத்தியில் அவர் சொன்ன முரண்பாட்டையும் காணமுடியும். மேற்கண்ட அவரது வரிகளை இன்னொரு முறை படித்துக்கொள்ளுங்கள்.</div> <div>மிஸ்பா நெய்யை பார்த்திருக்கிறாரா?</div><div><br></div><div>முதலாவதாக, நெய் ஒரு திண்மம் என்று இவர் சொல்கிறார். இவர் நெய்யை கண்டதுண்டா? என்ற கேள்வி எழுகின்றது. நெய்யை தயாரித்த பிறகு அது ஒரு திரவப்பொருளாக இருக்கும். சமையல் எண்ணையைபோல அது காணப்படும். அதனை நாம் ஒரு பாத்திரத்தில் அல்லது பாட்டில்களில் பாதுகாப்பாக வைத்தால், அறையின் உஷ்ண நிலையைப் பொறுத்து அது மாற்றமடையும். உஷ்ண நிலை குறையும் போது, அல்லது குளிர் காலங்களில் அது திடப்பொருளாக (100% திடப்போருளாக அல்ல) மாற்றமடையும். மேலும், இந்த நிலையிலும் அதனை நாம் 100% திடப்பொருள் என்றுச் சொல்லமுடியாது. நெய் திரவ நிலையில் இருப்பதை மிஸ்பா உல் ஹக் அவர்கள் இதுவரை பார்க்கவில்லையோ என்ற சந்தேகம் எழுகின்றது. </div> <div><br></div><div>இரண்டாவதாக, எலியும் ஒரு திண்மம் (திடப்பொருள்) என்று இவர் சொல்கிறார். முஸ்லிம்கள் எப்படியெல்லாம் நம் காதில் பூ சுத்துகிறார்கள் என்பதைப் பாருங்கள்! இன்னொரு கேள்வியை நான் மிஸ்பா அவர்களிடம் கேட்கவேண்டும் "மிஸ்பா அவர்களே, நீங்கள் ஒரு திடப்பொருளா? அல்லது "திரவமும், திடமும்" உள்ள ஒரு நபரா"? </div> <div>எலி என்பது கல் போன்ற ஒரு திடப்பொருள் அல்ல, மேலும் மேலே நாம் கண்டதுப் போல, எலியின் சிறுநீரினால் அனேக வியாதிகள் வருகின்றன. மிஸ்பா போன்ற இஸ்லாமியர்கள் "இப்படியெல்லாம் எப்படி சிந்திக்கிறார்கள்?" என்று எண்ணத்தோன்றுகிறது. இவர்களின் இந்த சிந்தனைகளை ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடுத்தினால், உலகத்திற்கு அனேக பில்கேட்ஸ்கள், டாட்டா பிர்ளாக்கள், அப்துல் கலாம்கள் கிடைப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. </div> <div><br></div><div>"திண்மத்திற்கும் திண்மத்திற்கும் இடையே பரவுகை நிகழாது என்பது சிறு பிள்ளைக்கும் தெரியும்" இது இவரின் இன்னொரு பஞ்ச் டையலாக். ஆனால், உண்மையென்னவென்றால், (செத்த) எலி ஒரு திடப்பொருளா? நெய் என்பது ஒரு திடப்பொருளா? என்பதாகும். முஸ்லிம்கள் தங்கள் வீடுகளில் உள்ள சமையல் அறைகளுக்குச் சென்று, நெய்யை ஒருமுறை பார்த்து வரும்படி கேட்டுக்கொள்கிறேன். குளிர் சாதப்பெட்டியில் வைத்திருக்கும் நெய்யைக் கண்டு "பார்த்தீர்களா? இது ஒரு திடப்பொருள் என்று யாராவது சொல்ல முயன்றால்", முஹம்மதுவின் காலத்தில் மக்கள் எந்த கம்பனி பிரிட்ஜை (குளிர் சாதனப்பெட்டியை) பயன்படுத்தினார்கள் என்று நமக்குச் சொல்லட்டும். ஒருவேளை, குளிர் சாதனப்பெட்டியிலிருந்து எடுத்த நெய்யாக இருந்தாலும், அல்லது குளிர் காலங்களில் சமையல் அறைகளில் உள்ள நெய் திடமாக இருந்தாலும், செத்த எலியிலிருந்து வெளிப்படும் கிருமிகள் அதில் பரவாது என்று அவர்கள் நிரூபிக்கவேண்டும். </div> <div><br></div><div><b><font color="#0000ff">மிஸ்பாவின் முன்னுக்குப் பின் முரண்பாட்டான விஷயங்கள்:</font></b></div><div><br></div><div>இஸ்லாமிய அறிஞர்களின் பேச்சுக்கள், எழுத்துக்கள் இதர முஸ்லிம்களுக்கு வேத வாக்காக காணப்பட்டாலும், இஸ்லாமியரல்லாதவர்களுக்கு அவைகள் நகைப்பிற்கு உரியதாக காணப்படுகின்றது. முதல் சில வரிகளில் மிஸ்பா அவர்கள் "திண்மத்திற்கும் திண்மத்திற்கும் இடையே பரவுகை நிகழாது என்பது சிறு பிள்ளைக்கும் தெரியும்" என்றுச் சொன்னார். ஆனால்,அடுத்த வரியில் அவர் எப்படி முரண்படுகின்றார் என்பதைப் பாருங்கள்: </div> <div><br></div><div>"<font color="#ff0000" size="4"><b>எனினும் எலி பட்ட இடத்திலும் அதனைச் சுற்றியுள்ள இடங்களிலும் அதன் கிருமி தாக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது</b></font>"</div><div><br></div><div>"எனினும்" என்ற வார்த்தையோடு ஆரம்பித்து, "எலி பட்ட இடத்திலும்,அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் கிருமி தாக்கங்கள் ஏற்படவாய்ப்பு உள்ளது" என்கிறார். ஒரே பத்தியில் எப்படி முரண்படுகிறார் என்பதைக் கவனிக்கவும். இவரின் இந்த வரிகளினால், இவருக்கு சின்ன பிள்ளைகளுக்கு இருக்கும் பொதுஅறிவு கூட இல்லை என்று நாம் சொல்லலாமா? முதல் வரியில் "தாக்கம் உண்டாகாது" என்றுச் சொல்லிவிட்டு, இரண்டாவது வரியில் "ஆம் கிருமி தாக்கங்கள் உண்டாக வாய்ப்பு உள்ளது" என்றுச் சொல்வது எவ்வளவு பெரிய ஏமாற்றுவேலை என்று பார்த்தீர்களா? </div> <div><br></div><div>மிஸ்பா அவர்களுக்கு அடுத்த கேள்வி: "எலிக்கும் நெய்க்கும் இடையே கிருமி தாக்கம் ஏற்படுமா? அல்லது ஏற்படாதா?" நீங்கள் சொல்வது எப்படி உள்ளதென்றால், "கிருமி தாக்கம் ஏற்படும், ஆனால்… ஏற்படாது" என்றுச் சொல்வது போல இருக்கிறது. முஸ்லிம்களே, நீங்கள் எழுதும் வரிகளுக்கிடையில் காணப்படும் முரண்பாடுகளை காணமுடியாத அளவிற்கு, இதர மக்கள் ஒன்றும் அறியாமையில் உள்ளவர்கள் அல்ல.</div> <div><br></div><div>கிருமி தாக்கம் எவ்வளவு தூரம்வரை இருக்கும்?</div><div><br></div><div><b><font color="#0000ff">மிஸ்பா அவர்கள் மேலும் சில வரிகளை இப்படியாக கூறுகிறார்:</font></b></div><blockquote style="margin:0px 0px 0px 40px;border:none;padding:0px"> <div>//"எனவே அதனைச் சுற்றியுள்ள பகுதியும் அகற்றப்படுவதன் வாயிலாக எது வித பிரச்சினையும் ஏற்படப்போவதில்லை. எனவே கிஞ்சும் மனித ஆரோக்கியம் கெட்டு விட வாய்பில்லை"//</div></blockquote><div><br></div><div>கிருமி தாக்கம் இருந்தால், அது எவ்வளவு தூரம் இருக்கும்? எலியைச் சுற்றி ஒரு சென்டிமீட்டர் தூரம் வரை கிருமி தாக்கம் இருக்குமா? அல்லது இரண்டு சென்டிமீட்டர்? மூன்று சென்டிமீட்டர் வரை கிருமி தாக்கம் இருக்குமா? ஏன் அந்த கிருமி தாக்கம் முழு பாத்திரத்தில் உள்ள நெய் முழுவதையும் தாக்கமுடியாது? இதற்கு முஹம்மதுவும் பதில் தரவில்லை, மிஸ்பா அவர்களும் பதில் தரவில்லை. இதுமட்டுமல்ல, இன்னும் முஹம்மதுவின் போதனை என்ன பாடு படப்போகிறது என்பதை இப்போது காண்போம்.</div> <div><br></div><div><b><font color="#ff0000">நெய்யில் செத்த எலி விழ்ந்ததா? (அ) நெய்யில் விழுந்துவிட்டு எலி செத்ததா?</font></b></div><div><br></div><div>மிஸ்பா அவர்கள் சொல்கிறார்: "எலியைச் சுற்றியுள்ள நெய்யை எடுத்துவிட்டு, மீதமுள்ள நெய்யை சாப்பிட்டால் எந்த ஒரு ஆரோக்கிய குறைபாடும் ஏற்படாதாம்". எவ்வளவு தூரம் கிருமியின் தாக்கம் இருக்கும் என்ற கேள்விக்கு இவர்களிடம் பதில் இல்லை. அடுத்தபடியாக முக்கியமான கேள்வி என்னவென்றால், </div> <div><br></div><div><b><font color="#ff0000" size="4">நெய்யில் எலி விழும் போது உயிரோடு இருந்ததா? அல்லது </font></b></div><div><b><font color="#ff0000" size="4">ஏற்கனவே செத்துபோய் இருந்த எலி நெய்யில் விழுந்ததா?</font></b></div> <div><br></div><div>இதில் எதனை நாம் தெரிந்தெடுத்தாலும், முஹம்மது ஒரு கள்ள நபி என்பது, அதன் மூலம் நிரூபனமாகிவிடும். </div><div><br></div><div><b><font color="#0000ff">அ) நெய்யில் எலி விழும்போது உயிரோடு இருந்தது: </font></b></div> <div><br></div><div>ஒருவேளை முஸ்லிம்கள் இந்த பதிலைக்கொடுத்தால், உயிரோடு இருக்கும் எலி எப்படி நெய்யில் விழுந்து மரிக்கமுடியும்? சகோதரர் மிஸ்பா அவர்களின் விளக்கத்தின் படி , நெய் ஒரு திண்மமாயிற்றே, இதில் உயிரோடு இருக்கும் எலி விழுந்தால் எப்படி மரிக்கும்? திடப்பொருளாக இருக்கும் நெய்யிலிருந்து சிறிய முயற்சியின் மூலம் எலி தப்பித்துச் செல்லுமே! ஒருவேளை நெய் சூடாக பாத்திரத்தில் இருக்கும் போது, எலி விழுந்தால், அது மரித்துவிடும், மட்டுமல்ல, நன்றாக பொறிக்கப்பட்ட சிக்கன் போல, (கபாப் போல) மாறிவிடும். இதுமட்டுமல்ல பாத்திரம் முழுவதிலும் இருக்கும் நெய்யில் எலியானது விழுந்த சில வினாடிகள் துள்ளும், தப்பிக்க முயலும், கடைசியாக மரித்துவிடும். இந்த நிலையில், பாத்திரம் முழுவதிலும் உள்ள நெய் கெட்டுவிடும், அதாவது ஆரோக்கியமற்றதாகிவிடும். எலியின் ரோமங்கள் நெய் முழுவதிலும் தெரித்துவிடும். இதில் இன்னொரு சிக்கல் என்னவென்றால், எலியின் சிறுநீர், மலம் என்றுச்சொல்லி, வயிற்றிலிருக்கும் அனேக விஷயங்கள் நெய்யில் பரவ ஆரம்பித்துவிடும். இந்த நிலையில், பாத்திரம் முழுவதிலும் இருக்கும் நெய் ஆபத்தானதாகி விடும். எலியைச் சுற்றியுள்ள நெய்யை எடுத்துவிட்டாலும், மீதமுள்ள நெய் கூட ஆரோக்கியமற்றதே. இதுமட்டுமா, நெய்யில் எலி விழுந்து செத்ததை உடனே பார்க்காமல், பல மணி நேரத்திற்கு பிறகு பார்த்தால், முழு நெய்யும் எலியின் விஷக் கிருமிகளினால் கெட்டுவிடும். இப்போது அந்த பாத்திரத்தில் உள்ள செத்த எலியையும், அதைச் சுற்றியுள்ள நெய்யையும் எடுப்பதினால் ஒரு பிரயோஜனமும் இல்லை. முஸ்லிம்களே உங்களுக்கு புரிகின்றதா? </div> <div><br></div><div>ஆக, முஸ்லிம்களின் முதல் தெரிவு, முஹம்மதுவைக் காப்பாற்றவில்லை, அவர் ஒரு கள்ளத் தீர்க்கதரிசி என்று அடித்துச் சொல்கிறது. </div><div><br></div><div><b><font color="#0000ff">ஆ) செத்த எலி தான் நெய்யில் விழுந்தது:</font></b></div> <div><br></div><div>ஒருவேளை செத்த எலி தான் நெய்யில் விழுந்தது என்று முஸ்லிம்கள் கூறினால், அதிலும் பிரச்சனை உள்ளது. அது என்னவென்றால், செத்த எலியிலிருந்து தீய நச்சு வாயுக்கள் வெளிப்படும். எலி செத்து எத்தனை நாட்கள் அல்லது எத்தனை மணி ஆனதோ தெரியாது, எனவே, அந்த எலியிலிருந்து வெளியே வரும் துர்நாற்றம், செத்துப்போன செல்கள் என்று அனேக நச்சு வாயுங்கள் நெய்யை கெடுத்துவிடும், அதை ஆரோக்கியமற்றதாக்கி விடும். </div> <div><br></div><div>எலி செத்துவிட்டபிறகு நெய்யில் விழுந்திருந்தாலும் ஆபத்து, நெய்யில் விழுந்து செத்தாலும் ஆபத்து தான். ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மனிதன், தனக்கு தெரிந்த "பொதுஅறிவைப்" பயன்படுத்திச் சொன்ன விஷயத்தை ஒரு மார்க்கத்தின் வழிகாட்டியாக நினைப்பது, மடமையாகும். முஹம்மது சொன்னார் என்பதற்காக அனைத்தையும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்வது அறிவுடமையாகாது. </div> <div><br></div><div>முஹம்மது கூறிய அந்த ஹதீஸினால் அனேக பிரச்சனைகள் எழுகின்றன. அவர் மேலதிக விவரங்களைச் சொல்லாமல், மொட்டையாகச் சொன்னதை, இந்த 21ம் நூற்றாண்டிலும் நாங்கள் கண்மூடித்தனமாக பின்பற்றுவோம் என்றுச் சொல்லும் மார்க்கம் எப்படி உலக மார்க்கமாக இருக்கமுடியும்? அதனைக் கொண்டுவந்தவர் எப்படி ஒரு தீர்க்கதரிசியாக இருக்கமுடியும்?</div> <div><br></div><div><b><font color="#0000ff">இ) ஒரு பானை நெய்யிற்காக, ஒரு பரம்பரையை அழிக்கமுடியுமா?</font></b></div><div><br></div><div>திரு மிஸ்பா அவர்கள், ஏழைகளைக் கருத்தில் கொண்டு முஹம்மது இப்படிச் சொன்னார் என்ற கருத்தை முன்வைக்கிறார். அதனை படியுங்கள்:</div> <div><br></div><blockquote style="margin:0px 0px 0px 40px;border:none;padding:0px"><div><font color="#0000ff">//வசதி படைத்தோருக்கு எலி விழுந்தவுடன் அதை கொட்டி விடு வது பெரிய காரியமல்ல.</font></div><div><font color="#0000ff">அன்றாடம் சாப்பிட வசதி இல்லாதோரையும் கவனித் கொண்டே நபியவர்கள் தீர்வு வழங்க வேண்டும். அந்த வகையில் நபியவர்கள் ஏழைகளையும் கருத்திற்கொண்டு விஞ்ஞான ரீதியாக எதுவித பாதிப்பும் ஏற்படாத வகையிலே இந்த ஹதீதில் கூறியுள்ளார் என்பதை அறிய முடியும்.//</font></div> </blockquote><div><br></div><div>ஒரு பானை நெய்யிற்காக, பல உயிர்களை பலியிடமுடியுமா? இது விஞ்ஞானமா? வாசகர்களே சிந்தியுங்கள். </div><div><br></div><div>பத்து ரூபாய் வீணாகிவிடுமே என்பதற்காக, ஆரோக்கியமற்ற நெய்யை சாப்பிடச்சொல்வது சரியானதா? ஒருவேளை சோறு சாப்பிடவில்லையானால் பரவாயில்லை, அடுத்தவேளை உழைத்துச் சாப்பிடுவான். அதை விட்டுவிட்டு, அவனை ஒரே அடியாக சாகும்படி அறிவுரை கூறுவது வஹியா? இது தான் தீர்ப்பா? ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இதுவரை அனேக கேள்விகளை நான் வைத்துள்ளேன், இப்படிபட்ட கேள்விகள் பாமர மக்களுக்கு வராது, நாகரீகமற்ற சமுதாயத்தில் வாழும் மக்களுக்கும், படிப்பறிவற்ற மக்களுக்கும் அறிவுரைச் சொல்லும் போது, எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்ற அடிப்படை ஞானம் கூடவா முஹம்மதுவிற்கு இல்லாமல் போனது? மிஸ்பா அவர்களே, மக்களை முட்டாள்களாக்கியது போதும், இனியும் உங்கள் பொய்கள் செல்லுபடியாகாது. </div> <div><br></div><div><font size="4" color="#ff0000">5.<span style="white-space:pre-wrap"> </span>முஹம்மது ஒரு கள்ள நபி என்பதை இன்னொரு முறை நிருபிக்கப்பட்டுள்ளது.</font></div><div><br></div><div>தவளை தன் வாயால் கெடும் என்றுச் சொல்வார்கள், அதுபோல முஸ்லிம்கள் தங்கள் வாயினால் இஸ்லாமின் உண்மை நிலையை மக்கள் அறியும்படி செய்கிறார்கள். முஹம்மது ஒரு கள்ள நபி என்று ஏன் கிறிஸ்தவர்கள் கருதுகிறார்கள் என்ற தலைப்பில் முன்வைத்த 101 தலைப்புகளில் ஒரு தலைப்பை தொட்டதாலேயே இவ்வளவு பெரிய விளக்கம் அளிக்கவேண்டி வந்தது. இஸ்லாமின் அஸ்திபாரம் ஆட்டம் காண்கிறது. இந்த கட்டுரையில் கேட்கப்பட்ட கேள்விகளை மக்கள் முஸ்லிம்களிடம் கேட்டால், அவர்கள் என்ன பதில் சொல்வார்கள்? </div> <div><br></div><div><b><font color="#0000ff">பீஜே அவர்களும் பொய்யென்று அவர் கருதும் ஹதீஸ்களும்:</font></b></div><div><br></div><div>ஒரு வேளை இந்த கட்டுரையை படித்துவிட்டு, பீஜே அவர்கள், மேற்கண்ட ஹதீஸ் என்பது ஒரு பொய்யான ஹதீஸ் ஆகும். இது விஞ்ஞானத்தோடு மோதுகிறது என்ற காரணம் காட்டி, அதனை வருங்காலங்களில் மறுத்தாலும் ஆச்சரியப்படத்தேவையில்லை. இப்படி அவர் செய்வாரானால், அவரிடம் நாம் சொல்வது என்னவென்றால், இன்னும் அனேக ஹதீஸ்களை மறுக்க நீங்கள் உங்களை தயாராக்கிக்கொள்ளுங்கள் என்பதாகும். </div> <div><br></div><div><font color="#0000ff"><b>ஆட்டுத்தோலை போர்த்துக்கொண்ட ஓநாய்கள்:</b></font></div><div><br></div><div>ஓ கிறிஸ்தவர்களே! எச்சரிக்கையாக இருங்கள், ஆட்டுத்தோலை போர்த்துக்கொண்ட ஓநாய்கள் வரும் என்று இயேசு எச்சரித்த கள்ளத் தீர்க்கதரிசி முஹம்மது ஆவார். பிதாவையும் குமாரனையும் சிலுவையையும், உயிர்த்தெழுதலையும் மறுதலிப்பவனே பொய்யன், அவனே கள்ள உபதேசக்காரன் ஆவான். முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்பதற்கு இதைவிட வேறு ஒரு காரணம் நமக்குத் தேவையில்லை. </div> <div><br></div><div><b><font color="#0000ff">முஸ்லிம்களே, சத்தியத்தை அறிந்துக்கொள்ளுங்கள்:</font></b></div><div><br></div><div>ஓ முஸ்லிம்களே, சிந்தியுங்கள். இது சின்ன விஷயம் தானே, வெறும் எலி பற்றிய விஷயம் தானே என்று நினைக்கவேண்டாம். முஹம்மதுவின் மீது வைக்கும் நம்பிக்கை, உங்கள் நித்திய வாழ்வை நிர்ணயிக்கும் என்பதை மறவாதீர்கள். முஹம்மது உண்மை நபியாக இருந்தால், பிரச்சனை இல்லை. அவர் கள்ள நபியாக இருந்தால், உங்கள் நித்தியத்தை எங்கே கழிக்கவேண்டி வரும் என்பது உங்களுக்கு இப்போதே புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.</div> <div><br></div><div><b><font size="4" color="#0000ff">உங்கள் வீட்டில் தயாரிக்கப்பட்ட நெய்யிலிருந்து ஒரு செத்த எலியை வெளியே எடுத்துப்போட்டு இருக்கிறேன். அது எப்போது செத்தது? அது எப்படி நெய்யில் விழுந்தது? செத்த எலியினால் உண்டாகும் நோய்கள் என்ன? துர்நாற்றங்கள் ஆரோக்கியமானதா? போன்ற கேள்விகளைக் கேட்டு, பதில்களைத் தெரிந்துகொள்ளுங்கள். இந்த பத்தியில் நான் எதனை நெய் என்றுச் சொல்கிறேன், எதனை எலி என்றுச் சொல்கிறேன், எதனை உங்கள் வீடு என்றுச் சொல்கிறேன் என்பதை இப்போதே நீங்கள் புரிந்துக்கொண்டு இருப்பீர்கள் என்றும், அறிவுடமையாக சிந்தித்து செயல்படுவீர்கள் என்றும் நம்புகிறேன். </font></b></div> <div><br></div><div>எந்த ஒரு இஸ்லாமியராவது, இதற்கு பதிலைக் கொடுத்தால், இன்னும் அதிக விவரங்களை ஆழமாக எழுத தயாராக இருக்கிறேன். </div><div><br></div><div>இப்படிக்கு, </div><div>உங்கள் சகோதரன் உமர்</div><div><br></div><div> <br> </div><div><b><font size="4">அடிக்குறிப்புக்கள்</font></b></div><div><br></div><div>[1] <a href="http://www.humanesociety.org/animals/rats/tips/solving_problems_rats.html" target="_blank">http://www.humanesociety.org/animals/rats/tips/solving_problems_rats.html</a></div> <div><br></div><div>The Humane Society of the United States is the nation's largest and most effective animal protection organization. We help animals by advocating for better laws to protect animals; conducting campaigns to reform industries; providing animal rescue and emergency response; investigating cases of animal cruelty; and caring for animals through oursanctuaries and wildlife rehabilitation centers, emergency shelters and clinics</div> <div><br></div><div>[2] <a href="http://animals.pawnation.com/types-diseases-rats-carry-1197.html" target="_blank">http://animals.pawnation.com/types-diseases-rats-carry-1197.html</a></div><div><br></div><div>Wild Rats vs. Domestic Rats</div> <div>Although they both can carry many types of diseases that are transmitted to humans, wild rats present a greater danger since their environment is not controlled. Domestic rats purchased from a responsible source, who monitors their rats closely and tests for diseases, pose less of a threat than those from an unknown source or in the wild. Either way, it's important to be aware of the potential risk of diseases carried by rats, since the the Humane Society of the United States notes that, aside from mosquitoes, rats carry more diseases that can be transmitted to humans than almost any other living thing.</div> <div><br></div><div>[3] <a href="http://animals.pawnation.com/types-diseases-rats-carry-1197.html" target="_blank">http://animals.pawnation.com/types-diseases-rats-carry-1197.html</a></div><div><br></div><div>[4] <a href="http://www.pestworld.org/news-and-views/pest-articles/articles/health-threats-posed-by-rodents/" target="_blank">http://www.pestworld.org/news-and-views/pest-articles/articles/health-threats-posed-by-rodents/</a></div> <div><br></div><div>[5] <a href="http://www.orkin.com/rodents/rats/rat-borne-diseases/" target="_blank">http://www.orkin.com/rodents/rats/rat-borne-diseases/</a></div><div><br></div><div>One of the most historically dangerous rat-borne diseases is the bubonic plague, also called "Black Plague," and its variants. Transfer occurs when fleas from the rats bite human beings. Fleas transported on rats are considered responsible for this plague during the Middle Ages, which killed millions. From the transmission of bubonic plague to typhus and hantavirus, rat infestations can prove harmful to human health.</div> <div>Rats also are a potential source of allergens. Their droppings, dander and shed hair can cause people to sneeze and experience other allergic reactions.</div><div><br></div><div>[6] Rat Bite Fever - <a href="http://en.wikipedia.org/wiki/Rat-bite_fever" target="_blank">http://en.wikipedia.org/wiki/Rat-bite_fever</a></div> <div><br></div><div>[7] Leptospirosis - <a href="http://en.wikipedia.org/wiki/Leptospirosis" target="_blank">http://en.wikipedia.org/wiki/Leptospirosis</a></div><div><br></div><div>[8] Bubonic plague - <a href="http://en.wikipedia.org/wiki/Bubonic_plague" target="_blank">http://en.wikipedia.org/wiki/Bubonic_plague</a></div> <div><br></div><div>[9] Theories of the Black Death - <a href="http://en.wikipedia.org/wiki/Theories_of_the_Black_Death" target="_blank">http://en.wikipedia.org/wiki/Theories_of_the_Black_Death</a></div><div><br></div> <div>[10] Plague (disease) - <a href="http://en.wikipedia.org/wiki/Plague_(disease)" target="_blank">http://en.wikipedia.org/wiki/Plague_(disease)</a></div> <div><br></div><div>[11] Black Death - <a href="http://en.wikipedia.org/wiki/Black_Death" target="_blank">http://en.wikipedia.org/wiki/Black_Death</a></div> <div><br></div><div>[12] Toxoplasmosis - <a href="http://en.wikipedia.org/wiki/Toxoplasmosis" target="_blank">http://en.wikipedia.org/wiki/Toxoplasmosis</a></div> <div><br></div><div>[13] Hantavirus - <a href="http://en.wikipedia.org/wiki/Hantavirus" target="_blank">http://en.wikipedia.org/wiki/Hantavirus</a></div> <div><br></div><div><br></div></div> <br><br>--<br> 4/13/2014 10:32:00 பிற்பகல் அன்று <a href="http://isakoran.blogspot.com/2014/04/blog-post.html" target="_blank">ஈஸா குர்-ஆன் - Isa Koran</a> இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது</div><br></div></div> </div><br></div> உண்மை அடியான்http://www.blogger.com/profile/09397184116549088379noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8218179974271145217.post-58532071231485781892014-03-05T11:30:00.001+06:002014-03-05T11:30:31.959+06:00Fwd: [ஈஸா குர்-ஆன் - Isa Koran] பாகம் 8 - 101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?<div dir="ltr"><div class="gmail_quote"><div dir="ltr"><div class="gmail_quote"><div dir="ltr"><div style="font-family:'Times New Roman'"><div><div><h2 style="text-align:center;margin-left:auto;margin-right:auto"><span style="font-weight:normal"><font size="4"> பாகம் 8</font></span><br> </h2></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"><span style="font-weight:bold;color:rgb(0,51,153)"><a href="http://isakoran.blogspot.in/2014/02/1-101.html" title="Opens internal link in current window" style="text-decoration:none;color:rgb(0,51,153)" target="_blank">பாகம் 1</a></span>, <span style="font-weight:bold;color:rgb(0,51,153)"><a href="http://isakoran.blogspot.in/2014/02/2-101.html" title="Opens internal link in current window" style="text-decoration:none;color:rgb(0,51,153)" target="_blank">பாகம் 2</a></span>, <span style="font-weight:bold;color:rgb(0,51,153)"><a href="http://isakoran.blogspot.in/2014/02/3-101.html" title="Opens internal link in current window" style="text-decoration:none;color:rgb(0,51,153)" target="_blank">பாகம் 3</a></span>, <span style="font-weight:bold;color:rgb(0,51,153)"><a href="http://isakoran.blogspot.in/2014/02/4-101.html" title="Opens internal link in current window" style="text-decoration:none;color:rgb(0,51,153)" target="_blank">பாகம் 4</a></span>, <span style="font-weight:bold;color:rgb(0,51,153)"><a href="http://isakoran.blogspot.in/2014/02/5-101.html" title="Opens internal link in current window" style="text-decoration:none;color:rgb(0,51,153)" target="_blank">பாகம் 5</a></span>, <span style="font-weight:bold;color:rgb(0,51,153)"><a href="http://isakoran.blogspot.in/2014/02/6-101.html" title="Opens internal link in current window" style="text-decoration:none;color:rgb(0,51,153)" target="_blank">பாகம் 6</a></span>, <a href="http://isakoran.blogspot.in/2014/02/7-101.html" title="Opens internal link in current window" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)" target="_blank">பாகம் 7</a>ஐ படிக்க சொடுக்கவும். இந்த எட்டாம் பாகத்தில் 71வது காரணத்திலிருந்து 80வது காரணம் வரை காண்போம்.</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">71. இசைக் கருவிகள் இசைப்பது, ஆண்கள் பட்டுத்துணி அணிவது தடுக்கப்பட்டதாகும்.</b></p> </div> <div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">ஒரு மத ஸ்தாபகர் எதைச் சொன்னாலும் மக்கள் கேள்வி கேட்காமல் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வார்கள் என்ற குருட்டு நம்பிக்கையில் முஹம்மது தன் மனதில் தோன்றியவைகள் அனைத்தையும் சொல்லியுள்ளார். ஆண்கள் பட்டுத் துணிகளை அணிவது தடுக்கப்பட்டதாகும் என்றும் மேலும் மக்கள் இசைக்கருவிகள் இசைப்பது தவறாகும் என்றும் முஹம்மது கூறினார். எதன் அடிப்படையில் ஆண்கள் பட்டுத்துணிகளை அணிவது பாவமாகும்? இப்படியெல்லம் போதனைச் செய்ய இவருக்கு அதிகாரம் கொடுத்தவர் யார்? பழைய ஏற்பாட்டில் சங்கீதம் என்ற ஒரு புத்தகமே பாடல்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அனேக இசைக் கருவிகள் கொண்டு கர்த்தரை துதித்துப் பாடுவது ஒரு இன்பமான அனுபவமாகும். எகிப்திலிருந்து இஸ்ரவேலர்கள் விடுதலையாகி வரும் போது, ஆடல் பாடலோடு வந்தார்கள், ஆண்களும் பெண்களும் இசைக்கருவிகளை இசைத்து மகிழ்ந்து கர்த்தரை கொண்டாடினார்கள். இது பாவம் என்று முஹம்மது கூறுவதிலிருந்து, பைபிளின் தேவனுக்கும், இவருக்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை என்பது புரிகின்றது. இவர் ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்பது கிறிஸ்தவர்கள் கூறுவதில் தவறில்லை. [71]</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">72. பூமியில் பட்டாடைகள் அணிவது பாவம், சொர்க்கத்தில் அணிவது மேன்மை</b></p></div><div style="font-size:medium"> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">ஆண்கள் பூமியில் பட்டாடைகள் அணியக்கூடாது என்றுச் சொல்லும் முஹம்மது, தன் குர்-ஆனில் மட்டும் அவைகளை அணிந்து முஸ்லிம்கள் சொர்க்கத்தில் ஜொலிப்பார்கள் என்றுச் சொல்கிறார். சொர்க்கத்தில் மேன்மையை குறிக்கும் பட்டாடைகள் எப்படி பூமியில் ஒரு பாவமான காரியமாக இருக்கும்? சொர்க்கத்தில் பட்டாடை அணிய வேண்டுமென்றால், பூமியில் அதனை அணியக்கூடாதாம். மேலும் ஆண்கள் மோதிரம் அணியக்கூடாது, வெள்ளிப்பாத்திரத்தில் பருகுவது போன்றவை கூடாது என்று சொல்லியுள்ளார். ஆன்மீக விஷயங்களை விட்டுவிட்டு, பிரயோஜனமற்ற உடல் சம்மந்தப்பட்ட வெளிப்புற விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார் முஹம்மது. ஆவிக்குரிய விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும் என்று நம்பும் கிறிஸ்தவர்கள் முஹம்மது ஒரு உண்மையான தீர்க்கதரிசி இல்லை என்று நம்புவதில் ஆச்சரியமில்லையே! [72]</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">73. தொழுகையில் இமாமை முந்தித் தம் தலையை உயர்த்துபவரின் தலையை கழுதையைப் போல் அல்லாஹ் மற்றிவிடுகின்றார்</b></p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">சிறுபிள்ளைகள் பேசிக்கொள்ளும் போது, ஏதாவது தவறு செய்தால் சாமி கண்ணை குத்திவிடும் என்று பேசிக்கொள்வதை நாம் காணமுடியும். நம்மில் சிலரும் இப்படி பேசி இருப்போம். ஆனால், உலகத்திற்கே வழிகாட்டியாக வந்தவர் என்று முஸ்லிம்கள் போற்றும் முஹம்மது இப்படி பிள்ளைகளைப் போல போதனை செய்வது ஏற்புடையதாக இருக்குமா? " உங்களில் ஒருவர் தொழுகையில் இமாமை முந்தித் தம் தலையை உயர்த்துவதால் அவரின் தலையைக் கழுதையுடை தலையாகவோ அல்லது அவரின் உருவத்தைக் கழுதையுடைய உருவமாகவோ அல்லாஹ் ஆக்கி விடுவதை அஞ்ச வேண்டாமா?" என்று முஹம்மது கூறியுள்ளார். தொழுகையில் ஒருவர் தலையை இமாம் உயர்த்துவதற்கு முன்பாக சீக்கிரமாக உயர்த்திவிடுவதினால், அல்லாஹ் இப்படிப்பட்ட கீழ்தரமான தண்டனையை கொடுப்பாரா? உண்மையிலேயே முஹம்மதுவை தீர்க்கதரிசி என்றுச் சொல்பவர்கள் இன்னும் அறியாமையிலேயே இருக்கிறார்கள் என்று அர்த்தம். சிறு பிள்ளைகளைப் போல் போதனை செய்பவரை எப்படி ஒரு நபி என்று கிறிஸ்தவர்கள் நம்புவார்கள்? [73]</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">74. சொர்க்கவாசியான பெண் உலகத்தாரை எட்டிப்பார்த்தால், வானத்திற்கும் பூமிக்குமிடையே உள்ள அனைத்தையும் பிரகாசமாக்கி விடுவாள்</b></p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">அல்லாஹ்விற்காக ஜிஹாத் போர் புரிந்து அதில் மரித்தால், அவர்களுக்கு அனேக பெண்கள் (72) தருவதாக முஸ்லிம்கள் நம்புகிறார்கள். இது தவிர சாதாரண நல்ல முஸ்லிம்களுக்கும் சொர்க்கத்தில் ஹூருல் ஈன்கள் என்ற பெண்கள் கிடைப்பார்கள் என்று குர்-ஆனும் சொல்கிறது. இந்தப் பெண்களில் ஒருத்தி, உலகத்தாரை எட்டிப்பார்த்தால், வானத்திற்கும் பூமிக்கும் இடையே பிரகாசம் வந்துவிடுமாம். இவ்வளவு மேன்மை அந்த பெண்களின் கண்களில் இருக்கிறது என்று முஹம்மது கூறியுள்ளார். அதாவது சூரியனுக்கு சமமாக அவளின் கண்களில் வெளிச்சம் இருக்கும். இந்த போதனை எப்படிப்பட்டது? ஆண்களுக்கு பெண்களின் மீது ஆசையை உண்டாக்கும் விதமாக பேசுவது சரியா? மேலும், உண்மையிலேயே சொர்க்கத்தில் பெண்களோடு உடலுறவு கொள்ளமுடியும் என்றுச் சொல்லும் ஒரு இறையியல் சரியானதா? பரலோகத்தில் ஆண் பெண் உடலுறவு இருக்காது என்று பைபிள் கூறுகிறது. ஆனால், இப்படிப்பட்ட பெண்களோடு உடலுறவு கொள்ளவே சொர்க்கம் செல்லவேண்டும் என்று முஸ்லிம்கள் போதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இப்படியெல்லம் தன் தவறான கோட்பாடுகளினால் மக்களை ஏமாற்றிய இவர் ஒரு தீர்க்கதரிசியா ? இவரை கிறிஸ்தவர்கள் தீர்க்கதரிசி என்று ஒரு காலத்திலும் நம்பமாட்டார்கள். [74]</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">75. 'ஹூருல் ஈன்' எனப்படும் பெண்களின் கால்களின் எலும்பு மஜ்ஜைகள் (காலின்) எலும்புக்கும் சதைக்கும் அப்பாலிருந்து வெளியே தெரியும்</b></p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">மனிதர்கள் அதிக சிவப்பாக/வெள்ளையாக இருந்தால், அவர்களின் கைகளில், கால்களில் இருக்கும் நரம்புகளை நாம் ஓரளவிற்கு காணமுடியும். இது இயற்கை. ஒரு பெண்ணின் காலில் உள்ள எலுப்புக்குள் இருக்கும் மஜ்ஜை கூட வெளியே தெரியும் அளவிற்கு அவள் வெள்ளை வெளேரென்று இருந்தால் எப்படி இருக்கும்? கிறிஸ்தவ சகோதர சகோதரிகளே, இப்படி எழுதுகிறேன் என்று கோபம் கொள்ளவேண்டாம். இப்படிப்பட்ட பெண்களை அல்லாஹ் முஸ்லிம்களுக்கு சொர்க்கத்தில் தருவதாக, இஸ்லாமிய தீர்க்கதரிசி ஆசை வார்த்தைகள் சொல்லி முஸ்லிம்களை மயக்கியுள்ளார். இப்படிப்பட்ட வர்ணனையை சிறிய வயதிலிருந்து கேட்டுக் கேட்டு முஸ்லிம் ஆண்கள் தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்டு, சாகத்துணிந்து, செத்து, மற்றவர்களை சாகடித்து, இஸ்லாமிய சொர்க்கத்தில் நுழைய பயணச்சீட்டு வாங்க முயற்சி எடுக்கிறார்கள். இந்த போதனையைச் செய்யும் வேதமும், தீர்க்கதரிசியும் உண்மையான மார்க்கத்தை பின்பற்றுபவர்களாக இருக்கமுடியுமா? நிச்சயமாக இல்லை. [75]</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">76. கணவன் உடலுறவு கொள்ள அழைக்கும் போது ஒரு பெண் மறுத்தால், தேவதூதர்கள் காலைவரை அவளை சபித்துக்கொண்டே இருப்பார்கள்.</b></p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">இஸ்லாம் ஆண்களின் மார்க்கம் என்றுச் சொன்னால் மிகையாகாது. ஆண்களுக்காக, ஆண்களால் உருவாக்கப்பட்ட மதம் இஸ்லாம் என்பது எவ்வளவு உண்மையாக இருக்கிறது. ஒரு பெண்ணிடம் அவளின் கணவன் உடலுறவு கொள்ள அழைக்கும்போது அவள் சம்மதிக்கவில்லையானால், வானத்திலிருந்து தேவதூதன் வந்து அவளை சபித்துக்கொண்டே இருப்பானாம். காடுகளில் வாழும் காட்டுமிராண்டி சமுதாயத்தில் கூட இப்படிப்பட்ட போதனைகள் இருக்காது என்று நம்பலாம். தேவத்தூதர்களுக்கு வேறு வேலையே இல்லையா? உலகில் உள்ள முஸ்லிம் வீடுகளில் இரவில் என்ன நடக்கும் என்று பார்த்துக்கொண்டே இருப்பது தான் அவர்களின் வேலையா? பொதுவாகவே ஆண்கள் தங்கள் மனைவிகள் மீது ஆதிக்கம் செலுத்துபவர்கள், இந்த இலட்சணத்தில், இப்படி மதத்தை சம்மந்தப்படுத்தி தீய போதனைகள் செய்தால், ஆண்களுக்கு சொல்லவா வேண்டும்? இதனால் தான் இஸ்லாமிய சமுதாயம் இன்னும் உருப்படாமல் பிந்தங்கியே இருக்கிறது. ஆண்களில் சரி பாதியாக இருக்கும் பெண்களை இழிவுப்படுத்தினால், நம்மை நாமே அழித்துக் கொள்வதற்கு சமம் ஆகும். மேலும், பலதார திருமணம், அடிமைகளுடன் விபச்சாரம் புரிவது, அல்லாஹ் சொர்க்கத்தில் பெண்களை தயார் படுத்தி வைப்பது என்று முஹம்மது அனேக தீய விஷயங்களை சட்டங்களாக மாற்றி போதனைகள் செய்துள்ளார். இப்படி பெண்களுக்கு எதிராக போதனை செய்த முஹம்மது ஒரு கள்ள நபி என்று கிறிஸ்தவர்கள் நம்புவது சரியே! [76]</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">77. இரட்சிப்பின் நிச்சயம் இல்லாத இறைத்தூதரை இரட்சிக்கப்பட்டவர்கள் நம்புவது எப்படி?</b></p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">ஒரு மனிதன் இயேசுவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டால் அவனுக்கு கிடைக்கும் முதல் நம்பிக்கை, தன்னை தேவன் தம் பிள்ளையாக ஏற்றுக்கொண்டார் என்பதாகும். மேலும் தாம் மரித்தால் நிச்சயமாக தேவனுடைய பிரசன்னம் இருக்கும் பரலோகத்தில் செல்வோம் என்ற நிச்சயமாகும். இது ஒவ்வொரு கிறிஸ்தவ விசுவாசிக்கும் இருக்கும் நம்பிக்கையாகும். ஆனால், இந்த நம்பிக்கை முஹம்மதுவிற்கு இல்லை. தன்னை அல்லாஹ் நரகத்தில் இருக்கச் செய்துவிடுவாரோ என்று முஹம்மது பயந்து நடுங்கியுள்ளார். முஹம்மது "என்னை நரகம் நெருங்கி வந்தது. (எந்த அளவுக்கென்றால்) நான், 'இறைவா! நானும் அவர்களுடன் (நரகவாசிகளுடன்) இருக்கப் போகிறேனோ?" என்றுச் சொல்லி பயந்துள்ளார். மேலும் கல்லறைகளில் கிடைக்கும் தண்டனையைப் பற்றி பயந்துவிட்டு, அல்லாஹ்விடம் தம்மை அந்த தண்டனையிலிருந்து காக்கும் படி இவர் தொடர்ச்சியாக வேண்டிக்கொண்டுள்ளார். தனக்கு அல்லாஹ்விடம் இரட்சிப்பு இல்லை என்று நடுங்கும் ஒரு நபரை எப்படி கிறிஸ்தவர்கள் தீர்க்கதரிசி என்று நம்புவார்கள்? [77]</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">78. இரட்டை தண்டனையை அனுபவிக்கும் பூனை</b></p></div><div style="font-size:medium"></div> <div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em">மக்களுக்கு நல்ல விஷயங்களைச் சொல்லி, அவர்களை இறைவனின் பாதையில் பயபக்தியோடு நடக்கச் செய்வது ஒரு நல்ல தீர்க்கதரிசியின் கடமையாகும். முஹம்மதுவும் நரகம் பற்றி அனேக விஷயங்களைச் சொல்லியுள்ளார். ஆனால், தன் மனதில் தோன்றிய அனைத்தையும் சொல்லியுள்ளார், அதாவது மக்கள் திருப்பி கேள்வி கேட்கமாட்டார்கள் என்ற எண்ணத்தில் தனக்கு நரகம் காட்டப்பட்டது, அதில் நான் ஒரு பெண்ணைப் பார்த்தேன். அந்தப் பெண்ணை ஒரு பூனை பிறாண்டிக்கொண்டு இருந்தது. ஏன் இப்படி அந்த பெண் பூனையால் தண்டிக்கப்படுகிறாள் என்று இவர் கேட்டபோது, தேவதூதர்கள் இவரிடம் "இந்தப் பெண் பூமியில் இருக்கும் போது, அந்த பூனையை கட்டிவைத்து, பட்டினிப்போட்டு, சாகடித்தாளாம், அதனால் அதே பூனை பிறாண்டிக்கொண்டு இருக்கிறது" என்று கூறினார்களாம். மக்களுக்கு நல்லவைகளை அறிவுரைகளாகச் சொல்வதில் தவறில்லை, ஆனால், இப்படி பொய்களைச் சொல்லக்கூடாது. முஹம்மது கூறிய சம்பவத்தில், அந்த பூனைக்கு இரண்டு தண்டனைகள் கிடைத்தது, முதலாவது அந்தப்பெண் பூனையை பட்டினிப்போட்டு சாகடித்தாள், இரண்டாவது தண்டனையாக அல்லாஹ் அந்தப்பெண்ணை தண்டிக்க, அதே பூனையை நரகத்திற்கு அனுப்பினார். அந்தப் பெண்ணுக்கு ஒரு தண்டனை, ஆனால், பூனைக்கோ இரட்டை தண்டனை. இது அறிவுடமையாக தெரிகின்றதா? ஒருவேளை இது அந்த பூனையல்ல, வேறு ஒரு பூனை என்று யாராவது சொன்னால், இதுவும் தவறு தான். ஒரு பாவமும் அறியாத வேறு ஒரு பூனை ஏன் நரகத்தில் அப்பெண்ணை தண்டிக்கச் செய்யவேண்டும்? ஒரு தீர்க்கதரிசி இப்படி கட்டுக்கதைகளைச் சொல்வாரா? இவரையா கிறிஸ்தவர்கள் ஒரு நபி என்று நம்பவேண்டும்? இதற்கு பதிலாக கிறிஸ்தவர்கள் முஹம்மதுவின் செயல்களைக் கண்டு சிரிப்பார்கள். [78]</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">79. கணுக்கால்களுக்குக் கீழே தொங்கும் வகையில் கீழங்கியை அணிகிறவர் நரகத்தில் புகுவார்.</b></p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">மக்கள் பாவங்கள் செய்தால், இறைவன் அவர்களை நரகத்தில் தள்ளுவான் என்று எல்லா மதங்களிலும் போதனைகள் உண்டு. ஆனால், நாம் போடும் பேண்ட் அல்லது லுங்கியை கணுக்கால்களுக்கு கீழே தொங்கும் படி அணிந்தால் கூட நரகத்தில் தள்ளப்படுவோம் என்று முஹம்மது கூறியுள்ளார். அதனால் தான் இஸ்லாமியர்கள் லுங்கியையும், பேண்டையும் கணுக்காலுக்கு மேலே அணிகிறார்கள். உடையை அணியும் விதத்தைப் பொறுத்து நரகத்தில் மனிதர்கள் தள்ளப்படுவார்கள் என்றுச் சொல்வது, கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனம் தான். கணுக்காலை மூடி உடையை அணித்தால், சமுதாயத்தில் என்ன கேடு விளைந்துவிடப் போகிறது? எவைகளை போதிக்கவேண்டும் என்ற ஒரு கட்டுப்பாடு இல்லாமல் முஹம்மது போதனை செய்துள்ளார்? பைபிள் என்ன சொல்கிறது? அநியாயக்காரர்கள், பொய்யர்கள் என்று பெரிய பட்டியலிட்டு, இந்த தீய செயல்கள் செய்பவர்கள் நரகத்தில் தள்ளப்படுவார்கள் என்று கூறுகிறது. ஆனால், கணுக்காலை மூடுவது ஒரு பெரிய பாவமா? ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த, படிப்பறிவில்லாத மனிதனின் மூளையிலிருந்து இப்படிப்பட்ட இறைச்செய்தி தான் வெளிப்படும். கிறிஸ்தவர்கள் இவரை நபி என்றுச் சொல்லமாட்டார்கள், அதற்கு பதிலாக "முஸ்லிம்கள் பாவம்" என்று முஸ்லிம்கள் மீது பரிதாபப்படுவார்கள். [79]</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">80. இறைமறுப்பாளனின் இரண்டு தோள் புஜங்களுக்கிடையே உள்ள தூரம் அனேக கிலோமீட்டர்கள் இருக்கும்</b></p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">முஹம்மது நரகம், சொர்கம் பற்றிச் சொல்வதை யாரும் உடனே சரி பார்க்கமுடியாது. இந்த தைரியத்தில் நம்பமுடியாத விஷயங்களை சரளமாக முஹம்மது கூறியுள்ளார். முஹம்மது "(நரகத்தில்) இறைமறுப்பாளனின் இரண்டு தோள் புஜங்களுக்கிடையே உள்ள தூரம், துரிதமாகப் பயணிப்பவர் மூன்று நாள்கள் கடக்கும் தூரமாகும்" என்று கூறியுள்ளார். ஒரு மனிதனின் இரண்டு தோள் புஜங்களுக்கு இடையே இருக்கும் தூரம் அனேக கிலோ மீட்டர்கள் இருக்கும் என்று இவர் கூறுகிறார். கடந்த 14 நூற்றாண்டுகளாக இதையும் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள் முஸ்லிம்கள். ஒரு ஆரோக்கியமுள்ள மனிதன் துரிதமாக நடந்தால், ஒரு மணிக்கு குறைந்த பட்ச வேகமாகிய 5 கிலோமீட்டர் என்று கணக்கிட்டால், 8 மணி நேரம் நடந்தால் அவன் 40 கிலோ மீட்டர் தொலைவை கடக்கமுடியும். மூன்று நாட்களை கணக்கில் கொண்டால், 40 x 3 = 120 கிலோ மீட்டர். ஒரு மனிதனின் ஒரு புஜத்திற்கும், அடுத்த புஜத்திற்கும் இடையே இருக்கும் தூரம் 120 கிலோ மீட்டர் இருக்குமா? அறிவுள்ளவர்கள் சிந்திக்கட்டும். முஹம்மது குதிரையில் அல்லது ஒட்டகத்தில் பயணிப்பவர் பற்றி சொல்லியிருக்கக்கூடும். இப்படி ஒரு குதிரையில் செல்பவன் கடக்கும் தூரத்தை கணக்கிட்டால், என்னவாகும் இந்த கணக்கு? எங்கேயோ போகும். இப்படியெல்லாம் புதுமையான பொய்களைச் சொல்லி முஹம்மது தன் மார்க்க மக்களை குஷி படுத்தியுள்ளார். இவரை கிறிஸ்தவர்கள் நபி என்றுச் சொல்லமாட்டார்கள். [80]</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><h3><b>அடிக்குறிப்புக்கள்:</b></h3></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"> அனைத்து குர்-ஆன் வசனங்கள் "முஹம்மது ஜான்" குர்-ஆன் தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டதாகும்.</p></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"> <b style="color:rgb(0,0,255)">[71] ஸஹீஹ் புகாரி எண் 5590 & 5863</b></p></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">5590. அப்துர் ரஹ்மான் இப்னு ஃகன்கி அல்அஷ்அரீ(ரஹ்) கூறினார் </p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">'அபூ ஆமிர்(ரலி)' அல்லது 'அபூ மாலிக் அல்அஷ்அரீ(ரலி)' என்னிடம் கூறினார்கள் - அல்லாஹ்வின் மீதாணையாக அவர்கள் என்னிடம் பொய் சொல்லவில்லை. (அவர்கள் கூறினார்) </p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">நான் நபி(ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்: </p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"> என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபசாரம் (புரிவது), (ஆண்கள்) பட்டுத் துணி (அணிவது), மது (அருந்துவது), இசைக் கருவிகள் (இசைப்பது) ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்துவிட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவி கேட்டுச்) செல்வான். அப்போது அவர்கள், 'நாளை எங்களிடம் வா' என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்களின் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்துவிடுவான். (எஞ்சிய) மற்றவர்களைக் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றிவிடுவான். Volume :6 Book :74</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">5863. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். </p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"> 'தங்க மோதிரம்' அல்லது 'தங்க வளையம்', சாதாரணப் பட்டு, தடித்தப்பட்டு அலங்காரப்பட்டு, சிவப்பு மென்பட்டுத் திண்டு (மீஸரா), பட்டு கலந்த (எம்ப்திய) பஞ்சாடை, வெள்ளிப் பாத்திரம் ஆகிய ஏழு பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்தார்கள். மேலும், நோயாளிகளை நலம் விசாரிப்பது, 'ஜனாஸா'வைப் பின்தொடர்ந்து செல்வது, தும்மியவ(ர் அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்று கூறுகையில் அவ)ருக்கு (யர்ஹமுகல்லாஹ் அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக என்று) பதில் சொல்வது, சலாமுக்கு பதிலுரைப்பது, விருந்து அழைப்பை ஏற்பது, சத்தியம் செய்தவர் (அதை) நிறைவேற்ற உதவிடுவது மற்றும் அநீதியிழைக்கப்பட்டவருக்கு உதவிபுரிவது ஆகிய ஏழு (நற்)செயல்களைக் கடைப்பிடிக்கும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். Volume :6 Book :77</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">[72] குர்-ஆன் 18:31, 22:23, 35:33, 44:51-53, 76:12, 21</b></p></div><div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em">ஸஹீஹ் புகாரி எண்: 5863, 886, 5838 & 5590</p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">ஸஹீஹ் முஸ்லிம் என் 4202 & 4194</p> </div> <div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">5863. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். </p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"> 'தங்க மோதிரம்' அல்லது 'தங்க வளையம்', சாதாரணப் பட்டு, தடித்தப்பட்டு அலங்காரப்பட்டு, சிவப்பு மென்பட்டுத் திண்டு (மீஸரா), பட்டு கலந்த (எம்ப்திய) பஞ்சாடை, வெள்ளிப் பாத்திரம் ஆகிய ஏழு பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்தார்கள். மேலும், நோயாளிகளை நலம் விசாரிப்பது, 'ஜனாஸா'வைப் பின்தொடர்ந்து செல்வது, தும்மியவ(ர் அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்று கூறுகையில் அவ)ருக்கு (யர்ஹமுகல்லாஹ் அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக என்று) பதில் சொல்வது, சலாமுக்கு பதிலுரைப்பது, விருந்து அழைப்பை ஏற்பது, சத்தியம் செய்தவர் (அதை) நிறைவேற்ற உதவிடுவது மற்றும் அநீதியிழைக்கப்பட்டவருக்கு உதவிபுரிவது ஆகிய ஏழு (நற்)செயல்களைக் கடைப்பிடிக்கும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். Volume :6 Book :77</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">886. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். </p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"> பள்ளியின் நுழைவாயிலில் பட்டாடை ஒன்றை (விற்பனை செய்வதை) உமர்(ரலி) பார்த்தார்கள். அப்போது 'இறைத்தூதர் அவர்களே! இதை நீங்கள் விலைக்கு வாங்கி ஜும்ஆ நாளிலும் தூதுக் குழுவைச் சந்திக்கும் போதும் அணிந்து கொள்ளலாமே' என்று நபி(ஸல்) அவர்களிடம் உமர்(ரலி) கேட்டார்கள். "மறுமையில் இந்தப் பாக்கியம் அற்றவர்களின் ஆடையே இது" என்று நபி(ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்களுக்குச் சில பட்டாடைகள் வந்தன. அதில் ஓர் ஆடையை உமர்(ரலி)க்குக் கொடுத்தனர். அதற்கு உமர்(ரலி) 'பட்டாடை பற்றி வேறு விதமாக நீங்கள் கூறிவிட்டு அதை எனக்குக் கொடுக்கின்றீர்களே' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'நீர் அணிவதற்காக இதை உமக்கு நான் தரவில்லை' என்று கூறினார்கள். அந்த ஆடையை மக்காவில் இருந்த முஷ்ரிக்கான தம் சகோதரருக்கு உமர்(ரலி) வழங்கினார்கள்.</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">5838. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். </p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"> நபி(ஸல்) அவர்கள் சிவப்பு மென்பட்டு விரிப்புகளையு ('மீஸரா), 'கஸ்' வகைப்பட்டுத் துணியையும் எங்களுக்குத் தடை செய்தார்கள். Volume :6 Book :77</p></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">5590. அப்துர் ரஹ்மான் இப்னு ஃகன்கி அல்அஷ்அரீ(ரஹ்) கூறினார் </p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"> 'அபூ ஆமிர்(ரலி)' அல்லது 'அபூ மாலிக் அல்அஷ்அரீ(ரலி)' என்னிடம் கூறினார்கள் - அல்லாஹ்வின் மீதாணையாக அவர்கள் என்னிடம் பொய் சொல்லவில்லை. (அவர்கள் கூறினார்) </p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"> நான் நபி(ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்: </p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபசாரம் (புரிவது), (ஆண்கள்) பட்டுத் துணி (அணிவது), மது (அருந்துவது), இசைக் கருவிகள் (இசைப்பது) ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்துவிட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவி கேட்டுச்) செல்வான். அப்போது அவர்கள், 'நாளை எங்களிடம் வா' என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்களின் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்துவிடுவான். (எஞ்சிய) மற்றவர்களைக் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றிவிடுவான். Volume :6 Book :74</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">ஸஹீஹ் முஸ்லிம் என் 4202 & 4194</p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"> 4202. கலீஃபா பின் கஅப் அபீதிப்யான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:</p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">(ஒருமுறை) அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் உரை நிகழ்த்துகையில் "நீங்கள் உங்கள் (வீட்டுப்) பெண்களுக்குப் பட்டாடைகள் அணிவிக்காதீர்கள். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "பட்டாடை அணியாதீர்கள். யார் இம்மையில் அதை அணிகிறாரோ, அவர் மறுமையில் அதை அணியமாட்டார்" என்று கூறியதாக உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டுள்ளேன்" என்றார்கள். Book :37</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">ஸஹீஹ் முஸ்லிம் எண் 4194</p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"> 4194. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:</p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏழு விஷயங்களைக் கடைப்பிடிக்கும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். ஏழு செயல்களைச் செய்ய வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்தார்கள்.</p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">எங்களுக்கு அவர்கள் கட்டளையிட்ட ஏழு விஷயங்களாவன:</p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"> 1. நோயாளிகளை நலம் விசாரிப்பது. 2. ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்வது. 3. தும்மிய(வர் "அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்" என்று கூறினால் அ)வருக்கு ("அல்லாஹ், உங்களுக்குக் கருணை புரிவானாக!" என்று) மறுமொழி கூறுவது. 4. சத்தியத்தை நிறைவேற்றுவது அல்லது (உன்னோடு தொடர்புடைய ஒரு விஷயத்தில்) சத்தியம் செய்தவருக்கு அதை நிறைவேற்ற உதவுவது. 5. அநீதியிழைக்கப்பட்டவருக்கு உதவுவது. 6. விருந்தழைப்பை ஏற்றுக்கொள்வது. 7. (மக்களிடையே) சலாமைப் பரப்புவது.</p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">எங்களுக்கு அவர்கள் தடை விதித்த ஏழு விஷயங்களாவன:</p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"> 1. (ஆண்கள்) "பொன் மோதிரம் அணிவது" அல்லது "மோதிரங்கள் அணிவது" 2. வெள்ளிப் பாத்திரத்தில் பருகுவது. 3.மென்பட்டுத் திண்டு பயன்படுத்துவது. 4. (ஆண்கள் எகிப்தியப்) பட்டு கலந்த பஞ்சாடை அணிவது. 5. (ஆண்கள்) சாதாரணப் பட்டு அணிவது. 6. (ஆண்கள்) கெட்டிப் பட்டு அணிவது. 7. (ஆண்கள்) அலங்காரப் பட்டு அணிவது.</p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.</p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"> - மேற்கண்ட ஹதீஸ் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.</p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">அதில் "சத்தியத்தை நிறைவேற்றுவது, அல்லது சத்தியம் செய்தவருக்கு அதை நிறைவேற்ற உதவுவது" என்பது இடம்பெறவில்லை. அதற்குப் பகரமாக "கண்டெடுக்கப்பட்ட பொருள் பற்றி அறிவிப்புச் செய்வது" என இடம்பெற்றுள்ளது.</p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">- மேற்கண்ட ஹதீஸ் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.</p></div><div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em">அவற்றில், "சத்தியத்தை நிறைவேற்றுவது" என ஐயப்பாடின்றி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவற்றில் "வெள்ளிப் பாத்திரத்தில் பருகுவது; ஏனெனில், இம்மையில் அதில் பருகியவர் மறுமையில் அதில் பருகமாட்டார்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.</p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஏழு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.</p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"> இவற்றிலும் மேற்கண்ட ஹதீஸ்களில் உள்ள தகவல்களே இடம்பெற்றுள்ளன. ஆனால், "(மக்களிடையே) சலாமைப் பரப்புவது" என்பதற்குப் பகரமாக "சலாமுக்குப் பதிலுரைப்பது" என இடம்பெற்றுள்ளது. மேலும் "(ஆண்கள்) தங்க மோதிரம் அணிவது அல்லது "தங்க வளையம் அணிவது" என்று (ஐயத்துடன்) காணப்படுகிறது.</p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.</p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"> அவற்றில் "சலாமைப் பரப்புவது" என்றும் "தங்க மோதிரம் அணிவது" என்றும் சந்தேகமின்றி இடம்பெற்றுள்ளது. Book :37</p></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"> <b style="color:rgb(0,0,255)">[73] ஸஹீஹ் புகாரி எண்: 691</b></p></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">691. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: </p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">"உங்களில் ஒருவர் தொழுகையில் இமாமை முந்தித் தம் தலையை உயர்த்துவதால் அவரின் தலையைக் கழுதையுடை தலையாகவோ அல்லது அவரின் உருவத்தைக் கழுதையுடைய உருவமாகவோ அல்லாஹ் ஆக்கி விடுவதை அஞ்ச வேண்டாமா?." என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Volume :1 Book :10</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">[74] குர்-ஆன் 44:54, 55:70, 72, 52:20 & ஸஹீஹ் புகாரி எண் 2799</b></p></div><div style="font-size:medium"> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">44:54. இவ்வாறே (அங்கு நடைபெறும்); மேலும் அவர்களுக்கு ஹூருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம்.</p></div><div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em"> 55:70. அவற்றில், அழகு மிக்க நற் குணமுள்ள கன்னியர் இருக்கின்றனர்.</p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">55:72. ஹூர் (என்னும் அக்கன்னியர் அழகிய) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர்.</p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">52:20. அணி அணியாகப் போடப்பட்ட மஞ்சங்களின் மீது சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள்; மேலும், நாம் அவர்களுக்கு, நீண்ட கண்களையுடைய (ஹூருல் ஈன்களை) மணம் முடித்து வைப்போம்.</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">ஸஹீஹ் புகாரி எண் 2799</p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"> 2796. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: </p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">இறைவழியில் காலையில் சிறிது நேரம் அல்லது, மாலையில் சிறிது நேரம் (போர் புரியச்) செல்வது உலகத்தையும் அதிலுள்ள பொருட்களையும் விடச் சிறந்தது. உங்களில் ஒருவரின் வில்லின் அளவுக்குச் சமமான, அல்லது ஒரு சாட்டையளவுக்குச் சமமான (ஒரு முழம்) இடம் கிடைப்பது உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்தது. சொர்க்கவாசிகளில் (ஹூருல் ஈன்களில்) ஒரு பெண், உலகத்தாரை எட்டிப் பார்த்தால் வானத்திற்கும் பூமிக்குமிடையே உள்ள அனைத்தையும் பிரகாசமாக்கி விடுவாள்; பூமியை நறுமணத்தால் நிரப்பி விடுவாள். அவளுடைய தலையிலுள்ள முக்காடோ உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்ததாகும். என அனஸ்(ரலி) அறிவித்தார். Volume :3 Book :56</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">[75] குர்-ஆன் 44:54, 55:70, 72, 52:20 & ஸஹீஹ் புகாரி எண் 3254</b></p></div><div style="font-size:medium"> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">44:54. இவ்வாறே (அங்கு நடைபெறும்); மேலும் அவர்களுக்கு ஹூருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம்.</p></div><div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em"> 55:70. அவற்றில், அழகு மிக்க நற் குணமுள்ள கன்னியர் இருக்கின்றனர்.</p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">55:72. ஹூர் (என்னும் அக்கன்னியர் அழகிய) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர்.</p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">52:20. அணி அணியாகப் போடப்பட்ட மஞ்சங்களின் மீது சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள்; மேலும், நாம் அவர்களுக்கு, நீண்ட கண்களையுடைய (ஹூருல் ஈன்களை) மணம் முடித்து வைப்போம்.</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">3254. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: </p></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em">சொர்க்கத்தில் முதலாவதாக நுழையும் அணியினர் பெளர்ணமி இரவின் சந்திரனைப் போன்று தோற்றமளிப்பார்கள். (அடுத்து) அவர்களின் சுவடுகளைப் பின்தொடர்ந்து சொர்க்கத்தினுள் நுழைபவர்கள், வானத்தில் நன்கு ஒளி வீசிப் பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் போன்று (பிரகாசமாகவும் அழகாகவும்) இருப்பார்கள். அவர்களின் உள்ளங்கள் ஒரே மனிதரின் உள்ளத்தைப் போன்றிருக்கும். அவர்களுக்கிடையே பரஸ்பர வெறுப்போ, பொறாமையோ இருக்காது. ஒவ்வொரு மனிதருக்கும் 'ஹூருல் ஈன்' எனப்படும் அகன்ற (மான் போன்ற) விழிகளையுடைய மங்கையரிலிருந்து இரண்டு மனைவிமார்கள் இருப்பார்கள். அவர்களின் கால்களின் எலும்பு மஜ்ஜைகள் (காலின்) எலும்புக்கும் சதைக்கும் அப்பாலிருந்து வெளியே தெரியும். Volume :3 Book :59</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">[76] ஸஹீஹ் முஸ்லிம் எண்கள்: 2829 & 2830 </b></p></div><div style="font-size:medium"> </div> <div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">2829. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:</p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"> ஒரு பெண் (தாம்பத்தியத்தைப் பகிர்ந்து கொள்ள மறுத்து) தன் கணவனின் படுக்கையை வெறுத்து (தனியாக) இரவைக் கழித்தால், பொழுது விடியும்வரை அவளை வானவர்கள் சபித்துக்கொண்டிருக்கின்றனர்.</p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"> இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.</p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.</p> </div><div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em">- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.</p></div><div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em"> அதில், "அவள்(கணவனின் படுக்கைக்குத்) திரும்பும்வரை (சபிக்கின்றனர்)" என இடம் பெற்றுள்ளது. Book : 16</p></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em"> 2830. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:</p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! ஒருவர் தம் மனைவியை அவளது படுக்கைக்கு அழைத்து, அவள் அவருக்கு (உடன்பட) மறுத்தால் வானிலுள்ளவன் அவள் மீது கோபம் கொண்டவனாகவே இருக்கிறான்; அவள்மீது கணவன் திருப்தி கொள்ளும்வரை. Book : 16</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">[77] ஸஹீஹ் புகாரி எண் 2364 & 1372, 1373, 1376 & 4707 (பார்க்க காரணம் [39])</b></p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">2364. அஸ்மா பின்த்து அபீ பக்ர்(ரலி) அறிவித்தார். </p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"> நபி(ஸல்) அவர்கள் சூரிய கிரகணத் தொழுகை தொழுதார்கள்; பிறகு சொன்னார்கள்: என்னை நரகம் நெருங்கி வந்தது. (எந்த அளவுக்கென்றால்) நான், 'இறைவா! நானும் அவர்களுடன் (நரகவாசிகளுடன்) இருக்கப் போகிறேனோ?' என்று (மருண்டு போய்க்) கேட்டேன். அப்போது (நரகத்தில்) ஒரு பெண் இருந்தாள். அந்தப் பெண்ணைப் பூனை ஒன்று (தன் நகங்களால்) பிறாண்டிக் கொண்டிருந்தது. 'இவளுக்கு என்ன ஆயிற்று? (இவள் ஏன் இப்படி வேதனைப்படுத்தப்படுகிறாள்?)" என்று கேட்டேன். அதற்கு (அங்கிருந்த வானவர்கள்), 'இந்தப் பூனையை, அது பசியால் வாடிச் செத்துவிடும் வரை இந்தப் பெண் கட்டி வைத்திருந்தாள்" என்று பதிலளித்தனர். </p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">இந்த அறிவிப்பின் இடையே, 'அந்தப் பெண்ணைப் பூனை ஒன்று பிறாண்டிக் கொண்டிருந்தது' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று நான் நினைக்கிறன்" என அஸ்மா பின்த்து அபீ பக்ர்(ரலி) கூறினார். Volume :2 Book :42</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">ஸஹீஹ் புகாரி எண்கள் 1372, 1373, 1376 & 4707</p></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em">1372. மஸ்ரூக் அறிவித்தார்.</p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">ஒரு யூதப் பெண் ஆயிஷா(ரலி) அவர்களிடம் வந்து மண்ணறை வேதனை பற்றிக் கூறிவிட்டு, 'அல்லாஹ் உங்களை மண்ணறை வேதனையைவிட்டும் பாதுகாப்பாளனாக' என்றும் கூறினாள். பிறகு மண்ணறை வேதனை பற்றி ஆயிஷா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது நபி(ஸல்) அவர்கள், 'ஆம் மண்ணறை வேதனை உள்ளது" எனக் கூறினார்கள்.</p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">ஆயிஷா(ரலி) அறிவித்தார். 'அதற்குப் பிறகு நபி(ஸல்) அவர்கள் தாம் தொழுகிற தொழுகைகளில் மண்ணறை வேதனையிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புத் தேடாமல் இருந்தேயில்லை'. Volume :2 Book :23</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">1373. அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்.</p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"> ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் உரையாற்றும்போது, மண்ணறையில் மனிதன் அனுபவிக்கும் சோதனையைப் பற்றிக் கூறினார்கள். அவ்வாறு கூறிக்கொண்டிருக்கும்போது முஸ்லிம்கள் (அச்சத்தால்) கதறிவிட்டார்கள். Volume :2 Book :23</p></div><div style="font-size:medium"> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">1376. மூஸா இப்னு உக்பா அறிவித்தார்.</p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"> நபி(ஸல்) அவர்கள் மண்ணறை வேதனையைவிட்டுப் பாதுகாப்புத் தேடியதைத் தாம் செவியுற்றதாக காலித் இப்னு ஸயீத்(ரலி) உடைய மகள் கூறுகிறார். Volume :2 Book :23</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"> <p style="font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">[78] ஸஹீஹ் புகாரி எண் 2364, 745, 2365 & 3842</b></p></div><div style="font-size:medium"> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"> 2364. அஸ்மா பின்த்து அபீ பக்ர்(ரலி) அறிவித்தார். </p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">நபி(ஸல்) அவர்கள் சூரிய கிரகணத் தொழுகை தொழுதார்கள்; பிறகு சொன்னார்கள்: என்னை நரகம் நெருங்கி வந்தது. (எந்த அளவுக்கென்றால்) நான், 'இறைவா! நானும் அவர்களுடன் (நரகவாசிகளுடன்) இருக்கப் போகிறேனோ?' என்று (மருண்டு போய்க்) கேட்டேன். அப்போது (நரகத்தில்) ஒரு பெண் இருந்தாள். அந்தப் பெண்ணைப் பூனை ஒன்று (தன் நகங்களால்) பிறாண்டிக் கொண்டிருந்தது. 'இவளுக்கு என்ன ஆயிற்று? (இவள் ஏன் இப்படி வேதனைப்படுத்தப்படுகிறாள்?)" என்று கேட்டேன். அதற்கு (அங்கிருந்த வானவர்கள்), 'இந்தப் பூனையை, அது பசியால் வாடிச் செத்துவிடும் வரை இந்தப் பெண் கட்டி வைத்திருந்தாள்" என்று பதிலளித்தனர். </p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">இந்த அறிவிப்பின் இடையே, 'அந்தப் பெண்ணைப் பூனை ஒன்று பிறாண்டிக் கொண்டிருந்தது' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று நான் நினைக்கிறன்" என அஸ்மா பின்த்து அபீ பக்ர்(ரலி) கூறினார். Volume :2 Book :42</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">[79] ஸஹீஹ் புகாரி எண் 5787</b></p></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em">5787. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' </p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">கணுக்கால்களுக்குக் கீழே தொங்கும் (வகையில்) கீழங்கி(யை அணிகிறவர்) நரகத்தில் (புகுவார்). என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Volume :6 Book :77</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">[80] ஸஹீஹ் புகாரி எண் 6551</b></p></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em">6551. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' </p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">(நரகத்தில்) இறைமறுப்பாளனின் இரண்டு தோள் புஜங்களுக்கிடையே உள்ள தூரம், துரிதமாகப் பயணிப்பவர் மூன்று நாள்கள் கடக்கும் தூரமாகும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Volume :7 Book :83</p> <p style="text-align:justify;font-size:0.8em"><a href="http://www.answering-islam.org/tamil/authors/umar/101reasons_part9.html" title="Opens internal link in current window" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)" target="_blank">பாகம் 9ஐ படிக்க சொடுக்கவும்</a></p> <p style="text-align:justify;font-size:0.8em"><a href="http://www.answering-islam.org/tamil/authors/umar.html" title="Opens internal link in current window" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)" target="_blank">உமரின் இதர கட்டுரைகள்</a></p> </div><div style="font-size:medium"></div></div></div><div style="font-size:medium;font-family:'Times New Roman'"></div><div style="color:rgb(128,128,128);font-family:'Times New Roman';font-size:medium"> <hr noshade>© Answering Islam, 1999 - 2013. All rights reserved.</div></div> <br><br>--<br> 2/08/2014 07:23:00 பிற்பகல் அன்று <a href="http://isakoran.blogspot.com/2014/02/8-101.html" target="_blank">ஈஸா குர்-ஆன் - Isa Koran</a> இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது</div><br></div> </div><br></div> உண்மை அடியான்http://www.blogger.com/profile/09397184116549088379noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8218179974271145217.post-27950589260882808912014-03-05T11:29:00.001+06:002014-03-05T11:29:35.651+06:00Fwd: [ஈஸா குர்-ஆன் - Isa Koran] பாகம் 7 - 101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?<div dir="ltr"><div class="gmail_quote"><div dir="ltr"><div class="gmail_quote"> <br><div dir="ltr"><div style="font-family:'Times New Roman'"><div><div><h2 style="text-align:center;margin-left:auto;margin-right:auto"> <span style="font-weight:normal"><font size="4">பாகம் 7</font></span><br> </h2></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"><span style="font-weight:bold;color:rgb(0,51,153)"><a href="http://isakoran.blogspot.in/2014/02/1-101.html" title="Opens internal link in current window" style="text-decoration:none;color:rgb(0,51,153)" target="_blank">பாகம் 1</a></span>, <span style="font-weight:bold;color:rgb(0,51,153)"><a href="http://isakoran.blogspot.in/2014/02/2-101.html" title="Opens internal link in current window" style="text-decoration:none;color:rgb(0,51,153)" target="_blank">பாகம் 2</a></span>, <span style="font-weight:bold;color:rgb(0,51,153)"><a href="http://isakoran.blogspot.in/2014/02/3-101.html" title="Opens internal link in current window" style="text-decoration:none;color:rgb(0,51,153)" target="_blank">பாகம் 3</a></span>, <span style="font-weight:bold;color:rgb(0,51,153)"><a href="http://isakoran.blogspot.in/2014/02/4-101.html" title="Opens internal link in current window" style="text-decoration:none;color:rgb(0,51,153)" target="_blank">பாகம் 4</a></span>, <span style="font-weight:bold;color:rgb(0,51,153)"><a href="http://isakoran.blogspot.in/2014/02/5-101.html" title="Opens internal link in current window" style="text-decoration:none;color:rgb(0,51,153)" target="_blank">பாகம் 5</a></span>, <a href="http://isakoran.blogspot.in/2014/02/6-101.html" title="Opens internal link in current window" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)" target="_blank">பாகம் 6</a>ஐ படிக்க சொடுக்கவும்.. இந்த ஏழாம் பாகத்தில் 61வது காரணத்திலிருந்து 70வது காரணம் வரை காண்போம்.</p> </div><div style="font-size:medium"><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">61. மூன்றாம் கட்டளை - உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக</b></p></div><div style="font-size:medium"> </div> <div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">முஹம்மது மோசேயின் இந்த மூன்றாம் கட்டளையையும் முறித்துள்ளார். அதாவது, இறைவனின் பெயரில் சத்தியம் செய்துவிட்டு, அந்த சத்தியத்தை நிறைவேற்றாமல் முறித்துவிடுவது இந்த மூன்றாம் கட்டளையை மீறுவதாகும். சத்தியம் செய்பவர் அல்லாஹ்வின் பெயரில் மட்டுமே சத்தியம் செய்யவேண்டுமென்று முஹம்மது கூறியுள்ளார். ஒருமுறை ஒரு விஷயத்திற்காக முஹம்மது தம் மனைவியிடம் சத்தியம் செய்தார். ஆனால், அதனை மீறும்படி மறுபடியும் குர்-ஆன் வசனங்களை சொந்தமாக உருவாக்கி, தன் சத்தியத்தை முறித்தார் (குர்-ஆன் 66:1-2). முஹம்மது தன் சத்தியத்தை முறிக்க அவருக்கு ஒரு வழி தேவைப்பட்டது, அதனை அவர் குர்-ஆன் வசனங்களின் மூலமாக நிறைவேற்றினார். இங்கு ஒரு விஷயத்தை குறிப்பிடவேண்டும், அதாவது அல்லாஹ்வின் பெயரில் முஹம்மது சத்தியம் செய்தார், அதனை முறித்தார், இது எப்படி யெகோவா தேவனின் மீது சத்தியம் செய்வதாக கருதப்படும்? அல்லாஹ்வும் யெகோவா தேவனும் ஒருவரே என்று முஹம்மது சொன்னார். எனவே அவரைப் பொருத்தவரையில் அவர் யெகோவா தேவனின் பெயரில் தான் சத்தியம் செய்துள்ளார். ஆனால் கிறிஸ்தவர்கள் அல்லாஹ்வும் யெகோவா தேவனும் வெவ்வெறானவர்கள் என்று நம்புகிறார்கள். சத்தியம் செய்து முறித்த முஹம்மது ஒரு உண்மையான தீர்க்கதரிசியில்லை.[61]</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">62. நான்காவது கட்டளை - ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக</b></p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">தோராவை நான் நம்புகிறேன் என்றுச் சொல்லும் முஹம்மது, அந்த தோராவில் தரப்பட்ட சட்டங்களை பின்பற்றவில்லை. 10 கட்டளைகளில் நான்காவது கட்டளை "சனிக்கிழமையை பரிசுத்தமாக அனுசரிக்கவேண்டும்" என்பதாகும். ஆனால், முஹம்மதுவோ சனிக்கிழமைக்கு பதிலாக வெள்ளிக்கிழமையை மக்கள் கூடும் நாளாக கூட்டுத்தொழுகை நாளாக மாற்றினார். இவர் எப்படி பைபிளின் படி வந்த தீர்க்கதரிசியாக இருக்கமுடியும்? மேலும் ஓய்வு நாள் முழுவதும் வேலை செய்யாமல் இருக்கவேண்டும் என்றும் மோசேயின் சட்டம் சொல்கிறது. இதனையும் முஹம்மது முறித்துள்ளார். சப்பாத் நாள் மிகவும் முக்கியம் என்றும் அதனை மீறியவர்களுக்கு தண்டனை கொடுக்கப்பட்டது என்று குர்-ஆனில் முஹம்மது கூறியுள்ளார், அதே நேரத்தில் அதனை மீறியுள்ளார். [62].</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">63. ஐந்தாவது கட்டளை – உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக</b></p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">ஒரு கிறிஸ்தவனின் பெற்றோர்கள் அவிசுவாசிகளாக இருந்தாலும், அவர்களை அவன் நேசிக்கவேண்டும். ஆனால், முஹம்மதுவையும், அல்லாஹ்வையும் நம்பாத பெற்றோர்களை முஸ்லிம்கள் நேசிக்கமாட்டார்கள் என்று முஹம்மது குர்-ஆனில் கூறியுள்ளார். இதுமாத்திரமல்ல, ஒரு உண்மையான முஸ்லிமின் அறிகுறியே தன் நபியை பகைப்பவர்களை நேசிக்காமல் இருப்பது தான் என்று குர்-ஆனில் முஹம்மது கூறியுள்ளார். முஹம்மதுவின் இந்த செயலை பின்பற்றி ஒரு முஸ்லிம் தன் தந்தையின் மரணத்திற்கு காரணமாக இருந்திருக்கிறார். முஹம்மதுவின் இந்த போதனையினால், உலக முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக தங்கள் இஸ்லாமியரல்லாத பெற்றோர்களை பகைக்கிறார்கள், யெகோவா தேவனின் ஐந்தாவது கட்டளையை மீறி நடக்கிறார்கள். இப்படிப்பட்ட வெறுப்புணர்வை உண்டாகும் போதனையைச் செய்த முஹம்மதுவை கிறிஸ்தவர்கள் எப்படி ஒரு நல்ல தீர்க்கதரிசி என்று அங்கீகரித்துக் கொள்வார்கள்? இவர் ஒரு கள்ளத்தீர்க்கதரிசியே! [63]</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">64. ஆறாவது கட்டளை - கொலை செய்யாதிருப்பாயாக</b></p> </div> <div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">மதினாவிற்கு இடம்பெயர்ந்த பின்னர் தன்னை விமர்சித்தவர்களை முஹம்மது கொன்றார். அபூ அஃபக் என்பவரையும், மர்வானின் மகள் அஸ்மாவையும் முஹம்மது தன் அடியார்களை அனுப்பி கொன்றார். தனிப்பட்ட முறையில் இவரது தீய செயல்களை விமர்சித்தார்கள் என்ற காரணத்தினால் இவர் அவர்களைக் கொன்றார், மட்டுமல்ல, புனிதப்போர் (ஜிஹாத்) என்ற பெயரில் உலகமனைத்திலும் பல்லாயிரகணக்கான மக்கள் அனுதினமும் மரிக்கிறார்கள். இவர்களின் ஆணிவேர் முஹம்மதுவும், அவரது போதனைகளும் தான். முக்கியமாக இஸ்லாமிய நாடுகளில் கிறிஸ்தவ சமுதாயம் அனேக கொடுமைகளை சந்தித்து வருகிறது. இந்த கொடுமைகளுக்கெல்லாம் காரணமான இவர் எப்படி ஒரு உண்மையான தீர்க்கதரிசியாக இருக்கமுடியும்? தேவனின் ஆறாவது கட்டளையையும் மீறியவர் எப்படி யெகோவா தேவன் அனுப்பிய தீர்க்கதரிசியாக இருக்கமுடியும்? [64]</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">65. ஏழாவது கட்டளை - விபசாரம் செய்யாதிருப்பாயாக</b></p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">முஹம்மது விபச்சாரத்தை நியாயமான செயலாக மாற்றி முஸ்லிம்கள் திருமணம் செய்துக்கொள்ளாமலேயே அடிமைப்பெண்களிடம் உடலுறவு கொள்ளலாம் என்று சொல்லியுள்ளார். திருமணத்திற்கு வெளியே ஒரு பெண் மற்றும் ஆண் உடலுறவு கொள்வது என்பது இஸ்லாமியரல்லாதவர்களை பொருத்தமட்டில் விபச்சாரமாகும். முஸ்லிம்கள் இதனை எப்படி அழைத்துக்கொண்டாலும் இது விபச்சாரமே ஆகும். இப்படிப்பட்ட சட்டங்களை கொண்டுவந்தவர் நிச்சயமாக ஒரு தீர்க்கதரிசியாக இருக்கமுடியாது. இது ஒரு புறமிருக்க கைபர் என்ற ஊர் மீது தாக்குதல் செய்து, யூதர்களை கொன்றுவிட்டு, ஸபிய்யா என்ற பெண்ணின் கணவனையும் கொன்றுவிட்டு, அப்பெண்ணோடு விபச்சாரம் புரிந்தவர் முஹம்மது ஆவார். வேறுவகையில் சொல்லவேண்டுமென்றால், இது ஒரு கற்பழிப்பு ஆகும். ஒரு பெண்ணின் கணவரையும், பெற்றோர்களையும், இதர ஊர் மக்களையும் கொன்றுவிட்டு, அவர்களைக் கொன்ற நபரே அப்பெண்ணோடு மூன்று நாட்களுக்குப்பின் உடலுறவில் ஈடுபட்டால், அது கற்பழிப்பு தானே. உலகில் எந்த பெண்ணாவது தன் கணவனை, தந்தையைக் கொன்ற நபரோடு மூன்று நாளிலேயே கட்டிலில் மனைவியாக வாழ அனுமதிப்பாளா? முஹம்மது அப்பெண்ணை திருமணம் புரிந்து தான் உடலுறவு கொண்டார் என்றுச் சொல்வார்கள். ஆனால், அந்தப் பெண் இதனை எப்படி பார்ப்பாள், விபச்சாரமாகவும், கற்பழிப்பாகவுமே பார்ப்பாள். இந்த செயலில் ஈடுபட்டவர் எப்படி ஒரு தீர்க்கதரிசியாக இருக்கமுடியும்? இவர் ஒரு கள்ளத்தீர்க்கதரிசி ஆவார். [65] </p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">66. எட்டாவது கட்டளை - களவு செய்யாதிருப்பாயாக</b></p> </div> <div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">முஹம்மது அனேக வழிப்பறி கொள்ளைகளில் ஈடுபட்டார், வியாபாரிகளிடமிருந்த பொருட்களை அபகரித்துக்கொண்டார். வழிப்பறி கொள்ளையின் போது, பல உயிர்களையும் கொன்று குவித்தார். மேலும், தன்னை எதிர்த்தவர்கள் மீது போர் தொடுத்தார், பெண்களையும், பிள்ளைகளையும் அடிமைகளாக எடுத்துக்கொண்டார், போரில் பிடிபட்ட பெண்களை முஸ்லிம்கள் கற்பழிக்க அனுமதி அளித்தார், தற்காலிக திருமணம் என்ற ஒன்றை உருவாக்கி விபச்சாரத்தை நியாயப்படுத்தினார். இப்படி போரில் பிடிபட்ட கொள்ளையில் ஐந்தில் ஒரு பாகத்தை தான் எடுத்துக்கொண்டார். இப்படியெல்லாம் களவு செய்தவரை எப்படி கிறிஸ்தவர்கள் ஒரு தீர்க்கதரிசியாக கருதமுடியும்? இவர் கள்ள நபி என்று இந்நிகழ்ச்சிகள் நிருபிக்கின்றன. [66]</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">67. ஒன்பதாவது கட்டளை - பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக</b></p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">முஹம்மதுவை எதிர்த்து பேசியதற்காக ஒரு யூதனை கொலை செய்ய முஹம்மது கட்டளையிட்டார். ஒருமுஸ்லிம் கொலை செய்ய சம்மதித்தார். அந்த யூதனை ஏமாற்றி கொலை செய்வதற்கு பொய் சொல்லட்டுமா என்று முஹம்மதுவிடம் கேட்டபோது, முஹம்மது அனுமதி அளித்தார். இதர மக்கள் இவரிடம் பொய் சொல்லக்கூடாது, ஆனால், இவர் தன் கொலை வெறியை தீர்த்துக்கொள்ள தன் சகாக்கள் பொய் சொல்ல அனுமதி அளித்துள்ளார். தேவன் பொய் சொல்வதை வெறுக்கிறார். ஆனால், முஹம்மதுவோ பொய் சொல்ல அனுமதி அளித்தார். இவர் எப்படி நபியாக இருக்கமுடியும்? [67] </p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">68. பத்தாவது கட்டளை - பிறனுடைய மனைவியை இச்சியாதிருப்பாயாக</b></p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">மற்றவர்களின் பொருட்களை, மனைவியை, வேலைக்காரனை இச்சியாதிருப்பாயாக என்று மோசேயின் 10வது கட்டளை சொல்கிறது. ஆனால், முஹம்மதுவோ, அனேக வழிப்பறி கொள்ளைகளை நடத்தி, வியாபாரிகளின் பொருட்கள், பெண்கள் என்று எல்லாவற்றையும் இச்சித்து எடுத்துக்கொண்டார். இது மாத்திரமல்ல, தன் வளர்ப்பு மகனின் மனைவியை அதாவது தன் மருமகளை திருமணம் செய்துக்கொண்டார். முஹம்மதுவின் வளர்ப்பு மகன் உயிரோடு இருக்கும் போதே, அவரது மனைவியை முஹம்மதுவிற்கு மனைவியாக கொடுத்தேன் என்று அல்லாஹ் கூறுகின்றார். கணவன் உயிரோடு இருக்கும் போதே, அவன் மனைவியை அடுத்தவனுக்கு மனைவியாக்குவது இறைவனுக்கு தகுமா? மேலும், முஹம்மது தன் மருமகளை பார்க்கக்கூடாத நிலையில் பார்த்துவிட்டு இச்சித்ததாக இஸ்லாமிய சரித்திர ஆசிரியர் தபரி கூறுகின்றார், இதனையே குர்-ஆன் 33:37 ம் வசனம் "மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்" என்று கூறுகின்றது. எது எப்படியோ இன்னொருவரின் மனைவியை முக்கியமாக மருமகளை திருமணம் செய்பவர் நிச்சயமாக உண்மை நபியாக இருக்கமுடியாது? மோசேயின் அனைத்து கட்டளைகளையும் மீறியவர் எப்படி நல்ல தீர்க்கதரிசியாக இருக்கமுடியும், கிறிஸ்தவர்கள் எப்படி இவரை நபி என்று நம்பமுடியும்? [68]</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">69. தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்</b></p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">இயேசு தேவக்குமாரனாக இருக்கிறார், உலக முறையின்படி அல்லாமல், நித்திய தேவக்குமாரனாக இயேசு இருக்கிறார். இதனை முஹம்மது மறுதலித்தார். கிறிஸ்தவத்தின் அடிப்படையை மறுதலிக்கும் முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசியாவார். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். ஆகையால், இயேசு கொடுக்கும் ஜீவனை பெறாதவர் "முஹம்மது" ஆவார், அதாவது ஒரு இரட்சிக்கப்படாத நபர் ஆவார், இயேசுவிடம் தன் பாவங்களை அறிக்கையிட்டு, பாவ மன்னிப்பை முஹம்மது பெறவில்லை. எனவே, இவரை ஒரு உண்மையான தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் ஒப்புக்கொள்ளமுடியாது. வேறு வகையில் சொல்லவேண்டுமென்றால், பரலோகத்திற்குள் நுழைந்து, தேவனோடு நித்திய நித்தியமாக வாழும் தகுதியை முஹம்மது இழந்துவிட்டார்.[69]</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">70. வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்</b></p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">நம் வேதம் எப்படி முன்னறிவித்துள்ளதோ, அதே போல முஹம்மது வேறு ஒரு சுவிசேஷத்தை பிரசங்கித்தார். கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட சிலர் எழும்புவார்கள், அவர்கள் சபிக்கப்பட்டவர்கள் என்றும், ஒருவேளை ஒரு தூதன் வானத்திலிருந்து வந்து வேறொரு சுவிசேஷத்தைச் சொன்னால், அவனும் சபிக்கப்பட்டவன் என்றும் பைபிள் கூறுகிறது. இதே போல, முஹம்மது தனக்கு வானத்திலிருந்து ஒரு தூதன் வந்து குர்-ஆனை வெளிப்படுத்தினார் என்று கூறினார். பைபிளின் அடிப்படையில் முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி ஆவார், மேலும் அவர் சபிக்கப்பட்டவராவார். இப்படிப்பட்ட முஹம்மது எப்படி ஒரு உண்மையான தீர்க்கதரிசி என்று பைபிளைப் படிக்கும் கிறிஸ்தவர்கள் நம்புவார்கள்? [70]</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><h3>அடிக்குறிப்புக்கள்:</h3></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"> அனைத்து குர்-ஆன் வசனங்கள் "முஹம்மது ஜான்" குர்-ஆன் தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டதாகும்.</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="font-size:0.8em"> <b style="color:rgb(0,0,255)">[61] குர்-ஆன் 66:1, 2 & ஸஹீஹ் புகாரி எண்கள் 2679, 3836, 5201, 5202, 6108 & 6648</b></p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em">66:1. நபியே! உம் மனைவியரின் திருப்தியை நாடி, அல்லாஹ் உமக்கு அனுமதித்துள்ளதை ஏன் விலக்கிக் கொண்டீர்? மேலும் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.</p> </div> <div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">66:2. அல்லாஹ் உங்களுடைய சத்தியங்களை (சில போது தக்க பரிகாரங்களுடன்) முறித்து விடுவதை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறான்; மேலும் அல்லாஹ் உங்கள் எஜமானன். மேலும், அவன் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.</p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">2679. 'சத்தியம் செய்கிறவர் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்யட்டும்; அல்லது வாய்மூடி இருக்கட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். Volume :3 Book :52</p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">3836. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். </p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"> "சத்தியம் செய்ய விரும்புகிறவர் அல்லாஹ்வின் மீதே தவிர (வேறெவர் மீதும்) சத்தியம் செய்ய வேண்டாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஏனெனில், குறைஷிகள் தம் முன்னோர்களின் மீது சத்தியம் செய்து வந்தார்கள். எனவே, நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் முன்னோர்களின் மீது சத்தியம் செய்யாதீர்கள்" என்று கூறினார்கள். Volume :4 Book :63 </p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">5201. அனஸ்(ரலி) அறிவித்தார் </p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , தம் துணைவியரிடம் செல்லமாட்டேன் எனச் சத்தியம் செய்துவிட்டுத் தம் மாடி அறைக்குச் சென்று அமர்ந்துகொண்டார்கள். இருபத்தொன்பதாம் நாள் (அங்கிருந்து) இறங்கி வந்தார்கள். அப்போது, 'ஒரு மாதம் (துணைவியரை) நெருங்கமாட்டேன் எனச் சத்தியம் செய்தீர்களே, இறைத்தூதர் அவர்களே! (இன்னும் ஒரு நாள் மீதி இருக்கிறதே அதற்குள் வந்துவிட்டீர்களே?)'' என்று வினவப்பட்டது. அதற்கு, 'இந்த மாதம் இருபத்தொன்பது நாள்கள் தாம்'' என்று நபியவர்கள் பதிலளித்தார்கள். Volume :5 Book :67</p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">5202. உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார் </p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">நபி(ஸல்) அவர்கள் தம் துணைவியரில் சிலரிடம் ஒருமாதம் செல்லமாட்டேன் எனச் சத்தியம் செய்தார்கள். இருபத்தொன்பதாம் நாள் 'காலையில்' அல்லது 'மாலையில்' துணைவியரிடம் சென்றார்கள். அப்போது அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! அவர்களிடம் ஒரு மாதம் செல்ல மாட்டேன் எனச் சத்தியம் செய்(திருந்)தீர்களே?' என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், 'மாதம் என்பது இருபத்தொன்பது நாள்களாகவும் இருக்கலாம்'' என்று பதிலளித்தார்கள். Volume :5 Book :67</p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">6108. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். </p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"> (என் தந்தை) உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்கள் பயணிகள் சிலரிடையே இருந்து கொண்டிருந்தபோது அவர்களை அடைந்தேன். அப்போது உமர்(ரலி) அவர்கள் தம் தந்தையின் மீது சத்தியம்செய்தார்கள். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்களை அழைத்து, 'அறிந்து கொள்ளுங்கள்! உங்கள் தந்தையர் மீது சத்தியம் செய்வதை அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துவிட்டான். சத்தியம்செய்யமுற்படுபவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும். அல்லது மெளனமாக இருந்துவிடட்டும்' என்று கூறினார்கள். Volume :6 Book :78</p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">6648. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' </p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"> உங்கள் தந்தையர் பெயரால் சத்தியம் செய்யாதீர்கள். என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். Volume :7 Book :85 </p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="font-size:0.8em"> <b style="color:rgb(0,0,255)">[62] ஸஹீஹ் புகாரி எண்: 3486 & ஸஹீஹ் முஸ்லிம் எண்கள் 1549, 1550, 1551, 1552, 1553 & குர்-ஆன் 2:65, 4:154 & 16:124</b></p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">3486. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:</p></div><div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em"> (உலகில்) இறுதிச் சமுதாயமான நாம் தாம் மறுமையில் (தகுதியிலும், சிறப்பிலும்) முந்தியவர்கள் ஆவோம். ஆயினும், சமுதாயங்கள் அனைத்தும் நமக்கு முன்பே வேதம் வழங்கப்பட்டுவிட்டன. நாம் அவர்களுக்குப் பிறகு வேதம் வழங்கப்பட்டோம். இது (வெள்ளிக்கிழமை, அவர்கள்) கருத்து வேறுபட்ட நாளாகும். எனவே, நாளை (சனிக்கிழமை) யூதர்களுக்குரியதும் நாளைக்கும் அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை) கிறிஸ்தவர்களுக்குரியதும் ஆகும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Volume :4 Book :60</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">3211. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: </p></div><div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em">ஜும்ஆ நாள் (வெள்ளிக்கிழமை) வந்துவிட்டால் வானவர்கள் (ஜும்ஆ தொழுகை நடக்கும்) பள்ளிவாசலின் நுழைவாயில்களில் ஒவ்வொரு வசாலிலும் (இருந்த வண்ணம்) முதன் முதலாக உள்ளே நுழைபவரையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவரையும் (அவர்களின் பெயர்களை) எழுதிப் பதிவு செய்து கொண்டிருப்பார்கள். இமாம், உரை மேடையில் (உரையாற்றுவதற்காக) அமர்ந்துவிட்டால் (பதிவு செய்யும்) ஏடுகளைச் சுருட்டி வைத்துவிட்டு (அவரின் உபதேச) உரையைச் செவிமடுத்து வண்ணம் (உள்ளே) வருவார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Volume :3 Book :59</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"><b>ஸஹீஹ் முஸ்லிம் எண்கள் 1549 & 1550, 1551, 1552, 1553 </b></p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">1549. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:</p></div> <div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em">நாம்தாம் (காலத்தால்) பிந்தியவர்களாகவும் மறுமை நாளில் (தகுதியால்) முந்தியவர்களாகவும் இருப்போம். எனினும், (நமக்கு முன்வந்த) ஒவ்வொரு சமுதாயத்தாரும் (யூத மற்றும் கிறித்தவர்) நமக்கு முன்பே வேதம் வழங்கப்பெற்றனர். அவர்களுக்குப் பின்புதான் நாம் வேதம் வழங்கப்பெற்றோம். அல்லாஹ் நம்மீது விதியாக்கியுள்ள இந்த (வெள்ளிக்கிழமை) நாளை அல்லாஹ் நமக்காக(த் தேர்ந்தெடுத்து) அறிவித்தான். (வார வழிபாட்டு நாள் தொடர்பாக) மக்கள் நம்மைப் பின்தொடர்பவர்களாகவே உள்ளனர். (வெள்ளிக்கிழமை நமது வழிபாட்டு நாள் எனில்) அடுத்த நாள் (சனிக்கிழமை) யூதர்களின் (வழிபாட்டு) நாளாகும். அதற்கடுத்த நாள் (ஞாயிற்றுக் கிழமை) கிறித்தவர்களின் (வழிபாட்டு) நாளாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். - மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றிலும் "நாம் (காலத்தால்) பிந்தியவர்களாவோம்; மறுமை நாளில் (தகுதியால்) முந்தியவர்களாவோம்" என்றே ஹதீஸ் தொடங்குகிறது. Book :7</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">1550. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:</p></div> <div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em">நாமே (காலத்தால்) பிந்தியவர்களாகவும் மறுமை நாளில் (தகுதியால்) முந்தியவர்களாகவும் இருப்போம். நாமே சொர்க்கத்தில் முதலில் நுழைவோம். எனினும், (யூதர் மற்றும் கிறித்தவரான) அவர்கள் நமக்கு முன்பே வேதம் வழங்கப்பெற்றனர். அவர்களுக்குப் பின்புதான் நாம் வேதம் வழங்கப்பெற்றோம். அவர்கள் கருத்து வேறுபாடு கொண்ட விஷயத்தில் அல்லாஹ் நமக்குச் சத்தியத்திற்கு வழிகாட்டினான். இந்த (ஜுமுஆ) நாள் விஷயத்திலும் (அதை வார வழிபாட்டு நாளாக ஏற்பது தொடர்பாக) அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டனர். அல்லாஹ் நமக்கு அந்த நாளை அறிவித்துத் தந்தான். (இதில் மக்கள் அனைவரும் நம்மைப் பின்தொடரக்கூடியவர்களே ஆவர்.) இன்று (வெள்ளிக்கிழமை) நமக்குரிய (வழிபாட்டு) நாளாகும். நாளை (சனிக்கிழமை) யூதர்களுக்குரிய நாளாகும். மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கிறித்தவர்களுக்குரிய நாளாகும்.</p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.</p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"> இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. Book :7</p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">2:65. உங்க(ள் முன்னோர்க)ளிலிருந்து சனிக் கிழமையன்று (மீன் பிடிக்கக் கூடாது என்ற) வரம்பை மீறியவர்களைப்பற்றி நீங்கள் உறுதியாக அறிவீர்கள். அதனால் அவர்களை நோக்கி "சிறுமையடைந்த குரங்குகளாகி விடுங்கள்" என்று கூறினோம்.</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">4:154. மேலும், அவர்களிடம் வாக்குறுதி வாங்கும் பொருட்டு, அவர்கள் மேல் தூர் (ஸினாய் மலையை) உயர்த்தினோம்; இன்னும் "இந்த வாசலில் தலை குனிந்து (தாழ்மையாக) நுழையுங்கள்" என்று சொன்னோம்; மேலும் "(மீன் வேட்டையாடி) சனிக்கிழமையில் வரம்பு மீறாதீர்கள்" என்றும் அவர்களுக்கு கூறினோம்; இன்னும் அவர்களிடமிருந்து மிக உறுதியான வாக்குறுதியும் வாங்கினோம்.</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">16:124. "சனிக்கிழமை (ஓய்வு நாள்)" என்று ஏற்படுத்திய தெல்லாம், அதைப்பற்றி எவர்கள் மாறுபட்டு(த் தர்க்கித்து)க் கொண்டிருந்தார்களோ, அவர்களுக்குத்தான் - நிச்சயமாக உம் இறைவன் கியாம நாளில் அவர்கள் மாறுபட்டு(த் தர்க்கித்து)க் கொண்டிருந்தவை பற்றி அவர்களுக்கிடையே தீர்ப்புச் செய்வான்.</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">[63] குர்-ஆன் 58:22, 9:23, 24 & Ibn Sa'ad's Kitab Al-Tabaqat Al-Kabir, Volume II, p. 201</b></p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">குர்-ஆன் 58:22</p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"> அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும் சமூகத்தினர், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக் கொண்டவர்களை நேசிப்பவர்களாக (நபியே!) நீர் காணமாட்டீர். அவர்கள் தங்கள் பெற்றோராயினும் தங்கள் புதல்வர்களாயினும் தங்கள் சகோதரர்களாயினும் தங்கள் குடும்பத்தினராயினும் சரியே, (ஏனெனில்) அத்தகையவர்களின் இதயங்களில், (அல்லாஹ்) ஈமானை எழுதி(ப் பதித்து) விட்டான், மேலும் அவன் தன்னிடமிருந்து (அருள் என்னும்) ஆன்மாவைக் கொண்டு பலப்டுத்தியிருக்கிறான். சுவர்க்கச் சோலைகளில் என்றென்றும் இருக்கும்படி அவர்களைப் பிரவேசிக்கச் செய்வான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான், அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள். அவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர், அறிந்துகொள்க: நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர்தாம் வெற்றி பெறுவார்கள். (58:22)</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">குர்-ஆன் 9:23, 24</p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"> ஈமான் கொண்டவர்களே! உங்கள் தந்தைமார்களும் உங்கள் சகோதரர்களும், ஈமானை விட்டு குஃப்ரை நேசிப்பார்களானால், அவர்களை நீங்கள் பாதுகாப்பளர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களில் யாரேனும் அவர்களை பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொண்டால், அவர்கள் தான் அநியாயக்காரர்கள் ஆவார்கள். (9:23)</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">(நபியே!) நீர் கூறும்; உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை. (9:24)</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">They (the narrators) said: The Apostle of Allah sent a force under al-Dahhak Ibn Sufyan Ibn 'Awf Ibn Abu Bakr al-Kilabi, against al-Qurara. Al-Asyad Ibn Salamah Ibn Qart was with him. They encountered them at al-Zujj, the Zujj of Lawah and invited them to embrace Islam. They refused, so they attacked them and forced them to flee. Then al-Asyad met his father Salamah who was on his own horse, in a pond of al-Zujj. He invited his father to embrace Islam promising him amnesty. He (father) abused him and his creed. Consequently al-Asyad hamstrung the horse of his father. When the horse fell on his hoofs Salamah reclined on his spear in water. He (al-Asyad) held him till one of them (Muslims) came there and killed him. His son did not kill him. (Ibn Sa'ad's Kitab Al-Tabaqat Al-Kabir, English translation by S. Moinul Haq, M.A., PH.D assisted by H.K. Ghazanfar M.A. [Kitab Bhavan Exporters & Importers, 1784 Kalan Mahal, Daryaganj, New Delhi - 110 002 India], Volume II, p. 201)</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">[64] இப்னு இஷாக்கின், சீரத் ரஸுல்லல்லாஹ் பக்கம் 675 மற்றும் ஸஹீஹ் புகாரி எண் 392</b></p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">Ibn Ishaq, Sirat Rasul Allah, translated as, The Life of Muhammad, (tr. A. Guillaume), Karachi: Oxford University Press, 1998, p. 675 (பார்க்க: <a href="http://www.answering-islam.org/tamil/authors/green/assassins.html" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)" target="_blank">http://www.answering-islam.org/tamil/authors/green/assassins.html</a>)</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">ஸஹீஹ் புகாரி எண் 392</p></div><div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em"> 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை' என்று மக்கள் (சான்று) கூறும் வரை அவர்களோடு போராட வேண்டுமென்று நான் ஏவப்பட்டுள்ளேன். அந்த (லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற) கலிமாவை அவர்கள் கூறி, நம்முடைய தொழுகையைத் தொழுது, நம்முடைய கிப்லாவை முன்னோக்கி, நாம் அறுப்பது போல் அறுத்து வருவார்களானால், தக்க காரணமின்றி அவர்களின் உயிர், பொருளுக்குச் சேதம் ஏற்படுத்துவது நமக்கு விலக்கப்பட்டுள்ளது. அவர்களின் விசாரணை அல்லாஹ்வின் நாட்டத்தைப் பொறுத்தாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார். Volume :1 Book :8</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">[65] குர்ஆன் 4:24 & ஸஹீஹ் புகாரி எண் 371, 4200, 4201 & 4212</b></p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">371. நபி(ஸல்) அவர்கள் கைபர் போருக்கு ஆயத்தமானார்கள். அங்கே நாங்கள் அதிகாலைத் தொழுகையை அதிகாலையின் வெண்மை தெரியும் முன்னர் தொழுதோம். பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்தில் ஏறினார்கள். அபூ தல்ஹா(ரலி) அவர்களும் ஏறினார். அவர்களுக்குப் பின்னால் நான் ஏறி அமர்ந்தேன். நபி(ஸல்) அவர்கள் கைபர் கணவாயினுள் சென்றார்கள். என்னுடைய மூட்டு நபி(ஸல்) அவர்களின் தொடையைத் தொட்டது. பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் தொடையிலிருந்த வேஷ்டியை நீக்கினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் தொடையின் வெண்மையை பார்த்தேன். நபி(ஸல்) அவர்கள் ஊருக்குள்ளே நுழைந்தபோது 'அல்லாஹ் பெரியவன்! கைபர் வீழ்ந்துவிட்டது! நிச்சயமாக நாம் ஒரு (எதிரிக்) கூட்டத்திடம் பகைமையுடன் இறங்கினால் எச்சரிக்கப்பட்ட அம்மக்களின் காலை நேரம் மோசமானதாம்விடும்' என்று மும்முறை கூறினார்கள். அவ்வூர் மக்கள் தங்களின் வேலைகளுக்காக வெளியே வந்தபோது நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததும், 'முஹம்மதும் அவரின் பட்டாளமும் வந்துள்ளார்கள்' என்று (பதட்டமாகக்) கூறினார்கள். </p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">நாங்கள் கைபரைப் பலவந்தமாகக் கைப்பற்றினோம். போர்க் கைதிகளெல்லாம் ஒன்று சேர்க்கப்பட்டபோது 'திஹ்யா' என்ற நபித்தோழர் வந்து 'இறைத்தூதா அவர்களே! கைதிகளிலுள்ள ஒரு பெண்ணை எனக்குக் கொடுங்கள்' என்று கேட்டார். 'நீர் போய் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்துக் கொள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர் சென்று ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணைத் தேர்ந்தெடுத்தார். அப்போது ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! 'குறைளா' மற்றும் 'நளீர்' என்ற குலத்தின் தலைவி ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணையா திஹ்யாவிற்குக் கொடுத்துள்ளீர்கள். அந்தப் பெண் தங்களுக்கே தகுதியானவள்' என்றார். அப்போது 'அப்பெண்ணையும் திஹ்யாவையும் அழைத்து வாரும்' என்று நபி(ஸல்) அவர்கள் அவரிடம் கூறினார்கள். அப்பெண் அழைத்து வரப்பட்டார். அப்பெண் வந்ததும் 'நீ கைதிகளிலிருந்து வேறொரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துக் கொள்' என்ற திஹ்யாவிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அப்பெண்ணை விடுதலை செய்து பின்னர் அவரைத் திருமணம் செய்தார்கள். </p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">இந்த ஹதீஸை அறிவிக்கிற அனஸ்(ரலி) அவர்களிடம் ஸாபித் என்ற தோழர், 'அபூ ஹம்சாவே நபி(ஸல்) அப்பெண்ணுக்கு எவ்வளவு மஹர் கொடுத்தார்கள்?' என்று கேட்டதற்கு 'அவரையே மஹராகக் கொடுத்தார்கள்; அதாவது அவரை விடுதலை செய்து பின்னர் மணந்தார்கள்' எனக் கூறினார். </p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">நாங்கள் (கைபரிலிருந்து) திரும்பி வரும் வழியில் 'ஸஃபிய்யா' அவர்களை உம்மு ஸுலைம்(ரலி) மணப்பெண்ணாக ஆயத்தப்படுத்தி நபி(ஸல்) அவர்களிடம் இரவில் ஒப்படைத்தார். மறுநாள் காலை நபி(ஸல்) அவர்கள் புது மாப்பிள்ளையாகத் தோன்றினார்கள். அப்போது நபி(ஸல்) ஒரு விரிப்பை விரித்து 'உங்களில் யாரிடமாவது ஏதாவது (சாப்பிடுகிற) பொருள்கள் இருந்தால் கொண்டு வந்து இதில் போடுங்கள்' என்று கூறினார்கள். உடனே ஒருவர் பேரீச்சம் பழத்தைக் கொண்டு வந்தார். வேறு ஒருவர் நெய்யைக் கொண்டு வந்தார். ஒருவர் மாவைக் கொண்டு வந்தார். (இப்படி எல்லோரும் கொண்டுவந்த) அவற்றையெல்லாம் சேர்த்து ஒன்றாகக் கலந்தார்கள். அது நபி(ஸல்) அவர்களின் 'வலீமா' எனும் மணவிருந்தாக அமைந்தது" என அனஸ்(ரலி) அறிவித்தார். </p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">"அவளுடைய உடல் முழுவதையும் மறைக்கும் விதத்தில் ஒரே ஆடையை அணிந்தாலும் அது அவளுக்குப் போதுமானதாகும்" என இக்ரிமா கூறினார். Volume :1 Book :8</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">4200. அனஸ்(ரலி) அறிவித்தார். </p></div><div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em">கைபருக்கு அருகே (ஓரிடத்தில்) நபி(ஸல்) அவர்கள் இருட்டிலேயே சுப்ஹுத் தொழுதுவிட்டு பிறகு, 'அல்லாஹ் மிகப் பெரியவன். கைபர் பாழாகிவிட்டது. நாம் ஒரு சமுதாயத்தின் களத்தில் (அவர்களுடன் போரிட) இறங்குவோமாயின் எச்சரிக்கப்பட்ட அவர்களுக்கு அது மிகக் கெட்ட காலையாக அமையும்" என்று கூறினார்கள். </p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">கைபர்வாசிகள் (முஸ்லிம் படைகளைக் கண்டதும்) வீதிகளில் ஓடினர். அப்போது நபி(ஸல்) அவர்கள் (தம்முடன்) போரிட்டவர்களைத் தாக்கினார்கள். அவர்களின் குடும்பத்தின(ரான பெண்கள், சிறுவர்கள் ஆகியோ)ரைத் கைது செய்தார்கள். கைதியாகப் பிடிக்கப்பட்டவர்களில் ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களும் ஒருவர். அவர்கள் (முதலில்) திஹ்யா அல் கல்பீ(ரஹ்) அவர்களிடம் (அன்னாரின் போர்ச் செல்வத்தின் பங்காகப்) போய்ச் சேர்ந்தார்கள். பிறகு ஸஃபிய்யா அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு சொந்தமானார்கள். அவரின் விடுதலையையே மஹ்ராக ஆக்கி(அவரை நபி -ஸல் - அவர்கள் மணமுடித்துக்) கொண்டார்கள். </p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">அப்துல் அஸீஸ் இப்னு சுஹைப்(ரஹ்) கூறினார்: </p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"> இந்த ஹதீஸை ஸாபித்(ரஹ்) அறிவிக்கும்போது அவர்களிடம், 'அபூ முஹம்மதே! நபி(ஸல்) அவர்கள் என்ன மஹ்ர் கொடுத்தார்கள் என்று அனஸ்(ரலி) அவர்களிடம் நீங்கள் தான் கேட்டீர்களா?' என்று கேட்டேன். அதற்கு ஸாபித் அவர்கள் தங்களின் கருத்தை உறுதிப்படுத்தும் விதமாக ("ஆம்" என்று கூறுவது போன்று) தம் தலையை அசைத்தார்கள். Volume :4 Book :64</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">4201. அனஸ்(ரலி) அறிவித்தார். </p></div><div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em">(கைபர் போரில்) ஸஃபிய்யா பின்த்ஹுயை அவர்களை நபி(ஸல்) அவர்கள் கைது செய்து, பின்னர் அவர்களை விடுதலை செய்து, தாமே அவர்களை மணமுடித்தும் கொண்டார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸாபித்(ரஹ்) கூறினார்: </p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">இச்செய்தியைக் கூறுகையில் அனஸ்(ரலி) அவர்களிடம் 'நபி(ஸல்) அவர்கள் என்ன மஹ்ர் கொடுத்தார்கள்" என்று கேட்டேன். '(ஸஃபிய்யா (ரலி) அவர்களின் விடுதலையையே அவர்களின் மஹ்ராக ஆக்கினார்கள்" என்று அனஸ்(ரலி) பதிலளித்தார்கள். Volume :4 Book :64</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">4212. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். </p></div><div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em">நபி(ஸல்) அவர்கள் ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களுடன் கைபர் வழியில் ('சத்துஸ் ஸஹ்பா' என்னும் இடத்தில்) மூன்று நாள்கள் தங்கி வீடு கூடினார்கள். ஸஃபிய்யா(ரலி) 'பர்தா' முறை விதியாக்கப்பட்டவர்களில் (-நபியவர்களின் துணைவியரில்-) ஒருவராக இருந்தார்கள். Volume :4 Book :64</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">[66] புத்தகத்தின் பெயர்: ரஹீக் </b></p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"><b>ஆசிரியர்</b>:இஸ்லாமிய பேரறிஞர் ஸஃபிய்யூர் ரஹ்மான்.</p> </div> <div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"><b>தமிழாக்கம்:</b> மௌலவி முஃப்தி உமர் ஷரீஃப் காசிமி</p></div> <div style="font-size:medium"> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"><b>பக்கம்: </b> 200 மற்றும் 201ம் பக்கங்கள்.</p></div><div style="font-size:medium"> </div><div style="font-size:medium"> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"><b>புத்தகத்தின் தனிச்சிறப்பு: </b>உலகளாகிய போட்டியில் முதல் பரிசு பெற்ற நூல். இந்த புத்தகம் இதர 170 புத்தகங்களோடு போட்டியிட்டு, முதல் பரிசை தட்டிச் சென்றது (ஆங்கிலத்தில்: Ar-Raheeq Al-Makhtum - <a href="http://en.wikipedia.org/wiki/Ar-Raheeq_Al-Makhtum" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)" target="_blank">en.wikipedia.org/wiki/Ar-Raheeq_Al-Makhtum</a>)</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"><b>ஆங்கிலத்தில் இந்த புத்தகத்தை படிக்க:</b><a href="http://www.islamhouse.com/51776/en/en/books/The_Sealed_Nectar" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)" target="_blank">http://www.islamhouse.com/51776/en/en/books/The_Sealed_Nectar</a></p> <p style="text-align:justify;font-size:0.8em"><b>தமிழில் இப்புத்தகத்தை படிக்க:</b> <a href="http://www.islamkalvi.com/portal/?p=4989" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)" target="_blank">http://www.islamkalvi.com/portal/?p=4989</a></p> <p style="text-align:justify;font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">மூன்று வழிப்பறி கொள்ளைகள் பற்றிய சுருக்கம்:</b></p></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em"><b>முதல் வழிப்பறிக் கொள்ளை (First Raid): ஸய்ஃபுல் பஹர்</b></p></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em"> ஹிஜ்ரி 1, ரமழான் (கி.பி. 623 மார்ச்) மாதம் ஒரு படைப் பிரிவை நபி (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். 30 முஹாஜிர்கள் இந்தப் பிரிவில் இடம்பெற்றனர். அவர்களுக்கு ஹம்ஜா(ரழி) அவர்களைத் தலைவராக ஆக்கினார்கள். ஷாமிலிருந்து மக்காவை நோக்கி வந்து கொண்டிருந்த குறைஷிகளின் வியாபாரக் குழுவை வழி மறிப்பதற்காக இவர்கள் சென்றார்கள். இந்த வியாபாரக் கூட்டத்தில் முந்நூறு நபர்களும் அவர்களுக்குத் தலைமையேற்று அபூஜஹ்லும் வந்து கொண்டிருந்தான். 'ஈஸ்' என்ற நகரத்தின் ஓரத்தில் உள்ள 'ஸய்ஃபுல் பஹ்ர்' எனும் இடத்தை இரு கூட்டத்தினரும் அடைந்த போது சண்டையிடுவதற்காக அணிவகுத்தனர். ஆனால், இரு கூட்டதினருக்கும் நண்பராக இருந்த மஜ்தி இப்னு அம்ர் அல்ஜுஹனி என்பவர் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி போரைத் தவிர்க்கச் செய்தார்.</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">இப்போல் நபி (ஸல்) ஹம்ஜாவுக்கு வெள்ளை நிறக் கொடியைக் கொடுத்தார்கள். இதுதான் நபி (ஸல்) அவர்கள் நிறுவிய முதல் கொடியாகும். இக்கொடியை அபூ மர்ஸத் கன்னாஸ் இப்னு ஹுஸைன் அல்கனவி (ரழி) ஏந்தியிருந்தார்கள்.</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"><b>இரண்டாம் வழிப்பறிக் கொள்ளை (Second Raid): 'ராபிக்'</b></p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">ஹிஜ்ரி 1, ஷவ்வால் (கி.பி. 623 ஏப்ரல்) மாதம் நபி (ஸல்) அவர்கள் 'ராபிக்' என்ற இடத்தை நோக்கி ஒரு படைப் பிரிவை அனுப்பினார்கள். இதற்குத் தலைவராக உபைதா இப்னுல் ஹாரிஸ் இப்னுல் முத்தலிப் (ரழி) இருந்தார். இப்படையில் 60 முஹாஜிர்கள் கலந்து கொண்டார்கள். இவர்கள் 'பத்தன் ராபிக்' என்ற இடத்தில் அபூஸுஃப்யானைச் சந்தித்தார்கள். இரு கூட்டத்தார்களும் ஒருவரை நோக்கி ஒருவர் அம்பெய்து கொண்டனர். மற்றபடி, உக்கிரமான சண்டை ஏதும் நடைபெறவில்லை.</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">காஃபிர்களின் படையிலிருந்த அல்மிக்தாத் இப்னு அம்ர் அல்பஹ்ரானி, உத்பான் இப்னு கஸ்வான் அல்மாஜினி ஆகிய இருவர் முஸ்லிம்களுடன் இணைந்து கொண்டனர். இவர்கள் முஸ்லிமாகத்தான் இருந்தனர். என்றாலும், ஹிஜ்ராவிற்காக மக்காவிலிருந்து வெளியேற முடியாத காரணத்தால், காஃபிர்களுடன் சேர்ந்திருந்தனர். எப்பொழுதாவது சந்தர்ப்பம் கிடைத்தால் தப்பித்து முஸ்லிம்களிடம் சேர்ந்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இந்த வியாபாரக் கூட்டத்துடன் வந்திருந்தனர். </p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">இந்தப் படையின் கொடி வெள்ளை நிறமாக இருந்தது. இதை மிஸ்தஹ் இப்னு உஸாஸா இப்னு அல் முத்தலிப் இப்னு அப்து மனாஃப் ஏந்தியிருந்தார்கள்.</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"><b>மூன்றாம் வழிப்பறிக் கொள்ளை (Third Raid): 'கர்ரார்'</b></p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">ஹிஜ்ரி 1, துல்கஅதா (கி.பி. 623 மே) மாதம் 'கர்ரார்' என்ற இடத்திற்கு ஸஅது இப்னு அபீ வக்காஸ் (ரழி) தலைமையில் படைப் பிரிவு ஒன்றை நபி (ஸல்) அனுப்பினார்கள். </p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தை இடைமறிப்பதற்காகப் புறப்பட்ட இவர்களிடம் 'கர்ரார்' என்ற இடத்தை தாண்டிச் செல்லக் கூடாது என நபி (ஸல்) அவர்கள வலியுறுத்தினார்கள். இந்தப் படை கால்நடையாகவே சென்றது. பகலில் பதுங்குவதும் இரவில் நடப்பதுமாக வியாழன் காலை கர்ராரை அடைந்தது. ஆனால், அந்த வியாபாரக் கூட்டமோ இவர்கள் சென்றடைவதற்கு ஒரு நாள் முன்னதாகவே அந்த இடத்தைக் கடந்து சென்று விட்டிருந்ததால், இவர்கள் சண்டையின்றித் திரும்பினர். இந்தப் படையின் கொடி வெள்ளை நிறமாக இருந்தது. இதை மிக்தாத் இப்னு அம்ர் (ரழி) ஏந்தியிருந்தார்கள்.</p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">மேலும் இந்த கட்டுரையை படிக்கவும்: <a href="http://www.answering-islam.org/Shamoun/antagonizing.htm" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)" target="_blank">http://www.answering-islam.org/Shamoun/antagonizing.htm</a></p> <p style="text-align:justify;font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">[67] ஸஹீஹ் முஸ்லிம் எண்: 3682</b></p></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em">பாடம் : 42 யூதர்களின் தலைவன் கஅப் பின் அல்அஷ்ரஃப் கொல்லப்படுதல்.</p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">3682. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கஅப் பின் அல்அஷ்ரஃபை வீழ்த்துவதற்கு (தயாராயிருப்பவர்) யார்? அவன் அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் தொல்லை கொடுத்துவிட்டான்" என்று சொன்னார்கள்.</p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">உடனே முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நான் அவனைக் கொல்வதை தாங்கள் விரும்புகிறீர்களா?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஆம்" என்று விடையளித்தார்கள்.</p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "நான் (அவனைக் குதூகலப்படுத்தி நம்பவைப்பதற்காக உங்களைக் குறை கூறிப்) பேச என்னை அனுமதியுங்கள்" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "பேசு" என அனுமதியளித்தார்கள்.</p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் கஅப் பின் அல்அஷ்ரஃபிடம் சென்று, "இந்த மனிதர் (முஹம்மத் -ஸல்), எங்களிடம் (மக்களுக்குத் தருவதற்காக) தான தர்மத்தை விரும்புகிறார். எங்களுக்குக் கடும் சிரமம் தந்துவிட்டார்" என்று (நபி (ஸல்) அவர்களைக் குறை கூறி சலித்துக்கொள்ளும் விதத்தில்) கூறினார்கள். இதைக் கேட்ட கஅப் பின் அல்அஷ்ரஃப், "அல்லாஹ்வின் மீதாணையாக! இன்னும் அதிகமாக நீங்கள் அவரிடம் சலிப்படைவீர்கள்" என்று கூறினான்.</p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">அதற்கு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "நாங்கள் (தெரிந்தோ தெரியாமலோ) அவரை இப்போது பின்பற்றிவிட்டோம். அவரது விவகாரம் எதில் முடிவடைகிறது என்பதைப் பார்க்காமல் அவரைவிட்டு (விலகி)விட நாங்கள் விரும்பவில்லை. (அதனால்தான் அவருடன் இருந்துகொண்டிருக்கிறோம்)" என்று (சலிப்பாகப் பேசுவதைப் போன்று) கூறிவிட்டு, நீர் எனக்குச் சிறிதளவு கடன் தர வேண்டும் என நான் விரும்புகிறேன்" என்று கூறினார்கள்.</p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">அதற்கு கஅப், "இதற்காக நீ எதை அடைமானம் வைக்கப்போகிறாய்?" என்று கேட்டான். அதற்கு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "நீ என்ன விரும்புகிறாய்?" என்று கேட்டார்கள். அதற்கு கஅப், "உங்கள் பெண்களை என்னிடம் அடைமானம் வையுங்கள்" என்று சொன்னான். முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "நீர் அரபுகளிலேயே மிகவும் அழகானவர். எங்கள் பெண்களை அடைமானம் வைக்க வேண்டுமா? (அடைமானம் மூலம்தான் பெண்களை அடைய வேண்டிய அவசியம் உமக்கு இல்லை)" என்று சொன்னார்கள்.</p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">"(அப்படியானால்) உங்கள் குழந்தைகளை என்னிடம் அடைமானம் வையுங்கள்" என்று கஅப் கேட்டான். அதற்கு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "(எங்கள் குழந்தைகளை எப்படி அடைமானம் வைப்பது?) எங்கள் புதல்வர்களில் ஒருவர் ஏசப்பட்டால், அப்போது "இவன் இரண்டு "வஸ்க்" பேரீச்சம் பழங்களுக்காக அடைமானம் வைக்கப்பட்டவன்" என்றல்லவா ஏசப்படுவான்? (இது எங்களுக்கு அவமானமாயிற்றே?) எனவே, உன்னிடம் (எங்கள்) ஆயுதங்களை அடைமானம் வைக்கிறோம்" என்று கூறினார்கள். "அப்படியானால் சரி" என கஅப் (சம்மதம்) தெரிவித்தான்.</p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">பிறகு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், ஹாரிஸ் பின் அவ்ஸ், அபூஅப்ஸ் பின் ஜப்ர், அப்பாத் பின் பிஷ்ர் (ரலி) ஆகியோருடன் பிறகு வருவதாக வாக்களித்துவிட்டுச் சென்றார்கள்.</p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">அவ்வாறே அவர்கள் ஓரிரவில் வந்து அவனை அழைத்தார்கள். கஅப் (தனது கோட்டையிலிருந்து) அவர்களிடம் இறங்கிவந்தான்.</p></div><div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em">-(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: எனக்கு இதை அறிவித்த அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் அல்லாத மற்றொருவரது அறிவிப்பில் "கஅபின் மனைவி அவனிடம், "நான் ஒரு சப்தத்தைக் கேட்கிறேன். அது இரத்தப் பலி கோருபவனின் குரலைப் போன்றுள்ளது" என்று கூறினாள்.</p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">அதற்கு கஅப் "அவர் (வேறு யாருமல்லர்) முஹம்மத் பின் மஸ்லமாவும் அவருடைய பால்குடிச் சகோதரர் அபூநாயிலாவும் தாம். மேன்மக்களில் ஒருவன் ஈட்டி எறிய இரவு நேரத்தில் அழைக்கப்பட்டாலும் அவன் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளவே செய்வான்" என்று கூறினான் என இடம்பெற்றுள்ளது.</p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">அப்போது முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் (தம் சகாக்களிடம்), "கஅப் பின் அல் அஷ்ரஃப் வந்தால் நான் அவனது தலையை நோக்கி (அவனது தலையிலுள்ள நறுமணத்தை நுகருவதற்காக) எனது கையை நீட்டுவேன். அவனது தலையை எனது பிடிக்குள் நான் கொண்டு வந்துவிட்டதும் அவனைப் பிடித்து (வாளால் வெட்டி)விடுங்கள்" என்று கூறினார்கள்.</p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">கஅப் பின் அல்அஷ்ரஃப் (தனது ஆடை அணிகலன்களை) அணிந்துகொண்டு நறுமணம் கமழ இறங்கிவந்தான். அப்போது முஹம்மத் பின் மஸ்லமாவும் சகாக்களும், "உம்மிடமிருந்து நல்ல நறுமணத்தை நாங்கள் நுகருகிறோம்" என்று கூறினர். அதற்கு கஅப் "ஆம்; என்னிடம் இன்ன பெண் (மனைவியாக) இருக்கிறாள். அவள் அரபுப் பெண்களிலேயே மிகவும் வாசனையுடைய நறுமணத்தைப் பாவிக்கக்கூடியவள்" என்று கூறினான்.</p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "உமது தலையிலுள்ள நறுமணத்தை நுகர எனக்கு அனுமதியளிப்பீரா?" என்று கேட்டார்கள். அதற்கு கஅப் "ஆம்; நுகர்ந்து கொள்" என அனுமதியளித்தான்.</p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">அவ்வாறே முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் அவனது தலையைப் பிடித்துக் கொண்டு நுகர்ந்தார்கள். பிறகு, "மீண்டும் ஒருமுறை நுகர என்னை அனுமதிப்பீரா?" என்று கேட்டார்கள். இவ்வாறு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் அவனைத் தம் வசம் கொண்டு வந்தபோது "பிடியுங்கள்" என்று கூறினார்கள். உடனே அவர்கள் அனைவரும் (சேர்ந்து) அவனைக் கொன்றுவிட்டனர்.</p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. </p></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div> <div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">[68] குர்-ஆன் 33:37</b></p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"> (நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்; "அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்" என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும். </p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">மேலதிக விவரங்களுக்கு: <a href="http://www.answering-islam.org/Responses/Menj/zaynab.htm" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)" target="_blank">www.answering-islam.org/Responses/Menj/zaynab.htm</a></p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"><b>From Tabari - The History of Al-Tabari: </b>The Victory of Islam, translated by Michael Fishbein [State University of New York Press, Albany, 1997], Volume VIII, pp. 2-3</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">The Messenger of God came to the house of Zayd b. Harithah. (Zayd was always called Zayd b. Muhammad.) Perhaps the Messenger of God missed him at that moment, so as to ask, "Where is Zayd?" He came to his residence to look for him but did not find him. Zaynab bt. Jash, Zayd's wife, rose to meet him. Because she was dressed only in a shift, the Messenger of God turned away from her. She said: "He is not here, Messenger of God. Come in, you who are as dear to me as my father and mother!" The Messenger of God refused to enter. Zaynab had dressed in haste when she was told "the Messenger of God is at the door." She jumped up in haste and excited the admiration of the Messenger of God, so that he turned away murmuring something that could scarcely be understood. However, he did say overtly: "Glory be to God the Almighty! Glory be to God, who causes the hearts to turn!"</p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">When Zayd came home, his wife told him that the Messenger of God had come to his house. Zayd said, "Why didn't you ask him to come in?" He replied, "I asked him, but he refused." "Did you hear him say anything?" he asked. She replied, "As he turned away, I heard him say: 'Glory be to God the Almighty! Glory be to God, who causes hearts to turn!'"</p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">So Zayd left, and having come to the Messenger of God, he said: "Messenger of God, I have heard that you came to my house. Why didn't you go in, you who are as dear to me as my father and mother?Messenger of God, perhaps Zaynab has excited your admiration, and so I will separate myself from her." Zayd could find no possible way to [approach] her after that day. He would come to the Messenger of God and tell him so, but the Messenger of God would say to him, "Keep your wife." Zayd separated from her and left her, and she became free.</p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">While the Messenger of God was talking with 'A'isha, a fainting overcame him. When he was released from it, he smiled and said, "Who will go to Zaynab to tell her the good news, saying that God has married her to me?" Then the Messenger of God recited: "And when you said unto him on whom God has conferred favor and you have conferred favor, 'Keep your wife to yourself .'"- and the entire passage.</p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">According to 'A'isha, who said: "I became very uneasy because of what we heard about her beauty and another thing, the greatest and loftiest of matters - what God had done for her by giving her in marriage. I said she would boast of it over us." (The History of Al-Tabari: The Victory of Islam, translated by Michael Fishbein [State University of New York Press, Albany, 1997], Volume VIII, pp. 2-3)</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">[69] குர்-ஆன் 6:101 & 1 யோவான் 5:11, 12</b></p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">6:101. அவன் வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றிப் படைத்தவன். அவனுக்கு மனைவி, எவரும் இல்லாதிருக்க, அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். இன்னும் அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"><b>1 யோவான் 5:11 </b>தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம். </p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"><b>1 யோவான் 5:12</b> குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்.</p></div><div style="font-size:medium"> </div> <div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">[70] கலாத்தியர் 1:7-9</b></p></div><div style="font-size:medium"> </div><div style="font-size:medium"> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"><b>கலாத்தியர் 1:7 </b>வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல. </p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"><b>கலாத்தியர் 1:8 </b> நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். </p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"><b>கலாத்தியர் 1:9 </b>முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.</p> <p style="text-align:justify;font-size:0.8em"><a href="http://www.answering-islam.org/tamil/authors/umar/101reasons_part8.html" title="Opens internal link in current window" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)" target="_blank">பாகம் 8ஐ படிக்க சொடுக்கவும்</a></p> <p style="text-align:justify;font-size:0.8em"><a href="http://www.answering-islam.org/tamil/authors/umar.html" title="Opens internal link in current window" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)" target="_blank">உமரின் இதர கட்டுரைகள்</a></p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div></div></div><div style="font-size:medium;font-family:'Times New Roman'"></div><div style="color:rgb(128,128,128);font-family:'Times New Roman';font-size:medium"> <hr noshade>© Answering Islam, 1999 - 2013. All rights reserved.</div></div> <br><br>--<br> 2/08/2014 07:20:00 பிற்பகல் அன்று <a href="http://isakoran.blogspot.com/2014/02/7-101.html" target="_blank">ஈஸா குர்-ஆன் - Isa Koran</a> இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது</div><br></div> </div><br></div> உண்மை அடியான்http://www.blogger.com/profile/09397184116549088379noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8218179974271145217.post-86337282057761876732014-03-05T11:26:00.001+06:002014-03-05T11:26:08.405+06:00Fwd: [ஈஸா குர்-ஆன் - Isa Koran] பாகம் 6 - 101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?<div dir="ltr"><div class="gmail_quote"><div dir="ltr"><div class="gmail_quote"> <br><div dir="ltr"><div style="font-family:'Times New Roman'"><div><div><h2 style="text-align:center;margin-left:auto;margin-right:auto"> <b><font size="4">பாகம் 6</font></b><br> </h2></div><div style="font-size:medium"> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"><a href="http://isakoran.blogspot.in/2014/02/1-101.html" title="Opens internal link in current window" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)" target="_blank">பாகம் 1</a>, <a href="http://isakoran.blogspot.in/2014/02/2-101.html" title="Opens internal link in current window" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)" target="_blank">பாகம் 2</a>, <a href="http://isakoran.blogspot.in/2014/02/3-101.html" title="Opens internal link in current window" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)" target="_blank">பாகம் 3</a>, <a href="http://isakoran.blogspot.in/2014/02/4-101.html" title="Opens internal link in current window" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)" target="_blank">பாகம் 4</a>, <a href="http://isakoran.blogspot.in/2014/02/5-101.html" title="Opens internal link in current window" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)" target="_blank">பாகம் 5</a>ஐ படிக்க சொடுக்கவும். இந்த ஆறாம் பாகத்தில் 51வது காரணத்திலிருந்து 60வது காரணம் வரை காண்போம்.</p> </div><div style="font-size:medium"><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">51. நெய்யில் விழுந்த எலி - அல்லாஹ் கொடுத்த வஹி, இறைத்தூதர் கொடுத்த வழி</b></p></div><div style="font-size:medium"></div> <div style="font-size:medium"> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">அக்காலத்து முஸ்லிம்களுக்கு எது ஆரோக்கியம், எது சுகாதாரம் என்ற அடிப்படை அறிவு இல்லை என்றுச் சொல்லத்தோன்றுகிறது. தேவையில்லாத விஷயத்துக்கெல்லாம் முஹம்மதுவிடம் கேள்வி கேட்டு இருக்கிறார்கள். சரி மக்கள் கேட்கிறார்களே! அவர்களை வெறுமனே அனுப்பக்கூடாது என்பதற்காக எதையாவது சொல்லிவிடுவது முஹம்மதுவின் வழக்கமாக இருந்துள்ளது. நெய்யில் எலி விழுந்துவிட்டால் என்ன செய்வது என்று மக்கள் கேட்க, இதற்கு முஹம்மது "அந்த எலியையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் எடுத்து எறிந்துவிட்டு உங்கள் நெய்யை நீங்கள் சாப்பிடுங்கள்" என்று பதில் சொல்லியுள்ளார். செத்த எலியினால் உண்டாகும் வியாதிகள் என்னவென்று முஹம்மதுவிற்கும் தெரியவில்லை, அவரது இறைவன் அல்லாஹ்விற்கும் தெரியவில்லை. இந்த விஷயம் முஸ்லிம்களுக்கும் தெரியவில்லை. ஒருவேளை எலி உயிரோடு இருந்திருந்தாலும் அது எங்கேயெல்லாம் சுற்றி வந்ததோ! முஹம்மது சாதாரணமாகச் சொன்ன விஷயத்தையும் இறைவாக்கு என்று நம்பி முஸ்லிம்கள் வாழுகிறார்கள். இப்படிப்பட்ட மக்களை உருவாக்கியவர் முஹம்மது ஆவார். அவர் சொல்வதெல்லாம் செய்வதெல்லாம் இறைவன் கொடுத்த செயல் என்று நம்பி முஸ்லிம்கள் வாழுகிறார்கள். இவரை பின்பற்றினால், கிறிஸ்தவர்களும் எலியை எறிந்துவிட்டு, மீதமுள்ள நெய்யை சாப்பிடவேண்டியது தான். தீர்க்கதரிசிகள் என்றால் அவர்களின் ஒவ்வொரு செயலையும், சொல்லையும் நாம் பின்பற்றவேண்டும் என்ற கோட்பாடு மிகவும் தவறானதாகும். பைபிளில் காணப்படும் எந்த ஒரு தீர்க்கதரிசியையும் கிறிஸ்தவர்கள் இப்படி முட்டாள் தனமாக பின்பற்றுவதில்லை. [51]</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">52. காகம், பருந்து, தேள், எலி மற்றும் வெறி நாய் இவைகளை கொல்லலாம்.</b></p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">காகம், பருந்து, தேள், எலி மற்றும் வெறிநாய் தீங்கு இழைக்கக்கூடியவைகள், இவைகளை இஹ்ராம் அணிந்தவர் கொல்லலாம் என்று முஹம்மது கூறுகிறார். காகம் மற்றும் பருந்து எப்படி தீங்கு இழைக்கும்? சரி போகட்டும், இந்த ஐந்து மட்டும் தான் தீங்கு இழைக்கக்கூடியவைகளா? இவைகளைக் காட்டிலும் விஷயமுள்ள பாம்பு என்ன ஆனது, இதனால் தீங்கு இல்லையா? தீர்க்கதரிசி என்றால் எவைகளைச் சொன்னாலும், அந்த காலத்து முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று இவர் முழு நிச்சயமாய் நம்பியுள்ளார், ஆகையால், வாய்க்கு வந்தபடி சொல்லியுள்ளார். பாம்பு மட்டுமல்ல, இன்னும் விஷயமுள்ள ஊரும் பிராணிகள் உண்டு, அவைகளினால் எந்த ஒரு தீங்கும் இல்லையா? முஹம்மது தனக்கு தோன்றியபடி பேசட்டும் இதில் தவறு இல்லை, ஆனால், முஸ்லிம்கள் அவர் சொல்வதை அப்படியே பின்பற்றவேண்டும் என்று கட்டாயப்படுத்தபடுகிறார்களே! முஹம்மதுவை ஒரு விக்கிரமாக தொழுகிறார்களே (பின்பற்றுகிறார்களே) இது தான் தவறானது. இப்படிப்பட்ட ஏழாம் நூற்றாண்டு கிராமத்து மனிதரின் அறிவுடமை மீது கிறிஸ்தவர்களுக்கு நம்பிக்கையில்லை, அவர் மதத்தின் பேரில் மக்களை ஏமாற்றும் கள்ளத் தீர்க்கதரிசி என்பது திண்ணம்[52].</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">53. எலிகளாக மாறிய யூதர்கள், ஆதாரம் என்ன? அவைகள் ஒட்டக பாலை குடிப்பதில்லை</b></p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">முஹம்மதுவின் ஆன்மீக ஞானத்தைப் பற்றி புகழ்ந்து பேசாமல் இருக்கமுடியாது. ஒரு முறை ஒரு இஸ்ரவேல் குழுவினர் காணாமல் போய்விட்டார்களாம், அவர்கள் எலிகளாக மாற்றப்பட்டு இருப்பார்கள் என்று முஹம்மது நம்புகிறார். இதற்கு ஆதாரம் என்னவென்று கேட்டால், அந்த எலிகளுக்கு முன்னால் ஒட்டக பாலை வைத்தால் அவைகள் அதனை குடிக்காதாம் (யூதர்கள் ஒட்டக மாமிசம், பால் சாப்பிடமாட்டார்கள்). ஆனால், ஆட்டுப்பால் வைத்தால், அவைகள் குடித்துவிடுமாம். இதனால், அந்த எலிகள் நிச்சயமாக காணாமல்போன இஸ்ரவேல் மக்கள் தானாம். என்னே ஞானம், என்னே விளக்கம். யாருடைய காதில் பூவைக்கிறார் முஹம்மது? இப்படியும் ஒரு தீர்க்க்தரிசியா? இப்படியும் கட்டுக்கதைகளா? முஸ்லிம் மதரஸாக்களில் சின்ன பையன்களுக்கு இந்த கதைகளைச் சொல்லி அவர்களை குதூகலமாக்குவார்கள் முஸ்லிம் அறிஞர்கள். அறிவுள்ளவன் இவைகளை நம்பமாட்டான். இப்படி கதைகளை சொந்தமாக அள்ளிவீசிய முஹம்மது எப்படி உண்மை தீர்க்கதரிசியாக இருக்கமுடியும்?[53]</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">54. வெளியில் பிள்ளைகளை பிடித்துச் செல்லும் ஜின்கள், வீட்டிற்குள் பிடிக்காதோ?</b></p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">மாலை வேளையில் வீட்டுக் கதவுகளைத் தாழிட்டு விடுங்கள், உங்கள் குழந்தைகளை வெளியே செல்லவிடாமல் பிடித்து வைத்துக்கொள்ளுங்கள், ஏனென்னில் அந்நேரத்தில் ஜின்கள் பூமியில் பரவி பொருட்களையும், குழந்தைகளையும் பறித்துச் சென்றுவிடும். இப்படி முஹம்மது தம் மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது எவ்வளவு அறியாமை பாருங்கள்? இந்த பயத்தை இன்றும் முஸ்லிம்கள் மத்தியில் காணமுடியும். ஒரு தீய சக்தி பூமியில் பரவி வீட்டிற்கு வெளியே பிள்ளைகளை பிடிக்க சக்தி பெறுமானால், பூட்டப்பட்ட வீட்டிலிருந்து பிடித்துச் செல்லமுடியாதா? மாலை வேளையில் கிரியைச் செய்யும் இந்த ஜின்கள் பகல் வேளையில் கிரியைச் செய்யாதா? கிறிஸ்தவர்களுக்கு தேவனே பாதுகாப்பு, இப்படிப்பட்ட மூட பழக்கங்களுக்கு கிறிஸ்தவர்கள் அடிமையாக மாட்டார்கள். உண்மை மார்க்கத்தை போதித்த இயேசுவை விட்டுவிட்டு, இப்படி போலி மார்க்கத்தையும், போலி தீர்க்கதரிசியையும் கிறிஸ்தவர்கள் நம்புவார்களா?[54]</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">55. வீட்டிற்கு வெளியே வசிப்பது பாம்பு, வீட்டிற்குள் வசிப்பது பாம்பல்ல அது ஜின் ஆகும்</b></p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">இஸ்லாமிலே ஜின்கள் என்பது ஒரு வகையான ஆவிகள், இவைகளில் நல்லவைகளும், தீயவைகளும் இருக்கின்றன என்று முஹம்மது கூறியுள்ளார். பாம்புகளை வெளியே கண்டால் கொல்லவேண்டுமாம். வீட்டிற்குள் பாம்புகளைக் கண்டால், அவைகளை கொல்லக்கூடாதாம், ஏனென்றால் அவைகள் வீட்டில் வசிக்கும் ஜின்கள் ஆகுமாம். விஷமுள்ள பாம்பை வீட்டில் கண்டால் அவைகளை கொல்லாமல் எப்படி இருக்கமுடியும்? அவைகள் மனிதர்களை கடித்து கொன்றுவிடுமே! முஹம்மது சொல்வதெல்லாம் ஒரு பாமர மனிதனின் ஞானமாகும். இவர் இறைவனின் உண்மை தீர்க்கதரிசியே அல்ல. விஷமுள்ள பாம்பை வீட்டில் கண்டால் இன்றுள்ள முஸ்லிம்கள் என்ன செய்வார்கள்? அதனை அப்படியே வீட்டில் உலாவ விட்டுவிடுவார்களா? இப்படி தாறுமாறான போதனைகளைச் செய்தவர் உண்மை தீர்க்கதரிசி ஆகமுடியாது. [55] </p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">56. ஆவியான ஜின்னை பிடித்து, தூணில் கட்ட விரும்பிய நபி</b></p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">ஒரு முறை முஹம்மது இரவுத் தொழுகை செய்யும் போது ஒரு பலம் பொருந்திய முரட்டு ஜின் இவரது தொழுகையை தடை செய்ய வந்ததாம். அல்லாஹ் முஹம்மதுவிற்கு சக்தியை கொடுத்ததால், அதனை முஹம்மது பிடித்துவிட்டாராம். அதனை காலைவரை தூணில் கட்டிவிட்டு, மக்களுக்கு காட்டலாம் என்று விரும்பினாராம். ஆனால், குர்-ஆன் 38:35ம் வசனத்தை நினைவு கூர்ந்து அந்த ஜின்னை அடித்து விரட்டிவிட்டாராம். அந்த குர்-ஆன் வசனம் 38:35ல் சாலொமோன் இராஜா அல்லாஹ்விடம் வேண்டிய வேண்டுதல் இருக்கின்றது. அதாவது யாருக்கும் கிடைக்காத அற்புதம் அல்லது வல்லமையை தமக்கு கொடுக்கும் படி அவர் வேண்டிக்கொண்டாராம். ஆகையால் சாலொமோனுக்கு கிடைத்த வல்லமையை தாம் தட்டிச் செல்லக்கூடாது என்ற நல்ல எண்ணத்தினால், அந்த ஜின்னை விரட்டி அடித்துவிட்டாராம் முஹம்மது. கதை எப்படி இருக்கிறது பார்த்தீர்களா? இப்போது கேள்வி என்னவென்றால், சாலொமோனின் வேண்டுதலை அல்லாஹ் நிறைவேற்றினாரா இல்லையா? நிறைவேற்றி இருந்தால், மறுபடியும் முஹம்மதுவிற்கு ஏன் அந்த வல்லமையை கொடுத்தார்? இது ஒரு புறமிருக்க, ஜின்கள் ஆவியானவைகள் என்று இஸ்லாம் சொல்லும் போது அதனை கட்டிவைக்க எப்படி முடியும்? இந்த கதை முஹம்மதுவின் கட்டுக்கதை ஆகும். எதைச் சொன்னாலும் மக்கள் நம்புவார்கள், தன்னை ஒரு பெரிய நபி என்று நம்புவார்கள் என்ற எண்ணத்தில் அனேக பொய்யான கதைகளைச் சொல்லியுள்ளார். கிறிஸ்தவர்கள் இவரை தீர்க்கதரிசி என்றுச் சொல்வதை விட, இவர் ஏதோ ஒரு தீய சக்திகளால் பீடிக்கப்பட்டு இருக்கிறார் என்றுச் சொல்வது சரியானதாக இருக்கும்.[56]</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">57. எலும்பும் சாணமும் ஜின்களின் உணவு ஆகுமா?</b></p> </div> <div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">ஜின்களின் உணவாக எலும்பும், சாணமும் இருக்கிறது என்று முஹம்மது கூறியுள்ளார். ஜின்கள் என்பது மனிதர்களைப்போல சரீரமுள்ள ஒரு இனமா, அல்லது ஆவியாக இருக்கும் இனமா? சரீரமுள்ள இனமாக இருந்தால் அவைகளுக்கு உணவு தேவையாக இருக்கும், மேலும் அவைகள் மறைந்துக்கொள்ள இடம் தேவையாக இருக்கும். மனிதர்கள் அவர்களை எப்பொதும் காணமுடியும். அவைகள் ஆவியாக இருக்கும் இனமென்றால், அவைகளுக்கு உணவு தேவையில்லை. இஸ்லாமிய ஜின்கள் பற்றி அனேக முரண்பாடுகள், பிரச்சனைகள் உள்ளன. முஹம்மது இப்படி கட்டுக்கதைகளை அதிகமாகச் சொல்லியுள்ளார். இறைவன் பற்றி அதிகம் சொல்லவேண்டிய தீர்க்கதரிசி, ஜின்கள் பற்றியும், தேவையில்லாத மூடபழக்கங்கள் பற்றியும் அதிகம் சொல்லியுள்ளார். இவர் ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.[57]</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">58. ஒற்றைப்படையில் காரியங்களைச் செய்யச்சொன்ன இறைத்தூதர்</b></p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">முஹம்மதுவிற்கு ஒற்றைப்படையென்றால் மிகவும் விருப்பம் என்று தோன்றுகிறது. இது ஒரு மூட பழக்கமாகும், இது அறிவுடமையாகாது. நாம் எத்தனைமுறை இறைவனுடைய செயலைச் செய்கிறோம் என்பதில் எந்த ஒரு உபயோகமும் இல்லை. முழு மனதுடன் செய்வதைத் தான் தேவன் விரும்புகிறார். </p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium;margin-left:5mm;margin-right:5mm;text-align:justify"><div><p style="font-size:0.8em"><b>1) மலஜலம் கழித்துவிட்டுக் </b>கல்லால் சுத்தம் செய்பவர் ஒற்றைப் படையாகச் செய்யவேண்டுமாம். முஹம்மது தொழும் போது ஒற்றைப்படையில் ரக்அத்களை சொல்லி தொழுவாராம்.</p> </div><div><p style="font-size:0.8em"><b>2) ரமளான் மாதத்தில் நோன்பை </b>முடிக்கும் போது ஒற்றைப்பட எண்ணில் பேரீச்ச பழங்களை சாப்பிடுவாராம்.</p></div><div><p style="font-size:0.8em"><b>3) மரித்தவர்களை குளிப்பாட்டும்</b> போது, 1, 3, 5 அல்லது 7 என்ற ஒற்றைப்பட எண்களில் குளிப்பாட்ட வேண்டுமாம்.</p> </div><div><p style="font-size:0.8em"><b>4) இதுமாத்திரமல்ல, </b>அல்லாஹ் ஒற்றையானவன். ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான்.</p></div></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em">இப்படியெல்லாம் சொல்பவர் ஒரு கிராமவாசியாவார், மூடபழக்கமுள்ளவராவார் அறியாமையில் உள்ளவர் ஆவார், உண்மை இறைவனை அறியாதவர் ஆவார், இவர் நிச்சயமாக ஒரு உண்மை தீர்க்கதரிசி ஆகமாட்டார். [58]</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">59. முதலாம் கட்டளை - உன் தேவனாகிய கர்த்தர் நானே</b></p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">மோசேயின் வழியில் வந்தவன் நான், தோராவை இறக்கிய தேவனை நான் நம்புகிறேன் என்று முஹம்மது கூறியுள்ளார். ஆனால், மோசேயின் மூலமாக தேவன் கொடுத்த 10 கட்டளைகள் அனைத்தையும் முறித்தவர் முஹம்மது ஆவார். தேவன் கொடுத்த முதலாவது கட்டளை, யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் விசுவாசப் பிரமானம் என்றுச் சொல்லலாம். "உன் தேவனாகிய கர்த்தர் (யெகோவா எலோஹிம்) நானே" (யாத்திராகமம் 20:2) என்பது தான் அது. ஆனால், முஹம்மது இந்த அடிப்படை அறிக்கையையே முறித்தார். முஸ்லிம்களின் விசுவாச அறிக்கை என்ன? "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதிமொழிகிறேன்; முஹம்மத் அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதிமொழிகிறேன்" என்பதாகும். யெகோவா மீது விசுவாசம் வைப்பதை விட்டுவிட்டு, "அல்லாஹ்" என்ற பெயரில் உள்ள ஒரு போலியான தெய்வத்தின் மீது நம்பிக்கை வைத்து விசுவாச அறிக்கையிடும் நபர் எப்படி மோசேயின் வழியில் வந்த தீர்க்கதரிசியாகமுடியும்? முஹம்மது தேவனின் முதல் கட்டளையிலேயே தவறியுள்ளார். இவரை எப்படி கிறிஸ்தவர்கள் தீர்க்கதரிசி என்று நம்புவார்கள்? இவர் ஒரு கள்ளத்தீர்க்கதரிசியாவார். [59]</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">60. இரண்டாம் கட்டளை - என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.</b></p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">முஹம்மது பத்து கட்டளைகளில் இரண்டாவது கட்டளையையும் முறித்துள்ளார். வானத்திலும் பூமியிலும் உள்ள உருவங்களை உருவாக்கவேண்டாம், தேவர்களின் உருவத்தையும், விக்கிரகத்தையும் உண்டாக்கவேண்டாம், அவைகளை வணங்கவும் வேண்டாம் என்று தேவன் கட்டளையிட்டு இருக்கிறார் (யாத் 20:3,4). முஹம்மது யெகோவா தேவனை விட்டுவிட்டு, அல்லாஹ் என்ற இன்னொரு தெய்வத்தை வணங்கினார், மேலும் மக்காவின் காபாவில் உள்ள ஒரு கருப்புக்கல்லை அவர் முத்தமிட்டு, அதனை மதித்துவந்தார். முஹமம்து இப்படி செய்தபடியால், இன்று உலக முஸ்லிம்கள் அனைவரும் அந்த கருப்புக்கல்லை முத்தமிட்டு வருகிறார்கள். இவைகள் எல்லாம் தேவன் தடுத்த செயல்களாகும். இரண்டாவது கட்டளையை முழுவதுமாக முஹம்மது மீறியுள்ளார். இவர் நிச்சயமாக யெகோவா தேவன் அனுப்பிய தீர்க்கதரிசியாக இருக்கவே முடியாது. [60]</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><h3>அடிக்குறிப்புக்கள்:</h3></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"> அனைத்து குர்-ஆன் வசனங்கள் "முஹம்மது ஜான்" குர்-ஆன் தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டதாகும்.</p></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"> <b style="color:rgb(0,0,255)">[51] ஸஹீஹ் புகாரி எண்கள் 235 & 236</b></p></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"> 235. 'நெய்யில் விழுந்துவிட்ட எலியைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, 'அந்த எலியையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் எடுத்து எறிந்துவிட்டு உங்கள் நெய்யை நீங்கள் சாப்பிடுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என மைமூனா(ரலி) அறிவித்தார். </p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">Volume :1 Book :4</p></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"> 236. 'நெய்யில் விழுந்துவிட்ட எலியைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு 'அந்த எலியையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் எடுத்தெறிந்துவிட்டு உங்கள் நெய்யை நீங்கள் சாப்பிடுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என மைமூனா(ரலி) அறிவித்தார். </p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">Volume :1 Book :4</p></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"> <b style="color:rgb(0,0,255)">[52] ஸஹீஹ் புகாரி எண்கள் 1826, 1827, 1828 & 1829</b></p></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"> 1826. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: </p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">"ஐந்து உயிரினங்கள் தீங்கு இழைக்கக் கூடியவையாகும்! அவற்றை இஹ்ராம் அணிந்தவர் கொன்றால் அவரின் மீது குற்றமில்லை! அவை காகம், பருந்து, தேள், எலி, வெறிநாய் ஆகியனவாகும்!" இதை இப்னு உமர்(ரலி) ஹஃப்ஸா(ரலி), ஆயிஷா(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள். </p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">Volume :2 Book :28</p></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em"> 1827. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஐந்து உயிரினஙகள் தீஙகு இழைக்கக் கூடியவையாகும்! அவற்றை இஹ்ராம் கட்டியவர் கொன்றால் அவர் மீது குற்றமில்லை! அவை காகம், பருந்து, தேள், எலி, வெறிநாய் ஆகியனவாகும். இதை இப்னு உமர் (ரலி), ஹஃப்ஸா (ரலி), ஆயிஷா (ரலி) ஆகியோர் அறிவிக்கிறார்கள். </p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">Volume :2 Book :28</p></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em"> 1828. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஐந்து உயிரினஙகள் தீஙகு இழைக்கக் கூடியவையாகும்! அவற்றை இஹ்ராம் கட்டியவர் கொன்றால் அவர் மீது குற்றமில்லை! அவை காகம், பருந்து, தேள், எலி, வெறிநாய் ஆகியனவாகும். இதை இப்னு உமர் (ரலி), ஹஃப்ஸா (ரலி), ஆயிஷா (ரலி) ஆகியோர் அறிவிக்கிறார்கள். </p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">Volume :2 Book :28</p></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em"> 1829. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஐந்து உயிரினஙகள் தீஙகு இழைக்கக் கூடியவையாகும்! அவற்றை இஹ்ராம் கட்டியவர் கொன்றால் அவர் மீது குற்றமில்லை! அவை காகம், பருந்து, தேள், எலி, வெறிநாய் ஆகியனவாகும். இதை இப்னு உமர் (ரலி), ஹஃப்ஸா (ரலி), ஆயிஷா (ரலி) ஆகியோர் அறிவிக்கிறார்கள். </p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">Volume :2 Book :28</p></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em"> <b style="color:rgb(0,0,255)">[53] ஸஹீஹ் புகாரி எண் 3305</b></p></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em"> 3305. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். </p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">பனூஇஸ்ராயீல்களில் ஒரு குழுவினர் காணாமல் போய்விட்டார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. நான் அவர்களை எலிகளாக (உருமாற்றப்பட்டுவிட்டதாக)வே கருதுகிறேன். </p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">அவற்றுக்கு (முன்னால்) ஒட்டகத்தின் பால் வைக்கப்பட்டால் அவை (அதைக்) குடிப்பதில்லை. அவற்றுக்கு (முன்பாக) ஆடுகளின் பால் வைக்கப்பட்டால் அவை (அதைக் குடித்து விடும்" என்று நபி(ஸல்) </p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">அவர்கள் அவர்கள் சொன்னார்கள். இதை நான் கஅபுல் அஹ்பார்(ரலி) அவர்களுக்கு அறிவித்தேன். உடனே அவர்கள், 'நபி(ஸல்) அவர்கள் இதைச் சொல்ல நீங்கள் கேட்டீர்களா?' என்று வினவினார்கள். நான், 'ஆம் (கேட்டேன்)" என்றேன். அவர்கள் (திரும்பத் திரும்பப்) பலமுறை அதே போன்று கேட்டார்கள். 'நான் தவ்ராத்தையா ஓதுகிறேன்? (அதிலிருந்து சொல்வதற்கு?)" என்று கேட்டேன். </p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">Volume :3 Book :59</p></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em"> <b style="color:rgb(0,0,255)">[54] ஸஹீஹ் புகாரி 3316 </b> </p></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em">3316. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: </p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">மாலை வேளையில் (இரவு தொடங்கும்போது) பாத்திரங்களை மூடி வையுங்கள். தண்ணீர்ப் பைகளை (சுருக்குப் போட்டு) முடிந்து வையுங்கள். கதவுகளைத் தாழிட்டு விடுங்கள். உங்கள் குழந்தைகளை (வெளியே செல்லவிடாமல் அணைத்துப்) பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், (அந்நேரத்தில்) ஜின்கள் பூமியில் பரவி (பொருள்களையும், குழந்தைகளையும்) பறித்துச் சென்று விடும். மேலும், தூங்கும்போது விளக்குகளை அணைத்து விடுங்கள். ஏனெனில், தீங்கிழைக்கக் கூடிய (எலியான)து (விளக்கின்) திரியை (வாயால் கவ்வி) இழுத்துச் சென்று வீட்டிலிருப்பவர்களை எரித்து விடக் கூடும். </p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். </p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"> Volume :3 Book :59</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">[55] ஸஹீஹ் புகாரி 3298 & 4017</b></p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">3298. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார் </p></div><div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em">நான் (ஒரு முறை) ஒரு பாம்பைக் கொல்வதற்காக விரட்டிச் சென்று கொண்டிருந்தபோது அபூ லுபாபா(ரலி) என்னைக் கூப்பிட்டு 'அதைக் கொல்லாதீர்கள்" என்றார்கள். நான், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பாம்புகளைக் கொல்லும்படி உத்திரவிட்டுள்ளார்கள்" என்று சொன்னேன். அதற்கு அவர்கள், '(ஆமாம், உண்மை தான்.) ஆனால், அதன் பிறகு வீடுகளில் வசிக்கும் பாம்புகளை (பார்த்த உடனே) </p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">கொல்லவேண்டாமென்று அவர்கள் தடுத்தார்கள். அவை வீட்டில் வசிக்கும் ஜின்களாகும்" என்று பதிலளித்தார்கள். Volume :3 Book :59</p></div> <div style="font-size:medium"> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">4017. 'வீடுகளில் வசிக்கும் ஜின்(களான) பாம்புகளைக் கொல்ல வேண்டாம்' என்று நபி(ஸல்) அவர்கள் தடை விதித்துள்ளார்கள்" என்று பத்ருப் போரில் பங்கெடுத்தவரான அபூ லுபாபா (என்ற ரிஃபாஆ இப்னு அப்தில் முன்திர் (ரலி) அவர்கள் கூறியபோது அதனைக் கொல்வதை நிறுத்திக் கொண்டார்கள். என நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார். Volume :4 Book :64</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">[56] ஸஹீஹ் புகாரி எண்கள் 4323 & 4808</b></p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">3423. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: </p></div><div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em">பலம் பொருந்திய ஜின் ஒன்று நேற்றிரவு என் தொழுகையை (இடையில்) துண்டிப்பதற்காக திடீரென்று வந்து நின்றது. அல்லாஹ் எனக்கு அதை வசப்படுத்தித் தந்தான். நான் அதைப் பிடித்துக் </p> </div> <div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">கொண்டேன். நீங்கள் ஒவ்வொருவரும் அதைப் பார்ப்பதற்காக அதைப் பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் கட்டி வைக்க விரும்பினேன். அப்போது, என் சகோதரர் சுலைமான்(அலை) அவர்கள் செய்த, 'என் இறைவா! எனக்குப் பின் வேறெவருக்கும் கிடைக்காத ஓர் அதிகாரத்தை எனக்கு வழங்குவாயாக!" (திருக்குர்ஆன் 38:35) என்னும் பிரார்த்தனையை நினைவு கூர்ந்தேன். உடனே, அதைச் சபித்து எறியப்பட்டதாகத் திருப்பியனுப்பி விட்டேன். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். </p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">Volume :4 Book :60</p></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em"> 4808. நபி(ஸல்) அவர்கள் (ஒரு நாள்) கூறினார்கள்: </p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">முரட்டு ஜின் ஒன்று நேற்றிரவு என் தொழுகையை (இடையில்) துண்டிப்பதற்காக திடீரென்று வந்து நின்றது - என்றோ, இதைப் போன்ற வார்த்தையையோ கூறினார்கள் - அதன் மீது அல்லாஹ் எனக்கு </p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">சக்தியை வழங்கினான். நீங்கள் அனைவரும் காலையில் வந்து அதைக் காணும்வரை இந்தப் பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அதைக் கட்டிவைக்க விரும்பினேன். அப்போது 'இறைவா! எனக்குப் பின்வேறு எவருக்கும் கிடைக்கமுடியாத ஓர் ஆட்சியதிகாரத்தை எனக்கு நீ வழங்குவாயாக' (திருக்குர்ஆன் 38:35) என்று என் சகோதரர் சுலைமான் (அலை) அவர்கள் செய்த வேண்டுதல் என் நினைவுக்கு வந்தது. ரவ்ஹ் இப்னு உபாதா(ரஹ்) அவர்களின் அறிவிப்பில் 'எனவே, அதை நான் விரட்டி அடித்துவிட்டேன்' என்றும் இடம் பெற்றுள்ளது. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Volume :5 Book :65</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">[57] ஸஹீஹ் புகாரி எண்: 3860</b></p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">3860. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். </p></div><div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em">உளூச் செய்யும் தண்ணீரும் (இயற்கைத்) தேவைக்கான தண்ணீரும் வைத்திருக்கும் குவளையை நபி(ஸல்) அவர்களுடன் நான் சுமந்து செல்வேன். (ஒரு நாள்) அவற்றைச் சுமந்து கொண்டு நான் நபி(ஸல்), அவர்களைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தபோது, 'யார் அது?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'நான் அபூ ஹுரைரா(ரலி) தான் (வருகிறேன்)" என்று நான் சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், 'நான் (இயற்கைக் கடன் முடித்தபின்) துப்புரவு செய்வதற்காக எனக்குச் சில கற்களைத் தேடி (எடுத்து)க் கொண்டு வா. நீ என்னிடம் எலும்பையோ கெட்டிச் சாணத்தையோ கொண்டு வந்து விடாதே" என்று கூறினார்கள். நான் என் ஆடையின் ஓரத்தில் கற்களை வைத்துச் சுமந்து கொண்டு வந்து அவர்களுக்குப் பக்கத்தில் வைத்துவிட்டுத் திரும்பி விட்டேன். அவர்கள் (இயற்கைக் கடனை) முடித்ததும் அவர்களுடன் நடந்து சென்றேன். அப்போது, 'எலும்பும் கெட்டிச் சாணமும் வேண்டாம். என்று ஏன் சொன்னீர்கள்?' என்று வேண்டாம். அதற்கு அவர்கள், 'அவ்விரண்டும் ஜின்களின் உணவாகும். என்னிடம் 'நஸீபீன்' என்னுமிடத்தைச் சேர்ந்த ஜின்களின் குழு ஒன்று வந்தது. அவை நல்ல ஜினகளாயிருந்தன. அவை என்னிடம் உணவு தரும்படி கேட்டன. நான், 'அவை எந்த எலும்பையும் எந்த கெட்டிச் சாணத்தையும் கடந்து சென்றாலும் அதில் உணவைப் பெற வேண்டும்" என்று அல்லாஹ்விடம் அவற்றுக்காகப் பிரார்த்தித்தேன்" என்று பதிலளித்தார்கள். </p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">[58] ஸஹீஹ் புகாரி எண்கள்: 161, 162, 823, 953, 1254, 1263.& 6410</b></p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">161. 'உளூச் செய்பவர் மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி வெளியாக்கட்டும்; மலஜலம் கழித்துவிட்டுக் கல்லால் சுத்தம் செய்பவர் ஒற்றைப் படையாகச் செய்யவும்' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Volume :1 Book :4</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">162. 'உங்களில் ஒருவர் உளூச் செய்தால் தம் மூக்கிற்குத் தண்ணீர்ச் செலுத்திப் பின்னர் அதை வெளியாக்கட்டும். மலஜலம் கழித்துவிட்டுக் கல்லால் சுத்தம் செய்பவர் ஒற்றைப் படையாகச் செய்யட்டும். உங்களில் ஒருவர் விழித்தெழுந்தாhல் அவர், தாம் உளூச் செய்யும் தண்ணீரில் தம் கையை நுழைப்பதற்கு முன்னர் கழுவிக் கொள்ளட்டும். ஏனென்றால், (தூங்கத்தில்) தம் கை எங்கே இருந்தது என்பதை உங்களில் எவரும் அறியமாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Volume :1 Book :4</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">823. மாலிக் இப்னு அல்ஹுவைரிஸ்(ரலி) அறிவித்தார். </p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">நபி(ஸல்) அவர்கள் தொழுததை பார்த்திருக்கிறேன். அவர்கள் தொழுகையின் ஒற்றைப் படையிலான ரக்அத்களின்போது உட்காராமல் (அடுத்த ரக்அத்துக்காக) ஏழமாட்டார்கள். Volume :1 Book :10</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">953. அனஸ்(ரலி) அறிவித்தார். </p></div><div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em">சில பேரீச்சம் பழங்களை உண்ணாமல் நோன்புப் பெருநாளில் (தொழுகைக்கு) நபி(ஸல்) அவர்கள் புறப்பட மாட்டார்கள். மற்றோர் அறிவிப்பில் அவற்றை ஒற்றைப்படை எண்ணிக்கையில் உண்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. Volume :1 Book :13</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">1254. உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார். </p></div><div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em">நபி(ஸல்)அவர்களின் மகளை நாங்கள் குளிப்பாட்டிக் கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த நபி(ஸல்) அவர்கள், 'அவரை இலந்தை இலை கலந்த நீரால் மூன்று அல்லது ஐந்து அல்லது அதற்கும் அதிகமான முறை குளிப்பாட்டுங்கள்; கடைசியில் கற்பூரத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள். குளிப்பாட்டி முடித்ததும் எனக்கு அறிவியுங்கள்' எனக் கூறினார்கள். முடிந்ததும் நாங்கள் அவர்களுக்கு அறிவித்தோம். அப்போது அவர்கள் தங்களின் கீழாடையைத் தந்து, 'இதை அவரின் உடலில் சுற்றுங்கள்' எனக் கூறினார்கள். </p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">அறிவிப்பில், 'ஒற்றைப் படையாக (த் தண்ணீர் ஊற்றி)க் குறிப்பாட்டுங்கள்; மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு முறை (தண்ணீர் ஊற்றுங்கள்); அவரின் வலப்புறத்திலிருந்தும் உளூச் செய்ய வேண்டிய பகுதிகளிலிருந்தும் துவங்குங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றும் 'நாங்கள் அவர்களுக்கு தலைவாரி மூன்று சடைகள் பின்னினோம்" என உம்மு அதிய்யா(ரலி) கூறினார் என்றும் உள்ளது என அய்யூப் குறிப்பிடுகிறார். </p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">Volume :2 Book :23</p></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em"> 1263. உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார். </p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">நபி(ஸல்)அவர்களின் மகள்களில் ஒருவர் மரணமாகிவிட்டதும் நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, 'மய்யித்தை இலந்தை இலை கலந்த நீரால் மூன்ற அல்லது ஐந்து அல்லது நீங்கள் தேவையெனக் கருதினால் அதற்கும் அதிகமாக ஒற்றைப் படையாகக் குளிப்பாட்டுங்கள். கடைசியில் சிறிது கற்பூரத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள். குளிப்பாட்டி முடிந்ததும் எனக்குத் தெரிவியுங்கள்' எனக் கூறினார்கள். குளிப்பாடடி முடிந்து தெரிவித்ததும் தம் கீழாடையை (மய்யித்தில் சுற்றுவதற்கு)த் தந்தார்கள். மேலும், நாங்கள் மய்யித்தின் முடியை மூன்று சடைகளாகப் பின்னி அதை மய்யித்தின் முதுகுப்புறமாகப் போட்டு வைத்தோம். </p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">Volume :2 Book :23</p></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em"> 6410. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். </p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">அல்லாஹ்விற்கு தொண்ணூற்று ஒன்பது நூற்றுக்கு ஒன்று குறைவான - பெயர்கள் உண்டு. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் யாரும் சொர்க்கம் நுழையாமல் இருப்பதில்லை. அல்லாஹ் ஒற்றையானவன். ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். Volume :6 Book :80</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">[59] ஸஹீஹ் முஸ்லிம் எண் 623</b></p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">623. அபூமஹ்தூரா (ரலி) அவர்கள் கூறியதாவது:</p></div><div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em">நபி (ஸல்) அவர்கள் எனக்கு இந்தத் தொழுகை அறிவிப்பு(பாங்கு) முறையைக் கற்றுத் தந்தார்கள்:</p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"> அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகப் பெரியவன்).</p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">(பின்னர் மெதுவாக) அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதிமொழிகிறேன்; அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதிமொழிகிறேன்).</p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ், அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் (முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதிமொழிகிறேன்; முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதிமொழிகிறேன்).</p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">பின்னர் மீண்டும் (சப்தமாக) அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ். அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ், அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ். பின்னர் ஹய்ய அலஸ் ஸலாஹ் (தொழ வாருங்கள்) என்று இரு முறையும், ஹய்ய அலல் ஃபலாஹ் (வெற்றியின் பக்கம் வாருங்கள்) என்று இரு முறையும் கூறினார்கள்.</p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (ஹய்ய அலல் ஃபலாஹ் என்பதற்குப் பிறகு) அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், லாயிலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று நபி (ஸல்) அவர்கள் பாங்கு சொல்லக் கற்றுக்கொடுத்தார்கள் என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது. </p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">Book :4</p></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"> <b style="color:rgb(0,0,255)">[60] ஸஹீஹ் புகாரி எண்: 1610, 1611, 1603, 1605 & 1609</b></p></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"> 1610. அஸ்லம் அறிவித்தார். </p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">ஹஜருல் அஸ்வத் (எனும் கருப்பு நிறக்) கல்லை உமர்(ரலி) முத்தமிடுவதை பார்த்தேன். அப்பொழுது அவர்கள், 'நபி(ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் கண்டிராவிட்டால், நான் உன்னை முத்தமிட்டிருக்க மாட்டேன்!" என்று கூறினார்கள். Volume :2 Book :25</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">1611. ஸுபைர் இப்னு அரபி அறிவித்தார். </p></div><div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em">ஒருவர் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் வந்து ஹஜருல் அஸ்வத் (எனும் கருப்பு நிறக்) கல்லை முத்தமிடுவதைப் பற்றிக் கேட்டதற்கு இப்னு உமர்(ரலி), 'நான், நபி(ஸல்) அவர்கள் அதைத் தொட்டு முத்தமிடக் கண்டேன்!' எனக் கூறினார்கள். அப்போது நான், 'கூட்டம் அதிகமாக இருந்தாலும், நாம் அதனை நெருங்க முடியாது என்றாலும் முத்தமிட வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்களா?' எனக் கேட்டேன். அதற்கவர்கள், 'கருதுகிறீர்களா, நினைக்கிறீர்களா என்பதையெல்லாம் (உன்னுடைய ஊராகிய) யமனில் வைத்துக் கொள்! நான் நபி(ஸல்) அவர்கள் அதைத் தொட்டு முத்தமிடக் கண்டேன்!" என (மீண்டும்) கூறினார்கள். Volume :2 Book :25</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">1603. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். </p></div><div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em">நபி(ஸல்) அவர்கள் மக்காவிற்கு வந்து, முதலாவது தவாஃபில் ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவார்கள். ஏழு சுற்றுக்களில் முதல் மூன்று சுற்றில் (தோள்களைக் குலுக்கி) வேகமாக ஓடுவார்கள். Volume :2 Book :25</p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">1605. அஸ்லம் அறிவித்தார். </p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">உமர்(ரலி) ஹஜருல் அஸ்வதை நோக்கி, 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ கல்தான்; உன்னால் எந்த நன்மையோ தீமையோ செய்ய முடியாது என்பதை நானறிவேன்; நபி(ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் பார்க்கவில்லை என்றால் நிச்சயமாக நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்' எனக் கூறிவிட்டு அதை முத்தமிட்டார். பிறகு 'நாம் ஏன் இப்போது தோள்களைக் குலுக்கியவாறு ஓட வேண்டும்? நாம் அன்று செய்தது நம்முடைய பலத்தை முஷ்ரிகீன்களுக்குக் காட்டுவதற்காகத்தானே. ஆனால் இன்று அல்லாஹ் அவர்களை அழித்துவிட்டான். பிறகு ஏன் செய்ய வேண்டும்?' எனக் கூறிவிட்டு, 'எனினும், இதை நபி(ஸல்) அவர்கள் செய்தார்கள். அதனைவிட்டுவிட நாம் விரும்பவில்லை' எனக் கூறினார்கள். Volume :2 Book :25</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">1609. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். </p></div><div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em">"ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீ ஆகிய இரண்டு மூலைகளைத் தவிர இந்த ஆலயத்தில் எந்த இடத்தையும் நபி(ஸல்) அவர்கள் முத்தமிட்டதை நான் பார்த்ததில்லை." Volume :2 Book :25</p> <p style="text-align:justify;font-size:0.8em"> <a href="http://www.answering-islam.org/tamil/authors/umar/101reasons_part7.html" title="Opens internal link in current window" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)" target="_blank">பாகம் 7ஐ படிக்க சொடுக்கவும்</a></p> <p style="text-align:justify;font-size:0.8em"><a href="http://www.answering-islam.org/tamil/authors/umar.html" title="Opens internal link in current window" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)" target="_blank">உமரின் இதர கட்டுரைகள்</a></p> </div><div style="font-size:medium"></div></div></div><div style="font-size:medium;font-family:'Times New Roman'"></div><div style="color:rgb(128,128,128);font-family:'Times New Roman';font-size:medium"> <hr noshade>© Answering Islam, 1999 - 2013. All rights reserved.</div></div> <br><br>--<br> 2/08/2014 07:17:00 பிற்பகல் அன்று <a href="http://isakoran.blogspot.com/2014/02/6-101.html" target="_blank">ஈஸா குர்-ஆன் - Isa Koran</a> இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது</div><br></div> </div><br></div> உண்மை அடியான்http://www.blogger.com/profile/09397184116549088379noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8218179974271145217.post-6423461462195272382014-03-05T11:25:00.001+06:002014-03-05T11:25:23.026+06:00Fwd: [ஈஸா குர்-ஆன் - Isa Koran] பாகம் 5 - 101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?<div dir="ltr"><div class="gmail_quote"><div dir="ltr"><div class="gmail_quote"> <br><div dir="ltr"><div style="font-family:'Times New Roman'"><div><div><h2 style="text-align:center;margin-left:auto;margin-right:auto"> <span style="font-weight:normal"><font size="4">பாகம் 5</font></span><br> </h2></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"><a href="http://isakoran.blogspot.in/2014/02/1-101.html" title="Opens internal link in current window" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)" target="_blank">பாகம் 1</a>, <a href="http://isakoran.blogspot.in/2014/02/2-101.html" title="Opens internal link in current window" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)" target="_blank">பாகம் 2</a>, <a href="http://isakoran.blogspot.in/2014/02/3-101.html" title="Opens internal link in current window" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)" target="_blank">பாகம் 3</a>,<a href="http://isakoran.blogspot.in/2014/02/4-101.html" title="Opens internal link in current window" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)" target="_blank"> பாகம் 4</a>ஐ படிக்க சொடுக்கவும். இந்த ஐந்தாம் பாகத்தில் 41வது காரணத்திலிருந்து 50வது காரணம் வரை காண்போம்.</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">41. மரம் அழுததாம், இறைத்தூதர் ஆறுதல் சொன்னாராம்</b></p></div><div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em">முஹம்மது தம் மக்களுக்கு கட்டுக்கதைகளை அதிகமாக சொல்லியுள்ளார். ஒரு பேரிச்ச மரத்தின் அடிப்பகுதியின் மீது சாய்ந்தபடி முஹம்மது உரை நிகழ்த்தினாராம். அதன் பிறகு அதை விட்டுவிட்டு வெறு இடம் மாறி உரை நிகழ்த்தினாராம். அப்போது தன்னை முஹம்மது பயன்படுத்தவில்லை என்றுச்சொல்லி அந்த மரம் அழுததாம். அதனை ஆறுதல் படுத்த முஹம்மது அதனிடம் சென்று அதன் மீது கைவைத்து பரிவுடன் வருடினாராம். இப்படியெல்லாம் கட்டுக்கதைகளைச் சொன்னவர் முஹம்மது ஆவார். மரம் அழுமா? மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றியுள்ளார் பாருங்கள். இது மட்டுமல்ல, இன்னும் அனேக கட்டுக்கதைகளைச் சொல்லி மக்களை ஏமாற்றியுள்ளார் முஹம்மது. இப்படிப்பட்டவர் எப்படி உண்மையான தேவனின் உண்மை நபியாக இருக்கமுடியும்?[41]</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">42. தீய கனவுகள் கண்டால் இடப்பக்கத்தில் எச்சில் துப்புங்கள், அப்போது தீங்கு வராது</b></p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">முஸ்லிம்களுக்கு தீய கனவுகள் வந்தால், தங்கள் இடப்பக்கத்தில் எச்சில் துப்பவேண்டுமாம், அதன் பிறகு அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோரவேண்டுமாம். அப்போது அவர்களுக்கு தீய கனவினால் எந்த ஒரு தீங்கும் வராதாம். எச்சில் துப்பினால், எப்படி தீய சக்திகள் செயலிழக்கும்? அல்லாஹ்விடம் வேண்டிக்கொள்வது நல்லது தான். ஆனால், எச்சில் துப்புவது என்பது மூடப்பழக்கமாகும். கனவுகளுக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம், நல்ல கனவும் வரும் தீய கனவும் வரும். இடப்பக்கம் எச்சில் துப்பிவிட்டால் தீமை வராதா? இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகளைச் சொல்லி மக்களை மயக்கிய முஹம்மது எப்படி நபியாக இருக்கமுடியும்? எப்படி மக்களை நல்வழிப்படுத்தும் தீர்க்கதரிசியாக இருக்கமுடியும்? இவர் மக்களை தன் கட்டுக்கதைகளால் மயக்கும் நபராக இருக்கிறார். இவரை நம்பினால், நாமும் நம் படுக்கையின் இடப்பக்கத்தை அவ்வப்போது எச்சிலால் நிரப்பவேண்டியது தான். [42]</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">43. வாயில் தண்ணீரை ஊற்றி மற்றவர்கள் முகத்தில் உமிழும் நபி</b></p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">வாயில் தண்ணீரை ஊற்றி அதனை அப்படியே மற்றவர்கள் மீது உமிழ்வதை முஹம்மது செய்துள்ளார். மக்கள் தம்மை அதிகமாக மதிக்கிறார்கள் எனவே எதைச் செய்தாலும் அதனை ஆசீர்வாதமாக நினைப்பார்கள் என்ற எண்ணத்தில், இப்படி முஹம்மது மற்றவர்கள் மீது உமிழ்ந்து உள்ளார். இப்படி இவரிடமிருந்து எச்சில் தண்ணீர் உமிழப்பட்டால், அது "பரக்கத்" ஆசீர்வாதம் ஆகும் என்ற பொய்யை இவர் சொல்லியுள்ளார். மேலும் அவர் உளூ செய்தபின்னர் மீதமிருக்கும் தண்ணீருக்காக மக்கள் சண்டைப்போடுவதை இவர் தடுக்கவில்லை. தற்கால சாமியார்கள் எப்படியெல்லாம் பக்தர்களை கேவலப்படுத்துகிறார்களோ, தகாத செயல்களை செய்யச் சொல்கிறார்களோ, அதே போல இவரும் நடந்துக்கொண்டுள்ளார். இப்படிப்பட்ட கீழ்தரமாக நடந்துக்கொண்டவரை கிறிஸ்தவர்கள் எப்படி நபி என்று நம்புவார்கள். உன்னத தேவகுமாரன் இயேசுக் கிறிஸ்து பூமியில் இருக்கும் போது, சீடர்களின் கால்களைக் கழுவினார், தன் கால்கள் கழுவிய தண்ணீரை சீடர்களுக்கு குடிக்கக்கொடுக்கவில்லை. [43]</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">44. முஹம்மதுவின் சளி, நபித்தோழர்களுக்கு ஃபேர் அண்ட் லௌலி (Fair and Lovely)</b></p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">முஹம்மது தன் தோழர்களை எந்த அளவிற்கு கீழ்தரமாக நடத்தியுள்ளார் என்று பாருங்கள். முஹம்மத்து சளியை துப்பினால், அதனை தன் தோழர்கள் கையில் பிடித்துக்கொண்டு, தங்கள் முகத்தில் ஃபேர் அண்ட் லௌலி போல தேய்த்துக்கொள்வார்களாம். தங்கள் உடலில் பூசிக்கொள்வார்களாம். இதனையெல்லாம் கண்டு உள்ளுக்குள் முஹம்மது மகிழ்ந்து இருந்திருப்பார். ஹதீஸ்கள் இப்படி முஹம்மதுவின் சளியை முகத்தில் பூசிக்கொள்வது அவரை கண்ணியப்படுத்துவது ஆகும் என்றுச் சொல்கிறது. அற்ப விஷயங்களுக்கெல்லாம் மக்களை கண்டிக்கும் இவர், இப்படி ஆரோக்கியமற்ற செயலைச் செய்யும் இவர்களை தடை செய்யக்கூடாதா? அய்யோ பரிதாபம், எவ்வளவு கீழ்தரமாக மக்கள் நடத்தப்பட்டுள்ளார்கள். மத விஷயத்தில் மக்கள் எவ்வளவு கீழ்தரமாக இறங்கிவிடுகின்றார்கள். எதற்கு எடுத்தாலும் குர்-ஆனில் விஞ்ஞானம் என்றுச் சொல்லும் முஸ்லிம்கள், முஹம்மதுவின் சளிப் பற்றி என்ன விஞ்ஞான அற்புதத்தைச் சொல்வார்கள்? கர்த்தருக்கு நன்றிச் சொல்லவேண்டும், ஏனென்றால், பைபிளின் எந்த தீர்க்கதரிசியும் இப்படி மக்களை கீழ்தரமாக நடத்தவில்லை. முஹம்மதுவை பின்பற்றினால், நாமும் இப்படி செய்யவேண்டி வரும் போல இருக்கிறது. நபித்தோழர்களுக்கு எங்கள் பரிதாபங்கள் உரித்தாகுக. [44]</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">45. 50 வயது முதியவரின் கனவில், 6 வயது சிறுமியை மனைவியாக காட்டிய இறைவன்</b></p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">முஹம்மது தமக்கு 50 வயதாகும் போது 6 வயது ஆயிஷாவை திருமணம் செய்துக்கொண்டார். முஹம்மதுவின் கனவில் ஒரு தூதன் ஆயிஷா அவர்களை பட்டுத்துணியினால் சுற்றி கொண்டுவந்தாராம், இவள் உங்கள் மனைவி என்றுச் சொன்னாராம். பட்டுத் துணியை விலக்கிப்பார்த்த போது, அது ஆயிஷா என்று முஹம்மது கண்டுக்கொண்டாராம். இதனால் தான், அபூ பக்கரிடம் உங்கள் மகளை திருமணம் செய்துக்கொள்கிறேன் என்று முஹம்மது கூறி, அபூ பக்கரை சமாதானப்படுத்தி திருமணம் செய்துக்கொண்டார். ஒரு கிழவனுக்கு ஒரு பேத்தி வயதில் இருக்கும் ஒரு சிறுமியை உண்மையான இறைவன் கனவில் காட்டுவானா? இது கேவலம் இல்லையா? உண்மையாகவே, அல்லாஹ் கனவில் காட்டினாலும், ஒரு நல்ல தீர்க்கதரிசி என்ன சொல்லவேண்டும்? எனக்கும் அந்த சிறுமிக்கும் இடையே 45 ஆண்டுகள் இடைவெளி உள்ளது, எனவே இப்படி திருமணம்செய்வது கீழ்தரமானது, என்னால் முடியாது என்றுச் சொல்லவேண்டாமா? சில ஆண்டுகளில் நான் மரித்துவிட்டால், இந்த சிறுமி விதவையாகிவிடுவாளே என்றுச் சொல்லி மறுத்து இருக்கவேண்டும். ஆனால், முஹம்மதுவோ ஆயிஷாவை 6 வயதிலே திருமணம் செய்துக்கொண்டு, ஆயிஷா அவர்களுக்கு 18 வயது ஆகும் போது மரித்தும் விட்டார். ஆயிஷா யாரையும் திருமணம் செய்துக்கொள்ளாமல், தன்னுடைய 68வது வயதில் மரித்தார்கள், 50 ஆண்டுகள் விதவையாகவே வாழ்நாளை கடத்தினார்கள் ஆயிஷா. இவரை ஒரு தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கனவிலும் நினைக்கமாட்டார்கள். [45] </p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">46. "தற்காலிக திருமணம் (Temporary Marriage) " என்ற சீர்கேட்டை அனுமதித்த முஹம்மது</b></p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">திருமணத்தின் முக்கியத்துவத்தைக் கருதி, "திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றது" என்று நாம் பொதுவாக சொல்லுவோம். ஆனால், முஹம்மதுவோ தற்காலிக திருமணம் என்ற பெயரில் ஒரு சீர்க்கேட்டை சட்டமாக அனுமதித்துள்ளார். அதாவது ஒரு மணி நேரம், அல்லது ஒரு நாள் அல்லது ஒரு மாதம் வரையில் ஒரு ஆணும் பெண்ணும் கணவன் மனைவியாக வாழ்வதை இவர் அனுமதித்துள்ளார். இதனை உலக மக்கள் விபச்சாரம் என்றுச் சொல்வார்கள். இதற்கு ஆதாரமாக குர்-ஆன் 5:87ம் வசனத்தையும் சொல்லியுள்ளார். இவ்வசனம் இதனை பரிசுத்தமான செயல் என்றும் கூறுகிறது. முஹம்மதுவோடு இருந்த மக்கள் இவரிடம் வந்து, எங்கள் மனைவிகள் தூரமாக இருக்கிறார்கள், நாங்கள் என்ன செய்ய என்று கேட்டபோது, தற்கால திருமணம் செய்துக்கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறியுள்ளார். இந்த செயலை இன்றும் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் பின்பற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இன்று இது கேவலமான செயல் என்று எண்ணி சுன்னி முஸ்லிம்கள் பின்பற்றாவிட்டாலும், குர்-ஆன் 5:87 இன்னும் இரத்து செய்யப்படாமல் இருக்கிறது. விபச்சாரத்திற்கு வேறு ஒருபெயர் சூட்டிவிட்டால், அது நியாயமானதாக மாறிவிடுமா? இப்படிப்பட்ட மார்க்கத்தைக் கொண்டுவந்தவரை கிறிஸ்தவர்கள் எப்படி ஒரு நல்ல நபி என்று நம்புவார்கள்? இது அறுவறுப்பான செயலாகும்.[46]</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">47. கல் முஸ்லிமுக்கு நண்பன் - முஸ்லிமுக்கு கல் உதவுமாம், யூதனை காட்டிக்கொடுக்குமாம்</b></p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">இனவெறியை முஸ்லிம்களின் உள்ளங்களில் அளவில்லாமல் ஊற்றிவிட்டார் முஹம்மது. முஸ்லிம்கள் யூதர்களுடன் போரிடாதவரை இறுதி நாள் வராதாம். எந்த அளவிற்கென்றால், கல்லின் பின்னால் யூதன் ஒருவன் ஒளிந்துக்கொண்டு இருப்பானாம். அந்தக் கல் "முஸ்லிமே, இதோ என் பின்னே ஒரு யூதன் ஒளிந்துக்கொண்டு இருக்கிறான், அவனை கொன்றுவிடு" என்று கூறுமாம். இப்படி முஸ்லிம்களுக்கும் யூதர்களுக்கும் இடையே வெறுப்பை உண்டாக்கியவர் எப்படி பைபிளின் தேவன் அனுப்பிய தீர்க்கதரிசியாக இருப்பார்? மேலும் கல் பேசுகிறது, யூதனைக் காட்டிக்கொடுக்கிறது என்று கட்டுக்கதைகளைச் சொல்லி, முஸ்லிம்களை குதூகலமாக்கியுள்ளார் முஹம்மது. மக்களிடையே சமாதானத்தை உண்டாக்காமல் வெறுப்பையும், சண்டை மனப்பான்மையையும் உண்டாக்கியவர் கள்ளத்தீர்க்கதரியாவார்.[47]</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">48. தாடிக்கும் தலைமுடிக்கும் சாயமிட்டு யூதர்களுக்கு மாறு செய்யுங்கள்</b></p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">யூதர்களும், கிறிஸ்தவர்களும் தங்கள் தாடிகளுக்கும், தலைமுடிக்கும் சாயம் இடுவதில்லையாம், எனவே அவர்களுக்கு எதிராக நடந்துக்கொள்ளும் விதமாக, முஸ்லிம்கள் தங்கள் தாடிகளுக்கும், தலைமுடிக்கும் சாயம் போட்டுக்கொள்ளும் படி முஹம்மது அறிவுரை தருகின்றார். இதனால் தான் இன்று நாம் பார்க்கும் போது அனேக இஸ்லாமியர்கள் தங்கள் தாடிகளுக்கு மறுதாணி போட்டுக்கொண்டு, சிவப்பாக தங்கள் தாடிகளையும், தலைமுடிகளையும் மாற்றிக்கொள்கிறார்கள். இதன் மூலம் நம்மோடு வாழும் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நாங்கள் நடந்துக்கொள்கிறோம் என்று மறைமுகமாக காட்டிக்கொள்கிறார்கள். ஒரு சமுதாயத்தின் ஆன்மீக தலைவர் இப்படியா மக்களுக்கு அறிவுரைச் சொல்வது? முஹம்மதுவின் இந்தச் செயல் மிகவும் கேவலமாக இருக்கிறது. மக்களை அன்பினால் ஒன்று சேர்ப்பதை விட்டுவிட்டு, இப்படி வெறுப்புணர்வை உண்டாக்குவது ஒரு நபிக்கு தகுமா? இவரையா கிறிஸ்தவர்கள் தீர்க்கதரிசி என்று நம்பவேண்டும்? இப்படிப்பட்ட விவரங்களை தங்கள் இஸ்லாமிய நூல்களில் வைத்துக்கொண்டா முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களுக்கு இஸ்லாம் பற்றி சொல்ல முன்வருகிறார்கள்? முஸ்லிம்கள் தங்கள் தாடிகளை சிகப்பாக மாற்றிக்கொண்டு என்னத்தை சாதித்துவிட்டார்கள்? முஸ்லிம்களின் மனதில் விஷத்தை கக்கிவிட்டுச் சென்றுள்ளார் முஹம்மது இவர் நிச்சயமாக தீர்க்கதரிசியாக இருக்கமுடியாது. [48]</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">49. சூனியம் வைக்கப்பட்டவர் எப்படி தீர்க்கதரிசியாக இருக்கமுடியும்?</b></p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">முஹம்மதுவிற்கு சூனியம் செய்யப்பட்டதாக அனேக ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் கூறுகின்றன. ஒரு தீர்க்கதரிசிக்கு மற்றவர்கள் சூனியம் வைக்கமுடியுமா? பைபிளின் தரத்தில் பார்த்தால் இப்படி நடக்க வாய்ப்பு இல்லை. முஹம்மது உண்மையான இறைவனாகிய பைபிளின் யெகோவா தேவனின் தீர்க்கதரிசியாக இருந்திருந்தால், நிச்சயமாக தேவன் அவரை சூனியத்தில் அகப்படாமல் காப்பாற்றி இருந்திருப்பார். முஹம்மது ஒரு போலியான தெய்வமாகிய அல்லாஹ்வின் தீர்க்கதரிசியாக இருந்தபடியினால்,அவருக்கு சூனியம் வைக்கமுடிந்தது. இப்படிப்பட்டவர் எப்படி உண்மை தீர்க்கதரிசியாக இருக்கமுடியும்?[49]</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">50. நின்று தொழுதல், உட்கார்ந்து தொழுதல் மற்றும் படுத்துக்கொண்டு தொழுதல் - பலன்கள் என்ன?</b></p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">முஹம்மதுவைப் பொறுத்தமட்டில், அல்லாஹ்வை தொழுவது என்பது முஸ்லிம் அல்லாஹ்விடம் செய்யும் வியாபாரமாகும். அல்லாஹ்வும் முஸ்லிமும் ஒப்பந்தம் செய்கிறார்கள், அதாவது நீ இப்படி தொழுதால், உனக்கு இத்தனை நன்மைகளை உன் வங்கி கணக்கில் சேர்ப்பேன், நீ வேறுமாதிரி தொழுதால், உன் வங்கிக்கணக்கில் குறைவான நன்மைகளைச் சேர்ப்பேன் என்று ஒரு வியாபாரம் நடக்கிறது. ஒரு முறை மூல வியாதியுள்ள ஒருவர் வந்து தான் உட்கார்ந்து தொழுவது பற்றி கேட்டார், அதற்கு முஹம்மது "நின்று தொழுதால் அது சிறந்ததாகும். உட்கார்ந்து தொழுதால் நின்று தொழுபவரின் கூலியில் பாதியே அவருக்கு உண்டு. படுத்துத் தொழுதால் உட்கார்ந்து தொழுபவரின் கூலியில் பாதியே அவருக்கு உண்டு" என்று பதில் அளித்தார். இறைவனை தொழுவது என்பது இயேசு கூறியபடி, முழு மனதுடன் மகிழ்ச்சியோடு செய்யும் ஒரு செயல் ஆகும். இதனை முழு மனதுடன் செய்யவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். இதற்கெல்லாம் இத்தனை நன்மைகள் என்று கணக்கு வழக்கு இல்லை. உண்மையான இறைவன் முஹம்மது சொன்னதுபோல செய்வாரா? தனக்கு வியாதி இருப்பதினால், அல்லாஹ்வை உட்கார்ந்துக்கொண்டு தொழும் முஸ்லிம் குறைவான நன்மைகளை பெறவேண்டுமா? இது அநியாயம் இல்லையா? இப்படியெல்லாம் ஒரு தீர்க்கதரிசி சொல்லமுடியுமா? ஓ.. முஹம்மது கள்ளத் தீர்க்கதரிசி என்பதற்கு ஆதாரங்கள் அடுக்கடுக்காக குவிகின்றனவே! இவரையா கிறிஸ்தவர்கள் தீர்க்கதரிசி என்று நம்புவார்கள்? நிச்சயமாக இல்லை, இவர் ஒரு கள்ளத்தீர்க்கதரிசி தான், இதில் சந்தேகமில்லை.[50]</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><h3>அடிக்குறிப்புக்கள்:</h3></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"> அனைத்து குர்-ஆன் வசனங்கள் "முஹம்மது ஜான்" குர்-ஆன் தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டதாகும்.</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"> <b style="color:rgb(0,0,255)">[41] ஸஹீஹ் புகாரி 3583</b></p></div><div style="font-size:medium"></div> <div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"> ஸஹீஹ் புகாரி 3583. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்</p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"> நபி(ஸல்) அவர்கள் (பள்ளிவாசலில் தூணாக இருந்த) ஒரு பேரீச்ச மரத்தின் அடிப்பகுதியின் மீது சாய்ந்தபடி உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் (மிம்பர்) உரைமேடையை அமைத்த பின்னால் அதற்கு மாறிவிட்டார்கள். எனவே, (நபி-ஸல்- அவர்கள் தன்னைப் பயன்படுத்தாததால் வருத்தப்பட்டு) அந்த மரம் ஏக்கத்துடன் முனகியது. உடனே, நபி(ஸல்) அவர்கள் அதனிடம் சென்று (அதை அமைதிப்படுத்துவதற்காக) அதன் மீது தன் கையை வைத்து (பரிவுடன்) வருடிக் கொடுத்தார்கள்.</p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">மேலும், இரண்டு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் இது அறிவிக்கப்பட்டுள்ளது. Volume :4 Book :61</p></div><div style="font-size:medium"> </div> <div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">[42] ஸஹீஹ் புகாரி எண் 3292:</b></p></div><div style="font-size:medium"> </div> <div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">3292. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:</p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"> நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும்; கெட்ட (அச்சுறுத்தும்) கனவுகள் ஷைத்தானிடமிருந்து வருவனவாகும். உங்களில் எவரேனும் அச்சுறுத்தும் தீய கனவைக் கண்டால் அவர் தன் இடப் பக்கத்தில் எச்சில் துப்பட்டும்; அல்லாஹ்விடம் அக்கனவின் தீங்கிலிருந்து பாதுகாப்புக் கோராட்டும். ஏனெனில், (இப்படிச் செய்தால்) அது அவருக்குத் தீங்கு செய்ய முடியாது. என கதாதா(ரலி) அறிவித்தார். Volume :3 Book :59</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">[43] ஸஹீஹ் புகாரி எண்கள் 77, 6422, 189 & 196</b></p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">77. 'நான் ஐந்து வயது சிறுவனாக இருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் ஒரு வாளியிலிருந்து (தண்ணீரை எடுத்துத் தம் வாயில் வைத்து) என் முகத்தில் ஒரு முறை உமிழ்ந்ததை நான் (இப்போதும்) நினைவில் வைத்திருக்கிறேன்" என மஹ்மூது இப்னு ரபீவு(ரலி) கூறினார். Volume :1 Book :3</p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">6422. முஹ்மூத் இப்னு ரபீஉ(ரலி) அறிவித்தார்.</p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"> (நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் வீட்டுக்கு வந்த) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்கள் வீட்டிலிருந்து வாளி ஒன்றில் (ம்ணற்று) நீர் எடுத்து (தம் வாயில் ஊற்றி பரக்கத்திற்காக என் மீது) உமிழ்ந்தது எனக்கு நினைவுண்டு.15</p> </div><div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em">இதை இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) அறிவித்தார். Volume :7 Book :81</p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"> 189. தாம் குழந்தையாக இருந்தபோது தம் வீட்டிலுள்ள கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து அதை நபி(ஸல்) அவர்கள் தங்களின் முகத்தில் உமிழ்ந்ததாக மஹ்மூத் இப்னு ரபீய்(ரலி) என்னிடம் கூறினார்கள்" என இப்னுஷிஹாப் அறிவித்தார்.</p> </div> <div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">"நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்தால் அவர்கள் மீதி வைக்கிற தண்ணீரை எடுத்துக் கொள்வதில் ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக் கொள்வார்கள்" என்று உர்வா என்பவர் மிஸ்வர் என்பவர் வழியாகவும் மற்ற ஒருவர் வழியாகவும் அறிவித்தார். இவ்விருவரும் ஒருவர் மற்றவரை மெய்ப்பிக்கிறார்கள். Volume :1 Book :4</p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">196. 'நபி(ஸல்) அவர்கள் தண்ணீர் உள்ள ஒரு பாத்திரத்தைக் கொண்டு வரச் சொல்லி அதில் தங்களின் இரண்டு கைகளையும் முகத்தையும் கழுவிவிட்டு அதில் உமிழ்ந்தார்கள்" என அபூ மூஸா(ரலி) அறிவித்தார். Volume :1 Book :4</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">[44] ஸஹீஹ் புகாரி எண்கள்: 2731 & 2732</b></p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">. . . .அல்லாஹ்வின் மீதாணையாக! நபி(ஸல்) அவர்கள் எப்போது (தொண்டையைச் செருமி) சளி துப்பினாலும், உடனே அதை அவர்களின் தோழர்களில் ஒருவர், தன் கையில் பிடித்துத் தன் முகத்திலும், மேனியிலும் தேய்த்துக் கொள்வார். நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்குக் கட்டளையிட்டால் அவர்கள் உடனே அதை நிறைவேற்றிட போட்டி போட்டுக் கொண்டு ஒருவரையொருவர் முந்திக் கொள்வார்கள். நபியவர்கள் உளூச் செய்யும்போது, அவர்கள் உளூச் செய்து எஞ்சிய தண்ணீரைப் பிடித்து (தங்கள் மேனியில் தேய்த்து)க் கொள்வதற்காக ஒருவரோடொருவர் சண்டை போடுமளவிற்குச் செல்வார்கள். . . . . . அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதின் தோழர்கள் முஹம்மத்து அளிக்கிற கண்ணியத்தைப் போல் எந்த அரசருக்கும் அவரின் தோழர்கள் கண்ணியம் அளிப்பதை நான் பார்த்ததேயில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் சளியைத் துப்பினால் அதை அவரின் தோழர்களில் ஒருவர் தம் கையில் ஏந்திக் கொள்கிறார். அதை அவர் தம் முகத்திலும், மேனியிலும் தேய்த்துக் கொள்கிறார். . . </p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">. . . </p></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">[45] ஸஹீஹ் புகாரி எண்கள் 5125, 7011, 7012 & 5078</b></p></div><div style="font-size:medium"></div> <div style="font-size:medium"> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">5125. ஆயிஷா(ரலி) அறிவித்தார் </p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"> என்னிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இரண்டு முறை உன்னை நான் கனவில் கண்டுள்ளேன். ஒரு வானவர் உன்னைப் பட்டுத் துணியொன்றில் எடுத்துச் செல்கிறார். அப்போது அவர், 'இவர் உங்கள் (வருங்கால) மனைவி'' என்று கூறினார். உடனே நான் அந்தப் பட்டுத் துணியை விலக்கிப் பார்த்தேன். அதில் இருந்தது நீதான். அப்போது நான் (என் மனத்திற்குள்) 'இக்கனவு அல்லாஹ்வின் தரப்பிலிருந்து வந்ததாயின், இதனை அல்லாஹ் நனவாக்குவான்'' என்று சொல்லிக்கொண்டேன். Volume :5 Book :67</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">[46] ஸஹீஹ் புகாரி எண் 5075, 5116, 5117, 5118 & 5119 & குர்-ஆன் 5:87</b></p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">5075. கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரஹ்) அறிவித்தார் </p></div><div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em">அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) 'நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் ஓர் அறப்போரில் கலந்து கொண்டிருந்தோம். அப்போது எங்களுடன் (எங்கள் துணைவியரோ, வேறு பெண்களை மணந்துகொள்ளத் தேவையான செல்வமோ) ஏதும் இருக்கவில்லை. எனவே நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், '(ஆண்மை நீக்கம் செய்துகொள்ள) நாங்கள் காயடித்துக் கொள்ளலாமா?' என்று கேட்டோம். அவ்வாறு செய்யவேண்டாமென நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்தார்கள். அதன் பின்னர் ஆடைக்கு பதிலாகப் பெண்களை மணந்துகொள்ள எங்களுக்கு அனுமதியளித்தார்கள்'' என்று கூறிவிட்டு, பின்வரும் வசனத்தை அன்னார் எங்களுக்கு ஓதிக்காட்டினார்கள்: </p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்துள்ள தூய்மையான பொருட்களை நீங்கள் விலக்கிக் கொள்ளாதீர்கள். மேலும், நீங்கள் வரம்புமீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுவோரை நேசிப்பதில்லை. (திருக்குர்ஆன் 05:87) Volume :5 Book :67</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">குர்-ஆன் 5:87</p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"> 5:87. முஃமின்களே! அல்லாஹ் உங்களுக்கு ஹலாலாக்கி (ஆகுமாக்கி)யுள்ள, பரிசுத்தமான பொருட்களை ஹராமானவையாக (விலக்கப்பட்டவையாக) ஆக்கிக் கொள்ளாதீர்கள்; இன்னும் வரம்பு மீறியும் செல்லாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">[47] ஸஹீஹ் புகாரி 2926 & 3593</b></p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">2926. நபி(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். </p></div><div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em">நீங்கள் யூதர்களுடன் போரிடாத வரை இறுதி நாள் வராது. எந்த அளவிற்கென்றால் கல்லின் பின்னால் யூதன் ஒருவன் (ஒளிந்து கொண்டு) இருப்பான். அந்தக் கல், 'முஸ்லிமே! இதோ, என் பின்னே ஒரு யூதன் (ஒளிந்து கொண்டு) இருக்கிறான். அவனை நீ கொன்று விடு" என்று கூறும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Volume :3 Book :56</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">3593. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். </p></div><div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em">யூதர்கள் உங்களுடன் போர் புரிவார்கள். அவர்களின் மீது (போரில்) உங்களுக்கு வெற்றியளிக்கப்பட்டு ஆதிக்கம் வழங்கப்படும். எந்த அளவுக்கென்றால், கல் கூட, 'முஸ்லிமே! இதோ, என் பின்னால் யூதன் ஒருவன் (ஒளிந்து கொண்டு) இருக்கிறான். அவனைக் கொன்றுவிடு" என்று கூறும். Volume :4 Book :61</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">[48] ஸஹீஹ் புகாரி 3462 & 5899</b></p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">3462. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: </p></div><div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em">யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தம் தாடிகளுக்கும் தலைமுடிக்கும்) சாயமிட்டுக் கொள்வதில்லை. எனவே, நீங்கள் (அவற்றிற்குக் கருப்பு அல்லாத சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்யுங்கள். என அபூ ஹுரைரா(ரலி) கூறினார். Volume :4 Book :60</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">5899. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' </p></div><div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em">யூதர்களும் கிறிஸ்தவர்களும் (முடிகளுக்குச்) சாயமிடுவதில்லை; எனவே, நீங்கள் (முடிகளுக்குச் சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்தார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Volume :6 Book :77</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">[49] சஹீஹ் புகாரி 6063, 3175, 3268. & 5765</b></p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">6063. ஆயிஷா(ரலி) அறிவித்தார் </p></div><div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em">நபி(ஸல்) அவர்களுக்கு (சூனியம் செய்யப்பட்டதால்) அவர்கள் இன்னின்னவாறு நடந்துகொண்டார்கள். அவர்கள் தம் வீட்டாரிடம் செல்லாமலேயே சென்றுவந்துவிட்டதாகப் பிரமையூட்டப்பட்டார்கள். </p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">அவர்கள் ஒரு நாள் என்னிடம், 'ஆயிஷா! நான் எந்த விவகாரத்தில் தெளிவைத் தரும்படி அல்லாஹ்விடம் கேட்டுக்கொண்டிருந்தேனோ அதில் அவன் எனக்குத் தெளிவை அளித்துவிட்டான். (நான் உறங்கிக் கொண்டிருந்தபோது கனவில் வானவர்கள்) இரண்டு பேர் என்னிடம் வந்தனர். அவர்களில் ஒருவர் என் கால்மாட்டிலும் மற்றவர் என்னுடைய தலைமாட்டிலும் அமர்ந்தனர். அப்போது என் கால்மாட்டில் அமர்ந்திருந்தவர் என் தலைமாட்டில் அமர்ந்திருந்தவரிடம் (என்னைக் காட்டி), 'இந்த மனிதரின் நிலை என்ன?' என்று கேட்க, மற்றவர், 'இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது' என்று பதிலளித்தார். முதலாமவர், 'இவருக்குச் சூனியம் வைத்தவர் யார்?' என்றுகேட்க, மற்றவர், 'லபீத் இப்னு அஃஸம்' என்று பதிலளித்தார். முதலாமவர், 'எதில் (சூனியம் வைக்கப்பட்டுள்ளது)?' என்று கேட்க, மற்றவர், ஆண் பேரீச்சம் பாளையின் உறை, (தலைவாரும்) சீப்பு, சிக்குமுடி ஆகியவற்றில் (சூனியம்) செய்யப்பட்டு 'தர்வான்' (குலத்தாரின்) கிணற்றில் ஒரு பாறைக்கடியில் வைக்கப்பட்டுள்ளது' என்று பதிலளித்தார். </p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">எனவே, நபி(ஸல்) அவர்கள் (தம் தோழர்கள் சிலருடன் அந்தக் கிணற்றுக்கு) வந்து (பார்த்துவிட்டு), 'இந்தக் கிணறுதான் எனக்குக் (கனவில்) காட்டப்பட்டது. அந்தக் கிணற்றினைச் சுற்றியிருந்த பேரீச்சம் மரங்களின் தலைகள் ஷைத்தான்களின் தலைகளைப் போன்றிருந்தன. அந்தக் கிணற்றின் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்றிருந்தது' என்று கூறினார்கள். </p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட அது வெளியே எடுக்கப்பட்டது. நான், 'இறைத்தூதர் அவர்களே! அ(ந்தப் பாளை உறை)தனைப் பிரித்துப் பார்க்கவில்லையா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் </p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">'அல்லாஹ் என்னைக் குணப்படுத்திவிட்டான். நானோ (அதைப் பிரித்துக் காட்டுவதால்) மக்களுக்கெதிராகத் வன்மத்தைத் தூண்டி விடுவதை அஞ்சுகிறேன்' என்று கூறினார்கள். (நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைத்த) லபீத் இப்னு அஃஸம், பனூ ஸுரைக் குலத்தாரிலுள்ள ஒருவன் ஆவான். (அவன்) யூதர்களின் நட்புக் குலத்தவன் ஆவான். Volume :6 Book :78</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">3175. ஆயிஷா(ரலி) அறிவித்தார். </p></div><div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em">நபி(ஸல்) அவர்களுக்கு (ஒரு குறுகிய காலத்திற்கு) சூனியம் வைக்கப்பட்டது. அதன் வாயிலாக, தாம் செய்யாத ஒரு செயலைத் தாம் செய்திருப்பதாக அவர்கள் எண்ணிக் கொள்ளும்படி அவர்களுக்கு பிரமையூட்டப்பட்டது. Volume :3 Book :58</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">3268. ஆயிஷா(ரலி) அறிவித்தார். </p></div><div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em">நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது. எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஒரு செயலைச் செய்யாமலிருக்க, அதைச் செய்தது போன்று அவர்களுக்கு பிரமையூட்டப்பட்டது. இறுதியில் ஒரு நாள், அவர்கள் பிரார்த்தனை செய்த வண்ணமிருந்தார்கள். பிறகு சொன்னார்கள்; 'என் (மீது செய்யப்பட்டுள்ள சூனியத்திற்கான) நிவாரணம் எதில் உள்ளதோ அதை எனக்கு அல்லாஹ் அறிவித்துவிட்டதை நீ அறிவாயாக? என்னிடம் (கனவில்) இரண்டு பேர் (இரண்டு வானவர்களான ஜிப்ரீலும், மீக்காயிலும்) வந்தனர். அவர்களில் ஒருவர் (ஜிப்ரீல்) என் தலைமாட்டில் அமர்ந்தார். மற்றொருவர் (மீக்காயில்) என்னுடைய கால்மாட்டில் அமர்ந்தார். ஒருவர் மற்றொருவரிடம் (மீக்காயில் ஜிப்ரீலிடம்), 'இந்த மனிதரைப் பீடித்துள்ள நோய் என்ன?' என்று கேட்டார். மற்றொருவர் (ஜிப்ரீல்), 'இவருக்கு சூனியம் வைக்கப்பட்டுள்ளது" என்று பதிலளித்தார். அதற்கு அவர், 'இவருக்கு சூனியம் வைத்தது யார்?' என்று கேட்க, (ஜிப்ரீல்) அவர்கள், 'லபீத் இப்னு அஃஸம் (என்னும் யூதன்)" என்று பதிலளித்தார். '(அவன் சூனியம் வைத்தது) எதில்?' என்று அவர் (மீக்காயில்) கேட்க அதற்கு, 'சீப்பிலும், (இவரின்) முடியிலும், ஆண் (பேரீச்சம்) பாளையின் உறையிலும்" என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். அதற்கு அவர், 'அது எங்கே இருக்கிறது" என்று கேட்க, '(பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) 'தர்வான்' எனும் கிணற்றில்" என்று பதிலளித்தார்கள். </p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">(இதைச் சொல்லி முடித்த) பிறகு, நபி(ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றை நோக்கிப் புறப்பட்டார்கள்; பிறகு திரும்பி வந்தார்கள். திரும்பி வந்தபோது என்னிடம், 'அந்தக் கிணற்றிலிருக்கும் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போல் உள்ளன" என்று கூறினார்கள். நான், 'அதைத் தாங்கள் வெளியே எடுத்தீர்களா" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'இல்லை. என்னை அல்லாஹ் குணப்படுத்திவிட்டான். (அதை வெளியே எடுத்தால்) அது மக்களிடையே (சூனியக் கலை பரவக் காரணமாகி) குழப்பத்தைக் கிளப்பி விடும் என்று நான் அஞ்சினேன்" என்று பதிலளித்தார்கள். பிறகு, அந்தக் கிணறு தூர்க்கப்பட்டுவிட்டது.</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">5765. ஆயிஷா(ரலி) அறிவித்தார் </p></div><div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em">இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது. அதையடுத்து அவர்கள் தம் துணைவியரிடம் செல்லாமலேயே அவர்களிடம் சென்று வருவதாக நினைக்கலானார்கள். </p></div><div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em">அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார்: அவ்வாறிருந்தால் அது சூனியத்திலேயே கடுமையானதாகும். </p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"> (ஒரு நாள்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆயிஷா! (விஷயம்) தெரியுமா? நான் எந்த விஷயத்தில் அல்லாஹ்விடம் தெளிவைத் தரும்படி கேட்டுக் கொண்டிருந்தேனோ, அந்த விஷயத்தில் அல்லாஹ் எனக்குத் தெளிவை வழங்கிவிட்டான். (கனவில் வானவர்கள்) இரண்டு பேர் என்னிடம் வந்து, ஒருவர் என் தலைமாட்டிலும் இன்னொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். என் தலைமாட்டில் இருந்தவர் மற்றொருவரிடம், 'இந்த மனிதரின் நிலையென்ன?' என்று கேட்டார். மற்றவர், 'யூதர்களின் நட்புக்குலமான 'பனூ ஸுரைக்' குலத்தைச் சேர்ந்த லபீத் இப்னு அஃஸம் என்பவர். </p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">இவர் நயவஞ்சகராக இருந்தார்' என்று பதிலளித்தார். அவர், 'எதில் (சூனியம் வைக்கப்பட்டுள்ளது?)' என்று கேட்க, மற்றவர், 'சீப்பிலும் சிக்கு முடியிலும்' என்று பதிலளித்தார். அவர் 'எங்கே (சூனியம் வைக்கப்பட்டுள்ளது)?' என்று கேட்க, மற்றவர், 'ஆண் பேரீச்சம் பாளையின் உறையில் 'தர்வான்' குலத்தாரின் கிணற்றிலுள்ள கல் ஒன்றின் அடியில் வைக்கப்பட்டுள்ளது' என்று பதிலளித்தார். </p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">பிறகு நபி(ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றுக்குச் சென்று அ(ந்தப் பாளை உறை)தனை வெளியே எடுத்தார்கள். பிறகு (என்னிடம் திரும்பி வந்த) நபி(ஸல்) அவர்கள், 'இதுதான் எனக்குக் (கனவில்) காட்டப்பட்ட கிணறு. இதன் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்று (கலங்கலாக) உள்ளது. இதன் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போன்று உள்ளன' என்று சொல்லிவிட்டுப் பிறகு 'அந்தப் பேரீச்சம் பாளை உறை வெளியே எடுக்கப்பட்டது' என்றும் கூறினார்கள். </p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">நான், 'தாங்கள் (பாளை உறையை) ஏன் உடைத்துக காட்டக் கூடாது?' எனக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் எனக்கு (இந்த சூனியத்திலிருந்து) நிவாரணம் அளித்துவிட்டான். (சூனியப் பொருளைத் திறந்துகாட்டி) மக்களில் எவரையும் குழப்பத்தில் ஆழ்த்த நான் விரும்பவில்லை' என்று சொல்லிவிட்டார்கள். Volume :6 Book :76</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">[50] ஸஹீஹ் புகாரி எண்கள் 1115 & 1116</b></p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">1115. இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவித்தார். </p></div><div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em">நான் மூல வியாதி உடையவனாக இருந்ததால் நபி(ஸல்) அவர்களிடம் உட்கார்ந்து தொழுவது பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள் 'நின்று தொழுதால் அது சிறந்ததாகும். உட்கார்ந்து தொழுதால் நின்று தொழுபவரின் கூலியில் பாதியே அவருக்கு உண்டு. படுத்துத் தொழுதால் உட்கார்ந்து தொழுபவரின் கூலியில் பாதியே அவருக்கு உண்டு" என்று விடையளித்தார்கள். Volume :1 Book :18</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">1116. இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவித்தார். </p></div><div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em">நான் மூல வியாதி உடையவனாக இருந்தால் நபி(ஸல்) அவர்களிடம் உட்கார்ந்து தொழுவது பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள் 'நின்று தொழுதால் அது சிறந்ததாகும். உட்கார்ந்து தொழுதால் நின்று தொழுபவரின் கூலியில் பாதியே அவருக்கு உண்டு. படுத்துக் தொழுதால் உட்கார்ந்து தொழுபவரின் கூலியின் பாதியே அவருக்கு உண்டு" என்று விடையளித்தார்கள். Volume :1 Book :18</p> <p style="text-align:justify;font-size:0.8em"><a href="http://www.answering-islam.org/tamil/authors/umar/101reasons_part6.html" title="Opens internal link in current window" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)" target="_blank">பாகம் 6ஐ படிக்க சொடுக்கவும்</a></p> <p style="text-align:justify;font-size:0.8em"><a href="http://www.answering-islam.org/tamil/authors/umar.html" title="Opens internal link in current window" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)" target="_blank">உமரின் இதர கட்டுரைகள்</a></p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div></div><font size="3"><a style="font-weight:bold;color:rgb(0,51,153)"></a></font><div style="font-size:medium"> </div></div><div style="font-size:medium;font-family:'Times New Roman'"> </div><div style="color:rgb(128,128,128);font-family:'Times New Roman';font-size:medium"><hr noshade> © Answering Islam, 1999 - 2013. All rights reserved.</div></div> <br><br>--<br> 2/08/2014 07:14:00 பிற்பகல் அன்று <a href="http://isakoran.blogspot.com/2014/02/5-101.html" target="_blank">ஈஸா குர்-ஆன் - Isa Koran</a> இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது</div><br></div> </div><br></div> உண்மை அடியான்http://www.blogger.com/profile/09397184116549088379noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8218179974271145217.post-52552141793973744442014-03-05T11:24:00.001+06:002014-03-05T11:24:29.502+06:00Fwd: [ஈஸா குர்-ஆன் - Isa Koran] பாகம் 4 - 101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?<div dir="ltr"><div class="gmail_quote"><div dir="ltr"><div class="gmail_quote"><div dir="ltr"><div style="font-family:'Times New Roman'"><div><div><h2 style="text-align:center;margin-left:auto;margin-right:auto"><span style="font-weight:normal"><font size="4">பாகம் 4</font></span><br> </h2></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"><span style="font-weight:bold;color:rgb(0,51,153)"><a href="http://isakoran.blogspot.in/2014/02/1-101.html" title="Opens internal link in current window" style="text-decoration:none;color:rgb(0,51,153)" target="_blank">பாகம் 1</a></span>, <span style="font-weight:bold;color:rgb(0,51,153)"><a href="http://isakoran.blogspot.in/2014/02/2-101.html" title="Opens internal link in current window" style="text-decoration:none;color:rgb(0,51,153)" target="_blank">பாகம் 2</a></span>, <a href="http://isakoran.blogspot.in/2014/02/3-101.html" title="Opens internal link in current window" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)" target="_blank">பாகம் 3</a>ஐ படிக்க சொடுக்கவும். இந்த நான்காம் பாகத்தில் 31வது காரணத்திலிருந்து 40வது காரணம் வரை காண்போம்.</p> <p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">31. மக்களின் மீது பழி தீர்த்துக்கொள்ளும் தீர்க்கதரிசி</b></p></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em">பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் மக்களின் மீது சுயமாக பழி தீர்த்துக்கொள்ளவில்லை. எரேமியா, ஏசாயா மற்றும் ஆமோஸ் போன்ற புத்தகங்களை படிக்கும் போது, இதர நாடுகள் மற்றும் மக்கள் மீது கர்த்தர் தண்டனையை கொண்டுவருவார் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால், இந்த தீர்க்கதரிசிகள் சுயமாக ஒரு இராணுவத்தை தயார்படுத்திக்கொண்டு கீழ்படியாத மக்கள் மீது போருக்குச் செல்லவில்லை. இதற்கு நேர் எதிராக முஹம்மது சொந்தமாக இராணுவத்தை உருவாக்கிக்கொண்டு, இவரை எதிர்க்கும் மக்கள் மீதும், கீழ்படியாத மக்கள் மீதும் போர் புரிந்தார். பைபிளின் தீர்க்கதரிசிகள், யார் மீதும் சுயமாக ஜிஹாத் தொடுக்கவில்லை. முஹம்மது பைபிளின் படி வந்த தீர்க்கதரிசி அல்ல என்பதற்கு இதுவும் ஒரு நிதர்சனம்.[31]</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">32. தீர்க்கதரிசிகள் கடந்த காலம் பற்றியும் உண்மையைச் சொல்லவேண்டும்</b></p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">பைபிளின் தீர்க்கதரிசிகள் சொல்லிய எதிர்கால நிகழ்வுகள் நடந்தன. இதுமட்டுமல்ல, அவர்கள் கடந்த காலம் பற்றிச் சொன்ன விவரங்களும் உண்மையாக இருந்தது. ஆனால், முஹம்மது சொல்லிய நடந்துமுடிந்த நிகழ்வுகள் பொய்களாக இருக்கின்றன. பழைய மற்றும் புதிய ஏற்பாட்டுக் கால நிகழ்வுகளைப் பற்றி முஹம்மது கூறியவைகளில் அனேக விஷயங்கள் பொய்களாக உள்ளன. சரித்திரம் என்பது நடந்துமுடிந்த ஒன்று அதனைப் பற்றியும் அவர் பொய்களைச் சொல்லியுள்ளார். இயேசு சிறுவனாக இருக்கும் போது, களிமண்ணினால் பறவையைச் செய்து, அதற்கு உயிர் கொடுத்த நிகழ்ச்சி குர்-ஆனில் கூறப்பட்டது(5:110), இது பொய்யான செய்தியாகும். தள்ளுபடி புத்தகங்களிலிருந்து விவரங்களை எடுத்துக்கொண்டு அவைகள் உண்மையென்றுச் சொன்ன முஹம்மது எப்படி உண்மையான தீர்க்கதரிசியாக இருக்கமுடியும்? கானா ஊரில் நடந்த திருமணம் தான் இயேசுவின் முதல் அற்புதம் என்று பைபிள் கூறுகிறது. முஹம்மது சொன்ன அற்புதத்தை எந்த ஒரு கிறிஸ்தவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார். முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசியாவார்.[32]</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">33. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஏன் தண்டிக்கிறார்கள்? பெற்றோர்கள்-பிள்ளைகளின் அடிப்படை உறவுமுறையை அறியாத தீர்க்கதரிசி</b></p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">முஹம்மது குர்-ஆனில் இவ்விதமாக எழுதியுள்ளார், அதாவது யூதர்களும், கிறிஸ்தவர்களும் தங்களை இறைவனின் பிள்ளைகள் என்றுச் சொல்கிறார்கள், முஹம்மதுவின் கருத்துப்படி இது தவறாகுமாம். ஏன் என்று கேள்வி கேட்டால், "நீங்கள் இறைவனின் பிள்ளைகளாக இருந்தால், நீங்கள் தவறுகள் செய்யும் போது, இறைவன் ஏன் தண்டிக்கிறான்? மக்கள் இறைவனின் பிள்ளைகள் ஆகமுடியாது, அவனது அடிமைகளாகத் தான் ஆகமுடியும், அதனால் தான் இறைவன் பாவம் செய்கின்றவர்களை தண்டிக்கிறான்" என்று பதில் சொல்கிறார். பெற்றோர்கள் பிள்ளைகளை ஏன் தண்டிக்கிறார்கள் என்ற அடிப்படை கூட முஹம்மதுவிற்கு தெரியவில்லை, அல்லது அல்லாஹ்விற்கு தெரியவில்லை. பிள்ளைகள் நல்ல வழியில் நடத்தும் படி, அவர்களுக்கு நல்ல பாடங்களை புகட்டும் அடி பெற்றோர்கள் பிள்ளைகளை தண்டிக்கிறார்கள். இதே போலத்தான், பைபிளின் தேவனும், தவறு செய்யும் தன் பிள்ளைகளை தண்டித்து, நேரான வழியில் கொண்டுவந்து வழி நடத்துகிறார். முஹம்மதுவை பொறுத்தமட்டில், அல்லாஹ் எஜமானன் ஆவார், மக்கள் அனைவரும் அவனது அடிமைகள் ஆவார்கள். இவர்களுக்கிடையில் தகப்பன், பிள்ளைகள் என்ற உறவுமுறை கிடையாது. ஆனால், கிறிஸ்தவர்களாகிய நாம் எப்படி நம் இறைவனைக் காண்கிறோம், வேதம் நமக்கு எவைகளை போதிக்கிறது? தேவன் நம்முடைய பிதாவாக இருக்கிறார், நாம் அவரது பிள்ளைகளாக இருக்கிறோம். நாம் தவறுகள் செய்யும் போது நம்மை நல்வழிப்படுத்த நம்மை மட்டாக தண்டித்து, மறுபடியும் தன்னுடன் சேர்த்துக்கொள்கிறார் தேவன். ஒரு தகப்பனின் அன்பை சரியாக புரிந்துக்கொள்ளாமல், போதனை செய்யும் முஹம்மதுவை கிறிஸ்தவர்கள் எப்படி ஒரு தீர்க்கதரிசி என்று அங்கீகரித்துக்கொள்வார்கள்? [33]</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">34. கோடை காலத்துக்கும், குளிர் காலத்துக்கும் காரணம் நரகம் தான்</b> </p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">கோடைக்கும் வாடைக்கும் காரணம் நரகம் என்று முஹம்மது சொல்லியுள்ளார். நரகமும் அல்லாஹ்வும் இவ்வாறு பேசிக்கொண்டார்களாம். நரகம் தனது இறைவனிடம், "என் இறைவா! என்னுடைய ஒருபகுதி மறுபகுதியைத் தின்கிறதே?" என முறையிட்டது. எனவே, இறைவன் அதற்கு (ஓய்வு தரும் வகையில்) ஒரு மூச்சு குளிர் காலத்திலும் மற்றொரு மூச்சு கோடை காலத்திலுமாக இரு மூச்சுகள் விட்டுக் கொள்ள அனுமதியளித்தான். அவைதாம் நீங்கள் கோடை காலத்தில் அனுபவிக்கும் கடுமையான வெப்பமும் குளிர் காலத்தில் அனுபவிக்கும் கடுமையான குளிரும் ஆகும். இப்படி கற்பனை உரையாடல்களைச் சொல்லி, மக்களை ஏமாற்றியவர் முஹம்மது. இப்படியெல்லாம் மக்களை முட்டாளாக்கிய நபரா இறைவனின் தீர்க்கதரிசி? நிச்சயமாக இல்லை. [34]</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">35. பேத்தி வயது சிறுமியை சிறுமைப்படுத்திய தீர்க்கதரிசி</b></p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">முஹம்மது தனக்கு 53 வயதாகும்போது, 6 வயது சிறுமியை திருமணம் செய்துக்கொண்டார். இவர் சுயமாகச் சென்று பெண் கேட்டார், ஆயிஷாவிற்கு 6 வயதாகும்போது, அவரின் தந்தையாகிய அபூ பக்கரிடம் சம்மந்தம் பேசி நிச்சயம் செய்துக்கொண்டார். ஆயிஷாவிற்கு 9 வயதாகும் போது, வீடு கூடினார். பேத்தி வயதாகும் ஒரு சிறுமையை, எப்படி திருமணம் செய்ய இவருக்கு மனது வந்தது? இது கீழ்தரமான செயல் அல்லவா? அன்று முஹம்மது செய்த காரியத்தை இன்று இஸ்லாமிய நாடுகளில் முஸ்லிம்கள் செய்துக்கொண்டு இருக்கிறார்கள். முஹம்மதுவின் இந்தச் செயல் அந்த சிறுமிக்கு எதிராக செய்த பாவம் அல்லவா? இது மனிதாபமற்ற செயலாகுமல்லவா? இப்படிப்பட்டவர் ஒரு தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் எப்படி நம்புவார்கள்? [35]</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">36. தேவகுமாரன் என்றுச் சொன்னால், தேவன் மனைவியோடு சேர்ந்து பெற்றெடுத்த பிள்ளை என்று கீழ்தரமாக கருதிய முஹம்மது</b></p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">கிறிஸ்தவர்கள் இயேசுவை "தேவக்குமாரன்" என்றுச் சொன்னால், தேவன் ஒரு பெண் மூலமாக பெற்றெடுத்த பிள்ளை என்று கருதி சொல்வதில்லை, பைபிளும் அப்படிச் சொல்வதில்லை. ஆனால், முஹம்மது கீழ்தரமாக கருதி, அல்லாஹ்விற்கு மனைவி இல்லாத போது அவருக்கு எப்படி பிள்ளை பிறக்கும் என்று கேட்கிறார்! எவ்வளவு பெரிய அறியாமை பாருங்கள். முஹம்மதுவின் மனைவிகள் உலக மக்களுக்கு அன்னைகள் என்று முஹம்மது கூறியுள்ளாரே! முஹம்மதுவின் லாஜிக்கின்படி, முஹம்மதுவின் மனைவிகள் உலக முஸ்லிம்களுக்கு அன்னைகள் என்றால், அந்த முஸ்லிம்களின் தந்தைகள் முஹம்மதுவின் மனைவிகளுக்கு யாராக இருக்கிறார்கள்? முஹம்மது கருதியது போல நாம் கருதுவதில்லை. ஒரு சாதாரணமான விஷயம் கூட புரியாத இவர் எப்படி நபியாக மாறிவிட்டார். இவர் ஒரு கள்ளத்தீர்க்கதரிசி தான் என்பது இதிலிருந்து தெளிவாக விளங்குகிறது, மேலும், இவரை பைபிளின் தேவன் அனுப்பவில்லை என்பது இதன் மூலம் விளங்கும் உண்மையாக இருக்கிறது. [36]</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">37. சிறு நீர் கழிக்கும் போது மறைக்காமல் இருந்ததற்காக கல்லறையில் வேதனையடைந்த மனிதன்</b></p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">எதற்கு தண்டனை தரவேண்டும் எதற்கு தரக்கூடாது என்ற கட்டுப்பாடு இல்லாமல் இஸ்லாமின் இறைவன் செயல்படுகிறார். ஒரு முறை முஹம்மது ஒரு சுடுகாட்டுக்கு அருகில் சென்றுக்கொண்டு இருக்கும் பொது, இரண்டு மனிதர்கள் கல்லறைக்குள் வேதனைப்பட்டு சத்தமிடுவதை முஹம்மது கேட்டாராம். அதில் ஒருவர் சிறு நீர் கழிக்கும் போது மறைக்காமல் கழித்ததினால், அல்லாஹ் இப்படி கல்லறையில் வேதனையை கொடுத்தாராம். இதற்காக, முஹம்மது பேரிச்ச கிளைகளை அவர்களுக்கு அருகில் நாட்டி வைத்தாராம். இந்த மட்டைகள் காயாமல் இருக்கும் வரை கல்லறையில் உள்ளே வேதனைப்படும் மனிதர்களுக்கு வேதனை இல்லாமல் இருக்குமாம். இது தான் முஹம்மது சொன்ன கதை. அறிவுள்ள மனிதன் எவனாவது இதனை அங்கீகரித்துக்கொள்வானா? இவரா தீர்க்கதரிசி? நிலாவில் வடைசுடும் பாட்டியின் கதைப்போல முஹம்மது கதைகளைச் சொல்லியுள்ளார். இவர் நிச்சயமாக கள்ளத்தீர்க்கதரிசி தான். [37]</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">38. வாழும் போது தான் சபித்தார், சாகும் போதும் சபிக்கவேண்டுமா?</b></p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">முஹம்மது மரிப்பதற்கு முன்னால் 'யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் மண்ணறைகளை வணக்கஸ்தலங்களாக ஆக்கிவிட்டனர்" என்று கூறினார். எதிரிகளையும் நேசியுங்கள் என்று பைபிள் சொல்கிறது. ஆனால், இவரோ மரிப்பதற்கு முன்பாகவும் சாபத்தை கொடுத்தார். இப்படிப்பட்டவர் எப்படி ஒரு நல்ல நபியாக இருக்கமுடியும்? தேவன் ஆபிரகாமுக்கு சொன்ன வாக்குத்தத்தம், "உன்னை சபிப்பவர்களை சபிப்பேன், உன்னை ஆசீர்வதிப்பவர்களை ஆசீர்வதிப்பேன்" என்பதாகும். இதோ முஹம்மது யூதர்களை சபித்தார், இதன் அர்த்தம் என்னவென்று உங்களுக்கு புரிகின்றதா? இவர் ஒரு கள்ள நபியாவார் என்பதற்கு இந்த வெறுப்புணர்வும் ஒரு காரணமாகும். [38]</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">39. இஸ்லாமிய நபி மண்ணறை வேதனைப் பற்றி அதிகமாக பயந்துள்ளார்</b></p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">முஹம்மது அல்லாஹ்வின் இறுதித்தூதர் ஆவார் , பரிசுத்தர் ஆவார் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். ஆனால் முஹம்மதுவோ மண்ணறையில் தனக்கு கிடைக்கப்போகும் தண்டனையைப் பற்றி அதிகமாக பயந்துள்ளார். அல்லாஹ்விடம் அந்த தண்டனையிலிருந்து காப்பாற்றும் படி அதிகமாக வேண்டியுள்ளார். இஸ்லாமிய நபியே இப்படி பயந்தால், முஸ்லிம்கள் பயப்படாமல் இருப்பார்களா? பைபிளின் எந்த ஒரு தீர்க்கதரிசியாவது இப்படி தனக்கு மண்ணறை தண்டனை கிடைக்கும் என்று பயந்து ஜெபித்ததுண்டா? இஸ்லாமிய நபியே தண்டனைக்கு பயந்தால், சாதாரண முஸ்லிமின் நிலை என்ன? இவர் ஒரு பாவியான கள்ள நபி என்பது திண்ணம். [39]</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">40. பல்லியை ஏன் கொல்லவேண்டும்? ஆபிரகாம் காலத்தில் வாழ்ந்த பாலஸ்தீன பல்லி செய்த பாவத்திற்கு, 2500 ஆண்டுகளுக்குப் பிறகு அரேபியாவில் வாழும் பல்லிக்கு தண்டனைக் கொடுப்பது நியாயமா?</b></p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">ஆபிரகாமை தீக்குண்டத்தில் போட்டபோது, அந்த அக்கினி இன்னும் அதிகமாக எரியவேண்டும் என்றுச்சொல்லி பல்லி ஊதியதாம் எனவே பல்லியை கொல்லவேண்டும் என்று முஹம்மது கூறினார். பாட்டிக்கதை எப்படி உள்ளதென்று பார்த்தீர்களா? பாட்டிகூட இப்படி கற்பனை செய்துச் சொல்லாது, அவ்வளவு பழமைவாதியாக முஹம்மது சொல்லியுள்ளார். இதுமட்டுமா, ஒரே அடியில் பல்லியை கொன்றவருக்கு அதிக நன்மைகளாம், இரண்டு அடியில் கொன்றவருக்கு கொஞ்சம் குறைவான நன்மைகள் கிடைக்குமாம். நெருப்பை பல்லி ஊதி அனலை அதிகமாக்குமா? இப்போது கேள்வி என்னவென்றால், ஆபிரகாம் காலத்தில் வாழ்ந்த பாலஸ்தீன பல்லி செய்த பாவத்திற்கு, 2500 ஆண்டுகளுக்குப் பிறகு அரேபியாவில் வாழும் பல்லிக்கு தண்டனைக் கொடுப்பது எந்த ஊர் நியாயம்? ஆதாம் செய்த பாவத்தினால் நாமும் பாவ சுபாவத்தினால் பிறக்கிறோம் என்றுச் சொல்வது போல இருக்கிறதல்லவா இது? அப்படியானால் முஸ்லிம்கள் ஒருவரின் பாவ சுமையை இன்னொருவர் சுமப்பதில்லை என்று ஏன் சொல்கிறார்கள்? எல்லாவற்றுக்கும் மேலாக பல்லியின் கதையைச் சொன்ன இந்த முஹம்மது என்பவர் ஒரு கள்ள நபி என்பதற்கு இது ஒரு சான்றாக காணப்படவில்லையா? கிறிஸ்தவர்களே, பைபிளின் படி யார் தீக்குண்டத்தில் போடப்பட்டார்கள் என்று உங்களுக்கு தெரியுமல்லவா? [40] </p> <div><h3>அடிக்குறிப்புக்கள்:</h3></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em">அனைத்து குர்-ஆன் வசனங்கள் "முஹம்மது ஜான்" குர்-ஆன் தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டதாகும்.</p></div></div> <div style="font-size:medium"> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">[31] ஸஹீஹ் முஸ்லிம் எண்: 3682</b></p></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">பாடம் : 42 யூதர்களின் தலைவன் கஅப் பின் அல்அஷ்ரஃப் கொல்லப்படுதல்.</p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"> 3682. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:</p></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கஅப் பின் அல்அஷ்ரஃபை வீழ்த்துவதற்கு (தயாராயிருப்பவர்) யார்? அவன் அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் தொல்லை கொடுத்துவிட்டான்" என்று சொன்னார்கள்.</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">உடனே முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நான் அவனைக் கொல்வதை தாங்கள் விரும்புகிறீர்களா?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஆம்" என்று விடையளித்தார்கள்.</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "நான் (அவனைக் குதூகலப்படுத்தி நம்பவைப்பதற்காக உங்களைக் குறை கூறிப்) பேச என்னை அனுமதியுங்கள்" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "பேசு" என அனுமதியளித்தார்கள்.</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் கஅப் பின் அல்அஷ்ரஃபிடம் சென்று, "இந்த மனிதர் (முஹம்மத் -ஸல்), எங்களிடம் (மக்களுக்குத் தருவதற்காக) தான தர்மத்தை விரும்புகிறார். எங்களுக்குக் கடும் சிரமம் தந்துவிட்டார்" என்று (நபி (ஸல்) அவர்களைக் குறை கூறி சலித்துக்கொள்ளும் விதத்தில்) கூறினார்கள். இதைக் கேட்ட கஅப் பின் அல்அஷ்ரஃப், "அல்லாஹ்வின் மீதாணையாக! இன்னும் அதிகமாக நீங்கள் அவரிடம் சலிப்படைவீர்கள்" என்று கூறினான்.</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">அதற்கு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "நாங்கள் (தெரிந்தோ தெரியாமலோ) அவரை இப்போது பின்பற்றிவிட்டோம். அவரது விவகாரம் எதில் முடிவடைகிறது என்பதைப் பார்க்காமல் அவரைவிட்டு (விலகி)விட நாங்கள் விரும்பவில்லை. (அதனால்தான் அவருடன் இருந்துகொண்டிருக்கிறோம்)" என்று (சலிப்பாகப் பேசுவதைப் போன்று) கூறிவிட்டு, நீர் எனக்குச் சிறிதளவு கடன் தர வேண்டும் என நான் விரும்புகிறேன்" என்று கூறினார்கள்.</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">அதற்கு கஅப், "இதற்காக நீ எதை அடைமானம் வைக்கப்போகிறாய்?" என்று கேட்டான். அதற்கு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "நீ என்ன விரும்புகிறாய்?" என்று கேட்டார்கள். அதற்கு கஅப், "உங்கள் பெண்களை என்னிடம் அடைமானம் வையுங்கள்" என்று சொன்னான். முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "நீர் அரபுகளிலேயே மிகவும் அழகானவர். எங்கள் பெண்களை அடைமானம் வைக்க வேண்டுமா? (அடைமானம் மூலம்தான் பெண்களை அடைய வேண்டிய அவசியம் உமக்கு இல்லை)" என்று சொன்னார்கள்.</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">"(அப்படியானால்) உங்கள் குழந்தைகளை என்னிடம் அடைமானம் வையுங்கள்" என்று கஅப் கேட்டான். அதற்கு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "(எங்கள் குழந்தைகளை எப்படி அடைமானம் வைப்பது?) எங்கள் புதல்வர்களில் ஒருவர் ஏசப்பட்டால், அப்போது "இவன் இரண்டு "வஸ்க்" பேரீச்சம் பழங்களுக்காக அடைமானம் வைக்கப்பட்டவன்" என்றல்லவா ஏசப்படுவான்? (இது எங்களுக்கு அவமானமாயிற்றே?) எனவே, உன்னிடம் (எங்கள்) ஆயுதங்களை அடைமானம் வைக்கிறோம்" என்று கூறினார்கள். "அப்படியானால் சரி" என கஅப் (சம்மதம்) தெரிவித்தான்.</p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">பிறகு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், ஹாரிஸ் பின் அவ்ஸ், அபூஅப்ஸ் பின் ஜப்ர், அப்பாத் பின் பிஷ்ர் (ரலி) ஆகியோருடன் பிறகு வருவதாக வாக்களித்துவிட்டுச் சென்றார்கள்.</p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">அவ்வாறே அவர்கள் ஓரிரவில் வந்து அவனை அழைத்தார்கள். கஅப் (தனது கோட்டையிலிருந்து) அவர்களிடம் இறங்கிவந்தான்.</p></div><div style="font-size:medium"> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">-(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: எனக்கு இதை அறிவித்த அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் அல்லாத மற்றொருவரது அறிவிப்பில் "கஅபின் மனைவி அவனிடம், "நான் ஒரு சப்தத்தைக் கேட்கிறேன். அது இரத்தப் பலி கோருபவனின் குரலைப் போன்றுள்ளது" என்று கூறினாள்.</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">அதற்கு கஅப் "அவர் (வேறு யாருமல்லர்) முஹம்மத் பின் மஸ்லமாவும் அவருடைய பால்குடிச் சகோதரர் அபூநாயிலாவும் தாம். மேன்மக்களில் ஒருவன் ஈட்டி எறிய இரவு நேரத்தில் அழைக்கப்பட்டாலும் அவன் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளவே செய்வான்" என்று கூறினான் என இடம்பெற்றுள்ளது.</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">அப்போது முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் (தம் சகாக்களிடம்), "கஅப் பின் அல் அஷ்ரஃப் வந்தால் நான் அவனது தலையை நோக்கி (அவனது தலையிலுள்ள நறுமணத்தை நுகருவதற்காக) எனது கையை நீட்டுவேன். அவனது தலையை எனது பிடிக்குள் நான் கொண்டு வந்துவிட்டதும் அவனைப் பிடித்து (வாளால் வெட்டி)விடுங்கள்" என்று கூறினார்கள்.</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">கஅப் பின் அல்அஷ்ரஃப் (தனது ஆடை அணிகலன்களை) அணிந்துகொண்டு நறுமணம் கமழ இறங்கிவந்தான். அப்போது முஹம்மத் பின் மஸ்லமாவும் சகாக்களும், "உம்மிடமிருந்து நல்ல நறுமணத்தை நாங்கள் நுகருகிறோம்" என்று கூறினர். அதற்கு கஅப் "ஆம்; என்னிடம் இன்ன பெண் (மனைவியாக) இருக்கிறாள். அவள் அரபுப் பெண்களிலேயே மிகவும் வாசனையுடைய நறுமணத்தைப் பாவிக்கக்கூடியவள்" என்று கூறினான்.</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "உமது தலையிலுள்ள நறுமணத்தை நுகர எனக்கு அனுமதியளிப்பீரா?" என்று கேட்டார்கள். அதற்கு கஅப் "ஆம்; நுகர்ந்து கொள்" என அனுமதியளித்தான்.</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">அவ்வாறே முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் அவனது தலையைப் பிடித்துக் கொண்டு நுகர்ந்தார்கள். பிறகு, "மீண்டும் ஒருமுறை நுகர என்னை அனுமதிப்பீரா?" என்று கேட்டார்கள். இவ்வாறு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் அவனைத் தம் வசம் கொண்டு வந்தபோது "பிடியுங்கள்" என்று கூறினார்கள். உடனே அவர்கள் அனைவரும் (சேர்ந்து) அவனைக் கொன்றுவிட்டனர். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. </p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">[32] குர்-ஆன் 5:110</b></p></div> <div style="font-size:medium"> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">5:110. அப்பொழுது அல்லாஹ் கூறுவான்: "மர்யமுடைய மகன் ஈஸாவே நான் உம்மீதும், உம் தாயார் மீதும் அருளிய என் நிஃமத்தை (அருள் கொடையயை) நினைவு கூறும்; பரிசுத்த ஆன்மாவைக் கொண்டு உமக்கு உதவியளித்து நீர் தொட்டிலிலும் (குழந்தைப் பருவத்திலும்), வாலிபப் பருவத்திலும் மனிதர்களிடம் பேசச் செய்ததையும், இன்னும் நான் உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுத்ததையும் (நினைத்துப் பாரும்); இன்னும் நீர் களிமண்ணினால் என் உத்தரவைக் கொண்டு பறவை வடிவத்தைப் போலுண்டாக்கி அதில் நீர் ஊதியபோது அது என் உத்தரவைக் கொண்டு பறவையாகியதையும், இன்னும் என் உத்தரவைக் கொண்டு பிறவிக் குருடனையும், வெண் குஷ்டக்காரனையும் சுகப்படுத்தியதையும், (நினைத்துப் பாரும்); இறந்தோரை என் உத்தரவைக் கொண்டு (உயிர்ப்பித்துக் கல்லறைகளிலிருந்து) வெளிப்படுத்தியதையும் (நினைத்துப் பாரும்); அன்றியும் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் நீர் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது, அவர்களில் நிராகரித்தவர்கள், "இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறு இல்லை" என்று கூறிய வேளை, அவர்கள் (உமக்குத் தீங்கு செய்யாதவாறு) நான் தடுத்து விட்டதையும் நினைத்துப் பாரும்.</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">[33] குர்ஆன் 5:18 & எபிரேயர் 12:5-10, நீதிமொழிகள் 22:15</b></p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">குர்ஆன் 5:18 </p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"> யூதர்களும், கிறிஸதவர்களும் "நாங்கள் அல்லாஹ்வின் குமாரர்கள் என்றும்' அவனுடைய நேசர்கள்" என்றும் கூறுகிறார்கள்.அப்படியாயின் உங்கள் பாவங்களுக்காக உங்களை அவன் ஏன் வேதனைப் படுத்துகிறான். அப்படியல்ல! "நீங்கள் அவன் படைத்தவற்றைச் சேர்ந்த மனிதர்கள்தாம்" என்று (நபியே!) நீர் கூறும். தான் நாடியவர்களை அவன் மன்னிக்கிறான். தான் நாடியவர்களைத் தண்டிக்கவும் செய்கிறான். இன்னும் வானங்களிலும், பூமிலும், அவற்றிற்கிடையேயும் இருக்கும் எல்லாவற்றின் மீதுமுள்ள ஆட்சி அவனுக்கே உரியது. மேலும், அவன் பக்கமே (எல்லோரும்) மீள வேண்டியிருக்கின்றது.</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">எபிரேயர் 12:5-10</p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"> 12:5 அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே.</p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">12:6 கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள்.</p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">12:7 நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ?</p> </div> <div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">12:8 எல்லாருக்கும் கிடைக்கும் சிட்சை உங்களுக்குக் கிடையாதிருந்தால் நீங்கள் புத்திரராயிராமல் வேசிப்பிள்ளைகளாயிருப்பீர்களே.</p></div> <div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em">12:9 அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்கவேண்டுமல்லவா?</p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">12:10 அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள்; இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும்பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்.</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">நீதிமொழிகள் 22:15</p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"> 22: 15 பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும்; அதைத் தண்டனையின் பிரம்பு அவனைவிட்டு அகற்றும்.</p></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"> <b style="color:rgb(0,0,255)">[34] ஸஹீஹ் முஸ்லிம் எண்: 1087</b></p></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"> 1087. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:</p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">நரகம் தனது இறைவனிடம், "என் இறைவா! என்னுடைய ஒருபகுதி மறுபகுதியைத் தின்கிறதே?" என முறையிட்டது. எனவே, இறைவன் அதற்கு (ஓய்வு தரும் வகையில்) ஒரு மூச்சு குளிர் காலத்திலும் மற்றொரு மூச்சு கோடை காலத்திலுமாக இரு மூச்சுகள் விட்டுக் கொள்ள அனுமதியளித்தான். அவைதாம் நீங்கள் கோடை காலத்தில் அனுபவிக்கும் கடுமையான வெப்பமும் குளிர் காலத்தில் அனுபவிக்கும் கடுமையான குளிரும் ஆகும்.</p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.</p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"> இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.</p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">Book : 5</p></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"> <b style="color:rgb(0,0,255)">[35] ஸஹீஹ் புகாரி எண் 3894 & 3896</b></p></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"> 3894. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.</p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">நான் ஆறு வயதுடையவளாக இருந்தபோது நபி(ஸல்) அவர்கள் என்னை மணந்து கெண்டார்கள். பிறகு நாங்கள்மதீனா வந்து ஹாரிஸ் இப்னு கஸ்ரஜ் கண்டு விடவே என் முடிகள் உதிர்ந்து விழுந்தன. பிறகு (என்) முடீ வளர்ந்து அதிகமாகிவிட்டது. நான் என் தோழிகள் சிலருடன் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தபோது என் தாயார் உம்மு ரூமான்(ரலி) என்னிடம் வந்து என்னைச் சத்தம் போட்டு அழைத்தார்கள். நன் அவர்களிடம் சென்றேன். அவர்கள் என்னிடம் எதை நாடி வந்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. அவர்கள் என் கையைப் பிடித்து (அழைத்துச் சென்று) வீட்டின் கதவருகே என்னை நிறுத்திவிட்டார்கள். நான் (வேகமாக வந்ததால்) எனக்கு மூச்சிறைக்கத் தொடங்கிடவே, அவர்கள் சிறிது தண்ணீரை எடுத்து என் முகத்தையும் தலையயும் துடைத்துப் பிறகு என்னை வீட்டினுள் கொண்டு சென்றார்கள். அங்கு வீட்டில் சில அன்சாரிப் பெண்கள் இருந்தார்கள். அவர்கள், 'நன்மையுடனும் அருள்வளத்துடனும் வருக! (அல்லாஹ்வின்) நற்பேறு உண்டாகட்டும்" என் தாய் என்னை அப்பெண்களிடம் ஒப்படைக்க, அவர்கள் என்னை அலங்கரித்து (வீடு கூடுவதற்காகத் தயார்படுத்தி)விட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் முற்பகல் வேளையில் திடீரென வந்தார்கள். அவர்களிடம் அப்பெண்கள் என்னை ஒப்படைத்தனர். நான் அன்று ஒன்பது வயதுடையவளாக இருந்தேன்.</p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">Volume :4 Book :63</p></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em"> 3896. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்.</p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு (ஹிஜ்ரத் செய்து) வெளியேறுவதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்பு கதீஜா(ரலி) இறப்பெய்திவிட்டார்கள். (அதன்பின்னர்) நபி(ஸல்) அவர்கள் இரண்டு ஆண்டுகள்... அல்லது கிட்டத்தட்ட இரண்டாண்டுகள்... (மக்காவில்) தங்கியிருந்தார்கள். ஆயிஷா(ரலி) ஆறுவயதுடையவர்களாயிருக்கம்போது அவர்களை மணந்தார்கள் பிறகு ஆயிஷா(ரலி) ஒன்பது வயதுடையவர்களாக இருக்கும்போது அவர்களுடன் நபி(ஸல்) அவர்கள் வீடு கூடினார்கள்.</p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">Volume :4 Book :63</p></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em"> <b style="color:rgb(0,0,255)">[36] குர்-ஆன் 6:101 & 33:6</b></p></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em"> 6:101. அவன் வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றிப் படைத்தவன். அவனுக்கு மனைவி, எவரும் இல்லாதிருக்க, அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். இன்னும் அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">33:6. இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக இருக்கின்றார்; இன்னும், அவருடைய மனைவியர் அவர்களுடைய தாய்மார்களாக இருக்கின்றனர். (ஒரு முஃமினின் சொத்தை அடைவதற்கு) மற்ற முஃமின்களை விடவும், (தீனுக்காக நாடு துறந்த) முஹாஜிர்களை விடவும் சொந்த பந்துக்களே சிலரைவிட சிலர் நெருங்கிய (பாத்தியதையுடைய)வர்களாவார்கள்; இது தான் அல்லாஹ்வின் வேதத்திலுள்ளது; என்றாலும், நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு நன்மை செய்ய நாடினால் (முறைப்படி செய்யலாம்) இது வேதத்தில் எழுதப்பட்டுள்ளதாகும்.</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">[37] ஸஹீஹ் புகாரி 216 & 218</b></p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">216. நபி(ஸல்) அவர்கள் மக்கா அல்லது மதீனாவில் ஒரு தோட்டத்தின் பக்கமாகச் சென்று கொண்டிருந்தபோது, கப்ரில் வேதனை செய்யப்படும் இரண்டு மனிதர்களின் சப்தத்தைச் செவியுற்றார்கள். அப்போது, 'இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை" என்று சொல்லிவிட்டு, 'இருப்பினும் (அது பெரிய விஷயம்தான்) அவ்விருவரில் ஒருவர், தாம் சிறு நீர் கழிக்கும்போது மறைப்பதில்லை. மற்றொருவர், புறம்பேசித் திரிந்தார்' என்று கூறிவிட்டு ஒரு பேரீச்ச மட்டையைக் கொண்டு வரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு கப்ரின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள். அது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் 'நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?' என்று கேட்கப்பட்டதற்கு, 'அந்த இரண்டு மட்டைத் துண்டுகளும் காயாமல் இருக்கும் போதெல்லாம் அவர்கள் இருவரின் வேதனை குறைக்கப்படக் கூடும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.</p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">Volume :1 Book :4</p></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"> 218. 'நபி(ஸல்) அவர்கள் இரண்டு கப்ருகளைக் கடந்து சென்றபோது 'இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை. அவ்விருவரில் ஒருவர், தாம் சிறுநீர் கழிக்கும்போது மறைப்பதில்லை. மற்றொருவர், புறம்பேசித் திரிந்தார்' என்று கூறிவிட்டு, ஒரு பசுமையான பேரீச்ச மட்டையைக் கொண்டு வரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு கப்ரின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள். அது பற்றி நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?' என கேட்கப்பட்டபோது 'அந்த இரண்டு மட்டைத் துண்டுகளும் காயாமல் இருக்கும் போதெல்லாம் அவர்கள் இருவரின் வேதனை குறைக்கப்படக் கூடும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என இப்னுஅப்பாஸ்(ரலி) அறிவித்தார்.</p> </div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">[38] ஸஹீஹ் புகாரி எண் 1330</b></p> </div> <div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">1330. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.</p></div><div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em"> நபி(ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன்னால் நோயுற்றிருந்தபோது, 'யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் மண்ணறைகளை வணக்கஸ்தலங்களாக ஆக்கிவிட்டனர்" என்று கூறினார்கள்.</p> </div> <div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">பயம் மட்டும் இல்லையாயின் நபி(ஸல்) அவர்களின் கப்ரைத் திறந்த வெளியில் நபித் தோழர்கள் வைத்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கஸ்தலமாக ஆக்கப்பட்டுவிடுமோ என நான் அஞ்சுகிறேன்.</p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">Volume :2 Book :23</p></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"> </div> <div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">[39] ஸஹீஹ் புகாரி எண்கள் 1372, 1373, 1376 & 4707</b></p></div><div style="font-size:medium"></div> <div style="font-size:medium"> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">1372. மஸ்ரூக் அறிவித்தார்.</p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"> ஒரு யூதப் பெண் ஆயிஷா(ரலி) அவர்களிடம் வந்து மண்ணறை வேதனை பற்றிக் கூறிவிட்டு, 'அல்லாஹ் உங்களை மண்ணறை வேதனையைவிட்டும் பாதுகாப்பாளனாக' என்றும் கூறினாள். பிறகு மண்ணறை வேதனை பற்றி ஆயிஷா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது நபி(ஸல்) அவர்கள், 'ஆம் மண்ணறை வேதனை உள்ளது" எனக் கூறினார்கள்.</p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">ஆயிஷா(ரலி) அறிவித்தார். 'அதற்குப் பிறகு நபி(ஸல்) அவர்கள் தாம் தொழுகிற தொழுகைகளில் மண்ணறை வேதனையிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புத் தேடாமல் இருந்தேயில்லை'.</p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">Volume :2 Book :23</p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">1373. அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்.</p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் உரையாற்றும்போது, மண்ணறையில் மனிதன் அனுபவிக்கும் சோதனையைப் பற்றிக் கூறினார்கள். அவ்வாறு கூறிக்கொண்டிருக்கும்போது முஸ்லிம்கள் (அச்சத்தால்) கதறிவிட்டார்கள்.</p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">Volume :2 Book :23</p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">1376. மூஸா இப்னு உக்பா அறிவித்தார்.</p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">நபி(ஸல்) அவர்கள் மண்ணறை வேதனையைவிட்டுப் பாதுகாப்புத் தேடியதைத் தாம் செவியுற்றதாக காலித் இப்னு ஸயீத்(ரலி) உடைய மகள் கூறுகிறார்.</p> </div> <div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">Volume :2 Book :23</p></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em"> 4707. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.</p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">'(இறைவா!) நான் உன்னிடம் கஞ்சத் தனத்திலிருந்தும், சோம்பலிலிருந்தும், தள்ளாமையிலிருந்தும், மண்ணறையின் (கப்ரின்) வேதனையிலிருந்தும், தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்தும், வாழ்வு மற்றும் மரண வேளையின் சோதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பிரார்த்தனை புரிந்து வந்தார்கள்.</p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">Volume :5 Book :65</p></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em"> <b style="color:rgb(0,0,255)">[40] ஸஹீஹ் புகாரி எண்: 3359 & 4509</b></p></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"></div><div style="font-size:medium"> <p style="text-align:justify;font-size:0.8em"> 3359. உம்மு ஷுரைக்(ரலி) அறிவித்தார்</p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்திரவிட்டார்கள். மேலும், அவர்கள், 'அது இப்ராஹீம்(அலை) அவர்கள் தீக்குண்டத்தில் எறியப்பட்டபோது நெருப்பை) அவர்களுக்கெதிராக ஊதிவிட்டுக் கொண்டிருந்தது" என்றும் கூறினார்கள்.</p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">Volume :4 Book :60</p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">ஸஹீஹ் முஸ்லிம் எண்: 4509</p> </div> <div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">4509. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:</p></div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em"> ஒரு பல்லியை முதலாவது அடியிலேயே கொன்றவருக்கு இவ்வளவு இவ்வளவு நன்மைகள் உண்டு. இரண்டாவது அடியில் கொன்றவருக்கு முதலாவது அடியில் கொன்ற வரைவிடக் குறைவாக இவ்வளவு இவ்வளவு நன்மைகள் உண்டு; மூன்றாவது அடியில் கொன்றவருக்கு இரண்டாவது அடியில் கொன்றவரைவிடக் குறைவாக நன்மை உண்டு.</p> </div><div style="font-size:medium"><p style="text-align:justify;font-size:0.8em">இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். Book :39</p><p style="text-align:justify;font-size:0.8em"><a href="http://www.answering-islam.org/tamil/authors/umar/101reasons_part5.html" title="Opens internal link in current window" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)" target="_blank">பாகம் 5ஐ படிக்க சொடுக்கவும்</a></p> <p style="text-align:justify;font-size:0.8em"><a href="http://www.answering-islam.org/tamil/authors/umar.html" title="Opens internal link in current window" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)" target="_blank">உமரின் இதர கட்டுரைகள்</a></p> </div><div style="font-size:medium"></div></div></div><div style="font-size:medium;font-family:'Times New Roman'"></div><div style="color:rgb(128,128,128);font-family:'Times New Roman';font-size:medium"> <hr noshade>© Answering Islam, 1999 - 2013. All rights reserved.</div></div> <br><br>--<br> 2/08/2014 07:11:00 பிற்பகல் அன்று <a href="http://isakoran.blogspot.com/2014/02/4-101.html" target="_blank">ஈஸா குர்-ஆன் - Isa Koran</a> இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது</div><br></div> </div><br></div> உண்மை அடியான்http://www.blogger.com/profile/09397184116549088379noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8218179974271145217.post-27582895340775067852014-03-05T11:23:00.001+06:002014-03-05T11:23:11.236+06:00Fwd: [ஈஸா குர்-ஆன் - Isa Koran] பாகம் 3 - 101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?<div dir="ltr"><div class="gmail_quote"><div dir="ltr"><div class="gmail_quote"><div dir="ltr"><div style="font-size:medium;font-family:'Times New Roman'"><div><div><h3 style="text-align:center;margin-left:auto;margin-right:auto"> பாகம் 3</h3></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em"><a href="http://isakoran.blogspot.in/2014/02/1-101.html" title="Opens internal link in current window" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)" target="_blank">பாகம் 1</a>, <a href="http://isakoran.blogspot.in/2014/02/2-101.html" title="Opens internal link in current window" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)" target="_blank">பாகம் 2</a>ஐ படிக்க சொடுக்கவும். இந்த மூன்றாம் பாகத்தில் 21வது காரணத்திலிருந்து 30வது காரணம் வரை காண்போம்.</p> <p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">21. மனைவிக்கு வயது கூடியதால் விவாகரத்து செய்ய விரும்பியவர் இறைவனுடைய தீர்க்கதரிசியா?</b></p></div><div><p style="text-align:justify;font-size:0.8em"> முஹம்மது தம் மனைவியாகிய "சௌதா" அவர்களை விவாகரத்து செய்ய விரும்பினார். உடனே சௌதா அவர்கள் தம்மை விவாகரத்து செய்யவேண்டாம் என்று முஹம்மதுவிடம் கேட்டுக்கொண்டார்கள், மேலும் இதற்கு பதிலாக முஹம்மது தன்னிடம் செலவிடும் தன் நாளை ஆயிஷாவிற்கு விட்டுக்கொடுப்பதாக சௌதா சொன்னார்கள். இதனை முஹம்மது அங்கீகரித்துக்கொண்டார். ஏன் முஹம்மது சௌதாவை விவாகரத்து செய்ய விரும்பினார்? சௌதா அவர்களுக்கு வயதுகூடிவிட்டதாம், இதனால் அவர்கள் அழகாக இல்லையாம், இதனால் அவர் தன்மனைவியை விவாகரத்து செய்ய நினைத்தார். "என்றும் பதினாறு" என்றுச் சொல்வது போல எப்போதும் இளமையோடு முஹம்மது இருப்பாரா? மனைவிக்கு வயது கூடியதால் விவாகரத்து செய்ய விரும்பியவர் எப்படி உண்மையான தீர்க்கதரிசியாக இருக்கமுடியும்? ஒரு சராசரி மனிதனிடம் எதிர்ப்பார்க்கும் நல்ல குணம், ஒரு நபியிடம் இருக்கவேண்டாமா? இவரை கிறிஸ்தவர்கள் கள்ளத் தீர்க்கதரிசி என்று கருதுவது சரியே! கள்ளத் தீர்க்கதரிசிகளின் கனிகளினால் (செயல்களினால்) அவர்களை அறியலாம் என்று இயேசு கூறியது எவ்வளவு உண்மையாக இருக்கிறது.[21]</p> </div><div></div><div></div><div><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">22. வளர்ப்பு மகனின் மனைவியை திருமணம் செய்யும் அளவிற்கு அப்படி என்ன பெரிய தேவையோ?</b></p></div><div><p style="text-align:justify;font-size:0.8em"> தலைக்குமேலே வெள்ளம் போனாலும் செய்யக்கூடாத செயல் ஒன்றை அல்லாஹ் முஹம்மதுவிற்கு செய்துள்ளார். குர்-ஆன் 33:37ம் படி, முஹம்மதுவின் வளர்ப்பு மகன் தன் மனைவியை விவாகரத்து செய்த பின்னர், நீ அவளை திருமணம் செய்யலாம் என்று அல்லாஹ் முஹம்மதுவிற்கு அனுமதி கொடுத்துள்ளார். இது என்ன நியாயம்? எங்கு நடக்கும் இப்படிப்பட்ட கொடுமை? மருமகளை மாமனாருக்கு திருமணம் செய்யும் அளவிற்கு என்ன நடந்துவிட்டது? முஹம்மது தம் மருமகளை திருமணம் செய்யவேண்டிய அவசியம் என்னவோ? இப்படிப்பட்ட செயலை இயேசு வெறுக்கிறார். மருமகளை திருமணம் செய்தவர் எப்படி ஒரு நல்ல தீர்க்கதரிசியாக இருக்கமுடியும்? முட்செடிகளில் நற்கனிகளைக் காணமுடியுமோ! ஆகையால், முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரியே! [22]</p> </div><div><p style="font-size:0.8em;color:rgb(255,0,0)"><b>23. இன்னொருவரின் மனைவியை முஹம்மதுவிற்கு திருமணம் செய்ய வெட்கப்படாத அல்லாஹ்</b></p></div><div><p style="text-align:justify;font-size:0.8em">முஹம்மதுவின் வளர்ப்பு மகன் உயிரோடு இருக்கும் போதே, அவரது மனைவியை முஹம்மதுவிற்கு மனைவியாக கொடுத்தேன் என்று அல்லாஹ் கூறுகின்றார். கணவன் உயிரோடு இருக்கும் போதே, அவன் மனைவியை அடுத்தவனுக்கு மனைவியாக்குவது இறைவனுக்கு தகுமா? மேலும், முஹம்மது தன் மருமகளை பார்க்கக்கூடாத நிலையில் பார்த்துவிட்டு ஆசைக்கொண்டதாக இஸ்லாமிய சரித்திர ஆசிரியர் தபரி கூறுகின்றார்,இதனையே குர்-ஆன் 33:37 ம் வசனம் "மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்" என்று கூறுகின்றது. எது எப்படியோ இன்னொருவரின் மனைவியை முக்கியமாக மருமகளை திருமணம் செய்பவர் நிச்சயமாக உண்மை நபியாக இருக்கமுடியாது? [23]</p> </div><div></div><div></div><div></div><div><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">24. ஆதாம் 60 முழம் உயரமாக இருந்தாரா?</b></p></div><div><p style="text-align:justify;font-size:0.8em">முஹம்மது மக்களுக்கு உண்மையில்லாத விஷயங்களை கூறியுள்ளார், விஞ்ஞானத்திற்கு எதிராகவும் பேசியுள்ளார். ஆதாமை இறைவன் படைத்த போது, அவர் 60 முழம் உயரமாக இருந்தார் என்று கூறியுள்ளார். இது விஞ்ஞான பிழையாகும். அறுபது முழம் என்றுச் சொன்னால், 90 அடியாகும், அல்லது 27.5 மீட்டராகும். முஹம்மதுவின் போதனையின் படி ஆதாம் கிட்டத்தட்ட 10 அடுக்கு மாடியை விட உயரமாக இருந்திருக்கிறார், இது பிழையாகும். முஹம்மது சொந்தமாக தன் உலக அறிவைப் பயன்படுத்தி மக்களை முட்டாள்களாக்கியுள்ளார், அன்றிலிருந்து மனிதர்கள் தங்கள் உயரத்தில் சிறிது சிறிதாக குறைந்துவிட்டார்கள் என்றும் இவர் கூறியுள்ளார். இவர் கள்ள நபி என்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும். [24]</p> </div><div></div><div></div><div></div><div><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">25. மாது விஷயத்தில் சலுகைகளை அள்ளிச்சென்ற தீர்க்கதரிசி</b></p></div><div><p style="text-align:justify;font-size:0.8em"> சராசரி முஸ்லிம்களுக்கு இல்லாத சலுகைகள் முஹம்மதுவிற்கு அல்லாஹ் கொடுத்துள்ளார். பெண்கள் விஷயத்தில் முஹம்மதுவிற்கு தனிச்சலுகைகள் உண்டு. முஸ்லிம்களுக்கு நான்கு மனைவிகள் அனுமதிக்கப்பட்டது, ஆனால் முஹம்மதுவிற்கோ கணக்கில்லை. தன்னை அர்ப்பணிக்கும் எந்த பெண்ணையும் முஹம்மது திருமணம் செய்யலாம். இந்த சலுகைகள் இவருக்கு மட்டும் தான், இதர முஸ்லிம்களுக்கு அல்ல. முஹம்மது தன்னுடைய ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள தனக்கு சாதகமான வசனங்களை குர்-ஆனில் சேர்த்துள்ளார். நல்ல உதாரணமாக வாழ்ந்து காட்டவேண்டிய தீர்க்கதரிசி, மற்றவர்கள் வழி கெடுக்கப்படும் படி வாழ்ந்துள்ளார். இவர் உண்மையான தீர்க்கதரிசி அல்ல என்பதற்கு பெண்கள் விஷயத்தில் அவரின் குர்-ஆன் சலுகை வசனங்களே ஆதாரம்.[25]</p> </div><div></div><div></div><div><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">26. அஜ்வா பேரிச்ச பழம் சாப்பிட்டால் விஷம் மற்றும் சூனியம் முறிந்துவிடும்</b></p></div><div><p style="text-align:justify;font-size:0.8em"> முஹம்மது அனேக பொய்களைக் கூறியுள்ளார். அஜ்வா என்ற பேரிச்ச பழங்களை காலையில் சாப்பிட்டால், அந்த நாள் முழுவதும் எந்த ஒரு விஷமும், சூனியமும் முறிந்துவிடும் என்றுச் சொன்னார். தனக்கு விஷம் வைத்தபோது, முஹம்மது அதை சாப்பிட்டு அனேக நாட்களாக துன்பம் அனுபவித்து அதனாலேயே மரித்தார், ஆனால் மற்றவர்களுக்கு பேரிச்ச பழங்கள் பற்றிய வைத்தியத்தை கூறியுள்ளார். இதுமட்டுமல்ல, முஹம்மதுவிற்கு சூனியம் வைக்கப்பட்டதென்று இஸ்லாம் கூறுகின்றது. இன்று எந்த ஒரு முஸ்லிமாவது இந்த பேரிச்ச பழத்தை சாப்பிட்டு விஷயத்தை குடிப்பாரா? இவர் ஒரு கள்ளத் தீர்க்கதரிசி என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. [26]</p> </div><div></div><div></div><div><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">27. சாபம் தரும் கள்ளத் தீர்க்கதரிசி</b></p></div><div><p style="text-align:justify;font-size:0.8em">சில யூதர்கள் முஹம்மதுவை சந்திக்கும் போது, "அஸ்ஸாமு அலைக்க – உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்" என்றுச் சொல்வார்களாம். இவர்களுக்கு சமமாக முஹம்மதுவும், உங்களுக்கும் மரணம் உண்டாகட்டும் என்றுச் சொல்லியுள்ளார். எதிரிகளுக்கு நன்மை செய்யுங்கள், அவர்களுக்காக ஜெபம்செய்யுங்கள், தீமைக்கு தீமை செய்யவேண்டாம், நன்மை செய்யுங்கள் என்று இயேசு கூறுகிறார். ஆனால், இந்த முஹம்மதுவோ பதிலுக்கு பதில் சாபம் கொடுக்கிறார். இவர் எப்படி ஒரு உண்மையான தீர்க்கதரிசியாக இருக்கமுடியும்? இயேசுவின் போதனைகளுக்கு நேர் எதிர் போதனைகளைச் செய்தவரை கிறிஸ்தவர்கள் எப்படி தீர்க்கதரிசி என்று ஏற்றுக்கொள்வார்கள்? இப்படிப்பட்டவரை நாம் பின்பற்றினால், நாமும் மற்றவர்களை சபித்துக்கொண்டு இருக்கவேண்டியது தான். [27]</p> </div><div></div><div></div><div><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">28. எல்லாம் விதிப்படி நடந்தால், தீர்க்கதரிசிகள் நமக்கெதற்கு?</b></p></div><div><p style="text-align:justify;font-size:0.8em"> குழந்தை கர்ப்பத்தில் இருக்கும்போது அக்குழந்தையின் விதியை (பிறப்பு, இறப்பு, சொர்க்கமா? நரகமா?) எழுதும் படி ஒரு தூதனை அல்லாஹ் அனுப்புவாராம். அதன்படியே அக்குழந்தை வாழுமாம், அதற்கு சொர்க்கம் எழுதப்பட்டு இருந்தால், கடைசி வரை தீய காரியங்கள் செய்துவிட்டு, கடைசியில் ஒரு நன்மையை செய்து அம்மனிதன் விதியினால் சொர்க்கம் சென்றுவிடுவானாம். இதே போல, நல்லதையே செய்துகொண்டு இருந்தவன், கடைசியாக தீமை செய்து நரகம் சென்று விடுவானாம். இப்படிப்பட்ட போதனையை முஹம்மது மக்களுக்கு செய்துள்ளார். விதியை நம்பினால், நமக்கு நபிகள் எதற்கு? மனம் போல வாழலாம், எல்லா தீய காரியங்களையும் செய்யலாம், விதி எப்படியோ அப்படித்தானே நடக்கும் என்று மக்கள் பாவத்திலும், துன்மார்க்கத்திலும் வாழ்வார்கள் அல்லவா? இப்படிப்பட்ட போதனையை ஒரு உண்மையான தீர்க்கதரிசி செய்யமாட்டார். இவரது போதனை பைபிளுக்கு விரோதமானது. எனவே, முஹம்மது நிச்சயமாக ஒரு கள்ளத்தீர்க்கதரிசியாவார்.[28]</p> </div><div></div><div></div><div><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">29. விவசாயம் செய்வது பாவமா? கலப்பை வீட்டில் இருந்தால் அல்லாஹ் இழிவைக் கொடுப்பாரா?</b></p></div><div><p style="text-align:justify;font-size:0.8em"> ஒரு வீட்டில் ஏர் கலப்பையும், இதர விவசாய கருவிகளும் இருந்தால், அந்த வீட்டில் அல்லாஹ் இழிவைப் புகச் செய்யாமல் இருப்பதில்லை என்று முஹம்மது கூறியுள்ளார். இது என்ன போதனை? இப்படியும் இறைவன் செய்வானா? உழவுத் தொழில் தான் உலக ஆரம்பகாலத்தில் மனிதன்செய்த தொழில். இதில் என்ன பாவம் இருக்கிறது? வாய்க்கு வந்தபடி முஹம்மது போதனை செய்துள்ளார். ஏழை விவசாயி சேற்றில் கால் வைக்கவில்லையானால், முஹம்மது சோற்றில் கைவைக்கமுடியாது என்பதை அவர் அறியவில்லையா? இவரா தீர்க்கதரிசி? இயேசு உவமைகளில் அனேக விவசாயம் பற்றிய விவரங்களைக் கூறியுள்ளார், விதைத்தல், களை எடுத்தல், அறுவடை செய்தல் போன்றவற்றை இயேசு மேன்மையாக கூறினார், பரலோக இராஜ்ஜியத்திற்கு ஒப்பிட்டு இயேசு விவசாயத்தை கூறியுள்ளார். ஆனால் முஹம்மதுவோ இதற்கு எதிராக போதனை செய்துள்ளார், அவர் ஒரு கள்ளத் தீர்க்கதரிசி தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. [29]</p> </div><div></div><div></div><div><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">30. இதற்காகவும் அல்லாஹ் வசனங்களை முஹம்மதுவிற்கு இறக்குவாரா?</b></p></div><div><p style="text-align:justify;font-size:0.8em"> மக்கள் மலம் கழிப்பது, சிறுநீர் போவது, உடலுறவு கொள்வது போன்றவற்றிற்கு அதிக (தேவையில்லாத) முக்கியத்துவத்தை முஹம்மதுவும் அல்லாஹ்வும் கொடுத்துள்ளார்கள். மக்கள் மலஜலம் கழிக்கும்போது, தங்கள் மர்ம உறுப்பு வானத்திற்கு தென்பட்டு விடுகின்றது என்று வெட்கப்படுகிறார்களாம், எனவே அல்லாஹ் இதற்கு ஒரு வெளிப்பாட்டை கொடுக்கிறார் (குர்-ஆன் 11:5). எந்தெந்த காரணங்களுக்கு அல்லாஹ் காபிரியேல் தூதனை அனுப்பி வசனங்களை இறக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு, தரம் இல்லாமல் போய்விட்டது. மனிதர்கள் இறைவனுக்கு முன்பாக நிர்வாணிகள் தானே, இதனை விளக்குவதற்கு ஒரு வசனம் தேவையோ! இதிலிருந்து நமக்கு புரிவது என்னவென்றால், மக்கள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் முஹம்மது சொந்தமாக வசனங்களை சொல்லியுள்ளார், இவைகளை காபிரியேல் தூதன் வந்து தனக்கு இறக்கினான் என்றும் பொய்களைச் சொல்லியுள்ளார். இவைகளை கிறிஸ்தவ சமுதாயம் படிக்கும் போது சிரிக்கின்றது, இவரா இறைத்தூதர்? இவரா தீர்க்கதரிசி? என்று ஆச்சரியப்படுகின்றது. அக்காலத்தில் பாலைவனத்தில் மக்கள் நாகரீகம் இல்லாமல், சரியான வசதிகள் இல்லாமல் வாழ்ந்தார்கள். இன்றோ நமக்கு வசதிகள் உள்ளது. இன்று இந்த போதனைகள் எப்படி சரிப்பட்டு வரும்? ஆனால், முஸ்லிம்களோ, முஹம்மது சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் இன்றும் குருட்டுத்தனமாக பின்பற்றுகிறார்கள். [30]</p> <div><h3>அடிக்குறிப்புக்கள்:</h3></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em">அனைத்து குர்-ஆன் வசனங்கள் "முஹம்மது ஜான்" குர்-ஆன் தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டதாகும்.</p></div></div> <div> </div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">[21] குர்-ஆன் 4:128-130 & ஸஹீஹ் புகாரி எண் 5206</b> </p></div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em"> 4:128. ஒரு பெண் தன் கணவன் தன்னை வெறுத்து விடுவான் என்றோ அல்லது புறக்கணித்து விடுவான் என்றோ பயந்தால், அவர்கள் இருவரும் தங்களுக்குள் (சமாதானமான) ஒரு முடிவைச் செய்து கொண்டால் அவ்விருவர் மீது குற்றமில்லை; அத்தகைய சமாதானமே மேலானது; இன்னும், ஆன்மாக்கள் கருமித்தனத்திற்கு உட்பட்டவையாகின்றன. அவ்வாறு உட்படாமல்) ஒருவருக்கொருவர் உபகாரம் செய்து, (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடப்பீர்களானால் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.</p> </div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em">4:129. (முஃமின்களே!) நீங்கள் எவ்வளவுதான் விரும்பினாலும், மனைவியரிடையே நீங்கள் நீதம் செலுத்த சாத்தியமாகாது; ஆனால் (ஒரே மனைவியின் பக்கம்) முற்றிலும் சாய்ந்து மற்றவளை அந்தரத்தில் தொங்க விடப்பட்டவள் போன்று ஆக்கிவிடாதீர்கள்; நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயந்து சமாதானமாக நடந்து கொள்வீர்களானால், நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான்.</p> </div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em">4:130. (சமாதானமாக இணைந்து வாழ முடியாமல் சமாதானமாக) அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டால், அவ்விருவரையும் தன்னுடைய விசாலமான அருட்கொடையால், (ஒருவர் மற்றவரை விட்டும்) தேவையற்றவராக அல்லாஹ் ஆக்கிவிடுவான். அல்லாஹ் விசாலமான அருளுடையவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.</p> </div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em"><b>5206. ஆயிஷா(ரலி) அறிவித்தார் </b></p></div><div><p style="text-align:justify;font-size:0.8em">ஒரு பெண் ஒருவரின் மனைவியாக இருந்து வருகிறாள். (அவளுடைய முதுமை, நோய் போன்ற காரணத்தினால்) அவளை அவருக்குப் பிடிக்காமல் போய்விடுகிறது; அவளை விவாகரத்துச் செய்துவிட்டு மற்றொருத்தியை மணமுடிக்கவும் அவர் விரும்புகிறார். (இந்நிலையில்) அவள் 'என்னை (மனைவியாக) இருக்கவிடுங்கள்; என்னை விவாகரத்துச் செய்துவிடாதீர்கள். பின்னர் (வேண்டுமானால்) மற்றொரு பெண்ணை மணந்துகொள்ளுங்கள். எனக்காகச் செலவழிப்பதிலிருந்தும், இரவைப் பகிர்ந்தளிப்பதிலிருந்தும், இரவைப் பகிர்ந்தளிப்பதிலிருந்தும் நீங்கள் விலகி கொள்ளலாம்'' என்று தம் கணவரிடம் கூறுகிறாள். இதையே இவ்வசனம் கூறுகிறது: ஒரு பெண், தன்னிடம் கணவன் நல்ல முறையில் நடந்து கொள்ளமாட்டான் என்றோ, புறக்கணித்துவிடுவான் என்றோ அஞ்சினால், கணவன் - மனைவி இருவரும் (தம் உரிமைகளில் சிலவற்றைப் பரஸ்பரம்விட்டுக் கொடுத்து) தமக்கிடையே சமாதானம் செய்துகொள்வதில தவறேதும் இல்லை. (திருக்குர்ஆன் 04:128)141 </p> </div><div><p style="text-align:justify;font-size:0.8em">Volume :5 Book :67</p></div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em"><b>இப்னு கதீர் விளக்கவுரை</b></p></div><div><p style="text-align:justify;font-size:0.8em"> Making peace is better than separation. An example of such peace can be felt in the story of Sawdah bint Zam'ah who WHEN SHE BECAME AGED, THE PROPHET WANTED TO DIVORCE HER, but she made peace with him by offering the night he used to spend with her to A'isha so that he would keep her. The Prophet accepted such terms and kept her.</p> </div><div><p style="text-align:justify;font-size:0.8em">Abu Dawud At-Tayalisi recorded that Ibn 'Abbas said, "Sawdah feared that the Messenger of Allah might divorce her and she said, 'O Messenger of Allah! Do not divorce me; give my day to 'A'ishah.' And he did ...</p> </div><div><p style="text-align:justify;font-size:0.8em">In the Two Sahihs, it is recorded that 'A'ishah said that when Sawdah bint Zam'ah BECAME OLD, she forfeited her day to 'A'ishah and the Prophet used to spend Sawdah's night with 'A'ishah ...</p> </div><div><p style="text-align:justify;font-size:0.8em"><And making peace is better>. IT REFERS TO THE WIFE RELINQUISHING SOME OF HER MARITAL RIGHTS and his acceptance of the offer. Such compromise is better than total divorce, as the Prophet did when retained Sawdah bint Zam'ah. By doing so, the Prophet set an example for his Ummah to follow as it is a lawful act ... (the preceding citation taken and adapted from Tafsir Ibn Kathir - Abridged, Volume 2, Parts 3, 4 & 5, Surat Al-Baqarah, Verse 253, to Surat An-Nisa, Verse 147 [Darussalam Publishers & Distributors, Riyadh, Houston, New York, Lahore; first edition March 2000], pp. 599-601, and Tafsir Ibn Kathir, Part 5, Sura An-Nisa, ayat 24-147, abridged by Sheikh Muhammad Nasib Ar-Rafa'i [Al-Firdous Ltd., London, 2000 first edition], pp. 193-194; bold and capital emphasis ours)</p> </div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em"><b>அல்தபரி விளக்கவுரை:</b></p></div><div><p style="text-align:justify;font-size:0.8em">Umra bin Ali & Zaid bin Ahram said: second by Abu Dawud, said: second by Sulaiman bin Mu'ath, from Simak bin Harb, from Ikrimah, from Ibn Abbas, said: Saudah feared divorce by the messenger of Allah, so she said: Do not divorce me, and do not share with me! And he did, and this verse was revealed: And if a woman fears ill usage or desertion on the part of her husband.</p> </div><div><p style="text-align:justify;font-size:0.8em">Muhammad bin Husain said: He claimed that this verse came down in reference to the messenger of Allah, and Saudah bint Zama'h who became old, then the messenger of Allah wanted to divorce her, but they agreed that he will keep her but give her day to Ai'sha. (Arabic source; translated by Mutee'a Al-Fadi)</p> </div><div><p style="text-align:justify;font-size:0.8em"><b>அல் குர்-துபி விளக்கவுரை:</b></p></div><div><p style="text-align:justify;font-size:0.8em">In this verse there are four issues: the first, Al-Tirmidhi told that Ibn Abbas said: Saudah feared that the messenger of Allah will divorce her so she said, "Do not divorce me and keep me, and give my day with you to Ai'sha." He did and this verse came down: "there is no blame on them, if they effect a reconciliation between them, and reconciliation is better." He said: this is a good and strange hadith. (Arabic source; translated by Mutee'a Al-Fadi)</p> </div><div><p style="text-align:justify;font-size:0.8em">இதைப் பற்றிய முழு விவரங்களுக்கு <a href="http://answering-islam.org/Shamoun/sauda.htm" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)" target="_blank">answering-islam.org/Shamoun/sauda.htm</a></p> <p style="text-align:justify;font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">[22] குர்-ஆன் 33:37</b></p></div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em">(நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்; "அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்" என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும். </p> </div><div><p style="text-align:justify;font-size:0.8em">மேலதிக விவரங்களுக்கு: <a href="http://www.answering-islam.org/Responses/Menj/zaynab.htm" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)" target="_blank">www.answering-islam.org/Responses/Menj/zaynab.htm</a></p> </div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">[23] குர்-ஆன் 33:37</b></p></div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em"> (நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்; "அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்" என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும். </p> </div><div><p style="text-align:justify;font-size:0.8em">மேலதிக விவரங்களுக்கு: <a href="http://www.answering-islam.org/Responses/Menj/zaynab.htm" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)" target="_blank">www.answering-islam.org/Responses/Menj/zaynab.htm</a></p> </div><div><p style="text-align:justify;font-size:0.8em">From Tabari - The History of Al-Tabari: The Victory of Islam, translated by Michael Fishbein [State University of New York Press, Albany, 1997], Volume VIII, pp. 2-3</p> </div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em">The Messenger of God came to the house of Zayd b. Harithah. (Zayd was always called Zayd b. Muhammad.) Perhaps the Messenger of God missed him at that moment, so as to ask, "Where is Zayd?" He came to his residence to look for him but did not find him. Zaynab bt. Jash, Zayd's wife, rose to meet him. Because she was dressed only in a shift, the Messenger of God turned away from her. She said: "He is not here, Messenger of God. Come in, you who are as dear to me as my father and mother!" The Messenger of God refused to enter. Zaynab had dressed in haste when she was told "the Messenger of God is at the door." She jumped up in haste and excited the admiration of the Messenger of God, so that he turned away murmuring something that could scarcely be understood. However, he did say overtly: "Glory be to God the Almighty! Glory be to God, who causes the hearts to turn!"</p> </div><div><p style="text-align:justify;font-size:0.8em">When Zayd came home, his wife told him that the Messenger of God had come to his house. Zayd said, "Why didn't you ask him to come in?" He replied, "I asked him, but he refused." "Did you hear him say anything?" he asked. She replied, "As he turned away, I heard him say: 'Glory be to God the Almighty! Glory be to God, who causes hearts to turn!'"</p> </div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em">So Zayd left, and having come to the Messenger of God, he said: "Messenger of God, I have heard that you came to my house. Why didn't you go in, you who are as dear to me as my father and mother?Messenger of God, perhaps Zaynab has excited your admiration, and so I will separate myself from her." Zayd could find no possible way to [approach] her after that day. He would come to the Messenger of God and tell him so, but the Messenger of God would say to him, "Keep your wife." Zayd separated from her and left her, and she became free.</p> </div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em">While the Messenger of God was talking with 'A'isha, a fainting overcame him. When he was released from it, he smiled and said, "Who will go to Zaynab to tell her the good news, saying that God has married her to me?" Then the Messenger of God recited: "And when you said unto him on whom God has conferred favor and you have conferred favor, 'Keep your wife to yourself .'"- and the entire passage.</p> </div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em">According to 'A'isha, who said: "I became very uneasy because of what we heard about her beauty and another thing, the greatest and loftiest of matters - what God had done for her by giving her in marriage. I said she would boast of it over us." (The History of Al-Tabari: The Victory of Islam, translated by Michael Fishbein [State University of New York Press, Albany, 1997], Volume VIII, pp. 2-3)</p> </div><div></div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">[24] ஸஹீஹ் புகாரி 3326</b></p></div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em"> 3326. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: </p></div><div><p style="text-align:justify;font-size:0.8em">அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம்(அலை) அவர்களை(களி மண்ணிலிருந்து) படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது. பிறகு, 'நீங்கள் சென்று அந்த வானவர்களுக்கு ஸலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக் கொள்ளுங்கள். அதுதான் உங்கள் முகமனும் உங்கள் சந்ததிகளின் முகமனும் ஆகும்" என்று சொன்னான். அவ்வாறே ஆதம்(அலை) அவர்கள் (வானவர்களிடம் சென்று), 'அஸ்ஸலாமு அலைக்கும் - உங்களின் மீது சாந்தி பொழியட்டும்" என்று கூறினார்கள். அதற்கு வானவர்கள், 'உங்களின் மீதும் சாந்தியும் கருணையும் பொழியட்டும்" என்று பதில் கூறினார்கள். 'இறைவனின் கருணையும் (உங்களின் மீது பொழியட்டும்)' என்னும் சொற்களை வானவர்கள் (தங்கள் பதில் முகமனில்) அதிகப்படியாக கூறினார்கள். </p> </div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em">எனவே, (மறுமையில்) சொர்க்கத்தில் நுழைபவர்கள் ஒவ்வொருவரும் ஆதம்(அலை) அவர்களின் உருவத்தில் தான் நுழைவார்கள். ஆதம்(அலை) அவர்களின் காலத்திலிருந்து இன்று வரை (மனிதப் படைப்புகள்) (உருவத்திலும், அழகிலும்) குறைந்து கொண்டே வருகின்றன" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். </p> </div><div><p style="text-align:justify;font-size:0.8em">Volume :4 Book :60</p></div><div><p style="text-align:justify;font-size:0.8em">இவைகள் பற்றிய இதர ஆய்வுக் கட்டுரைகள்:</p></div><div><p style="text-align:justify;font-size:0.8em"> <a href="http://www.answering-islam.org/Responses/Osama/90feet-adam.htm" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)" target="_blank">http://www.answering-islam.org/Responses/Osama/90feet-adam.htm</a></p> <p style="text-align:justify;font-size:0.8em"> <a href="http://www.answering-islam.org/Responses/Menj/60cubits.htm" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)" target="_blank">http://www.answering-islam.org/Responses/Menj/60cubits.htm</a></p> <p style="text-align:justify;font-size:0.8em"> <b style="color:rgb(0,0,255)">[25] குர்ஆன் 33:50</b></p></div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em">நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் - இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்); அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்) இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை)அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்; உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்) மேலும் அல்லாஹ் மிக மன்னப்பவன்; மிக்க அன்புடையவன். </p> </div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">[26] ஸஹீஹ் புகாரி எண்கள்: 5445, 5768, 5769 மற்றும் 5779.</b></p></div><div><p style="text-align:justify;font-size:0.8em"> 5445. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' </p></div><div><p style="text-align:justify;font-size:0.8em">தினந்தோறும் காலையில் (வெறும் வயிற்றில்) ஏழு 'அஜ்வா' (ரகப்) பேரீச்சம் பழங்களைச் சாப்பிடுகிறவருக்கு, அந்த நாள் எந்த விஷமும் இடரளிக்காது; எந்தச் சூனியமும் அவருக்கு இடையூறு செய்யாது. என ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார். Volume :6 Book :70</p> </div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em">5768. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' </p></div><div><p style="text-align:justify;font-size:0.8em">தினந்தோறும் காலையில் சில 'அஜ்வா' ரகப் பேரீச்சம் பழங்களை (வெறும் வயிற்றில்) சாப்பிடுகிறவருக்கு எந்த விஷமும் எந்தச் சூனியமும் அன்று இரவு வரை இடரளிக்காது. </p> </div><div><p style="text-align:justify;font-size:0.8em">என ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார். </p></div><div><p style="text-align:justify;font-size:0.8em">அறிவிப்பாளர் அலீ இப்னு மதீனீ(ரஹ்) அல்லாத மற்றவர்கள் 'ஏழு பேரீச்சம் பழங்களை' என்று (எண்ணிக்கைக் குறிப்புடன்) அறிவித்தார்கள். Volume :6 Book :76</p> </div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em">5769. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' </p></div><div><p style="text-align:justify;font-size:0.8em">காலையில் (வெறும் வயிற்றில்) ஏழு 'அஜ்வா' (ரகப்) பேரீச்சம் பழங்களை உண்ணுகிறவருக்கு அன்று எந்த விஷமோ, எந்தச் சூனியமோ இடரளிக்காது. </p> </div><div><p style="text-align:justify;font-size:0.8em">என ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார். Volume :6 Book :76</p></div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em">5779. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' </p> </div><div><p style="text-align:justify;font-size:0.8em">(ஒவ்வொரு நாளும்) காலையில் ஏழு 'அஜ்வா' (ரகப்) பேரீச்சம் பழங்களை உண்ணுகிறவருக்கு அன்று எந்த விஷமோ சூனியமோ இடரளிக்காது. </p></div><div><p style="text-align:justify;font-size:0.8em"> என ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.</p></div><div></div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">[27] ஸஹீஹ் முஸ்லிம் 4371, 4373, 4374 & 4375</b></p> </div><div><p style="text-align:justify;font-size:0.8em">4371. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:</p></div><div><p style="text-align:justify;font-size:0.8em">யூதர்கள் உங்களுக்கு முகமன் (சலாம்) கூறினால் அவர்களில் சிலர் "அஸ்ஸாமு அலைக்க" (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்றே கூறுவர். ஆகவே, (அவர்களுக்குப் பதிலாக) "அலைக்க" (நீ சொன்னது உனக்கு உண்டாகட்டும்) என்று கூறுவீராக.</p> </div><div><p style="text-align:justify;font-size:0.8em">இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.</p></div><div><p style="text-align:justify;font-size:0.8em">இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. Book :39</p> </div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em">4373. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:</p></div><div><p style="text-align:justify;font-size:0.8em">யூதர்களில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து (உள்ளே வர) அனுமதி கேட்டு "அஸ்ஸாமு அலைக்கும்" (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (சற்றே மாற்றி முகமன்) கூறினர். உடனே நான் "அலைக்குமுஸ் ஸாமு வல்லஅனா" (உங்களுக்கு மரணமும் சாபமும் உண்டாகட்டும்) என்று பதில் சொன்னேன்.</p> </div><div><p style="text-align:justify;font-size:0.8em">அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆயிஷா! (நிதானம்!) அல்லாஹ் எல்லாக் காரியங்களிலும் நளினத்தைக் கையாள்வதையே விரும்புகிறான்" என்று கூறினார்கள்.</p> </div><div><p style="text-align:justify;font-size:0.8em">நான் "அவர்கள் சொன்னதை நீங்கள் செவியுறவில்லையா?" என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான்தான் "வ அலைக்கும்" (நீங்கள் சொன்னது உங்களுக்கும் உண்டாகட்டும்) என்று (நளினமாகச்) சொல்லிவிட்டேனே (அதை நீ கவனிக்க வில்லையா)?" என்று (திருப்பிக்) கேட்டார்கள்.</p> </div><div><p style="text-align:justify;font-size:0.8em">இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.</p></div><div><p style="text-align:justify;font-size:0.8em">- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.</p> </div><div><p style="text-align:justify;font-size:0.8em">அவற்றில் "நான்தான் "அலைக்கும்" (நீங்கள் சொன்னது உங்களுக்கு உண்டாகட்டும்) என்று (நளினமாகச்) சொல்லிவிட்டேனே என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (திருப்பிக்) கேட்டார்கள்" என இடம்பெற்றுள்ளது. அவற்றில் ("அலைக்கும்" என்பதற்கு முன்) "வ" எனும் (இடைச்)சொல் இடம்பெறவில்லை. Book :39</p> </div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em">4374. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:</p></div><div><p style="text-align:justify;font-size:0.8em">யூதர்களில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அபுல்காசிமே! அஸ்ஸாமு அலைக்க"" (உமக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (சற்றே மாற்றி முகமன்) கூறினர். நபி (ஸல்) அவர்கள் "வ அலைக்கும்" (நீங்கள் சொன்னது உங்களுக்கும் உண்டாகட்டும்) என்று (பதில்) சொன்னார்கள். நான் "அலைக்குமுஸ் ஸாமு வத்தாமு" (உங்களுக்கு மரணமும் இழிவும் உண்டாகட்டும்) என்று பதில் (முகமன்) கூறினேன்.</p> </div><div><p style="text-align:justify;font-size:0.8em">அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆயிஷா! அருவருப்பாகப் பேசுபவளாக இராதே" என்று கூறினார்கள். நான், "அவர்கள் சொன்னதை நீங்கள் செவியுறவில்லையா?" என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான்தான் அவர்கள் சொன்னதற்கு "வ அலைக்கும்" (நீங்கள் சொன்னது உங்களுக்கும் உண்டாகட்டும்) என்று (நளினமாக) பதில் சொல்லி விட்டேனே (அதை நீ கவனிக்கவில்லையா)?" என்று (திருப்பிக்) கேட்டார்கள்.</p> </div><div><p style="text-align:justify;font-size:0.8em">- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.</p></div><div><p style="text-align:justify;font-size:0.8em"> ஆயினும் அதில், "ஆயிஷா (ரலி) அவர்கள், யூதர்கள் கூறியதைப் புரிந்துகொண்டு (பதிலுக்கு) அவர்களை ஏசினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆயிஷா! நிதானம்! ஏனெனில், அல்லாஹ் இயற்கையாகவோ செயற்கையாகவோ அருவருப்பாகப் பேசுவதை விரும்புவதில்லை" என்று கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.</p> </div><div><p style="text-align:justify;font-size:0.8em">மேலும், அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் "(நபியே!) அவர்கள் உம்மிடம் வரும்போது அல்லாஹ் எதை உமக்கு முகமனாக ஆக்கவில்லையோ அதை உமக்கு முகமனாகக் கூறுகின்றனர்" (58:8) எனும் வசனத்தை முழுமையாக அருளினான் என்று கூடுதலாகக் காணப்படுகிறது. Book :39</p> </div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em">4375. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:</p></div><div><p style="text-align:justify;font-size:0.8em">யூதர்களில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு "அபுல்காசிமே! அஸ்ஸாமு அலைக்க" (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று முகமன் கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "வ அலைக்கும்" (நீங்கள் சொன்னது உங்களுக்கும் உண்டாகட்டும்) என்று (நளினமாக பதில்) கூறினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் கோபப்பட்டு, "அவர்கள் சொன்னதை நீங்கள் செவியுறவில்லையா?" என்று கேட்டார்கள்.</p> </div><div><p style="text-align:justify;font-size:0.8em">அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம்; நான் கேட்டுவிட்டு அவர்களுக்கு (நளினமாக) பதில் சொல்லிவிட்டேனே! அவர்களுக்கு எதிராக நாம் செய்த பிரார்த்தனை ஏற்கப்படும். நமக்கெதிராக அவர்கள் செய்த பிரார்த்தனை ஏற்கப்படாது" என்று சொன்னார்கள்.</p> </div><div><p style="text-align:justify;font-size:0.8em">இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. </p></div><div></div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">[28] ஸஹீஹ் புகாரி 3208</b></p> </div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em">3208. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். </p></div><div><p style="text-align:justify;font-size:0.8em">உண்மையே பேசியவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்: </p> </div><div><p style="text-align:justify;font-size:0.8em">உங்கள் படைப்பு உங்கள் தாயின் வயிற்றில் நாற்பது நாள்களில் ஒருங்கிணைக்கப்படுகிறது. பிறகு அதே போன்ற காலத்தில் (40 நாள்களில் அட்டை - போன்று) ஒரு கருக்கட்டியாக மாறுகிறது. பிறகு, அதே போன்ற காலத்தில் (மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைப் பிண்டமாக மாறுகிறது. பிறகு அல்லாஹ் ஒரு வானவரை (அதனிடம்) அனுப்புகிறான். அந்த வானவருக்கு நான்கு கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன. (அவை:) அதன் (கருவாக இருக்கும் அந்த மனிதனின்) செயலையும் (அவனுடைய செயல்கள் எப்படியிருக்கும் என்பதையும்), அதன் வாழ்வாதாரத்தையும் (அவனுக்க என்னென்ன எந்த அளவு கிடைக்கும் என்பதையும்), அதன் வாழ்நாளையும் (அவன் எவ்வளவு நாள் வாழ்வான் எப்போது இறப்பான் என்பதையும்), அது (இறுதிக் கட்டத்தில்) துர்பாக்கியசாலியா, நற்பேறுடையதா என்பதையும் (நான் விதித்தபடி) எழுது" என்று அந்த வானவருக்குக் கட்டளையிடப்படும். பிறகு அதனுள் உயிர் ஊதப்படும். இதனால் தான், உங்களில் ஒருவர் (நற்) செயல் புரிந்து கொண்டே செல்வார். எந்த அளவிற்கென்றால் அவருக்கும் சொர்க்கத்திற்குமிடையே ஒரு முழம் (தொலைவு) தான் இருக்கும். அதற்குள் அவரின் விதி அவரை முந்திக் கொள்ளும். அவர் நரகவாசிகளின் செயலைச் செய்து விடுவார். (அதன் விளைவாக, நரகம் புகுந்து விடுவார்,) ஒருவர் (தீய) செயல் புரிந்து கொண்டே செல்வார். எந்த அளவிற்கென்றால் அவருக்கும் நரகத்திற்குமிடையே ஒரேயொரு முழம் (தொலைவு) தான் இருக்கும். அதற்குள் விதி அவரை முந்திக் கொள்ளும். அதனால் அவர் செர்க்கவாசிகளின் செயலைச் செய்வார். (அதன் காரணத்தால் சொர்க்கம் புகுவார்.) Volume :3 Book :59</p> </div><div></div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">[29] ஸஹீஹ் புகாரி 2321</b></p></div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em"> 2321. முஹம்மத் இப்னு ஸியாத் அல் அல்ஹானீ(ரஹ்) அறிவித்தார். </p></div><div><p style="text-align:justify;font-size:0.8em">அபூ உமாமா அல் பாஹிலீ(ரலி), ஒரு வீட்டில் ஏர் கலப்பையையும் மற்றும் சில விவசாயக் கருவிகளையும் கண்டார்கள். உடனே அவர்கள், 'இந்தக் கருவி ஒரு சமுதாயத்தினரின் வீட்டில் புகும்போது அந்த வீட்டில் அல்லாஹ் இழிவைப் புகச் செய்யாமல் இருப்பதில்லை' என்று நபி(ஸல்) அவர்கள் கூற கேட்டிருக்கிறேன்" என்று கூறினார்கள். Volume :2 Book :41</p> </div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">[30] ஸஹீஹ் புகாரி 4681 & 4682:</b></p></div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em"> 4681. முஹம்மத் இப்னு அப்பாத் இப்னி ஜஅஃபர்(ரஹ்) அறிவித்தார். </p></div><div><p style="text-align:justify;font-size:0.8em">இப்னு அப்பாஸ்(ரலி) இந்த (திருக்குர்ஆன் 11:5 வது) வசனத்தை 'அலா இன்னஹும் தஸ்நவ்னீ ஸுதூருஹும்' என ஓத கேட்டேன். அவர்களிடம் அது குறித்து நான் (விளக்கம்) கேட்டதற்கு அவர்கள் 'மக்கள் சிலர், இயற்கைக் கடனை நிறைவேற்றச் சென்று (ஆடையை நீக்கிடத் தம் பிறவு உறுப்பு) வானத்திற்குத் தெரியும்படி உட்காருவதையும், இவ்வாறே தம் மனைவிமார்களுடன் உறவு கொள்ளும்போது (தம் ஆடையை நீக்கிப் பிறவி உறுப்பு) வானத்திற்குத் தெரிந்து விடுவதையும் எண்ணி வெட்கப்பட்டு (அதை மறைக்க முயன்று தலைகுனிந்து) கொள்வார்கள். அவர்களைக் குறித்தே இந்த வசனம் அருளப்பட்டது' என்று கூறினார்கள். Volume :5 Book :65</p> </div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em">4682. முஹம்மத் இப்னு அப்பாத் இப்னி ஜஅஃபர்(ரஹ்) கூறினார் </p></div><div><p style="text-align:justify;font-size:0.8em">இப்னு அப்பாஸ்(ரலி) 'அலா இன்னஹும் தஸ்நவ்னீ ஸுதூருஹும்' என்று இந்த (திருக்குர்ஆன் 11:5 வது) இறைவசனத்தை ஓதினார்கள். நான், 'அபுல் அப்பாஸே! இந்த வசனத்திலுள்ள 'தங்கள் நெஞ்சங்களைத் திருப்பிக் கொள்கிறார்கள்' என்பதன் பொருள் என்ன?' என்று கேட்டேன். அவர்கள், 'சிலர் தம் மனைவியுடன் உடலுறவு கொள்ள விரும்பும்போது, அல்லது (இயற்கைக் கடனை நிறைவேற்ற) தனியே ஒதுங்கச் செல்லும்போது (தம் பிறவி உறுப்பு வெளியே தெரிந்து விடுகிறதே என்று) வெட்கப்பட்டு (குனிந்து தம் நெஞ்சுகளால் அதை மூடி மறைக்க முற்பட்டு) வந்தார்கள். அப்போது இந்த இறை வசனம் அருளப்பட்டது' என்று கூறினார்கள். Volume :5 Book :65</p> <p style="text-align:justify;font-size:0.8em"><a href="http://www.answering-islam.org/tamil/authors/umar/101reasons_part4.html" title="Opens internal link in current window" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)" target="_blank">பாகம் 4ஐ படிக்க சொடுக்கவும்</a></p> <p style="text-align:justify;font-size:0.8em"><a href="http://www.answering-islam.org/tamil/authors/umar.html" title="Opens internal link in current window" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)" target="_blank">உமரின் இதர கட்டுரைகள்</a></p> </div><div></div></div></div><div style="font-size:medium;font-family:'Times New Roman'"></div><div style="color:rgb(128,128,128);font-family:'Times New Roman';font-size:medium"> <hr noshade>© Answering Islam, 1999 - 2013. All rights reserved.</div> </div> <br><br>--<br> 2/08/2014 07:01:00 பிற்பகல் அன்று <a href="http://isakoran.blogspot.com/2014/02/3-101.html" target="_blank">ஈஸா குர்-ஆன் - Isa Koran</a> இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது</div><br></div> </div><br></div> உண்மை அடியான்http://www.blogger.com/profile/09397184116549088379noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8218179974271145217.post-41508901274923249622014-03-05T11:22:00.001+06:002014-03-05T11:22:26.970+06:00Fwd: [ஈஸா குர்-ஆன் - Isa Koran] பாகம் 2 - 101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?<div dir="ltr"><div class="gmail_quote"><div dir="ltr"><div class="gmail_quote"><div dir="ltr"><div style="font-size:medium;font-family:'Times New Roman'"><div><div><h2 style="text-align:center;margin-left:auto;margin-right:auto"> </h2> <h3 style="text-align:center;margin-left:auto;margin-right:auto"> பாகம் 2</h3><p style="text-align:justify;font-size:0.8em"><a href="http://isakoran.blogspot.in/2014/02/1-101.html" target="_blank">பாகம் 1</a>ஐ படிக்க இங்கு சொடுக்கவும். இந்த இரண்டாம் பாகத்தில் 11வது காரணத்திலிருந்து 20வது காரணம் வரை காண்போம்.</p> <p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">11. இறைவனின் பிள்ளைகளாக உறவாடுபவர்களை குற்றப்படுத்துபவர் இறைவனுடைய தீர்க்கதரிசி ஆகமுடியுமா?</b></p></div><div><p style="text-align:justify;font-size:0.8em"> இறைவனை "பிதா" என்று முஹம்மது அழைக்கவில்லை, இது முதல் குற்றமாகும். இரண்டாவதாக, அவர் கிறிஸ்தவர்களையும் யூதர்களையும் குற்றப்படுத்துகிறார். அதாவது இவர்கள் தேவனின் குமாரர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்கிறார்கள் என்று முஹம்மது குற்றப்படுத்துகிறார். ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்தல் வரை பல ஆயிர ஆண்டுகளாக பிதா என்று மக்கள் தேவனை அழைப்பதை, கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வந்த முஹம்மது, இது தவறு என்றுச் சொல்வதை பார்க்கும்போது, நமக்கு சிரிப்பு தான் வருகிறது, இவரையா கிறிஸ்தவர்கள் நபி என்று நம்புவார்கள்? இவரையா பைபிளின் தேவன் அனுப்பியிருப்பார்? நிச்சயமாக இல்லை. [11]</p> </div><div></div><div></div><div><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">12. இறை வார்த்தையை திருத்துபவர் எப்படி பைபிள் வழியில் வந்த தீர்க்கதரிசியாக இருக்கமுடியும்?</b></p></div><div><p style="text-align:justify;font-size:0.8em"> எந்த தீர்க்கதரிசியாக இருந்தாலும், அவர் முந்தையை வெளிப்பாடுகளை அப்படியே ஏற்றுக்கொள்வார். ஆனால், முஹம்மது தம்மை தீர்க்கதரிசி என்றுச் சொல்லிக்கொண்டு அதே நேரத்தில், பைபிளின் நிகழ்வுகளை மாற்றி குர்-ஆனில் எழுதியுள்ளார். ஆதாம் முதற்கொண்டு இயேசுக் கிறிஸ்துவரை பைபிளின் அனேக விவரங்களை மாற்றி முஹம்மது போதித்து இருக்கிறார். எனவே, இவர் ஒரு கள்ள நபியாகத்தான் இருக்க முடியும். [12].</p> </div><div></div><div></div><div></div><div><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">13. விபச்சாரத்தை சட்டமாக்கியவர் இறைவனுடைய தீர்க்கதரிசியாக முடியுமா?</b></p></div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em"> விபச்சாரத்தை நியாயமான செயலாக மாற்றி, முஸ்லிம்கள் திருமணம் செய்துக்கொள்ளாமலேயே அடிமைப்பெண்களிடம் உடலுறவு கொள்ளலாம் என்று முஹம்மது சொல்லியுள்ளார். திருமணத்திற்கு வெளியே ஒரு பெண் மற்றும் ஆண் உடலுறவு கொள்வது என்பது இஸ்லாமியரல்லாதவர்களை பொருத்தமட்டில் விபச்சாரமாகும். முஸ்லிம்கள் இதனை எப்படி அழைத்துக்கொண்டாலும் இது விபச்சாரமே ஆகும். இப்படிப்பட்ட சட்டங்களை கொண்டுவந்தவர் எப்படி ஒரு தீர்க்கதரிசியாக இருக்கமுடியும். [13]</p> </div><div></div><div></div><div></div><div><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">14. விவாகரத்தை ஆதரிப்பவர் இயேசுவின் வழியில் வந்த தீர்க்கதரிசியா?</b></p></div><div><p style="text-align:justify;font-size:0.8em"> ஒருவர் தன் துணையை (மனைவியை/கணவனை) விவாகரத்து செய்ய விரும்பினால், அதற்கு "நம்பிக்கைத் துரோகம்" அதாவது "விபச்சாரம்" தான் காரணமாக இருக்கவேண்டும், மற்ற எந்த காரணமும் இருக்கக்கூடாது என்று இயேசு போதித்தார். ஆனால், ஒரு முஸ்லிம் தன் மனைவியைப் பார்த்து, "தலாக்" என்ற வார்த்தையை மூன்று முறை சொன்னால் போதும் விவாகரத்து நடந்துவிட்டது என்றுச் சொல்லி, கணவன் மனைவியின் மத்தியில் இருக்கும் உறவை சுலபமாக முரித்துவிட்டார் முஹம்மது. இயேசுவின் போதனையை பின்பற்றுவதை விட்டுவிட்டு, அவரை அவமானப்படுத்தும் வகையில் முஹம்மது போதித்தார். இதனால், இன்று இஸ்லாமிய சமுதாயத்தில் இப்படிப்பட்ட விவாகரத்தினால் பெண்கள் அதிக அவதிக்குள் சிக்கியுள்ளார்கள். இப்படிப்பட்ட முஹம்மதுவையா கிறிஸ்தவர்கள் நபி என்று நம்பி பின்பற்றமுடியும்?[14]</p> </div><div><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">15. கர்த்தர் அறுவறுக்கும் நூதன மறுமணத்தை சட்டமாக்கியர் இறைவனுடைய தீர்க்கதரிசியாக முடியுமா?</b></p></div><div><p style="text-align:justify;font-size:0.8em"> முஹம்மதுவின் போதனையின் படி, ஒரு முஸ்லிம் தன் மனைவியை மூன்றாவது முறை தலாக் என்று சொல்லிவிட்டால் விவாகரத்து நடந்துவிட்டது போலாகும். அதன் பிறகு அப்பெண்ணை மறுபடியும் திருமணம் செய்ய விரும்பினால், அந்தப்பெண் வேறு ஒரு ஆணை திருமணம் செய்யவேண்டும், அவனோடு உடலுறவு கொள்ளவேண்டும். இதன் பிறகு இந்த மனிதன் அவளை விவாகரத்து செய்தால் தான் முதல் கணவன் அவளை மறுமணம் செய்யமுடியும். இந்த செயல் கர்த்தரின் பார்வையில் அறுவறுப்பாக இருக்கிறது. இப்படிப்பட்ட கொடிய தீய போதனைகளைச் செய்த முஹம்மதுவை எப்படி கிறிஸ்தவர்கள் ஒரு தீர்க்கதரிசி என்று விசுவாசிப்பார்கள்?[15]</p> </div><div><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">16. தீர்க்கதரிசி நாய்களை ஏன் கொல்லவேண்டும்?</b></p></div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em">முஹம்மது நாய்களை கொல்லும்படி கட்டளையிட்டார். மக்களுக்கு உதவும் நாய்ளைத் தவிர இதர நாய்களை கொன்றுவிடும்படி கட்டளையிட்டார். ஒரு நபியை இறைவன் மக்களை நல்வழிப்படுத்த அனுப்புகிறார், இப்படி நாய்களைக் கொல்லுங்கள் என்றுச் சொல்ல அனுப்பமாட்டார். ஏன் நாய்களை கொல்லவேண்டும்? குர்-ஆனும் ஒரு வெளிப்பாடுதான், ஹதீஸ்களும் அல்லாஹ் கொடுத்த வெளிப்பாடு தான் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். நாய்களை கொல்லுங்கள் என்று நித்திய கட்டளையாக கொடுத்த இறைவன் உண்மை இறைவனில்லை. இந்த இறைவனின் நபியும் ஒரு உண்மை நபியில்லை. [16]</p> </div><div></div><div></div><div><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">17. கருப்பு நாய் சாத்தானா? சிவப்பு மற்றும் மஞ்சள் நாய் யார்?</b></p></div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em"> முஹம்மது நாய்களை கொல்லச் சொன்னார்கள். தொழுகை செய்யும் மனிதர்களுக்கு முன்பு கருப்பு நாய் வந்துவிட்டால், தொழுகை முறித்துவிடுமாம். ஆனால், சிவப்பு நாய் அல்லது மஞ்சம் நிற நாய் வந்தால் தொழுகை முறியாதாம். கருப்பு நாய் தான் சாத்தான் என்று முஹம்மது கூறியுள்ளார். இப்படிப்பட்ட போதனை செய்பவர் எப்படி இறைவானால் அனுப்பப்பட்ட உண்மையான நபியாக இருக்கமுடியும்? உலகில் உள்ள அனைத்து கருப்பு நாய்களும் சாத்தான்களா? இதனையும் நாம் இக்காலத்தில் நம்பவேண்டுமா? உண்மையாக முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி தான். இதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. [17]</p> </div><div></div><div></div><div></div><div><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">18. நாய் குறுக்கே வந்தால் தொழுகை முறிந்துவிடுமா?</b> </p></div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em"> தொழுகை என்பது மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையே நடக்கும் ஒரு உரையாடல். மனிதன் தன் உள்ளத்தின் ஆழத்திலிருந்து இறைவனை துதித்து, புகழ்ந்து அவரை போற்றி தன் விண்ணப்பங்களை தெரிவிக்கும் ஒரு செயலாகும். ஒரு வேளை மற்றவர்கள் நம் கவனத்தை முறித்தாலும், இதற்காக இறைவன் கோபித்துக்கொள்ளமாட்டான். நாய்கள் குறுக்கே வரக்கூடாது என்று விரும்புகிறவர்கள் வீட்டிற்குள் கதவை மூடிக்கொண்டு தொழட்டும், அதற்காக கீழ்தரமாக நாய்களைக் கொள்வது சரியான செயலாகுமா? தொழுகையின் இலக்கணத்தை சரியாக புரிந்துக்கொள்ளாத முஹம்மது எப்படி தீர்க்கதரிசியாக இருக்கமுடியும்? நிச்சயமாக இல்லை. [18]</p> </div><div></div><div></div><div><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">19. பெண்களை நாய்களுக்கும், கழுதைகளுக்கும் சமமாக்கியவர் இறைவனுடைய தீர்க்கதரிசியா?</b></p></div><div></div><div></div><div> <p style="text-align:justify;font-size:0.8em"> முஹம்மது பெண்களை நாய்களுக்கும், கழுதைகளுக்கும் சமமாக்கிப் பேசுவது சரியானது அல்ல. ஒரு மனிதன் தொழும் போது, அவருக்கு எதிரே பெண் வந்துவிட்டால், கவனம் ஈர்க்கப்பட்டு தொழுகை முறியும் என்று முஹம்மது கூறுகிறார். பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மனப்பாடம் செய்து ஆசிரியர்களிடம் ஒப்புவிக்கும்போது, ஜாக்கிரதையாக ஒப்புவிப்பது போல, இஸ்லாமுடைய தொழுகை காணப்படுகின்றது. இதுவே, இஸ்லாம் ஒரு போலியான மார்க்கம் என்பதை நிருபிக்கின்றது. இதனை ஸ்தாபித்த முஹம்மது எப்படி பைபிளின் தேவன் அனுப்பிய தீர்க்கதரிசியாக இருக்கமுடியும்? கவனம் ஈர்க்கப்படுவதற்கு பெண்களும், நாய்களும் தேவையில்லை, ஆண்கள் வந்தாலும் மனப்பாடம் செய்து ஒப்புவிப்பவர்களுக்கு தடங்கலாக இருக்கும். [19]</p> </div><div></div><div></div><div></div><div><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">20. நாயை வளர்ப்பவர்களின் நன்மைகள் (நற்செயல்கள்) ஒவ்வொரு நாளும் குறையும்</b></p></div><div></div><div></div><div> <p style="text-align:justify;font-size:0.8em"> ஒருவர் நாயை வளர்த்தால், அவருடைய நற்செயல்கள் ஒவ்வொரு நாளும் குறையும் என்று முஹம்மது கூறியுள்ளார். நற்காரியங்கள் செய்வதற்கும், நாயை வளர்ப்பதற்கும் என்ன சம்மந்தம்? இது அறிவுடமையாக இருக்கின்றதா? யார் யாரெல்லாம் நாய்களை வளர்க்கிறார்களோ, அவர்களின் நன்மையை அல்லாஹ் குறைத்துவிடுகின்றானா? இப்படி ஞானமில்லாத கட்டளைகளைக் கொடுப்பவர் எப்படி உண்மை தீர்க்கதரிசியாக இருக்கமுடியும்? நாய் என்ன செய்தது? தன் மனதிலே தோன்றியபடியெல்லாம் மக்களுக்கு அறிவுரை கூறிய இவர் ஒரு கள்ள தீர்க்கதரிசி தான். [20]</p> </div><div></div><div><h3>அடிக்குறிப்புக்கள்:</h3></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em">அனைத்து குர்-ஆன் வசனங்கள் "முஹம்மது ஜான்" குர்-ஆன் தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டதாகும்.</p> </div><div></div><div></div><div><p style="font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">[11] குர்ஆன் 5:18</b></p></div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em">யூதர்களும், கிறிஸ்தவர்களும் "நாங்கள் அல்லாஹ்வின் குமாரர்கள் என்றும்' அவனுடைய நேசர்கள்" என்றும் கூறுகிறார்கள்.அப்படியாயின் உங்கள் பாவங்களுக்காக உங்களை அவன் ஏன் வேதனைப் படுத்துகிறான். அப்படியல்ல! "நீங்கள் அவன் படைத்தவற்றைச் சேர்ந்த மனிதர்கள்தாம்" என்று (நபியே!) நீர் கூறும். தான் நாடியவர்களை அவன் மன்னிக்கிறான். தான் நாடியவர்களைத் தண்டிக்கவும் செய்கிறான். இன்னும் வானங்களிலும், பூமிலும், அவற்றிற்கிடையேயும் இருக்கும் எல்லாவற்றின் மீதுமுள்ள ஆட்சி அவனுக்கே உரியது. மேலும், அவன் பக்கமே (எல்லோரும்) மீள வேண்டியிருக்கின்றது.</p> </div><div></div><div></div><div><p style="font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">[12] குர்ஆன் 5:18 </b></p></div><div><p style="text-align:justify;font-size:0.8em">"யூதர்களும், கிறிஸ்தவர்களும் "நாங்கள் அல்லாஹ்வின் குமாரர்கள் என்றும்' அவனுடைய நேசர்கள்" என்றும் கூறுகிறார்கள்.அப்படியாயின் உங்கள் பாவங்களுக்காக உங்களை அவன் ஏன் வேதனைப் படுத்துகிறான். அப்படியல்ல! "நீங்கள் அவன் படைத்தவற்றைச் சேர்ந்த மனிதர்கள்தாம்" என்று (நபியே!) நீர் கூறும். தான் நாடியவர்களை அவன் மன்னிக்கிறான். தான் நாடியவர்களைத் தண்டிக்கவும் செய்கிறான். இன்னும் வானங்களிலும், பூமிலும், அவற்றிற்கிடையேயும் இருக்கும் எல்லாவற்றின் மீதுமுள்ள ஆட்சி அவனுக்கே உரியது. மேலும், அவன் பக்கமே (எல்லோரும்) மீள வேண்டியிருக்கின்றது".</p> </div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em">மேலும் ஆதாம், ஆபிரகாம், மோசே, தாவீது மற்றும் இயேசு போன்றவர்களின் விவரங்களை குர்-ஆனில் படித்துப்பாருங்கள். அவைகளை பைபிளின் நிகழ்ச்சிகளோடு ஒப்பிடும் போது, எப்படியெல்லாம் முஹம்மது முந்தைய வேத வாக்கியங்களின் நிகழ்வுகளை மாற்றி தம் மக்களுக்கு போதித்து இருக்கிறார் என்பதை காணமுடியும்.</p> </div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">[13] குர்ஆன் 4:24</b></p></div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em"> 4:24. இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும். இவர்களைத் தவிர, மற்றப் பெண்களை, தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்) தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள். எனினும் மஹரை பேசி முடித்தபின் அதை(க் கூட்டவோ அல்லது குறைக்கவோ) இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மேல் குற்றமாகாது - நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும், ஞானமுடையோனுமாக இருக்கிறான்.</p> </div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">[14] குர்-ஆன் 2:230</b></p></div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em"> மீட்ட முடியாதபடி - (அதாவது இரண்டு தடவை தலாக் சொன்ன பின்னர் மூன்றாம்) தலாக் சொல்லிவிட்டால் கணவன் அப்பெண்ணை மறுமணம் செய்து கொள்ள முடியாது. ஆனால் அவள் வேறு ஒருவனை மணந்து - அவனும் அவளை தலாக் சொன்னால் அதன் பின் (முதற்) கணவன் - மனைவி சேர்ந்து வாழ நாடினால் - அதன் மூலம் அல்லாஹ்வுடைய வரம்புகளை நிலைநிறுத்த முடியும் என்று எண்ணினால், அவர்கள் இருவரும் (மறுமணம் செய்து கொண்டு மணவாழ்வில்) மீள்வது குற்றமல்ல. இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்; இவற்றை அல்லாஹ் புரிந்து கொள்ளக்கூடிய மக்களுக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறான்.</p> </div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">[15] குர்-ஆன் 2:230</b></p></div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em"> மீட்ட முடியாதபடி - (அதாவது இரண்டு தடவை தலாக் சொன்ன பின்னர் மூன்றாம்) தலாக் சொல்லிவிட்டால் கணவன் அப்பெண்ணை மறுமணம் செய்து கொள்ள முடியாது. ஆனால் அவள் வேறு ஒருவனை மணந்து - அவனும் அவளை தலாக் சொன்னால் அதன் பின் (முதற்) கணவன் - மனைவி சேர்ந்து வாழ நாடினால் - அதன் மூலம் அல்லாஹ்வுடைய வரம்புகளை நிலைநிறுத்த முடியும் என்று எண்ணினால், அவர்கள் இருவரும் (மறுமணம் செய்து கொண்டு மணவாழ்வில்) மீள்வது குற்றமல்ல. இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்; இவற்றை அல்லாஹ் புரிந்து கொள்ளக்கூடிய மக்களுக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறான்.</p> </div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">[16] ஸஹீஹ் முஸ்லிம் எண்: 473 & 3197</b></p></div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em"> 473. அப்துல்லாஹ் பின் அல்முகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது:</p></div><div><p style="text-align:justify;font-size:0.8em">அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஆரம்பத்தில்) நாய்களைக் கொல்லுமாறு உத்தரவிட்டார்கள். பின்னர் மக்களுக்கும் நாய்களுக்கும் என்ன நேர்ந்தது (அவர்கள்நாய்களை ஏன் கொல்ல வேண்டும்)? என்று கேட்டார்கள். பின்னர் வேட்டை நாய்களுக்கும் கால்நடைகளின் பாதுகாப்பிற்காக வைத்திருக்கும் நாய்களுக்கும் அனுமதியளித்தார்கள். மேலும் பாத்திரத்தில் நாய் வாய் வைத்துவிட்டால் ஏழு தடவை (தண்ணீரால்) கழுவிக் கொள்ளுங்கள். எட்டாவது தடவை மண்ணிட்டுக் கழுவுங்கள் என்று கூறினார்கள்.</p> </div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em">- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அல்முஃகஃப்பல் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் கால்நடைகளின் பாதுகாப்பிற்காக,வேட்டையாடுவதற்காக, விவசாயப் பண்ணைகளைப் பாதுகாப்பதற்காக வைத்திருக்கும் நாய்களுக்கு அனுமதியளித்தார்கள் என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.</p> </div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em">மற்றவர்களது அறிவிப்பில் விவசாயப் பண்ணைகளைப் பாதுகாப்பதற்காக வைத்திருக்கும் நாய்கள் பற்றிய குறிப்பு இடம்பெறவில்லை. Book :2</p></div><div> </div> <div></div><div><p style="text-align:justify;font-size:0.8em">3197. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:</p></div><div><p style="text-align:justify;font-size:0.8em">அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாய்களைக் கொல்லும்படி உத்தரவிட்டார்கள்; உடனே நாங்கள் மதீனாவிற்குள்ளேயும் அதன் சுற்று வட்டாரங்களிலும் பரவிச் சென்று, ஒரு நாயையும் விடாமல் அனைத்தையும் கொன்றோம். கிராமவாசிப் பெண்ணைப் பின்தொடர்ந்து செல்லும் நாயையும் நாங்கள் கொன்றோம். Book :22</p> </div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">[17] ஸஹீஹ் முஸ்லிம் எண் 882:</b></p></div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em"> 882. அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:</p></div><div><p style="text-align:justify;font-size:0.8em">அபூதர் அல்கிஃபாரீ (ரலி) அவர்கள், உங்களில் ஒருவர் (திறந்தவெளியில்) தொழ நிற்கும் போது தமக்கு முன்னால் வாகன (ஒட்டக)த்தின் (சேணத்திலுள்ள) சாய்வுக்கட்டை போன்றது இருந்தால் அதுவே அவருக்குத் தடுப்பாக அமைந்துவிடும். சாய்வுக்கட்டை போன்றது இல்லாவிட்டால் கழுதை, பெண் மற்றும் கறுப்புநாய் ஆகியன அவரது (கவனத்தை ஈர்த்து) தொழுகையை முறித்துவிடும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றார்கள். உடனே நான், அபூதர் (ரலி) அவர்களே! சிவப்பு நிறநாய், மஞ்சள் நிற நாய் ஆகியவற்றை விட்டுவிட்டுக் கறுப்பு நிற நாயை மட்டுமே குறிப்பிடக் காரணம் என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், என் சகோதரரின் புதல்வரே! நீங்கள் என்னிடம் கேட்டதைப் போன்றே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் கறுப்பு நாய் ஷைத்தான் ஆகும் என்று கூறினார்கள் என்றார்கள்.</p> </div><div><p style="text-align:justify;font-size:0.8em">இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.</p></div><div><p style="text-align:justify;font-size:0.8em">- மேற்கண்ட ஹதீஸ், மேலும் ஆறு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. Book :4</p> </div><div></div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">[18] ஸஹீஹ் முஸ்லிம் எண் 882:</b></p></div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em"> 882. அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:</p></div><div><p style="text-align:justify;font-size:0.8em">அபூதர் அல்கிஃபாரீ (ரலி) அவர்கள், உங்களில் ஒருவர் (திறந்தவெளியில்) தொழ நிற்கும் போது தமக்கு முன்னால் வாகன (ஒட்டக)த்தின் (சேணத்திலுள்ள) சாய்வுக்கட்டை போன்றது இருந்தால் அதுவே அவருக்குத் தடுப்பாக அமைந்துவிடும். சாய்வுக்கட்டை போன்றது இல்லாவிட்டால் கழுதை, பெண் மற்றும் கறுப்புநாய் ஆகியன அவரது (கவனத்தை ஈர்த்து) தொழுகையை முறித்துவிடும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றார்கள். உடனே நான், அபூதர் (ரலி) அவர்களே! சிவப்பு நிறநாய், மஞ்சள் நிற நாய் ஆகியவற்றை விட்டுவிட்டுக் கறுப்பு நிற நாயை மட்டுமே குறிப்பிடக் காரணம் என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், என் சகோதரரின் புதல்வரே! நீங்கள் என்னிடம் கேட்டதைப் போன்றே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் கறுப்பு நாய் ஷைத்தான் ஆகும் என்று கூறினார்கள் என்றார்கள்.</p> </div><div><p style="text-align:justify;font-size:0.8em">இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.</p></div><div><p style="text-align:justify;font-size:0.8em">- மேற்கண்ட ஹதீஸ், மேலும் ஆறு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. Book :4</p> </div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">[19] ஸஹீஹ் முஸ்லிம் எண் 882 & 887</b></p></div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em"> 882. அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:</p></div><div><p style="text-align:justify;font-size:0.8em">அபூதர் அல்கிஃபாரீ (ரலி) அவர்கள், உங்களில் ஒருவர் (திறந்தவெளியில்) தொழ நிற்கும் போது தமக்கு முன்னால் வாகன (ஒட்டக)த்தின் (சேணத்திலுள்ள) சாய்வுக்கட்டை போன்றது இருந்தால் அதுவே அவருக்குத் தடுப்பாக அமைந்துவிடும். சாய்வுக்கட்டை போன்றது இல்லாவிட்டால் கழுதை, பெண் மற்றும் கறுப்புநாய் ஆகியன அவரது (கவனத்தை ஈர்த்து) தொழுகையை முறித்துவிடும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றார்கள். உடனே நான், அபூதர் (ரலி) அவர்களே! சிவப்பு நிறநாய், மஞ்சள் நிற நாய் ஆகியவற்றை விட்டுவிட்டுக் கறுப்பு நிற நாயை மட்டுமே குறிப்பிடக் காரணம் என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், என் சகோதரரின் புதல்வரே! நீங்கள் என்னிடம் கேட்டதைப் போன்றே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் கறுப்பு நாய் ஷைத்தான் ஆகும் என்று கூறினார்கள் என்றார்கள்.</p> </div><div><p style="text-align:justify;font-size:0.8em">இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.</p></div><div><p style="text-align:justify;font-size:0.8em">- மேற்கண்ட ஹதீஸ், மேலும் ஆறு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. Book :4</p> </div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em">887. மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:</p></div><div><p style="text-align:justify;font-size:0.8em">ஆயிஷா (ரலி) அவர்கள் அருகில் நாயும் கழுதையும் பெண்ணும் (தொழுபவருக்குக் குறுக்கே செல்வது) தொழுகையை முறித்துவிடும் என்பது பற்றி பேசப்பட்டது. அதைக் கேட்ட ஆயிஷா (ரலி) அவர்கள், (பெண்களாகிய) எங்களைக் கழுதைகளுக்கும் நாய்களுக்கும் ஒப்பாக்கிவிட்டீர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் (அவர்களின்) கிப்லாவுக்குமிடையே கட்டிலில் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருக்க அவர்கள் தொழுதுகொண்டிருப்பார்கள். அப்போது எனக்கு ஏதேனும் தேவையேற்பட்டால் நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் (எழுந்து) உட்கார்ந்து அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்த விரும்பாமல் கட்டிலின் இரு கால்கள் வழியாக நான் நழுவிச் சென்றுவிடுவேன் என்று கூறினார்கள்.</p> </div><div><p style="text-align:justify;font-size:0.8em">இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. Book :4</p></div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">[20] ஸஹீஹ் முஸ்லிம் எண்கள்: 3202, 3203, 3204 & 3205</b></p> </div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em">3202. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:</p></div><div><p style="text-align:justify;font-size:0.8em">யார் நாய் வளர்க்கிறாரோ அவருடைய நற்செயல்களி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு "கீராத்"கள் (கணிசமான) அளவுக்குக் குறைந்துவிடும்; கால் நடைகளைக் காவல் காக்கும் நாயையும் வேட்டைக்கான பயிற்சி அளிக்கப்பட்ட நாயையும் தவிர.</p> </div><div><p style="text-align:justify;font-size:0.8em">இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். Book :22</p><p style="text-align:justify;font-size:0.8em"><a href="http://www.answering-islam.org/tamil/authors/umar/101reasons_part3.html" title="Opens internal link in current window" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)" target="_blank">பாகம் 3ஐ சொடுக்கவும்</a></p> <p style="text-align:justify;font-size:0.8em"><a href="http://www.answering-islam.org/tamil/authors/umar.html" title="Opens internal link in current window" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)" target="_blank">உமரின் இதர கட்டுரைகள்</a></p> </div><div></div><div></div></div></div><div style="font-size:medium;font-family:'Times New Roman'"></div><div style="color:rgb(128,128,128);font-family:'Times New Roman';font-size:medium"> <hr noshade> © Answering Islam, 1999 - 2013. All rights reserved.</div></div> <br><br>--<br> 2/08/2014 06:59:00 பிற்பகல் அன்று <a href="http://isakoran.blogspot.com/2014/02/2-101.html" target="_blank">ஈஸா குர்-ஆன் - Isa Koran</a> இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது</div><br></div> </div><br></div> உண்மை அடியான்http://www.blogger.com/profile/09397184116549088379noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8218179974271145217.post-83606778181871588702014-03-05T11:21:00.001+06:002014-03-05T11:21:48.601+06:00Fwd: [ஈஸா குர்-ஆன் - Isa Koran] பாகம் 1 - 101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?<div dir="ltr"><div class="gmail_quote"><div dir="ltr"><div class="gmail_quote"><div dir="ltr"><div style="font-size:medium;font-family:'Times New Roman'"><div><h3 style="text-align:center;margin-left:auto;margin-right:auto"> </h3><h3 style="text-align:center;margin-left:auto;margin-right:auto"> பாகம் 1</h3><div><p style="text-align:justify;font-size:0.8em">இறைவனுக்கும் மனிதர்களுக்கும் இடையே பாலம் போன்று இருப்பவர்கள் தீர்க்கதரிசிகள் என்று யூதர்களும், கிறிஸ்தவர்களும் மற்றும் முஸ்லிம்களும் நம்புகிறார்கள். முஸ்லிம்கள் ஒரு படி மேலே சென்று, தீர்க்கதரிசிகள் 'பாவமே செய்யாத பரிசுத்தர்கள்' என்றும் நம்புகிறார்கள். இஸ்லாம் இதனை சொல்லவில்லையானாலும், முஸ்லிம்கள் தீர்க்கதரிசிகள் பற்றி இப்படியாக நம்புகிறார்கள்.</p> </div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em">முஹம்மது இறுதி தீர்க்கதரிசி என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள், மேலும் கிறிஸ்தவர்களும் அவரை தீர்க்கதரிசி என்று விசுவாசிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். ஆனால், இஸ்லாமிய வேதமாகிய குர்ஆனையும், ஹதீஸ்களையும் மற்றும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்றையும் படித்துப்பார்த்தால், முஹம்மது இறைவனால் அனுப்பப்பட்டவர் அல்ல என்பது தெளிவாக விளங்கும்.</p> </div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em">கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை? போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும். இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள் மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.</p> </div><div></div><div></div><div><h3 style="text-align:center;margin-left:auto;margin-right:auto">முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என கிறிஸ்தவர்கள் கருதத் தூண்டும் 101 காரணங்கள்:</h3></div><div></div><div></div><div> <p style="font-size:0.8em"> <b style="color:rgb(255,0,0)">1. வேதாகமத்திற்கு முரண்படுபவர் எப்படி உண்மை தீர்க்கதரிசியாக இருக்கமுடியும்? </b></p></div><div><p style="text-align:justify;font-size:0.8em">இயேசுவின் போதனைகளுக்கு நேர் எதிராக முஹம்மது போதித்தார். மேலும் தன்னை பைபிளின் தேவன் தான் அனுப்பினார் என்றும் பொய் சொன்னார். உதாரணத்திற்கு, ஒருவனுக்கு ஒருத்தி தான் மனைவியாக இருக்கவேண்டும் என்று இயேசு போதித்தார். ஆனால், முஹம்மதுவோ, முஸ்லிம்களுக்கு நான்கு திருமணங்களைச் செய்ய அனுமதி அளித்தார். இவர் எப்படி இயேசுவின் வழியில் வந்த தீர்க்கதரிசியாக இருக்கமுடியும்? இயேசுவின் போதனையோடு முஹம்மதுவின் போதனைகளை ஒப்பிடும் போது கிறிஸ்தவர்களுக்கு முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசியாக காணப்படுகிறார். எனவே, அவரையும், இஸ்லாமையும், குர்-ஆனையும் கிறிஸ்தவர்கள் புறக்கணிக்கிறார்கள்.[1]</p> </div><div></div><div></div><div><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">2. மனைவியை அடிக்க அனுமதி அளித்தவர் இறைவனுடைய தீர்க்கதரிசியா?</b></p></div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em"> மனைவியை அடிக்கலாம் என்று முஹம்மது முஸ்லிம்களுக்கு அனுமதி அளிக்கிறார். சில முஸ்லிம்கள் மனைவியை மயில் இறகால் அடிக்கலாம், சின்ன குச்சிகளைக் கொண்டு அடிக்கலாம், வலிக்காதபடி அடிக்கலாம் என்று பலவகையாக சாக்குபோக்குச் சொல்வார்கள். ஆனால், குர்ஆன் இப்படி எதையும் சொல்லவில்லை. மனைவியை அடிக்கலாம் என்று இறைவனே சொல்லிவிட்டதால், தவறு செய்யும் ஆண்கள், தங்கள் மனைவிகளை பயமில்லாமல் அடிப்பார்களே! இப்படிப்பட்ட சட்டத்தைக் கொண்டு வந்தவர் எப்படி இறைவன் அனுப்பிய தீர்க்கதரிசியாக இருக்கமுடியும்? [2]</p> </div><div></div><div></div><div><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">3. இறைவனுடைய தீர்க்கதரிசி ஆண் பெண் பேதம் பார்ப்பாரா?</b></p></div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em"> சாட்சி சொல்வதில் இரண்டு பெண்கள் ஒரு ஆணுக்கு சரி சமம் என்றுச் சொல்கிறார் முஹம்மது. ஒரு பெண் மறந்துவிட்டால், இன்னொரு பெண் ஞாபகம் செய்வாள் என்று குர்ஆன் வசனம் சொல்கிறது. ஆண் மறக்கமாட்டானா? பெண்கள் தான் மறப்பார்களா? பெண்களை தாழ்வாக முஹம்மது கருதுகிறார். ஆண்களிலும் பெண்களிலும் பலவீனமானவர்களும் இருக்கிறார்கள், வீரர்களும், வீராங்கனைகளும் இருக்கிறார்கள். முஹம்மது ஒரு பக்கத்தையே பார்த்து பொதுவான தீர்ப்பை தவறாக கொடுத்துள்ளார். இவரை எப்படி ஒரு நபி என்று நம்பி பின்பற்றுவது? [3]</p> </div><div></div><div></div><div><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">4. மச்சம் இருப்பவர் எல்லாம் இறைவனுடைய தீர்க்கதரிசி ஆகமுடியுமா?</b></p></div><div><p style="text-align:justify;font-size:0.8em"> முஹம்மது தம்முடைய நபித்துவத்தை நிரூபிப்பதற்கு எந்த ஒரு அற்புதமும் செய்யவில்லை (குர்-ஆன் 6:37; 17:59; 28:48; 29:50-51). ஆனால், அவர் ஒரு தீர்க்கதரிசி தான் என்பதற்கு ஆதாரமாக, ஒரு சரீர குறைபாட்டை இஸ்லாம் "நபித்துவ முத்திரையாக கூறுகிறது". முழு பைபிளை தேடிப்பார்த்தலும் ஒருவரின் நபித்துவத்திற்கு அடையாளமாக ஒரு சரீர குறைபாடு ஆதாரமாக தரப்படவில்லை. பைபிளின் தீர்க்கதரிசிகள் தங்கள் சரீரங்களில் காணப்பட்ட மச்சங்களைக் காட்டி, நான் ஒரு தீர்க்கதரிசி என்பதற்கு இது தான் ஆதாரம் என்றுச் சொன்னதில்லை. கர்த்தர் தம்முடைய அற்புத அடையாளங்களைக் கொண்டு "தன் நபிகளை" அனுப்பினார். ஆனால் அல்லாஹ்வோ, தன் நபியை ஒரு மச்சத்தின் மூலம் நபி என்று நிருபிக்க முயற்சி எடுத்துள்ளார். எனவே, முஹம்மது இறைவனால் அனுப்பப்பட்ட நபி அல்ல, அவர் ஒரு கள்ள நபியாவார். [4] </p> </div><div></div><div></div><div><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">5. பொய் சொல்பவர் இறைவனுடைய தீர்க்கதரிசியாக முடியுமா?</b></p></div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em"> காலையில் எழுந்து தொழாதவரின் காதில் சாத்தான் சிறுநீர் கழிக்கின்றான்சிறுநீர் என்று முஹம்மது கூறியுள்ளார். ஒரு தீர்க்கதரிசி இப்படியெல்லாம் மக்களுக்கு பொய்களை சொல்லமாட்டார். இதில் பிரச்சனை என்னவென்றால், சாத்தானுக்கு சரீரம் உண்டா? அல்லது அவனுக்கு ஆவி மட்டும் உண்டா என்பது தான். மக்களைத் தொழ வைப்பதற்கு இப்படிப்பட்ட பொய் மூட்டைகளை முஹம்மது அவிழ்த்துவிட்டுள்ளார். இப்படிப்பட்டவர் நிச்சயமாக ஒரு நபியாக இருக்கமுடியாது.[5]</p> </div><div><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">6. மக்களை முட்டாளாக்குபவர் இறைவனுடைய தீர்க்கதரிசியா?</b></p></div><div><p style="text-align:justify;font-size:0.8em">முஹம்மது எப்படியெல்லாம் மக்களை முட்டாள்களாக்க முடியுமோ, அப்படியெல்லாம் பொய்களைச் சொல்லி அவர்களை முட்டாள்களாக்கியுள்ளார். தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டால் பாங்கு சப்தம் தனக்குக் கேட்காமலிருப்பதற்காக ஷைத்தான் பின் துவாரத்தின் வழியாகக் காற்றுவிட்டவனாக ஓடி விடுகிறான். பாங்கு முடிந்ததும் திரும்பி வந்து இகாமத் கூறப்பட்டதும் மீண்டும் ஓடுகிறான். இப்படி முஹம்மது கூறியுள்ளார். சாத்தான் இப்படியெல்லாம் காற்றுவிட்டவனாக ஓடுவானா? இது அறிவுடமையா? உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மசூதிகளில் பாங்கு சொல்லும் போது, ஒரே நேரத்தில் எப்படி சாத்தான் எல்லா இடங்களிலும் காற்றுவிட்டவனாக ஓடமுடியும்? இது உண்மையென்றால், சாத்தான் அல்லாஹ்வைப் போன்று சர்வவியாபியாக இருக்கிறான் என்று அர்த்தம். இப்படி கட்டுக்கதைகளைச் சொல்லி மக்களை முஹம்மது ஏமாற்றியுள்ளார். இவரை நபி என்று நாம் கூறினால், இது மிகப்பெரிய பாவமாக இருக்கும். [6]</p> </div><div></div><div></div><div><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">7. கற்பனைக் கதைகளை அளப்பவர் இறைவனுடைய தீர்க்கதரிசியா?</b></p></div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em"> முஹம்மதுவின் கற்பனைக்கு ஒரு அளவே இல்லாமல் போனது. வானவர்கள் மேகத்தில் இறங்கி பேசுவதை, சாத்தான் ஒளிந்துக்கொண்டு திருட்டுத்தனமாக கேட்கின்றானாம். இறைவன், தூதர்கள், சாத்தான் இவர்களின் உலகம் எப்படிப்பட்டது என்ற அடிப்படை அறிவு இல்லாமல் முஹம்மது இப்படியெல்லாம் சொல்லியுள்ளார்., உலகில் நாம் காண்பது போல சுவர்களில், கதவுகளில் காதுகள் வைத்து மக்கள் நம் பேச்சுக்களை கேட்பது போல, சாத்தானும் தூதர்களின் பேச்சுக்களை கேட்கின்றான் என்றுச் சொல்வது அறியாமையாகும். நம் சிந்தனைகளில் தீய எண்ணங்களை போடும் அளவிற்கு சக்தியுள்ள சாத்தான், இப்படி ஒளிந்து கேட்கவேண்டிய அவசியம் என்ன? எப்படியெல்லாம் முஹம்மது மக்களுக்கு கட்டுக் கதைகளைச் சொல்லி ஏமாற்றியுள்ளார்? இவர் உண்மையான தீர்க்கதரிசி அல்ல. [7]</p> </div><div></div><div></div><div><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">8. இறைவனைக் கேவலப்படுத்துபவர் இறைவனுடைய தீர்க்கதரிசியா?</b></p></div><div><p style="text-align:justify;font-size:0.8em"> குர்-ஆனில் காணப்படும் இரத்து செய்யும் கோட்பாடு(Abrogation) அல்லாஹ்வை பலவீனப்படுத்துகிறது. மனிதர்கள் தான் தங்கள் திட்டங்களை அடிக்கடி சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றிக்கொள்வார்கள். ஆனால், சர்வ ஞானியாகிய இறைவன் இப்படிச் செய்யமாட்டான். இந்த கோட்பாட்டோடு வந்த முஹம்மது ஒரு உண்மை நபியல்ல. மேலும், இந்த இரத்து செய்யும் வசனங்களை நாம் பார்த்தால், பெரும்பான்மையாக நல்ல வசனங்களை தீயவசனங்கள் இரத்து செய்துள்ளன. இது இறைவனுக்கும் அவனது நபிக்கும் இழுக்காகும். நாம் வசனங்களை மறக்கச் செய்தால், சிறந்ததையோ, அல்லது அது போன்றதையோ மறுபடியும் தருவோம் என்று அல்லாஹ் சொல்கிறான். புதிய வசனத்தை தரும்போது அது ஏன் "முந்தையை வசனம்" போன்று இருக்கவேண்டும்? மறக்கப்பட்ட வசனத்தையே திரும்ப ஞாபகத்திற்கு கொண்டுவந்துவிட்டால் போதாதா! முஹம்மது மறக்கலாம், அல்லாஹ் எப்படி மறக்கமுடியும்? முஹம்மது எந்த வசனத்தை மறந்தார் என்று அல்லஹ்விற்கு தெரியாதா? அல்லாஹ்வே மறக்கடித்து, மறுபடியும் அதே போல இன்னொரு வசனத்தை ஏன் கொண்டு வரவேண்டும்? இது அறிவுடமையாக தெரியவில்லையே! இப்படிப்பட்ட வெளிப்பாடுகளை கொண்டு வந்த முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.[8]</p> </div><div></div><div></div><div><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">9. வேறே தேவர்களின் பெயரில் தீர்க்கதரிசனம் உரைக்கும் தீர்க்கதரிசி கள்ளத் தீர்க்கதரிசியாவார்</b></p></div><div><p style="text-align:justify;font-size:0.8em"> உபாகமம் 18:20ம் வசனத்தின் படி, கர்த்தராகிய யெகோவா தேவனின் பெயரில் அல்லாமல் இதர தெய்வங்களின் பெயரில் தீர்க்கதரிசனம் உரைக்கும் நபர் கள்ளத்தீர்க்கதரிசியாவார். இப்படிப்பட்டவர்கள் இஸ்ரவேலில் இருந்தால் கொலை செய்யப்படவேண்டும் என்றும் வசனம் சொல்கிறது. ஆனால், முஹம்மதுவோ, அல்லாஹ்வின் பெயரில் தீர்க்கதரிசனம் உரைத்தார், இவர் பைபிளின் தேவன் அனுப்பிய தீர்க்கதரிசி அல்ல, இவர் கள்ளத் தீர்க்கதரிசியாவார்.[9]</p> </div><div></div><div></div><div><p style="font-size:0.8em"><b style="color:rgb(255,0,0)">10. அல்லாஹ் உலக மக்களுக்கு அப்பா ஆகமாட்டார் என்று போதித்த கள்ளநபி</b></p></div><div><p style="text-align:justify;font-size:0.8em"> பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளில் தேவன் தம்மை உலக மக்களின் தந்தை என்றுச் சொல்வதில் வெட்கப்பட்டதில்லை (உபாகமம் 32:6, சங்கீதம் 2:7, ஏசாயா 63:16, மத்தேயு 6:9, யோவான் 20:17 & ரோமர் 8:15). நாம் அவரிடம் "அப்பா" என்று அன்புடன் அழைத்து ஜெபிக்கலாம். அவரும் நம் வேண்டுதல்களுக்கு ஒரு தந்தையாக இருந்து பதில் தருகிறார். ஆனால், அல்லாஹ்வை "அப்பா" என்று அழைக்கக்கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது. பழைய ஏற்பாட்டு காலத்திலிருந்து தன்னை "பிதா" என்ற அழைக்க உற்சாகப்படுத்தும் தேவன், ஏழாம் நூற்றாண்டிலிருந்து ஏன் மனம் மாறிவிட்டார்? பழைய ஏற்பாட்டு நபிகளைப்போல முஹம்மது தேவனை அறியவில்லை, எனவே, இவர் ஒரு கள்ளத் தீர்க்கதரிசியாவார். கிறிஸ்தவர்களுக்கு முஹம்மதுவை புறக்கணிக்க வேறு காரணங்களும் தேவையா? [10]</p> </div><div></div><div><h3><b>அடிக்குறிப்புக்கள்:</b></h3></div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em">அனைத்து குர்-ஆன் வசனங்கள் "முஹம்மது ஜான்" குர்-ஆன் தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டதாகும்.</p> <p style="font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">[1] குர்-ஆன் 4:3</b></p></div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em">அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காவோ. ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால், ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்.</p> </div><div></div><div></div><div><p style="font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">[2] குர்ஆன் 4:34</b></p></div><div><p style="text-align:justify;font-size:0.8em">4:34. (ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்; எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.</p> </div><div></div><div></div><div><p style="font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">[3] குர்ஆன் 2:282</b></p></div><div><p style="text-align:justify;font-size:0.8em">2:282. ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவனையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்; எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும்; எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது; (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும். இன்னும் யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும்; அவன் தன் ரப்பான (அல்லாஹ்வை) அஞ்சிக் கொள்ளட்டும்; மேலும், அ(வன் வாங்கிய)தில் எதையும் குறைத்து விடக் கூடாது; இன்னும், யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவன் அறிவு குறைந்தவனாகவோ, அல்லது (பால்யம், முதுமை போன்ற காரணங்களால்) பலஹீனனாகவோ, அல்லது வாசகத்தைக் கூற இயலாதவனாகவோ இருப்பின் அவனுடைய வலீ(நிர்வாகி) நீதமாக வாசகங்களைச் சொல்லட்டும்; தவிர, (நீங்கள் சாட்சியாக ஏற்கக் கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்; ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்; (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்; அன்றியும், (சாட்சியம் கூற) சாட்சிகள் அழைக்கப்பட்டால் அவர்கள் மறுக்கலாகாது; தவிர, (கொடுக்கல் வாங்கல்) சிறிதோ, பெரிதோ அதை, அதன் கால வரையறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இராதீர்கள்; இதுவே அல்லாஹ்வின் முன்னிலையில் மிகவும் நீதமானதாகவும், சாட்சியத்திற்கு உறுதி உண்டாக்குவதாகவும், இன்னும் இது உங்களுக்கு சந்தேகங்கள் ஏற்படாமல் இருக்க சிறந்த வழியாகவும் இருக்கும்; எனினும் உங்களிடையே சுற்றி வரும் ரொக்க வியாபாரமாக இருப்பின், அதை எழுதிக் கொள்ளாவிட்டலும் உங்கள் மீது குற்றமில்லை; ஆனால் (அவ்வாறு ) நீங்கள் வியாபாரம் செய்யும்போதும் சாட்சிகளை வைத்துக் கொள்ளுங்கள் - அன்றியும் எழுதுபவனையோ, சாட்சியையோ (உங்களுக்கு சாதகமாக இருப்பதற்காகவோ, வேறு காரணத்திற்காகவோ) துன்புறுத்தப்படக் கூடாது; நீங்கள் அப்படிச் செய்வீர்களாயின் அது உங்கள் மீது நிச்சயமாகப் பாவமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; ஏனெனில் அல்லாஹ் தான் உங்களுக்கு (நேரிய இவ்விதிமுறைகளைக்) கற்றுக் கொடுக்கின்றான். தவிர,அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் பற்றி நன்கறிபவன்.</p> </div><div></div><div></div><div><p style="font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">[4] ஸஹீஹ் புகாரி எண்கள்: 190, 3071. 3541, 5670 & 6352.</b></p></div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em"> 190. 'என்னுடைய சிறிய தாயார் என்னை நபி(ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று 'இறைத்தூதர் அவர்களே! என் சகோதரி மகன் இரண்டு பாதங்களிலும் வேதனையால் கஷ்டப்படுகிறான்' எனக் கூறியபோது, நபி(ஸல்) அவர்கள் என்னுடைய தலையைத் தடவி என்னுடைய அபிவிருத்திக்காகப் பிரார்த்தித்தார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள். அவர்கள் மீதி வைத்த தண்ணீரிலிருந்து நான் குடித்தேன். பின்னர் நபி(ஸல்) அவர்களின் முதுகிற்குப் பின்னால் எழுந்து நின்றேன். அப்போது அவர்களின் இரண்டு புஜங்களுக்கிடையில் நபித்துவத்தின் முத்திரையை பார்த்தேன். அது ஒரு புறா முட்டை போன்று இருந்தது" என ஸாயிப் இப்னு யஸீது(ரலி) அறிவித்தார்.</p> </div><div><p style="text-align:justify;font-size:0.8em">Volume :1 Book :4</p></div><div><p style="text-align:justify;font-size:0.8em"><b>3071. உம்மு காலித்(ரலி) அறிவித்தார்.</b></p></div><div><p style="text-align:justify;font-size:0.8em"> இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நான் என் தந்தையுடன் மஞ்சள் நிறச் சட்டை ஒன்றை அணிந்து சென்றேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், '(இவள்) நன்றாயிருக்கிறாள். (இவள்) நன்றாயிருக்கிறாள்" என்றார்கள். நான் (நபி(ஸல்) அவர்களின் இரண்டு புஜங்களுக்கிடையே இருந்த) நபித்துவ முத்திரையுடன் விளையாடத் தொடங்கினேன். உடனே, என் தந்தை என்னை அதட்டினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், '(குழந்தை தானே!) அவனை (விளையாட விடுவீராக!" என்று கூறினார்கள். பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (இந்தச் சட்டையை) நீ (பழையதாக்கிக்) கிழித்து நைந்து போகச் செய்து விடு. மீண்டும் அதைக் கிழித்து நைந்து போகச் செய்து விடு" என்று கூறினார்கள்.</p> </div><div><p style="text-align:justify;font-size:0.8em">அறிவிப்பாளர் அப்துல்லாஹ் இப்னு முபாரக்(ரஹ்), 'அந்தச் சட்டை, நிறம் பழுத்துப் போய் மக்களால் பேசப்படும் அளவிற்கு உம்மு காலித்(ரலி) நெடுங்காலம் வாழ்ந்தார்கள்" என்று கூறுகிறார்கள். மேலும், நபி(ஸல்) அவர்கள் கூறிய 'சனா' (நன்றாயிருக்கிறாள்) என்னும் சொல் அபிசீனிய மொழிச் சொல்லாகும்" என்றும் கூறுகிறார்கள்.</p> </div><div><p style="text-align:justify;font-size:0.8em"><b>3541. சாயிப் இப்னு யஸீத்(ரலி) கூறினார்</b></p></div><div><p style="text-align:justify;font-size:0.8em">என்னை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் என் தாயின் சகோதரி அழைத்துச் சென்று, 'இறைத்தூதர் அவர்களே! என் சகோதரி மகன் (பாதங்களில்) நோய் கண்டுள்ளான்" என்று கூறினார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள் (இரக்கத்துடன்) என் தலையை வருடிக் கொடுத்து, என் வளத்திற்காகப் பிரார்த்தித்தார்கள். பின்னர் 'உளூ' செய்தார்கள். அவர்கள் உளூச் செய்த தண்ணீரை நான் சிறிது குடித்தேன். பிறகு, நான் அவர்களின் முதுகுக்குப் பின்னே நின்று, அவர்களின் இரண்டு புஜங்களுக்கிடையே இருந்த நபித்துவ முத்திரையைப் பார்த்தேன்.</p> </div><div><p style="text-align:justify;font-size:0.8em">(நபித்துவ முத்திரை எப்படியிருந்தது என்று கேட்கப்பட்டபோது அறிவிப்பாளர்) முஹம்மத் இப்னு உபைதில்லாஹ்(ரஹ்), 'குதிரையின் இருகண்களுக்கு மத்தியிலுள்ள வெண்மை போன்றிருந்தது" என்று பதிலளித்தார்கள்.</p> </div><div><p style="text-align:justify;font-size:0.8em">(அறிஞர்) இப்ராஹீம் இப்னு ஹம்ஸா(ரஹ்), 'மணவறைத் திரையில் பொருத்தப்படுகிற பித்தானைப் போன்றிருந்தது" என்று கூறினார்கள்."</p></div><div><p style="text-align:justify;font-size:0.8em"> <b>5670. சாயிப் இப்னு யஸீத்(ரலி) கூறினார்</b></p></div><div><p style="text-align:justify;font-size:0.8em">(நான் குழந்தையாயிருந்த போது) என்னை என் தாயாரின் சகோதரி இறைத்தூதர்(ஸல) அவர்களிடம் கொண்டு சென்று, 'இறைத்தூதர் அவர்களே! என் சகோதரி மகன் (பாதங்களில்) நோய் கண்டுள்ளான்' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் என் தலையை வருடிக் கொடுத்து என் சுபிட்சத்திற்காகப் பிரார்த்தித்தார்கள். பிறகு, அங்கசுத்தி (உளூ) செய்தார்கள். அவர்கள் அங்சுத்தி செய்து மிச்சம் வைத்த தண்ணீலிருந்து நான்சிறிது பருகிறேன். அவர்களின் முதுகுக்குப் பின்னால் நான் நின்றுகொண்டு அவர்களின் இரண்டு தோள்களுக்கிடையில் இருந்த நபித்துவ முத்திரையைப் பார்த்தேன். அது மணவறைத் திரையில் பொருத்தப்படுகிற பித்தானைப் போன்றிருந்தது.27</p> </div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em">Volume :6 Book :75</p><p style="text-align:justify;font-size:0.8em"><b>6352. சாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார்.</b></p></div> <div><p style="text-align:justify;font-size:0.8em"> (சிறுவனாயிருந்த) என்னை என் தாயாரின் சகோதரி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டுசென்று, 'இறைத்தூதர் அவர்களே! என் சகோதரி மகனுக்கு (பாதங்களில்) நோய் கண்டுள்ளது' என்றார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் (அன்புடன்) என் தலையை வருடிக் கொடுத்து என் சுபிட்சத்திற்காகப் பிரார்த்தித்தார்கள். பின்னர் அங்கசுத்தி (உளூ) செய்தார்கள். அவர்கள் அங்கசுத்தி செய்து மிச்சம் வைத்த தண்ணீரிலிருந்து சிறிது பரும்னேன். பிறகு நான் அவர்களின் முதுகுக்குப் பின்னே நின்று கொண்டு அவர்களின் இரண்டு தோள்களுக்கிடையே இருந்த நபித்துவ முத்திரையைப் பார்த்தேன். அது மணவறைத் திரையில் பொருத்தப்படும் பித்தானைப் போன்றிருந்தது.</p> </div><div></div><div></div><div><p style="font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">[5] ஸஹீஹ் புகாரி எண் 1144.</b></p></div><div><p style="text-align:justify;font-size:0.8em">1144 அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார்.</p> </div><div><p style="text-align:justify;font-size:0.8em">ஒருவர் விடியும் வரை தூங்கி கொண்டே இருக்கிறார். தொழுகைக்கு எழுவதில்லை என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'ஷைத்தான் அவர் காதில் சிறுநீர் கழித்துவிட்டான்' என்று விடையளித்தார்கள். Volume :1 Book :19</p> </div><div></div><div></div><div><p style="font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">[6] ஸஹீஹ் புகாரி எண் 1231.</b></p></div><div><p style="text-align:justify;font-size:0.8em">1231 'தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டால் பாங்கு சப்தம் தனக்குக் கேட்காமலிருப்பதற்காக ஷைத்தான் பின் துவாரத்தின் வழியாகக் காற்றுவிட்டவனாக ஓடி விடுகிறான். பாங்கு முடிந்ததும் திரும்பி வந்து இகாமத் கூறப்பட்டதும் மீண்டும் ஓடுகிறான். இகாமத் முடிந்ததும் மீண்டும் வந்து தொழுபவரின் உள்ளத்தில் ஊடுருவி 'இதை இதையெல்லாம் நினைத்துப்பார்' எனக் கூறி, அவர் இதுவரை நினைத்துப் பார்த்திராதவற்றையெல்லாம் நினைவூட்டி அவர் எத்தனை ரக்அத்கள் தொழுதார் என்பதை மறக்கடிக்கிறான். உங்களில் ஒருவருக்குத் தாம் தொழுத ரக்அத்களில் மூன்றா அல்லது நான்கா என்று தெரியவிட்டால் (கடைசி) இருப்பில் இரண்டு ஸஜ்தாச் செய்து கொள்ளட்டும்' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.</p> </div><div><p style="text-align:justify;font-size:0.8em">Volume :2 Book :22</p></div><div></div><div></div><div><p style="font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">[7] ஸஹீஹ் புகாரி எண் 3210.</b></p> </div><div><p style="text-align:justify;font-size:0.8em"> 3210. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:</p></div><div><p style="text-align:justify;font-size:0.8em">வானவர்கள் மேகத்தில் இறங்கி விண்ணில் தீர்மானிக்கப்பட்ட விஷயத்தைப் (பற்றிப்) பேசி கொள்கிறார்கள். ஷைத்தான்கள் அதைத் திருட்டுத் தனமாக (ஒளிந்திருந்து) ஓட்டுக் கேட்டு, சோதிடர்களுக்கு அதை (உள்ளுதிப்பாக) அறிவித்து விடுகின்றன. சோதிடர்கள் அதனுடன் (அந்த உண்மையுடன்) நூறு பொய்களைத் தம் தரப்பிலிருந்து புனைந்து (சேர்த்துக்) கூறுவார்கள். என்று நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அறிவித்தார்.</p> </div><div><p style="text-align:justify;font-size:0.8em">Volume :3 Book :59</p></div><div></div><div></div><div><p style="font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">[8] குர்-ஆன் 2:106 & 16:101</b></p> </div><div> </div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em">2:106. ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை மறக்கச் செய்தால் அதைவிட சிறந்ததையோ அல்லது அது போன்றதையோ நாம் கொண்டுவருவோம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப்பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?</p> </div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em">16:101. (நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தின் இடத்தில் மாற்றினால், (உம்மிடம்) "நிச்சயமாக நீர் இட்டுக்கட்டுபவராக இருக்கின்றீர்" என்று அவர்கள் கூறுகிறார்கள்: எ(ந்த நேரத்தில், எ)தை இறக்க வேண்டுமென்பதை அல்லாஹ்வே நன்கறிந்தவன், எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இவ்வுண்மையை) அறிய மாட்டார்கள்.</p> </div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em;color:rgb(0,0,255)"><b>[9] பிஸ்மில்லாஹ் - அல்லாஹ்வின் பெயரில்</b></p><p style="text-align:justify;font-size:0.8em">குர்-ஆனின் ஒவ்வொரு அத்தியாயமும் (9வது தவிர) "பிஸ்மில்லாஹ்" என்று ஆரம்பிக்கிறது, அதாவது "அல்லாஹ்வின் பெயரில்" என்று ஆரம்பிக்கிறது. முழு குர்-ஆனையும், ஹதீஸ்களையும் பார்த்தால், முஹம்மது "அல்லாஹ்" என்ற ஒரு தெய்வத்தின் மூலமாகத்தான் வெளிப்பாடுகளை கொடுக்கிறார் என்று அறியமுடியும். முஹம்மது யெகோவா தேவனின் மூலமாக அனுப்பப்பட்ட நபி அல்ல என்பது இதன் மூலம் தெளிவாக விளங்கும். பைபிளின் உண்மையான தீர்க்கதரிசிகள் அனைவரும் யெகோவா தேவனின் பெயரிலேயே தீர்க்கதரிசனம் உரைத்தார்கள். இவரோ, அல்லாஹ் என்ற அந்நிய தெய்வத்தின் பெயரில் தீர்க்கதரிசனம் உரைத்தார். தாம் அல்லாஹ்வின் தூதர் என்றும் அவரின் அடிமை என்றும் முஹம்மது கூறினார். இவர் ஒரு கள்ளத்தீர்க்கதரிசி ஆவார். </p> </div><div></div><div></div><div><p style="font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">[10] குர்ஆன் 5:18</b></p></div><div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em">யூதர்களும், கிறிஸதவர்களும் "நாங்கள் அல்லாஹ்வின் குமாரர்கள் என்றும்' அவனுடைய நேசர்கள்" என்றும் கூறுகிறார்கள்.அப்படியாயின் உங்கள் பாவங்களுக்காக உங்களை அவன் ஏன் வேதனைப் படுத்துகிறான். அப்படியல்ல! "நீங்கள் அவன் படைத்தவற்றைச் சேர்ந்த மனிதர்கள்தாம்" என்று (நபியே!) நீர் கூறும். தான் நாடியவர்களை அவன் மன்னிக்கிறான். தான் நாடியவர்களைத் தண்டிக்கவும் செய்கிறான். இன்னும் வானங்களிலும், பூமிலும், அவற்றிற்கிடையேயும் இருக்கும் எல்லாவற்றின் மீதுமுள்ள ஆட்சி அவனுக்கே உரியது. மேலும், அவன் பக்கமே (எல்லோரும்) மீள வேண்டியிருக்கின்றது.</p> <p style="text-align:justify;font-size:0.8em"><a href="http://www.answering-islam.org/tamil/authors/umar/101reasons_part2.html" title="Opens internal link in current window" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)" target="_blank">பாகம் 2ஐ படிக்க சொடுக்கவும்</a></p> <p style="text-align:justify;font-size:0.8em"><a href="http://www.answering-islam.org/tamil/authors/umar.html" title="Opens internal link in current window" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)" target="_blank">உமரின் இதர கட்டுரைகள்</a></p> </div><div></div></div></div><div style="font-size:medium;font-family:'Times New Roman'"></div><div style="color:rgb(128,128,128);font-family:'Times New Roman';font-size:medium"> <hr noshade>© Answering Islam, 1999 - 2013. All rights reserved.</div> <div style="color:rgb(128,128,128);font-family:'Times New Roman';font-size:medium"><br></div></div> <br><br>--<br> 2/08/2014 06:56:00 பிற்பகல் அன்று <a href="http://isakoran.blogspot.com/2014/02/1-101.html" target="_blank">ஈஸா குர்-ஆன் - Isa Koran</a> இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது</div><br></div> </div><br></div> உண்மை அடியான்http://www.blogger.com/profile/09397184116549088379noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8218179974271145217.post-42071184010545816232014-03-05T11:19:00.001+06:002014-03-05T11:19:56.509+06:00Fwd: [ஈஸா குர்-ஆன் - Isa Koran] 2013 கிறிஸ்துமஸ்: பாகம் 3 - இயேசுவின் பிறப்பு விஷயத்தில் அல்லாஹ்வை நிர்பந்தித்தது யார்?<div dir="ltr"><div class="gmail_quote"><div dir="ltr"><div><div class="gmail_quote"><div dir="ltr"><div> </div><div>[கிறிஸ்துமஸ் 2013: <a href="http://www.isakoran.blogspot.in/2013/12/2013-1-santa-claus.html" target="_blank">பாகம் 1ஐ</a>, <a href="http://www.isakoran.blogspot.in/2013/12/2013-2.html" target="_blank">பாகம் 2ஐ</a> சொடுக்கி படிக்கவும்]</div> <div><br></div><div>[உமரும் அவரது தம்பி அப்துல்லாஹ்வும் ஸ்கைப்பில் (Skype) பேச மறுபடியும் உட்கார்ந்தார்கள், உரையாடல் தொடர்கிறது]</div><div><br></div><div><font color="#ff0000"><b>அப்துல்லாஹ்</b></font>: அண்ணே! எப்படி இருக்கீங்க</div> <div><br></div><div><b style="color:rgb(0,0,255)">உமர்</b>: கர்த்தரின் கிருபையால் நான் நலமாக உள்ளேன், நீ எப்படி இருக்கிறாய்?</div><div><br></div><div><b style="color:rgb(255,0,0)">அப்துல்லாஹ்</b>: அல்லாஹ்வின் அருளால் நலமாக இருக்கிறேன். கடந்த முறை நாம் பேசும் போது, மர்யம் அவர்களுக்கு அல்லாஹ் செய்த அற்புதத்தை நீங்கள் விமர்சித்தீர்கள். ஒரு சரியான காரணம் இல்லாமல் அல்லாஹ் அற்புதம் செய்தார் என்று குற்றம் சாட்டினீர்கள். இப்போது நான் ஒரு கேள்வியை உங்களிடம் கேட்கிறேன், அதற்கு பதில் சொல்லுங்கள்.</div> <div><br></div><div><b style="color:rgb(0,0,255)">உமர்</b>: சரி தம்பி, உன் கேள்வியை கேள்.</div><div><br></div><div><b style="color:rgb(255,0,0)">அப்துல்லாஹ்</b>: இயேசு அற்புதமாக பிறந்தவர், தந்தையில்லாமல் பிறந்தவர் என்று பைபிள் சொல்கிறது அல்லவா?</div> <div><br></div><div><b style="color:rgb(0,0,255)">உமர்</b>: குர்ஆன் கூட இப்படித்தானே சொல்கிறது<br></div><div><br></div><div><b style="color:rgb(255,0,0)">அப்துல்லாஹ்</b>: இப்போது என் கேள்வி என்னவென்றால், ஏன் பைபிளின் தேவன் இயேசுவை அனுப்பும் போது, அற்புதம் செய்து அனுப்பினார்? இயற்கையான முறையில் ஒரு தம்பதிகள் மூலமாக அனைவரும் பிறப்பது போல பிறக்கச்செய்து இருக்கலாம் அல்லவா? ஏன் கணவர் இல்லாமல் ஒரு கன்னியின் மூலமாக இயேசுவை பிறக்கச் செய்யவேண்டும்? </div> <div>அல்லாஹ் மர்யம் அவர்களுக்குச் செய்த அற்புதம் பற்றி எந்த கேள்வியை நீங்கள் கேட்டீர்களோ, அதே கேள்வி இப்போது உங்களுக்கு வருகிறது, இதற்கு பதில் சொல்லுங்கள். பைபிளின் தேவன் எந்த ஒரு சரியான காரணமும் இல்லாமல், ஏன் அற்புதமான முறையில் மர்யம் கருத்தரிக்கச் செய்து இயேசுவை இவ்வுலகில் அனுப்பினார்?</div> <div><br></div><div><b style="color:rgb(0,0,255)">உமர்</b>: தம்பி, நீ உன்னை மித மிஞ்சிய அறிவாளி என்று நினைத்துக்கொள்கிறாய். உண்மையில் இந்த கேள்வியை கேட்கவேண்டியவர்கள் கிறிஸ்தவர்கள் ஆவார்கள். நான் உன்னிடம் கேட்கவேண்டும் என்று நினைத்திருந்த கேள்வியை நீயே கேட்கிறாய்.</div> <div><br></div><div><b style="color:rgb(255,0,0)">அப்துல்லாஹ்</b>: நீங்கள் தலைப்பை மாற்றி பேசாதீங்க. என் கேள்விக்கு பதில் சொல்லுங்க?</div><div><br></div><div><b style="color:rgb(0,0,255)">உமர்</b>: இயேசு இவ்வுலகில் வரும் போது, ஏன் ஒரு தம்பதிகளுக்கு இயற்கையான முறையில் பிறக்காமல், ஒரு கன்னிகைக்கு அற்புதமாக பிறந்தார் என்பதற்கு எங்களிடம் பதில் உண்டு. ஆனால், உங்கள் இஸ்லாமில் அதற்கு பதில் உண்டா? இந்த ஒரு கேள்விக்கு தரப்படும் பதில் தான் இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்திற்கும் இடையே இருக்கும் மிகப்பெரிய பிளவு ஆகும்.</div> <div><br></div><div>இயேசு வெறும் ஒரு தீர்க்கதரிசியாக மட்டுமே இருந்திருந்தால், தேவன் அவரை இயற்கையான முறையில் பிறக்கவைத்திருப்பார். ஆனால், அவர் தீர்க்கதரிசிகளைக் காட்டிலும் மேலானவர் என்பதால் அவர் அற்புதமாக பிறந்தார். ஒரு ஆணின் துணையில்லாமல் மரியாள் கர்ப்பம் தரிக்கச் செய்து, தேவன் இயேசுவை அனுப்பினார்.</div> <div><br></div><div>ஆதியாகமம் 3:15ல் தேவன், இயேசுவின் எப்படி பிறப்பார் என்பதை தெளிவாக கூறினார். ஒரு ஸ்திரியின் வித்தின் மூலமாக பிறக்கப்போகின்றவர் சாத்தானை ஜெயிப்பார் என்று கூறினார்.</div><div><br></div><blockquote style="margin:0px 0px 0px 40px;border:none;padding:0px"> <div><font color="#0000ff">ஆதியாகமம் 3:15 உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.</font></div></blockquote><div><br> </div><div>இயேசு ஆதியிலிருந்து இருந்தபடியினாலே, அவர் கணவன் மனைவி உறவின் மூலமாக பிறக்கவில்லை. இன்னும் அனேக வசனங்களை நான் சொல்லமுடியும். ஆனால், இப்போது கேள்வி என்னவென்றால், "அல்லாஹ் ஏன் இயேசுவை அற்புதமான முறையில் பிறக்கச்செய்யவேண்டும்?" என்பதாகும். [மற்றவர்களைப் பார்த்து காப்பி அடித்தால், இப்படித் தான் முழிக்கவேண்டி வரும்]</div> <div><br></div><div><b style="color:rgb(255,0,0)">அப்துல்லாஹ்</b>: அது அல்லாஹ்வின் விருப்பம். அவரை கேள்வி கேட்க யாராலும் முடியாது.</div><div><br></div><div><b style="color:rgb(0,0,255)">உமர்</b>: இறைவனை கேள்வி கேட்கமுடியாது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் காரணம் இல்லாமல் ஏன் இயேசுவை ஒரு கன்னிப்பெண் கர்ப்பம் தரிக்கச் செய்து அதன் மூலமாக பிறக்கச் செய்யவேண்டும்? என்பது தான் கேள்வி</div> <div><br></div><div><b style="color:rgb(255,0,0)">அப்துல்லாஹ்</b>: நான் தான் சொன்னேனே, அது அவரது விருப்பம் என்று?</div><div><br></div><div><b style="color:rgb(0,0,255)">உமர்</b>: தம்பி, சரியாக புரிந்துக்கொள். இறைவன் செய்யும் அனைத்தையும் பற்றி நாம் கேள்வி கேட்கமுடியாது. இதனை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், ஏன் இறைவன் இப்படி செய்யவேண்டும் என்ற கேள்வியை நாம் கேட்கலாம் இல்லையா? நாம் சிந்திக்கலாம் அல்லவா?</div> <div>இறைவன் நம்மைப்போல ஞானமில்லாதவர் அல்ல, அவர் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் ஒரு காரணம் இருக்கும். </div><div><br></div><div><b style="color:rgb(255,0,0)">அப்துல்லாஹ்</b>: இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? ஆதாமை எப்படி படைத்தார்? தாய் இல்லாமல் படைத்தார் அல்லவா? அது போல இயேசுவை தந்தையில்லாமல் பிறக்கச் செய்தார் அவ்வளவு தான். இருவரையும் தம் வார்த்தையினால் பிறப்பித்தார் அல்லாஹ்</div> <div><br></div><div><b style="color:rgb(0,0,255)">உமர்</b>: இப்போது தான் நீ என் வழிக்கு கொஞ்சம் கொஞ்சமாக வருகிறாய். ஆதாம் தாய் இல்லாமல் பிறந்தார் என்றுச் சொல்கிறாய். இதற்கு காரணம் என்ன? ஆதாம் தான் முதல் மனிதன், எனவே இறைவனுக்கு வேறு வழியே இல்லை, தாய் இல்லாமல் தான் ஆதாமை இறைவன் உருவாக்கமுடியும்.</div> <div><br></div><div>ஆனால், ஆதாமைத் தவிர உலகில் வேறு எந்த மனிதனாக இருந்தாலும் சரி, அவன் ஆண் பெண் உறவு மூலமாகத்தான் பிறக்கவேண்டும். இது தான் இயற்கை நியதி, மனித இனம் பெருகுவதற்கு இது தான் இறைவன் உருவாக்கிய திட்டம்.</div><div> <br></div><div>ஆனால், இயேசுவின் பிறப்பு விஷயத்தில் மட்டும் ஏன் இறைவன் தான் உருவாக்கிய இயற்கை திட்டத்தை புறக்கணித்துவிட்டு வித்தியாசமாக செயல்படவேண்டும்?</div><div><br></div><div>உன் அல்லாஹ்விற்கு தன் நபியை அனுப்ப கி.பி. முதல் நூற்றாண்டில் "மர்யம்" என்ற ஒரு பெண் கிடைத்த போது, ஏன் அவருக்கு ஒரு ஆண் கிடைக்கவில்லை? மரியமை யாரும் திருமணம் செய்துக்கொள்ளமாட்டார்கள் என்று சொல்லிவிட்டார்களா?</div> <div><br></div><div>இயேசுவை ஒரு விசேஷித்த முறையில் அனுப்ப அல்லாஹ்வை நிர்பந்தித்தது யார்?</div><div><br></div><div>ஒரு சாதாரண நபியை அனுப்ப, இயற்கை விதியை ஏன் அல்லாஹ் மீறினார்?</div><div><br></div><div><b style="color:rgb(255,0,0)">அப்துல்லாஹ்</b>: இதெல்லாம் ஒரு கேள்வியா?</div> <div><br></div><div><b style="color:rgb(0,0,255)">உமர்</b>: ஆமாம், இது நல்ல கேள்வி தான். அல்லாஹ் எது செய்தாலும் சும்மா செய்துவிடுவாரா? ஏதோ எடுத்தோம் கவிழ்த்தோம் என்பது போல, ஞானமில்லாமல் அல்லாஹ் செயல்படுவாரா? பல கோடி மக்களை இயற்கையான முறையில் பிறக்கச் செய்த அல்லாஹ், இயேசுவின் விஷயத்தில் மட்டும் ஏன் இயற்கைக்கு முரண்பட்டு செயல்படவேண்டும்?</div> <div><br></div><div>உங்கள் இறைத்தூதர் முஹம்மதுவை ஒரு கணவன் மனைவியின் உறவின் மூலமாக பிறக்கச் செய்த அல்லாஹ், ஏன் இயேசுவை மட்டும் இதே பாணியில் பிறக்கச் செய்து இருக்கக்கூடாது?</div><div><br></div><div>அல்லாஹ்வை யாரோ நிர்பந்தித்தார்களா? அல்லது அல்லாஹ்வை ஏதோ ஒன்று இப்படி செயல்பட செய்ததா?</div> <div><br></div><div>இதற்கு உலகில் எந்த முஸ்லிமிடமும் பதில் இல்லை, உங்கள் முஹம்மதுவிடமும் பதில் இல்லை. ஆனால், இதற்கு ஒரு சாதாரண கிறிஸ்தவனிடம் பதில் உள்ளது.</div><div><br></div><div><b style="color:rgb(255,0,0)">அப்துல்லாஹ்</b>: அது என்ன பதில்?</div> <div><br></div><div><b style="color:rgb(0,0,255)">உமர்</b>: தம்பி இதற்கு பதில் கிறிஸ்தவத்தில் தான் உள்ளது, இஸ்லாமில் இல்லை.</div><div><br></div><div><b style="color:rgb(255,0,0)">அப்துல்லாஹ்</b>: அந்த பதில் தான் என்ன? சொல்லுங்கள்.</div> <div><br></div><div><b style="color:rgb(0,0,255)">உமர்</b>: ஆதாமின் கீழ்படியாமையினால் உண்டான தண்டனையிலிருந்து உலகை மீட்க, தேவனால் தான் முடியும், அதுவும் பரிசுத்தராகிய அவர் பரிசுத்தராகவே உலகில் வரவேண்டும். அற்புதராகிய அவர் அற்புதமான வகையில் உலகில் வந்து, பாவிகளாகிய நம்முடைய தண்டனையை அவர் சுமந்துக்கொண்டு நமக்கு மீட்பை கொண்டுவரவேண்டும்.</div> <div><br></div><div>ஒரு புது மனிதன் உருவாக, ஆண் பெண் இருவரும் தேவை. ஆனால், ஏற்கனவே இருக்கிறவர் இவ்வுலகில் வரவேண்டுமென்றால், இன்னொரு ஆணின் துணை அவருக்கு தேவையில்லை. மட்டுமல்ல, ஒரு கருவாக மாறி அது குழந்தையாக வளருவதற்கான ஒரு இடம் தான் மர்யம் அல்லது மர்யமின் கர்ப்பம், அவ்வளவு தான். இறைவனே மனிதனாக வரவேண்டும் என்ற திட்டத்தை அதே இறைவன தீட்டியதால், அவர் கன்னியின் வயிற்றில் கருவாக வந்தார். இது தான் கிறிஸ்தவம் கொடுக்கும் பதில்.</div> <div><br></div><div>ஆனால், இதற்கு இஸ்லாம் என்ன பதில் சொல்லும்? இதற்கு அல்லாஹ்விடம் பதில் உண்டா?</div><div><br></div><div>என்ன தம்பி பதிலைக்காணோம்.</div><div><br></div><div>உலகில் இயேசுவைத் தவிர, வேறு எந்த இறைத்தூதரையாவது அல்லாஹ் இப்படி விசேஷித்த முறையில் பிறக்கச் செய்தாரா?</div> <div><br></div><div><b style="color:rgb(255,0,0)">அப்துல்லாஹ்</b>: இல்லை...</div><div><br></div><div><b style="color:rgb(0,0,255)">உமர்</b>: அப்படியானால், இயேசுவை மட்டும் ஏன் இப்படி தம்முடைய ஆவியைக் கொண்டு, ஒரு தூதனை அனுப்பி, அல்லாஹ் அற்புதமான முறையில் கருவை உருவாக்கினார்? அல்லாஹ்வை நிர்பந்தப்படுத்தியது எது?</div> <div><br></div><div><b style="color:rgb(255,0,0)">அப்துல்லாஹ்</b>:. . . .</div><div><br></div><div><b style="color:rgb(0,0,255)">உமர்</b>: உன்னால் மட்டுமல்ல தம்பி, உலகில் எந்த ஒரு இஸ்லாமிய அறிஞனாலும், இதற்கு பதில் சொல்லமுடியாது.</div> <div><br></div><div>முஸ்லிம்கள் "அல்லாஹ் சும்மா செய்தார் என்றோ, இதற்கான காரணம் அவருக்கு மட்டுமே தெரியும் என்றோ" சொல்லிக்கொள்ளலாம். இந்த பதிலைத் தவிர வேறு பதில் முஸ்லிம்களால் கூறமுடியாது.</div><div><br></div><div> ஆனால், இதற்கு கிறிஸ்தவமும், பைபிளும், சுலபமாக பதில் சொல்லிவிடும். இயேசு ஆதியிலிருந்து இருந்தவர், ஆபிரகாமுக்கு முன் இருந்தவர், எருசலேம் தேவாலயத்தை விட பெரியவர், சாலொமோனை விட பெரியவர், அவர் சாவாமை உள்ளவர், இருந்தவர், இருக்கிறவர், வரப்போகிறவர், நம்மை நியாயம் தீர்க்கப்போகிறவர் அவரே. எனவே, இப்படிப்பட்டவர் உவ்வுலகில் ஏழ்மை கோலம் பூண்டு வந்தார் ஆனால் அற்புதமாக வந்தார்.</div> <div><br></div><div>தம்பி, இனிமேல் கிறிஸ்துவின் பிறப்பு பற்றி என்னிடம் கேள்விகள் கேட்கமாட்டாய் என்று நினைக்கிறேன்.</div><div><br></div><div>[தமிழ் நாட்டு முஸ்லிம்களுக்கு ஒரு சவால்: இயேசு ஒரு நபி மட்டுமே என்று முஸ்லிம்களாகிய நீங்கள் நம்புகிறீர்கள். குர்ஆன் சொல்வது எல்லாம் உண்மை என்று நம்புகிறீர்கள். அப்படியானால், ஏன் அல்லாஹ் இயேசு என்ற ஒரு நபியை இயற்கைக்கு அப்பாற்பட்ட முறையில் பிறக்கச் செய்தார் என்று உங்களால் பதில் சொல்லமுடியுமா? அல்லாஹ் அனுப்பிய எந்த ஒரு நபிக்கும் இல்லாத சிறப்பு இந்த ஒரு நபிக்கு மட்டும் அல்லாஹ் கொடுக்க காரணம் என்ன? இயேசு செய்த அற்புதங்கள் பற்றி கேள்வி கேட்கப்படவில்லை, இயேசு ஏன் அற்புதமாக பிறந்தார் என்பது தான் கேள்வி. இயேசுவின் பிறப்பு விஷயத்தில் அல்லாஹ் ஏன் இயற்கை விதியை புறக்கணித்தார்? இப்படிச் செய்ய அல்லாஹ்வை நிர்பந்தித்தது யார்? முஸ்லிம்களால் இதற்கு பதில் சொல்லமுடியுமா?]</div> <div><br></div><div><font color="#ff0000"><b>அப்துல்லாஹ்</b></font>: அண்ணே, நான் எங்கள் இஸ்லாமிய அறிஞர்களிடம் கேட்டு உங்களுக்கு பதில் சொல்கிறேன்.</div><div><br></div><div><font color="#0000ff"><b>உமர்</b></font>: நல்லது தம்பி. நீயும் சிந்தித்துப்பார். வெறுமனே தினமும் ஐந்து வேளை குனிந்து உட்கார்ந்து எழுந்தோமானால் அந்த நாளின் கடமை முடிந்துவிட்டது என்ற கண்ணோட்டத்தில் வாழாமல், கொஞ்சம் சிந்தித்துப் பார். ஏன் எப்படி என்ற கேள்விகளை கேட்டுப்பார், அப்போது உனக்கு உண்மை புரியும். கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், தேடுங்கள் அப்போது கண்டடைவீர்கள். </div> <div><br></div><div>தம்பி உனக்கு கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்.</div><div><br></div><div><font color="#ff0000" size="4">தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். (லூக்கா 2:10,11)</font></div> <div><br></div><div><br></div><div><br></div></div> <br><br>--<br> 12/20/2013 11:16:00 PM அன்று <a href="http://isakoran.blogspot.com/2013/12/2013-3.html" target="_blank">ஈஸா குர்-ஆன் - Isa Koran</a> இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது</div><br></div></div> </div><br></div> உண்மை அடியான்http://www.blogger.com/profile/09397184116549088379noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8218179974271145217.post-45981105618867763502014-03-05T11:18:00.001+06:002014-03-05T11:18:47.465+06:00Fwd: [ஈஸா குர்-ஆன் - Isa Koran] இஸ்லாமின் அரச குடும்பம் - பாகம் 3: குர்ஆனில் தெரித்த இரத்தம் (உஸ்மானும் இஸ்லாமிய அரச குடும்பமும்)<div dir="ltr"><div class="gmail_quote"><div dir="ltr"><div><div class="gmail_quote"> <br><div dir="ltr"><div style="font-size:medium;font-family:'Times New Roman'"><div><h3 style="text-align:center;margin-left:auto;margin-right:auto"> இஸ்லாமின் அரச குடும்பம்</h3> <div style="text-align:center;margin-left:auto;margin-right:auto"> <p style="font-size:0.8em;margin-left:auto;margin-right:auto">ஆசிரியர்: சைலஸ்</p></div><div></div><h3 style="text-align:center;margin-left:auto;margin-right:auto"> பாகம் 3: குர்ஆனில் தெரித்த இரத்தம்</h3><h3 style="text-align:center;margin-left:auto;margin-right:auto"> (உஸ்மானும் இஸ்லாமிய அரச குடும்பமும்)</h3><p style="text-align:justify;font-size:0.8em;color:rgb(0,0,255)"> ஸஹீஹ் புகாரி 650. உம்மு தர்தா(ரலி) அறிவித்தார். </p><p style="text-align:justify;font-size:0.8em">அபூ தர்தா கோபமாக என்னிடம் வந்தார்கள். நீங்கள் கோபமாக இருக்கக் காரணம் என்ன? என்று கேட்டேன். அதற்கு, 'அல்லாஹ்வின் மீது ஆணையாக நபி(ஸல்) அவர்களின் சமூகம் கூட்டாகத் தொழுகிறார்கள் என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களிடம் நான் காணவில்லை!' எனக் கூறினார்கள்.</p> <p style="text-align:justify;font-size:0.8em">(இந்த நிகழ்ச்சி அபூ தர்தாவின் கடைசி காலத்தில் நடந்தது, மேலும் உஸ்மான் ஆட்சியின் போது நடந்தது) </p><p style="text-align:justify;font-size:0.8em"><span style="color:rgb(0,0,255)">ஸஹீஹ் புகாரி 3655. இப்னு உமர்(ரலி) கூறினார்.</span> </p> <p style="text-align:justify;font-size:0.8em">நாங்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் மக்களிடையே சிறந்தவர்கள் இன்னார், இன்னார் என்று மதிப்பிட்டு வந்தோம். (முதலில்) அபூ பக்ர்(ரலி) அவர்களைச் சிறந்தவராக மதிப்பிட்டோம். பிறகு உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களையும் பிறகு உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களையும் சிறந்தவர்களாக மதிப்பிட்டு வந்தோம். </p> <p style="text-align:justify;font-size:0.8em;color:rgb(0,0,255)"> ஸஹீஹ் புகாரி 3700. அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். </p><p style="text-align:justify;font-size:0.8em">உமர் இப்னு கத்தாப்(ரலி) கொலை செய்யப்படுவதற்குச் சில நாள்களுக்கு முன் மதீனாவில் அவர்களை பார்த்தேன். . . . . இப்படி அவர்கள் சொல்லி நான்கு நாள்கள் கூட சென்றிருக்காது. அதற்குள் (பிச்சுவாக் கத்தியால்) உமர்(ரலி) குத்தப்பட்டு வட்டார்கள். </p> <p style="text-align:justify;font-size:0.8em">உமர்(ரலி) குத்தப்பட்ட நாளில் அதிகாலை(த் தொழுகைக்காக) நான் (தொழுகை அணியில்) நின்று கொண்டிருக்கிறேன். எனக்கும் உமா(ரலி) அவர்களுக்கும் இடையில் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களைத் தவிர வேறு எவரும் இருக்கவில்லை. </p> <p style="text-align:justify;font-size:0.8em">. . . (அங்கிருந்த ஆண்கள் உமர்(ரலி) அவர்களை நோக்கி), 'இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! தங்களுக்கு ஒரு பிரதிநிதியை அறிவித்து, இறுதி உபதேசம் செய்யுங்கள்" என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எவரைக் குறித்து திருப்தியடைந்த நிலையில் இறந்தார்களோ அந்தச் சிலர் அல்லது அந்தக் குழுவினர். தாம் இந்த (ஆட்சித் தலைமை) விஷயத்தில் (முடிவு செய்ய) வேறெவரை விடவும் மிகத் தகுதி படைத்தவர்களாக எனக்குத் தெரிகிறார்கள்." என்று கூறிவிட்டு, அலீ(ரலி), உஸ்மான்(ரலி), ஸுபைர்(பின் அவ்வாம் (ரலி), தல்ஹா(ரலி), ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) ஆகியோரின் பெயர்களையும் அப்போது குறிப்பிட்டார்கள். மேலும், உமர்(ரலி), 'உமரின் மகன் அப்துல்லாஹ்வும் உங்களுடன் இருப்பார். ஆனால், ஆட்சி அதிகாரத்தில் அவருக்கு எந்தப் பங்குமீல்லை இதை மகன் அப்துல்லாஹ்வூக்கு ஆறுதல் போன்று கூறினார்கள். </p> <p style="text-align:justify;font-size:0.8em">. . . .</p><p style="text-align:justify;font-size:0.8em">(கத்திக்குத்துக்கு உள்ளாம் மூன்று நாள்களுக்குப் பிறகு) உமர்(ரலி) இறந்துவிட்டார்கள். . . . அவர்களை அடக்கம் செய்து முடித்தபோது அந்த (ஆறு பேர் கொண்ட) ஆலோசனைக் குழுவினர் (அடுத்த ஆட்சித் தலைவர் யார் என்று தீர்மானிப்பதற்காக ஓரிடத்தில்) குழுமினர். அப்போது, அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள், '(கருத்து வேறுபாட்டைக் குறைப்பதற்காக, ஆட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும்) உங்களின் உரிமையை உங்களில் மூன்று பேர்களிடம் ஒப்படையுங்கள்" என்று கூறினார்கள். அப்போது ஸுபைர்(ரலி), 'என்னுடைய அதிகாரத்தை அலீ அவர்களுக்கு (உரியதாக) நான் ஆக்கிவிட்டேன்" என்று கூறினார்கள். பிறகு தல்ஹழ(ரலி), 'என்னுடைய அதிகாரத்தை நான் உஸ்மான் அவர்களுக்கு (உரியதாக) ஆக்கி விட்டேன்" என்ற கூறினார்கள். பிறகு ஸஅத்(ரலி), 'என்னுடைய அதிகாரத்தை நான் அப்தூ ரஹ்மான் பின்அ வ்ஃப் அவர்களுக்கு (உரியதாக) ஆக்கிவிட்டேன்" என்று கூறினார்கள். அப்போது அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) (அலீ ரலி- அவர்களையும் உஸ்மான்- ரலி- அவர்களையும் நோக்கி), 'உங்கள் இருவரில் இந்த அதிகாரத்திலிருந்து விலகிக் கொள்(ள முன்வரு)கிறவரிடம் இந்தப் பொறுப்பை நாம் ஒப்படைப்போம்.</p> <p style="text-align:justify;font-size:0.8em">அல்லாஹ்வும், இஸ்லாமும் அவரின் மீது (கண்காணிப்பாளர்களாக) உள்ளனர். உங்களில் சிறந்தவர் யாரென (அவரவர் மனத்திற்குள்) சிந்தித்துக் கொள்ள வேண்டும்" என்று கூறினார்கள். அப்போது இருமூத்தவர்(களான உஸ்மான்(ரலி) அவர்களும், அலீ(ரலி) அவர்)களும் மெளனமாக இருந்தார்கள். அப்போது, அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), 'நீங்கள் (ஆட்சியாளரைத் தேர்ந்தெடுக்கும்) அதிகாரத்தை என்னிடம் ஒப்படைக்கிறீர்களா? உங்களில் சிறந்தவரை நான் (தரத்தில்) குறைத்து மதிப்பிடவில்லை யென்பதை அல்லாஹ் கண்காணித்துக் கொண்டேயிருக்கிறான்" என்று கூறினார்கள். அதற்கு, அவ்விருவரும் 'ஆம்! (உங்களிடம் அப்பொறுப்பை ஒப்படைக்கிறோம்)" என்றனர். அப்போது அவ்விருவரில் ஒருவரின் ( - அலீ - ரலி அவர்களின்) கையை அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) பிடித்துக் கொண்டு 'உங்களுக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் (நெருங்கிய) உறவுமுறை இருக்கிறது. மேலும், இஸ்லாத்தில் உங்களுக்கு நீங்களே அறிந்துள்ள சிறப்பும் உண்டு. அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டேயிருக்கிறான். உங்களை நான் ஆட்சித் தலைவராக நியமனம் செய்தால் (குடிமக்களிடத்தில்) நீங்கள் நீதியுடன் நடந்து கொள்வீர்கள். உஸ்மான் அவர்களை நான் ஆட்சித் தலைவராக நியமனம் செய்தால் அவருக்கு செவிமடுத்து, கட்டுப்பட்டு நடப்பீர்கள்" என்று கூறினார்கள். பிறகு இன்னொருவரிடம் ( உஸ்மான் - ரலி - அவர்களிடம்) தனியே வந்து அலீ(ரலி) அவர்களிடம் கூறியதைப் போன்றே (அவர்களிடமும்) வாக்குறுதி வாங்கிய பின், 'உஸ்மான் அவர்களே! தங்களின் கையைத் தாருங்கள்" என்று கூறி (உஸ்மான் - ரலி - அவர்களின் கையைப் பிடித்து) அவர்களுக்கு பைஅத் (விசுவாசப் பிரமாணம்) செய்து கொடுத்தார்கள். அப்போது அலீ(ரலி) அவர்களும் உஸ்மான்(ரலி) அவர்களுக்கு விசுவாசப் பிரமாணம் செய்தார்கள். மேலும், அந்நாட்டவரும் (மதீனா வாசிகளும்) வந்து அவர்களிடம் பைஅத் செய்து கொடுத்தார்கள். </p> <p style="text-align:justify;font-size:0.8em"><span style="color:rgb(0,0,255)">ஸஹீஹ் புகாரி 4024.</span> . . . . </p><p style="text-align:justify;font-size:0.8em">என ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார். </p> <p style="text-align:justify;font-size:0.8em"> ஸயீத் இப்னு முஸய்யப்(ரலி) கூறினார் </p><p style="text-align:justify;font-size:0.8em">முதல் குழப்பமான உஸ்மான்(ரலி) அவர்களின் கொலை நடைபெற்றது. அது பத்ருப்போரில் பங்கெடுத்தவர்களில் ஒருவரையும்விட்டு வைக்கவில்லை. பிறகு இரண்டாம் குழப்பமான 'ஹர்ரா போர்' நடைபெற்றது. அது ஹுதைபிய்யா உடன் படிக்கையில் பங்கு கொண்ட மூன்றாவது (குழப்பம்) நடைபெற்றது. மக்களுக்கு ஆற்றல் இருந்தும் (அந்தக் குழப்பம்) விலகவே இல்லை.</p> <h3 style="color:rgb(255,0,0)">சிந்தனைக்கு விருந்து:</h3><div style="margin-left:5mm;margin-right:5mm;text-align:justify"><p style="text-align:left;font-size:0.8em"><span style="color:rgb(0,0,255)">கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலைசெய்கிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்பதும், பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்;</span> .. . .. (மத்தேயு 5:21,22)</p> <p style="font-size:0.8em"><span style="color:rgb(0,0,255)">இதன் காரணமாகவே, "நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்" என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம்</span>. . . . .. (குர்-ஆன் 5:32)</p> </div><div style="margin-left:5mm;margin-right:5mm;text-align:justify"><p style="font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)"><span style="color:rgb(0,0,0)">ஸஹீஹ் புகாரி 4590. ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்.</span> </b></p> </div><div style="margin-left:5mm;margin-right:5mm;text-align:justify"><p style="font-size:0.8em">இது (திருக்குர்ஆன் 04:93 வது வசனம், இராக்கைச் சேர்ந்த) கூஃபாவாசிகள் (அதன் சட்டம் மாற்றப்பட்டுவிட்டதா இல்லையா என்பது தொடர்பாகக்) கருத்து வேறுபாடு கொண்டிருந்த வசனமாகும். நான் இந்த வசனம் குறித்துக் கேட்பதற்காக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் சென்று அதைப்பற்றிக் கேட்டேன். அவர்கள், '<span style="color:rgb(0,0,255)">ஓர் இறைநம்பிக்கையாளரை வேண்டுமென்றே கொலை செய்கிறவனுக்குரிய தண்டனை நரகமேயாகும்'</span> எனும் இந்த (திருக்குர்ஆன் 04:93 வது) வசனம் அருளப்பட்டது. இதுதான் (இறைநம்பிக்கையாளரைக் கொலை செய்யும் குற்றம் தொடர்பாக) இறங்கிய கடைசி வசனமாகும்; இதை எதுவும் மாற்றிவிடவில்லை' என்று கூறினார்கள். </p> </div><h3 style="color:rgb(255,0,0)">முக்கிய நபர்கள்:</h3><p style="text-align:justify;font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">உஸ்மான் (உத்மான்):</b> இஸ்லாமை தழுவியவர்களில் உஸ்மான் நான்காவது நபர் ஆவார். இவர் முஹம்மதுவின் நெருங்கிய நண்பராவார். மேலும் இவர் உம்மயத் என்ற சிறப்புமிக்க வம்சத்தில் வந்தவராவார். மக்காவின் சுற்று வட்டாரங்களில் வாழ்ந்த மக்களில் இவர் சிறப்புமிக்க வெற்றியுள்ள வாழ்க்கை வாழ்ந்தவராவார். இவர் ஒரு ஜமிந்தார் என்றுச் சொல்லக்கூடிய நிலையில் வாழ்ந்தார். இவர் முஹம்மதுவின் மகள் "ருகையா"வை திருமணம் செய்திருந்தார். ருகையா அவர்கள் மரித்த பிறகு, முஹம்மதுவின் இன்னொரு மகள் "உம் குள்தும்"ஐ மணந்தார். கடைசியாக, உஸ்மான் மூன்றாவது "கலிஃபா" ஆனார் (இஸ்லாமிய தலைவரானார்). முதல் நான்கு கலிஃபாக்களை "நேர் வழி காட்டப்பட்ட(Rightly-Guided)" கலிஃபாக்கள் என்று அழைப்பார்கள்.</p> <p style="text-align:justify;font-size:0.8em"><span style="color:rgb(0,0,255)"><b>அலி: </b></span>இவரைப் பற்றிய குறிப்பை அறிய<b> </b>இரண்டாம் பாகத்தை பார்க்கவும்.</p><p style="text-align:justify;font-size:0.8em"> <b style="color:rgb(0,0,255)">ஜுபைர்:</b> இவரைப் பற்றிய குறிப்பை அறிய இரண்டாம் பாகத்தை பார்க்கவும்.</p> <p style="text-align:justify;font-size:0.8em"><b style="color:rgb(51,102,255)"><span style="color:rgb(0,0,255)">தல்ஹா</span>:</b> இவர் முஹம்மதுவின் நெருங்கிய நண்பராகவும், இஸ்லாமிய சமுதாயத்தில் ஒரு முக்கிய நபராகவும், தலைவராகவும் இருந்தார். இஸ்லாமிய முக்கிய தலைவர்களில் முதல் 10 நபர்களில் இவரும் ஒருவர் என்று சில ஹதீஸ்கள் கூறுகின்றன.</p> <p style="text-align:justify;font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">முஅவியாஹ்:</b> இவர் அபூ சுஃப்யானின் மகனாவார். அபூ சுஃப்யான் ஒரு காலத்தில் முஹம்மதுவின் தீவிர எதிரியாக இருந்தவர், தற்போது (முஹம்மது மரித்தபிறகு) இவர் சீரியாவின் ஆளுநனராக இருக்கிறார்.</p> <h3><b style="color:rgb(255,0,0)">பின்னணி:</b></h3><p style="text-align:justify;font-size:0.8em">உமர் அவர்கள் மரண படுக்கையில் இருக்கிறார்கள் (இவரால் ஏமாற்றப்பட்ட ஒரு அடிமையினால் இவர் கத்தியால் குத்தப்பட்டார் என்று சொல்லப்படுகின்றது). இஸ்லாமிய சமுதாயத்தின் முக்கிய தலைவர்களை உமர் சந்தித்து, அடுத்த தலைவர் (கலிஃபா) யார் என்ற முடிவை எடுக்கவுள்ளார். ஏன் மற்றும் எப்படி உஸ்மான் அவர்கள் அடுத்த கலிஃபாவாக தெரிவு செய்யப்பட்டார் என்பதற்கு பலவகையான விவரங்களை இஸ்லாமிய நூல்கள் தருகின்றது. மேலும் இந்த தெரிவு செய்யும் குழுவானது ஒருமனதாக உஸ்மானை அடுத்த தலைவராக தெரிவு செய்யவில்லை. இருந்த போதிலும் கடைசியாக உஸ்மான் அடுத்த தலைவராக தெரிவு செய்யப்பட்டார். காலங்கள் செல்லச்செல்ல, உஸ்மானின் தலைமைத்துவத்தை கேள்விகேட்கவேண்டிய நிலை இஸ்லாமியர்கள் மத்தியிலே ஏற்பட்டது. அனேக முஸ்லிம்களுக்கு வாழ்க்கை மிகவும் கடினமானதாக மாறியிருந்தது. உஸ்மானுக்கு எதிராக அனேக குற்றச்சாட்டுகள் இஸ்லாமிய சமுதாயத்தில் வைக்கப்பட்டது. அதாவது உஸ்மான் தன் சொந்த இனத்தவருக்கு தனிச்சலுகை தருகின்றார், பணத்தை சரியாக கையாளவில்லை மேலும் இவரது ஆட்சியில் ஊழல் அதிகமாகிவிட்டது என்றும் அனேக குற்றச்சாட்டுகள் இவருக்கு எதிராக எழும்பின. இதனால் உஸ்மானின் சிறப்புக்கள் அனைத்தும் தரைமட்டமாக்கப்பட்டது. கடைசியாக, மக்கள் ஆயுதங்களை ஏந்திக்கொண்டு இவருக்கு எதிராக எழும்ப ஆரம்பித்தனர். </p> <p style="text-align:justify;font-size:0.8em">எகிப்து , குஃபா மற்றும் பஸ்ரா நகரங்களிலிருந்து மூன்று குழுவாக மக்கள் உஸ்மானுக்கு எதிராக மதினாவை நோக்கி புறப்பட்டனர். உஸ்மான் தத்து எடுத்த மகன் கூட இவருக்கு எதிராக எழும்பினான். உஸ்மானுக்கு எதிராக எழும்பிய இந்த மக்களைப் பற்றி அனேக வகையான விவரங்களை இஸ்லாமிய நூல்கள் தருகின்றன. ஆனால், நாம் மிகவும் ஆழமாகச் செல்லாமல், பொதுவான விஷயங்களை மட்டுமே இங்கே அலசுகிறோம். முஸ்லிம்களுடைய மனதில் ஒட்டியிருந்த தீய எண்ணங்கள் சிறிது சிறிதாக வெளியே தெரிய ஆரம்பித்தது, அது ஆணிவேர் வரை சென்று மரம் முழுவதும் பரவி அதன் கனிகளின் மூலமாக வெளிப்பட ஆரம்பித்தது. உண்மையான இஸ்லாமின் கனிகளை மக்கள் சுவைக்க ஆரம்பித்தனர்.</p> <h4><b style="color:rgb(255,0,0)">தபரியின் சரித்திரம், வால்யூம் 15, " கலிஃபத்துவத்தின் ஆரம்பகால தடங்கல்கள்" என்ற உபதலைப்பிலிருந்து சில வரிகள்: [1]</b></h4><p style="text-align:justify;font-size:0.8em">இந்த ஆண்டு (654), உஸ்மான் இப்னு அஃப்பான்அவர்களை எதிர்த்த அனைவரும் ஒருவருக்கு ஒருவர் கடிதம் எழுதிக்கொண்டனர். உஸ்மானுக்கு எதிராக அவர்கள் ஒன்று கூடி, அனேக சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பற்றி உஸ்மானோடு நேரடியாக பேசவேண்டும் என்று திட்டமிட்டனர் (பக்கம் 131).</p> <p style="text-align:justify;font-size:0.8em">அனேக முஸ்லிம்கள் அடங்கிய ஒரு குழு, உஸ்மானின் செயல்கள் பற்றி பரிசீலனை செய்ய ஒன்று கூடியது. இந்த குழு ஒரு தூதனை உஸ்மானிடம் அனுப்பி பேசவேண்டும் என்று முடிவு செய்தது. அதாவது உஸ்மான் புரிந்த சர்ச்சைக்குரிய செயல்கள் பற்றி அவரிடம் பேச முடிவு செய்தது.(பக்கங்கள் 135 மற்றும் 136)</p> <h4><b>(உஸ்மான் அவர்களிடம் அலி கீழ்கண்டவாறு பேசுகிறார்)</b></h4><p style="text-align:justify;font-size:0.8em">அலி கூறினார், "நான் உங்களிடம் சொல்ல விரும்புவது என்னவென்றால், உமர் அவர்கள் யார் யாரையெல்லாம் பதவியில் அமர்த்தினாரோ, அவர்களை கவனமாக அவர் கண்காணித்துக்கொண்டு இருந்தார். யாராவது அவரைப் பற்றி ஒரு தவறான வார்த்தை பேசினாலும் சரி, அது உமரின் காதுக்கு எட்டும் போது அவர்களை உமர் சாட்டையால் அடிப்பித்து, தீவிரமாக தண்டிப்பார். ஆனால், இப்படி நீங்கள் (உஸ்மான்) செய்யவில்லை. நீங்கள் பலவீனமானவராகிவிட்டீர்கள், உங்கள் உறவினர்கள் எந்த தவறு செய்தாலும், அவைகளை பார்த்தும் பார்க்காதது போல இருந்துவிட்டீர்கள்". இதற்கு உஸ்மான், "அவர்கள் உங்களுக்கும் உறவினர்கள் தானே" என்று மறுமொழி கொடுத்தார். உடனே அலி அவர்கள் "ஆம், உண்மையாகவே அவர்கள் எனக்கும் மிகவும் நெருங்கிய உறவினர்களே, ஆனால், மற்றவர்கள் அவர்களை விட நல்லவிதமான நடந்துக்கொள்கிறார்கள் அல்லவா?" என்று கூறினார். மறுபடியும் உஸ்மான் இவ்விதமாக கூறினார், "உங்களுக்கு தெரியுமா? உமர் அவர்கள் தன் ஆட்சிகாலம் முழுவதும் முஅவியாவை ஆட்சியில் அமரவைத்திருந்தார்கள் அல்லவா? அதே போலத்தானே நானும் செய்தேன்". உடனே அலி இவ்விதமாக பதில் அளித்தார், "அல்லாஹ்வின் பெயரில் உங்களுக்கு சொல்கிறேன், உமரின் அடிமையாகிய யர்ஃபா என்பவர் உமருக்கு பயப்படுவதைக் காட்டிலும், முஅவியா அதிகமாக உமருக்கு பயந்திருந்தார் என்று உங்களுக்கு தெரியுமா?". உஸ்மான் "ஆம் எனக்குத் தெரியும்" என்று பதில் அளித்தார். அலி மேலும் இவ்விதமாக கூறினார், "உண்மை என்னவென்றால், முஅவியா உங்களிடமிருந்து அனுமதி பெறாமலேயே பிரச்சனைகளுகான தீர்வுகளை சுயமாக எடுக்கிறார். இதனை நீங்களும் அறிந்திருக்கிறீர்கள். மேலும் முஅவியா மக்களிடம் "இது உஸ்மானின் கட்டளை, இதற்கு யாரும் முரண்படாதீர்கள்" என்றுச் சொல்கிறார். இவைகளை உஸ்மானிடம் அலி சொல்லிவிட்டு, அங்கிருந்து கடந்து சென்றுவிட்டார். உஸ்மானும் தன்னுடைய நிலைக்கு திரும்பிவிட்டார். (பக்கங்கள் 142, 143)</p> <p style="text-align:justify;font-size:0.8em">எகிப்தியர்களை பொருத்தமட்டில், அடுத்த கலிஃபாவாக "அலி" வரவேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால், பஸ்ராவின் மக்கள் "தல்ஹா" கலிஃபாவாக வரவேண்டும் என்றும், குஃபா மக்கள் "அல் ஜுபைர்" கலிஃபாவாக பதவி ஏற்கவேண்டும் என்று விரும்பினார்கள். இவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் தங்கள் இடத்தை விட்டு மதினாவை நோக்கி புறப்பட்டார்கள். இந்த மக்கள் பலவகையான எண்ணங்களோடு புறப்பட்டார்கள். ஒன்று மட்டும் தெளிவாக தெரிகின்றது அது என்னவென்றால், ஒரு குழுமட்டுமே வெற்றிப்பெறும், மீதமுள்ள இரண்டு குழுக்கள் தோல்வி அடையும் (பக்கம் 160).</p> <p style="text-align:justify;font-size:0.8em">இந்த புரட்சிக்காரர்கள் தங்கள் தளங்களை அடைந்தவுடன், மதினாவை சுற்றிவளைத்து அதனை தாக்க தயாராகிவிட்டனர். மதினா மக்களின் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். ஆச்சரியப்படும் விதமாக, "அல்லாஹு அக்பர்" என்று ஒருமித்து கோஷமிட்டு, மதினா பட்டணம் முழுவதையும் கலங்கடித்தனர். அலி, தல்ஹா மற்றும் அல் ஜுபைர் மூலமாக அமைக்கப்பட்ட பாளைய கூடாரங்களை இவர்கள் ஆக்கிரமித்துக்கொண்டு, உஸ்மானை சுற்றி வளைத்தனர். "யார் எங்களோடு கைகோர்த்து நிறபார்களோ, உஸ்மானை புறக்கணிப்பார்களோ, அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்" என்று கோஷமிட்டனர்.(பக்கம் 162)</p> <p style="text-align:justify;font-size:0.8em">இந்த அதிருப்தியாளர்கள் ஒன்று கூடி, மசூதிகளில் உள்ள மக்கள் வெளியே வரும்வரை அவர்கள் மீது கற்களை வீசிக்கொண்டு இருந்தார்கள். மசூதியில் பிரசங்க பீடத்தில் இருந்த உஸ்மான் மயக்க நிலையை அடையும் வரை அவர் மீதும் கற்களை வீசினர். உஸ்மான் மயக்க நிலையில் தன்னுடைய வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டார். இப்போது எகிப்திய அதிருப்தியாளர்கள், மதினா மக்களில் வெறும் மூன்று நபர்களின் ஆதரவை எதிர்ப்பார்த்தனர், இம்மூவரோடு கடிதத்தொடர்பை இவர்கள் வைத்துக்கொண்டு இருந்தார்கள். இம்மூவரின் பெயர்கள்: முஹம்மது பி. அபூபக்கர் (அபூ பக்கரின் மகன்), முஹம்மது பி. அபீ உதைஃபா, மற்றும் அம்மர் பி. யாசிர் என்பவைகளாகும். மதினாவின் மக்களில் ஒரு குழுவானது தங்கள் தலைவருக்காக மரிக்கவும் தயாராக இருந்தது. இவர்களின் பெயர்களாவன, சைத் மாலிக், அபூ ஹுரைரா, ஜையத் பி. தாபித் மற்றும் அல் ஹசேன் பி அலி (அலியின் மகன்) என்பதாகும். இவர்கள் தன் விட்டைவிட்டு வெளியேறும்படி உஸ்மான கண்டிப்பாய் உத்தரவிட்டார், உடனே இவர்கள் அவரை விட்டுச் சென்றுவிட்டார்கள். உஸ்மான் பிரசங்க பீடத்திலிருந்து மயங்கி விழுந்துவிட்ட பிறகு, இவரை வீட்டில் காண அலி, தல்ஹா மற்றும் அல்ஜுபைர் சென்றனர். உஸ்மானிடம் தங்கள் வருத்தத்தை தெரிவித்துக்கொண்டு, தங்கள் வீட்டிற்கு திரும்பி சென்றுவிட்டனர் (பக்கங்கள் 165, 166)</p> <p style="text-align:justify;font-size:0.8em">இந்த அதிருப்தியாளர்கள் உஸ்மானிடம் வந்து இவ்விதமாக கூறினார்கள், "குர்ஆனை கொண்டுவரும் படி சொல்லுங்கள்?". உஸ்மான் கட்டளையிட குர்ஆன் கொண்டு வரப்பட்டது. பத்தாவது அத்தியாயத்தை எடுத்து படியுங்கள் என்று அவர்கள் கூற உஸ்மான் பத்தாவது அத்தியாயத்தை படிக்க ஆரம்பித்தார். கீழ்கண்ட வசனம் வரும்வரை அவர்கள் காத்திருந்தனர், அதன் பிறகு நிறுத்தச் சொன்னார்கள்:</p> <p style="text-align:justify;font-size:0.8em">"(நபியே!) நீர் கூறும்: "அல்லாஹ் உங்களுக்கு இறக்கிவைத்த ஆகாரங்களை நீங்கள் கவனித்தீர்களா? அவற்றில் சிலவற்றை ஹராமாகவும், சிலவற்றை ஹலாலாகவும் நீங்களே ஆக்கிக் கொள்கிறீர்கள்; (இப்படித் தீர்மானித்துக் கொள்ள) அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்துள்ளானா? அல்லது அல்லாஹ்வின் மீது நீங்கள் பொய்க்கற்பனை செய்கின்றீர்களா?"</p> <p style="text-align:justify;font-size:0.8em">அவர்கள் உஸ்மானிடம் இவ்விதமாக கேட்டனர்: "சிலவற்றை ஹராமாகவும், சிலவற்றை ஹலாலாகவும் நீங்களே ஆக்கிக் கொள்கிறீர்கள்; (இப்படித் தீர்மானித்துக் கொள்ள) அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்துள்ளானா? அல்லது அல்லாஹ்வின் மீது நீங்கள் பொய்க்கற்பனை செய்கின்றீர்களா?".</p> <p style="text-align:justify;font-size:0.8em">இதற்கு உஸ்மான் "இந்த வசனம் இன்ன இன்ன காரணத்திற்காக இறக்கப்பட்டது என்று அவர்களுக்கு விவரிக்க ஆரம்பித்தார்". ... அவர்கள் உஸ்மானோடு அந்த வசனம் பற்றி தீவிரமாக விவாதித்துக்கொண்டு இருந்தார்கள், ஆனால் உஸ்மானோ "இந்த வசனம் இன்ன இன்ன காரணத்திற்காக இறக்கப்பட்டது" என்று பதில் அளித்துக்கொண்டு இருந்தார். பக்கம் (167)</p> <p style="text-align:justify;font-size:0.8em">அதன் பிறகு, இந்த எகிப்திய அதிருப்தியாளர்களின் பிரதிநிதிகள் திருப்தியோடு எகிப்திற்கு திரும்பி சென்றுக்கொண்டு இருந்தார்கள். ஆனால், ஒரு மனிதன் குதிரையில் சென்றுக்கொண்டு இருந்தான். அவன் இந்த குழுவை தாண்டி சென்றுக்கொண்டு இருந்தான். சிறிது நேரம் கழித்து இவன் அவர்களை மறுபடியும் கடந்துச் சென்றான். இதனைக் கண்ட இவர்கள், அவனை அழைத்து, நீ என்ன செய்கிறாய்? என்று கேட்டார்கள். நீ எங்களிடம் ஏதோ ஒன்றை மறைக்கிறாய் என்று அவனிடம் தேட ஆரம்பித்தார்கள். அவனிடம் ஒரு கடிதம் காணப்பட்டது. அந்த கடிதத்தில் உஸ்மானின் கையெழுத்தும், முத்திரையும் காணப்பட்டது. இது எகிப்தின் ஆளுநருக்கு எழுதப்பட்டு இருந்தது. இந்த கடிதத்தில் "அவர்களை சிலுவையில் அறையுங்கள் அல்லது கொலை செய்துவிடுங்கள் அல்லது கை கால்களை வெட்டிவிடுங்கள்" என்று எழுதப்பட்டு இருந்தது. ஆகையால், இந்த எகிப்திய பிரதிநிதிகள் மறுபடியும் மதினாவிற்கு திரும்பினர்.(பக்கங்கள் 168, 169)</p> <p style="text-align:justify;font-size:0.8em">ஒட்டகத்தில் சென்றுக்கொண்டு இருந்த, உஸ்மானின் ஒரு அடிமையிடம் கண்டுபிடிக்கப்பட்ட கடிதத்தை படித்ததும், இந்த எகிப்திய பிரதிநிதிகள் மதினாவிற்கு உஸ்மானிடம் திரும்பி வந்தனர். அந்த கடிதத்தில், இவர்களில் சிலரை கொன்றுவிடும்படி, சிலரை சிலுவையில் அறையும்படி எகிப்திய ஆளுநருக்கு எழுதியிருந்தது. அவர்கள் உஸ்மானிடம் வந்து " இவன் உங்களுடைய அடிமையாவான்" என்று கூறினர். இதற்கு உஸ்மான், "என்னுடைய அனுமதி இல்லாமல் இவன் சென்றுள்ளான்" என்று பதில் அளித்தார். அவர்கள் மறுபடியும் உஸ்மானிடம், "இது உங்கள் ஒட்டகம் தானே?" என்று கேட்டனர். இதற்கு உஸ்மான், "இவன் என்னுடைய அனுமதியின்றி என் வீட்டிலிருந்து எடுத்துச் சென்றான்" என்று பதில் சொன்னார். மறுபடியும் அவர்கள் "இது உங்களுடைய அடையாள முத்திரை" என்றனர், அதற்கு உஸ்மான் "இது என்னுடையது அல்ல, இது போலியான முத்திரை" என்றார் (பக்கம் 185).</p> <p style="text-align:justify;font-size:0.8em">உஸ்மான் தனக்கு நேரிட்ட கொடுமைகளைக் கண்டு, மேலும் தனக்கு எதிராக வந்த மக்கள் திரளைக் கண்டு, சிரியாவில் உள்ள முஅவியா பி. அபீ சுஃப்யான் அவர்களுக்கு இவ்விதமாக எழுதினார்: " . . . மதினாவின் மக்கள் இறைநம்பிக்கை இல்லாதவர்களாக ஆகிவிட்டார்கள். அவர்கள் கீழ்படிதலை விட்டுவிட்டார்கள், ஆதரவு கொடுப்பதாக அவர்கள் செய்த வாக்கை புறக்கணித்து விட்டார்கள். ஆகையால், சிரியாவில் உள்ள இராணுவத்தை என்னிடம் அனுப்பவும். உங்களிடமிருக்கும் ஒவ்வொரு நல்ல ஒட்டகத்திலும், வலுவிழந்த ஒட்டகத்திலும் இராணுவத்தை அனுப்பவும்". இந்த கடிதத்தை முஅவியா பெற்ற பிறகு, அதன் படி செய்ய தாமதம் செய்தார். ஏனென்றால், இறைத்தூதரின் தோழராகிய உஸ்மானுக்கு வெளிப்படையாக முரண்பட இவர் விரும்பவில்லை. அதிருப்தியாளர்களின் எண்ணமும் தன் எண்ணமும் ஒன்று தான் என்பதை முஅவியா அறிந்திருந்தார் (பக்கம் 185).</p> <p style="text-align:justify;font-size:0.8em">அதன் பிறகு, உஸ்மானுக்கு எதிராக 600 எகிப்திய மக்கள் மதினாவை நோக்கி வந்தார்கள். இந்த கூட்டத்திற்கு தலைமை வகித்தவர் "அமர் பி புதல் பி. வர்ஃகா அல் குஜைய்" என்பவராவார். இவர் இறைத்தூதரின் தோழராவார். . . . . அவர்கள் உஸ்மானுக்கு எழுதிய கடிதத்தில் இவ்விதமாக எழுதியிருந்தார்கள்: "... அல்லாஹ்வின் பெயரில் இதனை அறிந்துக்கொள்ளுங்கள், அதாவது அல்லாஹ்விற்காக நாங்கள் உங்கள் மீது கோபமாக இருக்கிறோம், நாங்கள் அல்லாஹ்வில் திருப்தி அடைகிறோம். நீங்கள் நேர்மையோடு, குழப்பமில்லாமல் எங்களிடம் வந்தாலும் சரி, அல்லது உங்கள் தவறை ஒப்புக்கொள்ளாமல் வந்தாலும் சரி, நாங்கள் எங்கள் தோள்களில் உள்ள வாள்களை கீழே வைப்பதில்லை என்று சத்தியம் செய்கிறோம். இது தான் நாங்கள் உங்களுக்கு சொல்ல விரும்பும் விஷயம் மற்றும் உங்களுக்கு எதிரான முன்வைக்கும் குற்றச்சாட்டுமாகும். உங்களுக்கு எதிராக நாங்கள் செய்யும் இந்த செயல்களை அல்லாஹ் எங்களுக்கு மன்னிப்பானாக. உங்களுக்கு சமாதானம் உண்டாகட்டும். (பக்கங்கள் 186, 187)</p> <p style="text-align:justify;font-size:0.8em">தம்மை அவர்கள் கொன்றுவிடுவார்கள் என்று உஸ்மான் பயந்தார். அவர் தன்னுடைய குடும்பத்தினர்களிடமும், தமக்கு அறிவுரை கூறுபவர்களிடமும் வினவினார். "இந்த அதிருப்தியாளர்கள் என்ன செய்தார்கள் என்று பார்த்தீர்களா? இதிலிருந்து விடுபடுவது எப்படி?" என்று அவர்களிடம் உஸ்மான் கேட்டார். அதற்கு அவர்கள் "அலி" அவர்களை அழைத்து பேசுங்கள் என்று அறிவுரை கூறினார்கள்.</p> <p style="text-align:justify;font-size:0.8em">அலி அவர்களை வரும் படி உஸ்மான் சொல்லியனுப்பினார், அலியும் வந்து சேர்ந்தார். உஸ்மான் அலி அவர்களிடம் "அபூ ஹசன் அவர்களே, மக்கள் என்ன செய்தார்கள் என்றும், நான் என்ன செய்தேன் என்றும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள் என்று எனக்கு பயமாக இருக்கிறது. என்னை விட்டு சென்றுவிடும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன், அவர்கள் கேட்பதெல்லாம் அவர்களுக்கு செய்வேன், எனக்கு எதிராகவும், மற்றவர்களுக்கு எதிராகவும் அவர்கள் பக்கத்தில் நின்று அவர்களுக்கு நியாயம் செய்வேன். நான் இரத்தம் சிந்த நேரிட்டாலும் சரி, அவர்களுக்கு நியாயம் செய்வேன். . . . இவைகளைக் கேட்டு அலி வெளியே வந்து, மக்களிடம் இப்படியாக கூறினார், "ஓ.. மக்களே, நீங்கள் நீதிவேண்டும் என்று கேட்டீர்கள், இதோ உங்களுக்கு நீதி கிடைத்துள்ளது. . . ". இதற்கு மக்கள் "நாங்கள் இதனை அங்கீகரிக்கிறோம்" என்றுச் சொன்னார்கள். பக்கங்கள் (187, 188).</p> <p style="text-align:justify;font-size:0.8em">. . . உஸ்மான் இவ்விதமாக கூறினார், "எனக்கு அவகாசம் கொடுங்கள், அவர்கள் கேட்கும் காரியங்களை ஒரே நாளில் செய்யமுடியாது, எனக்கு அவகாசம் கிடைத்தால், நான் எல்லாவற்றையும் சரி செய்கிறேன்". இதற்கு அலி, "இதர இடங்களின் காரியங்களுக்கு நீங்கள் அவகாசம் எடுத்துக்கொள்ளுங்கள், உங்கள் கட்டளைகள் அந்த இடங்களுக்குச் சென்றடைய அதிக நாட்கள் ஆகும், ஆனால் மதினாவின் காரியங்களுக்காக அவகாசம் தரமுடியாது" என்று பதில் அளித்தார். உடனே உஸ்மான் அவர்கள், "சரி, மதினாவின் காரியங்களை சரி செய்வதற்கு எனக்கு மூன்று நாட்கள் அவகாசம் தாருங்கள்" என்று கேட்டார். இதற்கு அலி ஒப்புதல் அளித்தார். அதன் பிறகு, அலி வெளியே சென்று மக்களுக்கு இவைகளை தெரிவித்தார். அலி அவர்கள் அந்த மக்களுக்கும், உஸ்மானுக்கும் இடையே ஒரு உடன்படிக்கையை உண்டாக்கினார்கள், அதாவது, மூன்று நாட்கள் அவகாசம் தரப்படுகின்றது, இதற்குள் எல்லா வகையான அநீதி காரியங்களை சரி செய்து, மற்றும் இந்த மக்கள் வெறுக்கும் ஆளுநர்களை பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்பதாகும். (பக்கம் 188).</p> <p style="text-align:justify;font-size:0.8em">ஆனால், உஸ்மான் அவர்கள் போர் செய்வதற்கு தன்னை தயார்படுத்திக் கொண்டார்கள், ஆயுதங்களை சேகரித்துக் கொண்டார்கள். போரில் கிடைத்த பொருட்களில், அடிமைகளில் ஐந்தில் ஒரு பாகம் கலிஃபாவிற்கு தரப்படும். இதன் மூலம் கிடைத்த அடிமைகளை சேகரித்துக்கொண்டு, உஸ்மான் மிகப்பெரிய இராணுவத்தை தயார் படுத்திக்கொண்டார். மூன்று நாட்கள் கடந்துவிட்டது, இன்னும் உஸ்லாம் அவர்கள் தான் ஒப்புக்கொண்ட காரியங்களை செய்யவில்லை, அதாவது மக்களுக்கு வெறுப்புண்டாக்கிய எந்த காரியத்தையும் அவர் ஒழித்துக்கட்டவில்லை, அவர்கள் வெறுத்த ஆளுநர்களை நீக்கவில்லை. இதனால், மக்கள் மறுபடியும் இவருக்கு எதிராக புரட்சியில் இறங்கினார்கள். (பக்கம் 189).</p> <h3 style="color:rgb(255,0,0)">இதுவரை நாம் கண்ட விவரங்களின் சுருக்கம்:</h3><p style="text-align:justify;font-size:0.8em">இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தில் வாழ்ந்த மக்களுக்கு உஸ்மானுடைய ஆட்சியில் மகிழ்ச்சியில்லை. இந்த சாம்ராஜ்ஜியங்களில் உள்ள மக்கள் ஒன்று கூடி, உஸ்மானுக்கு எதிராக மதினாவை நோக்கி புறப்பட்டார்கள். உஸ்மான் தனக்கு கீழே ஆளுநர்களாக இருக்கும் நபர்களை உதவிக்கு அழைத்தார், ஆனால், யாரும் உதவ முன்வரவில்லை. இந்த அதிருப்தியாளர்கள் தங்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டுமென்று விரும்பி, உஸ்மானை எதிர்த்தார்கள். உஸ்மான் தன்னுடைய செயல்களுக்காக மன்னிப்புக் கோரி அவைகளை சரி செய்துக்கொள்வார் என்று எதிர்ப்பார்த்தார்கள். அவர்களின் கோரிக்கைகளை தாம் நிறைவேற்றுவதாக உஸ்மான் வாக்குறுதி கொடுத்தார், அதிருப்தியாளர்கள் இதனை அங்கீகரித்து நிம்மதியாக நாடு திரும்பினார்கள். இந்த மக்கள் திரும்பிச் செல்லும்போது, ஒரு மனிதனை சந்தித்தார்கள், அவனிடம் ஒரு கடிதம் இருந்தது. எகிப்து நாட்டு ஆளுநர்களுக்கு இந்த கடிதம் எழுதப்பட்டு இருந்தது. இந்த எதிர்ப்பாளர்களை தண்டிக்கும்படியாகவும், கொல்லும்படியாகவும் அந்த கடிதத்தில் எழுதப்பட்டு இருந்தது. இந்த முறை இன்னும் அதிக கோபத்தோடு இந்த மக்கள் உஸ்மானை சந்திக்கச் சென்றார்கள். உஸ்மான் அலியின் உதவியுடன், தன் தவறுகளை சரி செய்துக்கொள்ள மூன்று நாட்கள் அவகாசம் தேவை என்று கேட்டு பெற்றுக்கொண்டார். எனினும் தன் தவறுகளை சரி செய்துக் கொள்ளாமல், தன் வார்த்தையை காத்துக் கொள்ளாமல், உஸ்மான் ஒரு இராணுவத்தை போருக்காக தயார் படுத்திக்கொண்டார். தன்னுடைய இராணுவத்தால் இந்த புரட்சியாளர்களை ஒழித்துக்கட்டிவிடலாம் என்று உஸ்மான் எண்ணிவிட்டார். ஆனால், அந்த எதிர்ப்பாளர்கள் மறுபடியும் உஸ்மானை நோக்கி வந்தார்கள். </p> <div><h3 style="color:rgb(255,0,0)">கடைசி நிமிடங்கள்:</h3><div><p style="text-align:justify;font-size:0.8em">முஹம்மது பி. அபி பக்கர் (அபூபக்கரின் மகன்) 13 பேரோடு உஸ்மானிடம் வந்தார். அவர் உஸ்மானின் தாடியை பிடித்து இழுத்தார், இதனால் அவரது வாய் ஆட்டம்கண்டது. முஹம்மது பி. அபி பக்கர் உஸ்மானிடம் "முஅவியாவும் உங்களுக்கு உதவமுடியாது, இப்னு அமரும் உங்களுக்கு உதவமுடியாது, உங்களுடைய கடிதங்களும் உங்களுக்கு உதவாது" என்று கூறினார்."என் தாடியை விட்டுவிடு, என்னை போகவிடு என் சகோதரரின் மகனே, என் தாடியை விட்டுவிடு" என்று உஸ்மான் கூறினார். இப்னு அபி பக்கர், தன் கண்களால் வேறு ஒரு நபருக்கு சைகை செய்வதை நான் கண்டேன். அந்த நபர் உஸ்மான் மீது பாய்ந்து, அம்புகள் கொண்ட ஒரு பெரிய இரும்பு கம்பியினால் அவரது தலையில் குத்தினார்…. அவர்கள் ஒன்று சேர்ந்து உஸ்மானை கொன்றுவிட்டனர். (பக்கங்கள் 190, 191).</p> </div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em">"முஹம்மது பி. அபி பக்கர்" அவரிடம் சென்றார் மற்றும் அவரது தாடியை இழுத்து பிடித்துக்கொண்டு, இவ்விதமாக கூறினார், "அபூ பக்கர் அவர்கள் எங்களிடம் நடந்துக்கொண்டது போல நீங்கள் எங்களிடம் நடந்துக்கொள்ளவில்லை". அதன் பிறகு அவர் வெளியே சென்றுவிட்டார். கருப்பு மரணம் என்ற பெயர் கொண்ட இன்னொரு மனிதன் உஸ்மானின் அறைக்குள் வந்தான், உஸ்மானின் கழுத்தை நெருக்கிப்பிடித்து அவரை முகத்தில் அறைந்தான். அதன் பிறகு அவன் வெளியே சென்று "அல்லாஹின் பெயரில் ஆணையிட்டுச் சொல்கிறேன், உஸ்மானின் தோண்டையைப் போல மிகவும் மிருதுவான தோண்டையை நான் காணவில்லை" என்று கூறினான். அல்லாஹ்வின் பெயரைக் கொண்டுச் சொல்கிறேன், அவரது கழுத்தை நான் நெருக்கினேன், ஒரு ஜின்னின் ஆவி பிரிவது போல அவரது ஆவி ஆட்டம் கண்டு அவரது உடல் நடுங்கும் வரை நான் அவரை விடவில்லை. அதன் பிறகு அவன் சென்றுவிட்டான்.</p> </div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em">ஒரு குறிப்பிட்ட மனிதன் உஸ்மானிடம் சென்றான், அப்போது அவர் குர்-ஆனை தன்னிடம் வைத்திருந்தார். அவர் அப்போது "உனக்கும் எனக்கும் இடையே குர்-ஆன் உள்ளது" என்று கூறினார். அந்த மனிதன் தன் வாளை எடுத்துச் சென்றான், உஸ்மான் தன் கையால் தடுத்தார், அப்போது அவரது கை துண்டிக்கப்பட்டது. அவரது கை முழுவதுமாக துண்டிக்கப்பட்டதோ அல்லது அதிகமாய காயப்பட்டதோ எனக்குத் தெரியாது. பிறகு அவன் "அல்லாஹ்வின் பெயரில் சொல்கிறேன், குர்-ஆனுக்கு மேலாகச் சென்ற ஒரே கை இதுவாகத்தான் இருக்கும்" என்றுச் சொன்னான். (பக்கம் 205).</p> </div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em">"அமர் பி. அல் ஹமிக்", உஸ்மானின் மீது பாய்ந்து, அவரின் நெஞ்சின் மீது உட்கார்ந்துவிட்டான். உஸ்மானின் உயிர் ஊசலாடிக்கொண்டு இருந்தது. இவன் அவரை ஒன்பது முறை கத்தியால் குத்தினான். அமர் "அல்லாஹ்விற்காக நான் மூன்று முறை அவரை குத்தினேன், எனக்குள் இருந்த கோபத்தின் காரணமாக ஆறு முறை குத்தினேன்" என்று கூறினான் (பக்கம் 220).</p> </div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em">வீட்டிற்குள் இருந்த படியே அந்த எதிர்ப்பாளர்கள் "பொக்கிஷ சாலையை(கஜானாவை) பிடியுங்கள், உங்களுக்கு முன்பாக வேறு யாரும் அங்கு செல்லக்கூடாது" என்று கத்தினார்கள். அந்த பொதுவான பொக்கிஷ சாலையை பாதுகாத்துக்கொண்டு இருந்த காவலாளிகள், இந்த சத்தத்தை கேட்டவுடன் "ஓடு.. ஓடு… இவர்கள் உலக பொருட்கள் மீது ஆசை கொண்டு வருகிறார்கள், ஓடு" என்று சொல்லிக்கொண்டு ஓடிவிட்டார்கள். அதன் பிறகு அந்த எதிர்ப்பாளர்கள், அங்கு வந்து அனைத்தையும் கொள்ளையிட்டாரள் (பகம் 216).</p> </div></div><div><h3 style="color:rgb(255,0,0)">உஸ்மான் ஆட்சியின் முடிவு:</h3><p style="text-align:justify;font-size:0.8em">உஸ்மான் ஆட்சி செய்த சமயத்தில் அவர் குறைஷி இனத்தில் இருந்த முக்கியமான நபர்களை உமர் நடத்தியது போல சரியாக நடத்தவில்லை. ஆகையால் இவர்கள் இஸ்லாமிய ஆட்சி புரியும் அனைத்து இடங்களுக்கும் சென்றார்கள். இஸ்லாம் ஆட்சி புரிந்த இடங்களில் வாழும் இதர குறைஷி மக்களின் நிலையை இவர்கள் கண்டார்கள். அவர்களுக்கு இஸ்லாமில் எந்த ஒரு சலுகைகளும், அதிகாரங்களும் அளிக்கப்படாமல் இருந்தது. ஆகையால், குறைஷிகள் ஒரு கூட்டமாக சேர்ந்து விட்டனர். குறைஷிகள் அவர்களின் நம்பிக்கையை தட்டி எழுப்பினார்கள், இதன் மூலம் தங்களுக்கு முன்னுரிமை கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்தார்கள். இதன் பிறகு அவர்கள் இவ்விதமாக கூறிக்கொண்டார்கள், "குறைஷி மக்கள் சக்தி வாய்ந்தவர்கள், நாம் அவர்களின் மத்தியிலே புகழைப் பெறுவோம், நமக்கு முன்னுரிமை இனி கிடைக்கும்படிச் செய்வோம்". இஸ்லாமில் நுழைந்த முதல் தவறு இது தான். சராசரி மக்களின் மத்தியில் உருவான முதன் முதல் முரண்பாடு இது தான்.(பக்கம் 224).</p> <p style="text-align:justify;font-size:0.8em">புறாக்களை பறக்கவிட்டு, அவைகளை கற்களால் அடித்து, அதன் மூலம் செல்வங்களை பிரித்துக்கொள்ளும் பழக்கம் மதினாவின் மக்களிடையே பரவியது. இதனை முதன் முதலில் ஒழித்துக்கட்டியவர் உஸ்மான் ஆவார். உஸ்மான் ஒரு ஊழியரை இதற்காக அமர்த்தி, அவர் மூலமாக மக்கள் இப்படிப்பட்ட பழக்கத்தில் ஈடுபடாமல் பார்த்துக்கொண்டார். (பக்கம் 226)</p> <p style="text-align:justify;font-size:0.8em">மக்களிடையே குடிப்பழக்கம் தொடங்கியிருந்தது. உஸ்மான் ஒரு குழுவை உருவாக்கினார். அந்தக் குழு ஊர் முழுவதும் சுற்றித்திரிந்து இப்படிப்பட்ட குடிக்கும் மக்களை கண்டுபிடித்தது. இதன் பிறகு குடிப்பழக்கம் இன்னும் அதிகமாக ஊர் முழுவதும் பரவியது. மக்களுக்கு வெளிப்படையாக உஸ்மான் எச்சரித்தார், அதாவது அல்லாஹ்வின் சட்டத்தின் படி குடிக்கும் மக்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று எச்சரித்தார். குடிக்கும் போது கண்டுபிடிக்கப்பட்டால் சாட்டையடி தரப்படும் என்ற தண்டனையை மக்களும் ஏற்றுக்கொண்டார்கள். மேலும் சிலர் குடிக்கும் போது கண்டுபிடிக்கப்பட்டு சாட்டையால் தண்டிக்கப்பட்டார்கள். (பக்கம் 226)</p> </div><div><h3 style="color:rgb(255,0,0)">சாராம்சம்:</h3><div><p style="text-align:justify;font-size:0.8em">உமர் மரிக்கும் வரையில், மக்கள் இஸ்லாமின் பாரமான சட்டதிட்டங்களால், தாங்கமுடியாத நுகத்தினால் அதிகமாக சோர்ந்து போய் இருந்தனர். இதுமாத்திரமல்ல, உஸ்மான் கலிஃபா ஆனவுடன், முஸ்லிம்கள் உலகத்தின் பல பகுதிகளுக்குச் சென்று அவைகளை ஆக்கிரமித்துக்கொள்ள ஆரம்பித்தனர், மேலும் இவர்களின் கண் உலக ஆசைகளின் பக்கம் சாய்ந்தது. சிலர் தங்களுக்கு அதிகாரமும், மதிப்பும் வேண்டுமென்பதற்காக இப்படிப்பட்ட முஸ்லிம் தலைவர்களோடு தங்களை இணைத்துக்கொண்டு வாழ்ந்தார்கள். தடைசெய்யப்பட்ட பில்லிசூனிய மந்திரங்கள் செய்வது, மதுபானம் குடிப்பது போன்ற பழக்கங்கள் மறுபடியும் மதினாவில் தலை தூக்கியது. ஆரம்பத்தில் சில எதிர்ப்புக்கள் இருந்தாலும், காலப்போக்கில் இது அபரிதமாக வளர ஆரம்பித்தது. ஆனால், அரசராக இருக்கும் உஸ்மான் இப்படிப்பட்டவர்களை கண்டும் காணாதவர் போல இருந்துவிட்டார், அவர்களை கண்டுக்கொள்ளவில்லை. இப்படிப்பட்ட மக்கள் தங்களை கட்டுப்படுத்திக்கொள்ளாமல், தங்கள் இச்சைகளை இன்னும் அதிகமாக பூர்த்தி செய்துக்கொள்ள, தீவிரமாக செயல்பட்டுக்கொண்டு இருந்தார்கள். அவர்களுக்கு இப்படிப்பட்ட செயல்கள் இன்னும் அதிகமாக செய்ய ஆர்வம் இருந்தது. உஸ்மான் அவர்களோ தன்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அதிகமான சலுகைகளைக் கொடுத்தார், மேலும் முக்கியமான பதவிகளை அவர்களுக்கு கொடுத்தார். இவர்களில் சிலர் நம்பிக்கைத் துரோகிகளாக இருந்தார்கள், இன்னும் அதிகார தாகத்திற்காக ஏங்கிக்கொண்டு இருந்தார்கள். இவர்கள் அநியாயமாக செயல்பட ஆரம்பித்தார்கள் மற்றும் ஊழல் நிறைந்தவர்களாக மாறினார்கள். கடைசியாக, சராசரி மக்களின் கோபமும், பாவ ஆசைகளும் தலைதூக்கியது, </p> </div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em">இவர்கள் உஸ்மானுக்கு எதிராக செயல்பட ஆரம்பித்தார்கள். உஸ்மானுடைய இந்த பாவமான செயல்களினாலும், பொறுப்பற்ற தனத்தினாலும் மக்கள் அதிகமாக அவதிக்குள் அகப்பட்டார்கள். இதுவரை சகித்துக்கொண்டது போதும் என்ற நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டதும், உஸ்மானுக்கு எதிரான போர்க்கொடியை தூக்க ஆரம்பித்தார்கள். இது ஒரு புறமிருக்க, உஸ்மான் இந்த மக்களோடு சமரசம் பேசினார், தன்னுடைய தவறான செயல்களை சரி செய்துக்கொள்வதாக வாக்கு கொடுத்தார், ஆனால், அவர் பொய் சொல்லி மக்களை ஏமாற்றிவிட்டு, அதன் பிறகு அவர்களோடு போர் செய்ய தன்னை தயார்படுத்திக்கொண்டார். உஸ்மானுடைய தொழர்களாகவும், இன மக்களாகவும் இருந்த, அலி, தல்ஹா, ஜுபைர் மற்றும் முஅவியா இன்னும் இதர மக்கள், தங்கள் கலிஃபாவை காப்பாற்ற பெரிய முயற்சி எடுக்கவில்லை, ஏதோ பெயரளவில் உதவி செய்வது போல பாசாங்கு செய்துவிட்டு கடந்துச் சென்றார்கள். இவர்கள் அனைவரும் அறிந்திருந்த விஷயம் என்னவென்றால், உஸ்மான் அழிக்கப்பட்டால், தாங்கள் அடுத்ததாக கலிஃபாவாக வரமுடியும் என்பதாகும்.</p> </div></div><div><h3 style="color:rgb(255,0,0)">கேள்விகளும் கருத்துப்பரிமாற்றங்களும்:</h3><p style="text-align:justify;font-size:0.8em">இஸ்லாமிய சரித்திரத்தின் ஒவ்வொரு முன்னேற்றத்திலும், இஸ்லாமிய முகம் படிப்படியாக கருக ஆரம்பித்தது. முஹம்மதுவின் மரணத்திற்கு பிறகு ஒரே ஒரு வம்சத்திற்குள்ளாகவே, இஸ்லாமின் உண்மை கனிகள் பழுக்க ஆரம்பித்ததை காணமுடியும். பாருங்கள்! உண்மையான முஸ்லிம்களின் பரிசுத்த இரத்தம் எப்படி சிந்தப்பட்டது என்று, அதுவும் சிறந்த முஸ்லிம்களாலேயே இந்த காரியம் நடந்தேரியது. இஸ்லாமுடைய தீவிர எதிரிகள் முஸ்லிம்களே! இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்திற்கு என்ன நடந்தது என்று பார்த்தீர்களா? </p> <p style="text-align:justify;font-size:0.8em">முஹம்மதுவின் நெருங்கிய நண்பர்கள் ஒருவரை ஒருவர் கொலை செய்துக்கொள்கிறார்கள். தோளோடு தோள் சேர்த்துக் கொண்டு, ஆரம்ப காலத்தில் இஸ்லாமுக்காக போர் புரிந்த இவர்கள், இன்று தங்கள் வாள்களை தோள் கொடுத்து தாங்கிய தன் இஸ்லாமிய தோழனுக்கு எதிராக காட்டுகிறார்கள். இப்போது இஸ்லாமிய சாம் ராஜ்ஜியத்தில் நோய் பற்றிக்கொண்டது. தன் நன்னடத்தை, அரசியல் வலிமை மற்றும் பொருளாதார ஸ்திரத்தை இழந்த இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் தன் நோயை மதினாவை சுற்றியுள்ள இதர இடங்களுக்கு பரப்பிக்கொண்டு இருக்கிறது. முஹம்மதுவின் மீது நம்பிக்கை வைத்து அவரை பின்பற்றியவர்களில் நான்காவதாக இருப்பவர் இவர் என்று கருதப்பட்ட "உஸ்மான் கலிஃபாவை", முஹம்மதுவின் நெருங்கிய நண்பரின் மகன் கொன்றான். இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் வலிமை வாய்ந்த பதவி என்று கருதப்படும், கலிஃபா என்ற பதவியை வகித்த "உஸ்மான்" தன் சொந்த வீட்டிலேயே கொலை செய்யப்பட்டார். இஸ்லாமிய சமுதாயம் என்று ஒன்று இருந்ததா என்ற சந்தேகம் வருகின்றது, தேடிப்பார்த்தலும் அது கண்களுக்கு தென்படவில்லை. தன் அன்பான கலிஃபாவை காப்பாற்றாமல் அவருக்கு முதுகை காட்டினது இஸ்லாமிய சமுதாயம்.</p> <p style="text-align:justify;font-size:0.8em">இவைகளை சரியான கோணத்தில் நீங்கள் புரிந்துக்கொள்ள இப்போது சொல்லப்போகும் உதாரணத்தைக் கவனியுங்கள். இயேசுவின் சீடனாகிய யோவான், மற்றோரு சீடனாகிய பேதுருவிற்கு விரோதமாக சதி செய்து அவரைக் கொன்றால், கிறிஸ்தவத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்? குறைந்தபட்சம் இப்படியெல்லாம் நடக்குமென்று உங்களால் கற்பனையாவது செய்யமுடிகின்றதா?</p> <p style="text-align:justify;font-size:0.8em">நீங்கள் இப்போது குர்ஆன் ஸூரா 8:63ஐ பற்றி என்ன சொல்வீர்கள்? முஹம்மதுவின் தோழர்களுக்கு மத்தியிலே அன்பின் பிணைப்பை உண்டாக்குவதற்கு பதிலாக அல்லாஹ் அவர்களை சபித்துவிட்டு, பிரிவினையையும், வெறுப்பையும் உண்டாக்கினார் என்று தோன்றுகிறதல்லவா?</p> </div><div><p style="text-align:justify;font-size:0.8em">சரி, இப்போது இதன் விளைவுகள் என்ன என்பதை கவனிப்போம்.</p><h3 style="color:rgb(255,0,0)">1) வெறுப்புணர்வும் கொலையும்:</h3><p style="text-align:justify;font-size:0.8em"> இஸ்லாமிய சமுதாயத்தின் இதயத்தில் எவ்வளவு பாவம் புகுந்துவிட்டதென்றால், அவர்கள் தங்களை அடக்கிக்கொள்ளாமல், கொடுமையான வன்முறையிலும் ஈடுபடவும் தயங்கவில்லை. இஸ்லாமிய தலைவர்கள் (கலிஃபா) கொலை செய்யப்பட்டு சாய்க்கப்பட்டார்கள். இது ஏதோ ஒரு நபர் செய்த கொலையில்லை. முஹம்மதுவின் அனேக தோழர்கள் தங்கள் முந்தைய தொழருக்கு எதிராக புறப்பட்டு அவரை கடுமையாக கொலை செய்கிறார்கள்.</p> <h3 style="color:rgb(255,0,0)">2) இருமனப்போக்கு:</h3><p style="text-align:justify;font-size:0.8em">உஸ்மானை பாதுகாக்கவேண்டிய முஸ்லிம்கள், அவரை விட்டுச்சென்றுவிட்டனர். உஸ்மான் தனக்கு வரும் பிரச்சனைகளை தானே சந்திக்கட்டும் என்று அவரை தனிமையாக விட்டுவிட்டார்கள்.</p> <h3 style="color:rgb(255,0,0)">3) ஆன்மீக ஊழல்</h3><p style="text-align:justify;font-size:0.8em">பதினைந்து ஆண்டுகளிலேயே இஸ்லாமிய சமுதாயம் ஊழல் நிறைந்ததாக மாறிவிட்டது. முஹம்மதுவோடு தோளோடு தோள் கொடுத்து போர் புரிந்த அதே முஸ்லிம்கள், அவரோடு கூட வறுமையில் வாழ்ந்த அதே முஸ்லிம்கள், இன்று முஹம்மது கற்றுக்கொடுத்த அனைத்து காரியங்களையும் விட்டுவிட்டு தங்களை வன்முறைக்கு விற்றுவிட்டார்கள். அவர்களுக்கு அதிகாரத்தின் மீது ஆசை இருந்தது, அவர்களுக்கு செல்வத்தின் மீது ஆசை இருந்தது. அவர்களுக்கு வரட்டு கௌரவம் அதிமுக்கியமான காரியமாக காணப்பட்டது. ஒருவரை ஒருவர் வெறுத்து, ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரை ஒருவர் கொன்றார்கள். நாம் இங்கே பார்ப்பது என்னவென்றால், ஒரு வயதான மனிதர், வலுவிழந்த மனிதர், கன்னத்தில் அறையப்பட்டார், கேவலப்படுத்தப்பட்டார், தன் எதிரிகளால் கழுத்து நெருக்கப்பட்டார், கடைசியாக, குர்-ஆன் படித்துக்கொண்டு இருக்கும்போது, வெட்டப்பட்டார், அவரைக் காப்பாற்ற வந்த அவரது மனைவியும் காயப்படுத்தப்பட்டார்கள்.</p> <h3><span style="color:rgb(255,0,0)">விமர்சனம்:</span> </h3><p style="text-align:justify;font-size:0.8em">ஒரே ஒரு தலைமுறை கடந்துச்செல்வதற்கு முன்பே, இஸ்லாமிய சமுதாயத்தில், ஒருவரைப் பார்த்து ஒருவர் குரைத்துக்கொள்ளும் நாய்களின் கூட்டம் போல மக்கள் மாறிவிட்டார்கள். இவர்களின் ஆன்மீக நிலை மிகவும் மோசமான நிலையை அடைந்துவிட்டது. இந்த நிலை கலிஃபா நாற்காலியிலிருந்தே தொடங்கியது. இந்த ஆன்மீக மரணம் இஸ்லாமிய சமுதாயத்தில் தன் கனிகளை பெற்றெடுக்க ஆரம்பித்துவிட்டது. இஸ்லாமிய சமுதாயத்தில் என்ன நடந்தது என்று பார்த்தீர்களா? உண்மையான இஸ்லாம் என்னவென்று இப்போது உங்களுக்கு புரிந்ததா?</p> <p style="text-align:justify;font-size:0.8em"><b>குறிப்புக்கள்:</b> </p><p style="text-align:justify;font-size:0.8em">1) al-Tabari, "The History of al-Tabari", (Ta'rikh al-rusul wa'l-muluk), State University of New York Press 1993</p> <p style="text-align:justify;font-size:0.8em">ஆங்கில மூலம்: <a href="http://www.answering-islam.org/Silas/rf3_uthman_murder.htm" title="Opens external link in new window" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)" target="_blank">http://www.answering-islam.org/Silas/rf3_uthman_murder.htm</a></p> <p style="text-align:justify;font-size:0.8em">சைலஸ் அவர்களின் <a href="http://www.backend.ai-deutschland.de/tamil/authors/silas.html" title="Opens internal link in current window" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)" target="_blank">இதர கட்டுரைகள்</a></p> </div></div></div><div style="font-size:medium;font-family:'Times New Roman'"></div><div style="color:rgb(128,128,128);font-family:'Times New Roman';font-size:medium"><hr noshade> © Answering Islam, 1999 - 2013. All rights reserved.</div> <div style="color:rgb(128,128,128);font-family:'Times New Roman';font-size:medium"><br></div><div style="color:rgb(128,128,128);font-family:'Times New Roman';font-size:medium"> Tamil Source: <a href="http://www.backend.ai-deutschland.de/tamil/authors/silas/rf3_uthman_murder.html" style="font-family:arial;font-size:small" target="_blank">http://www.backend.ai-deutschland.de/tamil/authors/silas/rf3_uthman_murder.html</a></div> </div> <br><br>--<br> 12/17/2013 09:13:00 PM அன்று <a href="http://isakoran.blogspot.com/2013/12/3.html" target="_blank">ஈஸா குர்-ஆன் - Isa Koran</a> இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது</div><br></div></div> </div><br></div> உண்மை அடியான்http://www.blogger.com/profile/09397184116549088379noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8218179974271145217.post-66669113423302933132014-03-05T11:17:00.001+06:002014-03-05T11:17:49.631+06:00Fwd: [ஈஸா குர்-ஆன் - Isa Koran] கிறிஸ்துமஸ் 2013: பாகம் 2 - மரியாளுக்கு அல்லாஹ் செய்த அற்புதம், ஏன் பைபிளில் காணப்படவில்லை?<div dir="ltr"><br><div class="gmail_quote"><div dir="ltr"><div><div class="gmail_extra"><div class="gmail_quote"><blockquote class="gmail_quote" style="margin:0px 0px 0px 0.8ex;border-left-width:1px;border-left-color:rgb(204,204,204);border-left-style:solid;padding-left:1ex"> <div dir="ltr"><p class="MsoNormal"> </p><p class="MsoNormal">[கிறிஸ்துமஸ் 2013: பாகம் 1ஐ <a href="http://www.isakoran.blogspot.in/2013/12/2013-1-santa-claus.html" target="_blank">இங்கு</a> சொடுக்கி படிக்கவும்]</p><p class="MsoNormal"> <br></p><p class="MsoNormal">[உமரும் அவரது தம்பி அப்துல்லாஹ்வும் ஸ்கைப்பில் (Skype) பேச மறுபடியும் உட்கார்ந்தார்கள், உரையாடல் தொடர்கிறது]</p><p class="MsoNormal"><br></p><p class="MsoNormal"><font color="#ff0000"><b>அப்துல்லாஹ்</b></font>: உமரண்ணா, எப்படி இருக்கீங்க?</p> <p class="MsoNormal"><br></p><p class="MsoNormal"><b><font color="#0000ff">உமர்</font></b>: கர்த்தரின் கிருபையால் நன்றாக இருக்கிறேன், நீ எப்படி இருக்கின்றாய்?</p><p class="MsoNormal"><br></p><p class="MsoNormal"><b style="color:rgb(255,0,0)">அப்துல்லாஹ்</b>: அல்லாஹ்வின் அருளால் நன்றாக இருக்கிறேன். இன்று ஒரு முக்கியமான கேள்வியை நான் கேட்கவேண்டும், இப்போது கேட்கட்டுமா?</p> <p class="MsoNormal"><br></p><p class="MsoNormal"><b><font color="#0000ff">உமர்</font></b>: தாராளமாக கேட்கலாம்.</p><p class="MsoNormal"><br></p><p class="MsoNormal"><b style="color:rgb(255,0,0)">அப்துல்லாஹ்</b>: குர்-ஆன் 3:37 ல் அல்லாஹ் இயேசுவின் தாய் மரியாள் அவர்களுக்கு அற்புதமாக உணவை கொடுத்தார் என்று கூறுகிறது. இந்த அற்புதம் ஏன் பைபிளில் சொல்லப்படவில்லை? இயேசு செய்த அனைத்து அற்புதங்களையும் தெரிவிக்கும் சுவிசேஷ நூல்கள், இயேசுவின் தாய்க்கு இறைவன் செய்த இந்த அற்புதத்தை மட்டும் ஏன் மறைத்துவிட்டது? இயேசுவின் தாய்க்கு நீங்கள் கொடுக்கும் கௌரவம் இது தானா?</p> <p class="MsoNormal">குர்-ஆன் 3:37ம் வசனத்தை ஒரு முறை படியுங்கள்:</p><p class="MsoNormal"><br></p><blockquote style="margin:0px 0px 0px 40px;border:none;padding:0px"><p class="MsoNormal">3:37. அவளுடைய இறைவன் அவள் பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான்; அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான்; அதனை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். <b><font color="#0000ff">ஜகரிய்யா அவள் இருந்த மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம், அவளிடம் உணவு இருப்பதைக் கண்டார், "மர்யமே! இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது?" என்று அவர் கேட்டார்; "இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது - நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்" என்று அவள்(பதில்) கூறினாள்.</font></b></p> </blockquote><p class="MsoNormal"> </p><p class="MsoNormal">என்னுடைய இந்த கேள்விக்கு உங்கள் பதில் என்ன?</p><p class="MsoNormal"><br></p><p class="MsoNormal"><b><font color="#0000ff">உமர்</font></b>: நல்ல அருமையான கேள்வியை கேட்டு இருக்கின்றாய்!</p> <p class="MsoNormal"><br></p><p class="MsoNormal"><b style="color:rgb(255,0,0)">அப்துல்லாஹ்</b>: தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருங்கள், கிறிஸ்மஸ் ஏவுகனைகள் உங்களை நோக்கி வந்துக்கொண்டே இருக்கும். நீங்கள் கலங்கப்போகிறீர்கள்!</p> <p class="MsoNormal"> </p><p class="MsoNormal"><b><font color="#0000ff">உமர்</font></b>: தம்பி உனக்கு அவசரம் அதிகம், இன்னும் நான் பதிலே சொல்லவில்லை, அதற்குள் அவசரப்பட்டு ஏதேதோ சொல்கிறாய். சரி, உன் கேள்விக்கு இப்போது பதிலைச் சொல்கிறேன், கேள். </p> <p class="MsoNormal"> </p><p class="MsoNormal"><b>முதலாவது ஒரு விஷயத்தை தெரிந்துக்கொள்</b>, அதாவது இயேசு செய்த எல்லா அற்புதங்களும் புதிய ஏற்பாட்டில் சொல்லப்படவில்லை. எனவே, "இயேசு செய்த அனைத்து அற்புதங்களையும் தெரிவிக்கும் சுவிசேஷ நூல்கள்" என்றுச் சொல்லாதே. சுவிசேஷ நூல்கள் சில அற்புதங்களை மட்டுமே சொல்கிறது (பார்க்க யோவான் 21:25).</p> <p class="MsoNormal"><br></p><p class="MsoNormal"><b>இரண்டாவதாக,</b> உங்கள் முஹம்மதுவிற்கு கதைகள் சொல்லவேண்டுமென்றால் மிகவும் பிடித்தமான விஷயம் என்று நினைக்கிறேன், அதுவும் இதர புத்தகங்களிலிருந்து விஷயங்களை எடுத்து, அவைகளை தனக்கு விருப்பமான படி மாற்றிச் சொல்வது அவரது வழக்கம் போல தெரிகிறது.</p> <p class="MsoNormal"><br></p><p class="MsoNormal">மரியாளுக்கு அல்லாஹ் கொடுத்த அற்புதம் ஏன் பைபிளில் இல்லை என்று கேட்கிறாய்? முதலாவது, அற்புதங்களை ஏன் இறைவன் செய்கின்றான் என்று உனக்குத் தெரியுமா?</p><p class="MsoNormal"> <br> </p><p class="MsoNormal">மக்களை சந்திக்கும் பெரும்பான்மையான நேரங்களில் கையிலிருந்து வீபூதியை தந்திரமாக கொண்டு வந்து, மக்களுக்கு எல்லாம் வழங்கும் சாய்பாபா போல இறைவன் நடந்துக்கொள்வார் என்று நீ நினைப்பது தவறு.</p><p class="MsoNormal"> <br></p><p class="MsoNormal">அற்புதம் என்பது விளையாட்டாய் செய்யும் செயலல்ல, ஒரு முக்கியமான நோக்கத்திற்காக, மக்களுக்கு நம்பிக்கை வருவதற்காக, தேவைப்படும் போது செய்வது தான் அற்புதம்.</p><p class="MsoNormal"><br></p><p class="MsoNormal"> <b>இயேசு கூட அற்புதம் செய்தார்.</b> மக்களின் தேவைக்காகவும், தன்னுடைய செய்தியின் நம்பகத்தன்மையை நிருபிப்பதற்காகவும் இயேசு அற்புதம் செய்தார். ஆயிரக்கணக்கான மக்களுக்கு அற்புதமாக உணவு அளித்த இயேசு, தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றிய இயேசு, தனக்கு பசி உண்டாகும் போது, சீடர்களை அனுப்பி உணவை வாங்கிக்கொண்டு வரும் படி அனுப்பினார். அவர் நினைத்து இருந்திருந்தால், அற்புதம் செய்து தன் பசியை போக்கிக்கொண்டு இருக்கமுடியும், ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. நாற்பது நாட்கள் உபவாசம் இருந்து பசியின் உச்சக்கட்டத்தை அடைந்த பிறகும், சாத்தான் சோதிக்கும்போது அவர் தனக்காக அற்புதம் செய்யவில்லை. [வெறும் கற்களை ரொட்டிகளாக மாற்றும் வல்லமை இயேசுவிற்கு இருக்கிறது என்று சாத்தான் அறிந்திருந்தான்]. மேலும் அவர் வாழ்ந்த காலத்தில் மரித்த அனைவரையும் அவர் உயிரோடு எழுப்பவில்லை என்பதை கவனத்தில் வைத்துக்கொள்.</p> <p class="MsoNormal"> </p><p class="MsoNormal"><b>பழைய ஏற்பாட்டிலும்,</b> மோசேவுடன் தேவன் பேசும் போது, எகிப்தில் இருந்த யாக்கோபின் சந்ததியான இஸ்ரவேல் மக்கள் மோசேயை ஒரு நபி என்று நம்பமாட்டார்கள் என்பதால் அற்புதங்களை கொடுத்து அனுப்பினார். மோசேயினால் செய்யப்பட்ட அற்புதங்களைக் கண்டு தான் மக்கள் அவரை நபி என்று நம்பி ஏற்றுக்கொண்டார்கள்.</p> <p class="MsoNormal"><br></p><p class="MsoNormal">எனவே, அற்புதம் என்பது தேவையில்லாமல் செய்யும் செயல் அல்ல. அல்லாஹ் மரியாளுக்கு (தேவையில்லாமல்) அற்புதம் செய்ததாக குர்-ஆன் சொல்கிறது. இந்த அற்புதம் உண்டாக்கும் பிரச்சனைகளை பார்ப்போமா?</p> <p class="MsoNormal"><br></p><p class="MsoNormal"><b style="color:rgb(255,0,0)">அப்துல்லாஹ்</b>: இல்லை.. இல்லை… நீங்கள் சொல்வது தவறு. அல்லாஹ் தன் அடியார்களுக்கு அற்புதங்களைச் செய்கிறார், இதனை நீங்கள் எப்படி மறுக்கமுடியும்?</p> <p class="MsoNormal"><br></p><p class="MsoNormal"><b><font color="#0000ff">உமர்</font></b>: நான் சொல்வதை முழுவதுமாக கவனி, அவசரப்படாதே! தன் அடியார்களுக்கு இறைவன் அற்புதம் செய்யமாட்டார் என்று நான் சொன்னேனா? இல்லையல்லவா? இறைவன் அற்புதம் செய்யும் போது, ஒரு முக்கியமான காரணத்தை முன்னிட்டுத்தான் அற்புதம் செய்வார், வேண்டாத விஷயத்திற்கு அற்புதம் செய்யமாட்டார் என்றுச் சொல்கிறேன், அவ்வளவு தான்.</p> <p class="MsoNormal"><br></p><p class="MsoNormal"><b>உனக்கு புரியும் படி ஒரு எடுத்துக்காட்டைச் சொல்கிறேன் கேள்:</b> இயேசு சுகமளிக்கிறார் என்று எல்லா கிறிஸ்தவர்களும் அறிந்திருக்கிறார்கள். ஒரு கிறிஸ்தவன் தன் அலுவலகத்தில் முக்கியமான வேலை செய்துக்கொண்டு இருக்கும் போது, அவனுக்கு சின்ன தலைவலி வருகிறது என்று வைத்துக்கொள்வோம், இப்போது இந்த தலைவலியை நீக்க அவனுக்கு இரண்டு வழிகள் உண்டு, முதலாவதாக, அவன் ஒரு தலைவலி மாத்திரையை எடுத்துக்கொண்டு சூடான டீ அல்லது காபியை குடித்துவிட்டு, சில நிமிடங்கள் ஓய்வு எடுத்துக்கொண்டால் பெரும்பான்மையான சாதாரண தலைவலிகள் நீங்கிவிடும்.</p> <p class="MsoNormal"><br></p><p class="MsoNormal">ஆனால், அந்த கிறிஸ்தவன் மேற்கண்ட வழியை பின்பற்றாமல், கர்த்தர் எனக்கு பரிகாரியாக இருக்கிறார் என்றுச் சொல்லி, கர்த்தர் சுகமாக்கும்வரை நான் மருந்து எடுத்துக் கொள்ளமாட்டேன் என்று அடம்பிடித்துகொண்டு, தன் அலுவலகத்தில் தன் கடமையைச் செய்யும் நேரத்தை வீணடித்துக்கொண்டு, ஒரு அறையில் உட்கார்ந்துகொண்டு மணிக்கணக்கில் ஜெபித்துக்கொண்டு இருந்தால் இயேசு சுகத்தைக் கொடுப்பாரா?</p> <p class="MsoNormal"><br></p><p class="MsoNormal">சரியான மருந்து நம் கையில் இருக்கும் போது "நீங்கள் அற்புதம் செய்தால் தான் நான் ஒப்புக்கொள்வேன்" என்றுச் சொல்லி அற்புதத்திற்காக அடம்பிடிப்பது தவறானதாகும். ஆனால், இதே தலைவலி தொடர்ந்து அனுதினமும் வந்துக்கொண்டு இருந்தால், மருத்துவரை காண்பது சிறந்தது. அதே நேரத்தில் கர்த்தரிடத்திலும் ஜெபிப்பது சரியானது.</p> <p class="MsoNormal"><br></p><p class="MsoNormal"><b><font size="4" color="#ff0000">"அற்புதம்" தேவைப்படாத விஷயத்தில் கர்த்தரிடமிருந்து அற்புதம் வேண்டுமென்று மனிதன் அடம்பிடிப்பது முட்டாள்தனமாகும். இதே போல, "அற்புதம்" தேவைப்படாத நேரத்தில் காரணமில்லாமல் அற்புதம் செய்வது இறைவனின் முட்டாள்தனமாகும்.</font></b></p> <p class="MsoNormal"> </p><p class="MsoNormal">நான் மேலே சொன்ன கிறிஸ்தவனுக்கு, அல்லாஹ்விற்கும் எந்த ஒரு வித்தியாசத்தையும் நான் காணவில்லை.</p><p class="MsoNormal"><br></p><p class="MsoNormal">தேவையில்லாமல் தான் அல்லாஹ் மரியாளுக்கு அற்புதம் செய்து இருக்கிறார்.</p> <p class="MsoNormal"><br></p><p class="MsoNormal"><b style="color:rgb(255,0,0)">அப்துல்லாஹ்</b>: ஏன் இப்படி சொல்கிறீர்கள்?</p><p class="MsoNormal"><br></p><p class="MsoNormal"><b><font color="#0000ff">உமர்</font></b>: மரியாளுக்கு 'உணவு' கொடுத்து அற்புதம் செய்ததினால் அல்லாஹ் எதனை நிருபித்துள்ளார்? இதனால் அவர் என்ன சொல்ல வருகிறார்?</p> <p class="MsoNormal"><br></p><p class="MsoNormal"><b style="color:rgb(255,0,0)">அப்துல்லாஹ்</b>: "அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்" என்று மரியாள் சொல்கிறார்கள் அல்லவா?</p><p class="MsoNormal"> <br> </p><p class="MsoNormal"><b><font color="#0000ff">உமர்</font></b>: மரியாள் சொல்வது இறைவனின் பொதுவான குணமாகும். உலக படைப்பு அனைத்திற்கும் உணவு அளிப்பது இறைவனே. அதை அவன் கணக்கின்றி செய்கிறான். மரியாளுக்கு அற்புதம் செய்ய இது ஒரு காரணமா?</p> <p class="MsoNormal"> </p><p class="MsoNormal">இந்த அற்புதத்தினால் வரும் பிரச்சனைகளை அல்லாஹ் அறிவாரா?</p><p class="MsoNormal"><br></p><p class="MsoNormal">சரி இதற்கு பதில் சொல்:</p><p class="MsoNormal"></p><ul><li><font color="#0000ff">மரியாளுக்கு உணவு அற்புதமாக வழங்கித்தான் ஆகவேண்டும் என்ற நிலையில் ஜகரிய்யா ஏழ்மையில் இருந்தாரா?<br> </font></li><li><font color="#0000ff">மூன்று பேருக்கு உணவு வழங்கும் அளவிற்கு ஜகரியாவின் பொருளாதார நிலை மிகவும் கேவலமாக இருந்ததா? அல்லது<br></font></li><li><font color="#0000ff">தன்னால் மரியாளை பராமரிக்க முடியவில்லை என்று இவர் அல்லாஹ்விடம் வேண்டினாரா?</font><br> </li></ul><p></p><p class="MsoNormal">இந்த அற்புதம் மரியாளை எப்படி ஆபத்துக்குள்ளாக தள்ளுகிறது என்று உனக்குத் தெரியுமா? அதாவது, ஒரு பெண்ணுக்கு அனுதினமும் உணவை அற்புதகமாக அல்லாஹ் கொடுத்தால், அது அந்த ஊரில் உள்ளவர்கள் மத்தியில் ஒரு அதிசமான நிகழ்வாக இருந்திருக்கும். மரியாள் மிகவும் புகழ்பெற்ற பெண்ணாக கருதப்பட்டிருப்பார்கள் அல்லது ஊரில் உள்ள அனைவருக்கும் தெரிந்த ஒரு பெண்ணாக இந்த அற்புதத்தினால் மாறியிருந்திருப்பார்கள். விஷயம் இப்படியிருக்கும் போது:</p> <p class="MsoNormal"></p><ul><li><font color="#0000ff">மரியாள் கர்ப்பம் தரித்தவிஷயம் யாருக்கும் தெரியாமல் போனதெப்படி?<br></font></li><li><font color="#0000ff">அனைவருக்கும் அறிமுகமான பெண் கர்ப்பம் தரித்து யாருக்கும் தெரியாத இடத்திற்கு சென்றுவிட்டார் என்று குர்-ஆன் சொல்கிறது. இது எப்படி சாத்தியமாகும்? ஜகரியா மரியாளை தேடவில்லையா?<br> </font></li><li><font color="#0000ff">ஊர் மக்கள் மரியாளை தேடவில்லையா?<br></font></li><li><font color="#0000ff">ஒரு பெண் 9 மாதம் எப்படி தன் கர்ப்பத்தை மறைக்கமுடியும்? மூன்று மாதம் மறைக்கலாம், ஆனால், 9 மாதம் மறைக்கமுடியுமா?<br> </font></li><li><font color="#0000ff">மேலும் ஜகரிய்யா மற்றும் எலிசபெத் அவர்கள் முதிர்ந்த வயதை அடைந்த பின்னும் ஒரு குழந்தையை பெற்றெடுத்ததால், இவர்கள் குடும்பம் அனைவரும் அறிந்த குடும்பமாக இருந்திருக்கும். இன்னும் இவர்கள் வீட்டில் வளரும் மரியாளுக்கு அல்லாஹ் உணவை அற்புதமாக கொடுத்ததால், இன்னும் இவர்களின் புகழ் அதிகமாக பரவியிருக்கும். இந்நிலையில் மக்கள் எப்படி மரியாளை மறந்திருக்கமுடியும்?</font><br> </li></ul><p></p><p class="MsoNormal">ஆக, தம்பி, அல்லாஹ் செய்த அற்புதம், மரியாளை புகழ்பெற்ற பெண்ணாக மாற்றியிருக்கும். குறைந்தபட்சம் ஊரில் உள்ள அனைவரும் தெரிந்த பெண்ணாக மாற்றியிருக்கும். இப்படிப்பட்ட பெண், 9 மாதம் குழந்தையை மறைத்துவைத்து, பிள்ளை பெற்றவுடன் மக்களிடம் கொண்டுச் செல்வது என்பது, நடைமுறையில் சாத்தியமில்லாத விஷயமாகும். நடைமுறையில் சாத்தியமில்லாதவைகளைத் தான் குர்-ஆன் அதிகமாகச் சொல்கிறது.<br> </p><p class="MsoNormal"> </p><p class="MsoNormal">இதற்கு உன் பதில் என்ன?</p><p class="MsoNormal"> </p><p class="MsoNormal"><b style="color:rgb(255,0,0)">அப்துல்லாஹ்</b>: நான் கேட்ட கேள்வி என்ன? ஏன் இந்த அற்புதம் பைபிளில் சொல்லப்படவில்லை என்பதாகும். ஆனால், நீங்கள் இதற்கு பதில் சொல்லவில்லை?</p> <p class="MsoNormal"> </p><p class="MsoNormal"><b><font color="#0000ff">உமர்</font></b>: முதலில், நீ சொன்ன அற்புதமே ஒரு இட்டுக்கட்டப்பட்ட கதை என்று தெளிவாக தெரியும் போது, ஏன் இதர விஷயங்களை சிந்திக்கவேண்டும்?</p><p class="MsoNormal"> </p><p class="MsoNormal">தள்ளுபடி ஆகமங்களிலிருந்து:</p><p class="MsoNormal"><br></p><p class="MsoNormal">மேலும், பைபிளில் இல்லாத இந்த அற்புதம் எப்படி முஹம்மதுவிற்கு தெரிந்தது என்று நீ கேட்கலாம்? இரண்டாம் நூற்றாண்டிலிருந்து அனேகர் அனேகவிதமான கதைகளை எழுதினார்கள். இயேசுவின் இளமைப்பருவம் தொடங்கி, அவர் மரிக்கும் வரையில், பைபிளில் சொல்லாத அனேக விஷயங்களை மக்கள் கற்பனை செய்து சுயமாக எழுதினார்கள். இவைகளை அறிஞர்கள் தள்ளுபடி ஆகமங்கள் என்று வரையறுத்துள்ளார்கள். இந்த வரிசையில் தான் "யாக்கோபின் சுவிசேஷம் – Gospel of James" என்ற தள்ளுபடி ஆகமத்தில் குர்-ஆனில் சொல்லப்பட்ட அற்புதம் எழுதப்பட்டுள்ளது. இப்புத்தகத்திலிருந்து ஒரு வசனத்தை உனக்கு படிக்க தருகிறேன்:</p> <p class="MsoNormal"><br></p><blockquote style="margin:0px 0px 0px 40px;border:none;padding:0px"><p class="MsoNormal"><font size="4"><b>8.1 . . . .And Mary was in the temple of the Lord as a dove that is nurtured: and<font color="#0000ff"> she received food from the hand of an angel</font>.</b></font></p> <p class="MsoNormal"><br></p><p class="MsoNormal">(Source: <a href="http://www.gnosis.org/library/gosjames.htm" target="_blank">http://www.gnosis.org/library/gosjames.htm</a> and <a href="http://en.wikipedia.org/wiki/Gospel_of_James" target="_blank">http://en.wikipedia.org/wiki/Gospel_of_James</a>)</p> </blockquote><p class="MsoNormal"><br></p><p class="MsoNormal">இரண்டாம் நூற்றாண்டு முதற்கொண்டு மக்கள் மத்தியில் நிலவிய இப்படிப்பட்ட கதைகளை கேட்டு, முஹம்மது குர்-ஆனில் அவைகளை புகுத்தியுள்ளார். இவைகள் எல்லாம் பைபிளில் காணப்படவேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது முட்டள்தனமாகும், தம்பி. இன்னும் அனேக கட்டுக்கதைகள முஹம்மது குர்-ஆனில் இறைவசனங்களாக சேர்த்துள்ளார், அவைகளை நேரம் வரும் போது உனக்கு விளக்குகிறேன்.</p> <p class="MsoNormal"> </p><p class="MsoNormal"><b style="color:rgb(255,0,0)">அப்துல்லாஹ்</b>: எவைகளைச் சொன்னாலும், ஏதோ ஒரு பதிலை தருகிறீர்கள், இது சரியானதல்ல.</p><p class="MsoNormal"> </p><p class="MsoNormal"><b><font color="#0000ff">உமர்</font></b>: இதற்கு நான் என்ன முடியும்? உன் குர்-ஆனில் உள்ள குளறுபடிகளை இப்படிப்பட்ட சரித்திர பிழைகளை சொல்லாமல் இருக்கமுடியாதே! நீ தானே கேள்வி கேட்டாய்! உனக்கு பதில் சொல்லவேண்டியது என் கடமையாகும்.</p> <p class="MsoNormal"> </p><p class="MsoNormal">இயேசுவின் பிறப்பின் விஷயத்திலும், அவரின் சிலுவை மரண விஷயத்திலும், குர்-ஆன் பெரிய தவறுகளை செய்துள்ளது. மக்கள் மத்தியிலே நிலவும் கட்டுக்கதைகளை சொல்லிவிட்டால் மக்கள் நம்பிவிடுவார்கள் என்று முஹம்மது நினைத்துவிட்டார். தள்ளுபடி ஆகமங்களில் உள்ள விவரங்களை உண்மை என்று எண்ணிவிட்டார். இன்னும் அனேக விஷயங்களை நான் சொல்லமுடியும்.</p> <p class="MsoNormal"> </p><p class="MsoNormal"><b style="color:rgb(255,0,0)">அப்துல்லாஹ்</b>: அண்ணே, போதும்..போதும். நீங்கள் சொன்ன அந்த தள்ளுபடி ஆகமத்தை படித்துவிட்டு, நாளைக்கு நான் வருகிறேன் அப்போது பார்ப்போம்.</p><p class="MsoNormal"> </p><p class="MsoNormal"><b><font color="#0000ff">உமர்</font></b>: சரி தம்பி. நான் சொன்ன விஷயங்களை சிந்தித்துப்பார். நாளைக்கு பார்க்கலாம்.</p></div> <br><span class="HOEnZb"><font color="#888888"><br>--<br> 12/10/2013 09:24:00 PM அன்று <a href="http://isakoran.blogspot.com/2013/12/2013-2.html" target="_blank">ஈஸா குர்-ஆன் - Isa Koran</a> இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது</font></span></blockquote></div><br></div></div> </div> </div><br></div> உண்மை அடியான்http://www.blogger.com/profile/09397184116549088379noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8218179974271145217.post-61470070988314432002014-03-05T11:16:00.001+06:002014-03-05T11:16:47.806+06:00Fwd: [ஈஸா குர்-ஆன் - Isa Koran] 2013 கிறிஸ்துமஸ் - பாகம் 1: இஸ்லாமின் இரகசிய சாண்டா கிளாஸ் (Santa Claus – கிறிஸ்மஸ் தாத்தா) யார்?<div dir="ltr"><div class="gmail_quote"><div dir="ltr"><div><div class="gmail_quote"><div dir="ltr"><div> </div><div>[முன்னுரை: உமரின் தம்பி "அப்துல்லாஹ்" சௌதியில் வேலை செய்கிறார். அவர் இஸ்லாமை தழுவியுள்ளார். இவருக்கும் உமருக்கும் இடையே அவ்வப்போது இஸ்லாம் கிறிஸ்தவம் பற்றிய உரையாடல்கள், விவாதங்கள் நடப்பதுண்டு. இவ்வாண்டு கிறிஸ்துமஸ்ஸை முன்னிட்டு, அப்துல்லாஹ், உமரிடம் புரிந்த உரையாடல்களை தொடர் கட்டுரைகளாக காண்போம்.]</div> <div><br></div><div style="text-align:center"><font size="4"><b>2013 கிறிஸ்துமஸ் பாகம் 1: </b></font></div><div style="text-align:center"><font size="4"><b>இஸ்லாமின் இரகசிய சாண்டா கிளாஸ் (Santa Claus – கிறிஸ்மஸ் தாத்தா) யார்?</b></font></div> <div><br></div><div>[உமரின் தம்பி அப்துல்லாஹ், உமருக்கு தொலைபேசியில் அழைத்து பேசுகிறார்]</div><div><br></div><div><font color="#0000ff">உமர்</font>: ஹலோ அப்துல்லாஹ்!</div><div><br></div><div><font color="#ff0000">அப்துல்லாஹ்</font>: அஸ்ஸலாம் அலைக்கும் அண்ணா.</div> <div><br></div><div><font color="#0000ff">உமர்</font>: வஅலைக்கும் ஸலாம், தம்பி.</div><div><br></div><div><span style="color:rgb(255,0,0)">அப்துல்லாஹ்</span>: நான் நன்றாக இருக்கிறேன், நீங்க எப்படி இருக்கீங்க?</div><div> <br> </div><div><font color="#0000ff">உமர்</font>: கர்த்தரின் கிருபையால், நான் நன்றாக இருக்கிறேன். நீ எந்த காரணமும் இல்லாமல் என்னை அழைக்கமாட்டாயே! என்ன விஷயம் சொல்லு?</div><div><br></div><div><span style="color:rgb(255,0,0)">அப்துல்லாஹ்</span>: ஆமாம் அண்ணா, ஒரு முக்கியமான விஷயத்திற்காகத் தான் உங்களை அழைத்தேன். இது டிசம்பர் மாதம் மற்றும் 25ம் தேதி கிறிஸ்துமஸ் வருகிறது அல்லவா!</div> <div><br></div><div><span style="color:rgb(0,0,255)">உமர்</span>: அட, கிறிஸ்துமஸ்ஸும் உனக்கு ஞாபகம் இருக்கிறதா! ஆச்சரியமாக இருக்கே! </div><div><br></div><div><span style="color:rgb(255,0,0)">அப்துல்லாஹ்</span>: அண்ணே, கிறிஸ்தவர்களின் அனைத்து பண்டிகைகளைக் குறித்து நாங்க தான் அதிகம் பேசுகிறோம், ஞாபகத்தில் வைத்துக்கொள்கிறோம் தெரியுமா? சரி விஷயத்துக்கு வருகிறேன். நான் இயேசுவின் பிறப்பு பற்றிய குர்ஆன் வசனங்களை சில நாட்களாக ஆய்வு செய்து வருகிறேன். இவ்வாண்டு, இந்த கிறிஸ்துமஸ் மாதத்தில், உங்களுடன் இயேசுவின் பிறப்பு பற்றி விவாதிக்கலாம் என்று விரும்புகிறேன். நீங்க "ஸ்கைப்பில்(Skype)" வரமுடியுமா? நாம் பேசலாம்.</div> <div><br></div><div><span style="color:rgb(0,0,255)">உமர்</span>: வாவ்... நல்ல விஷயம் தான். நாம் தொலைபேசியிலேயே பேசலாமே!</div><div><br></div><div><span style="color:rgb(255,0,0)">அப்துல்லாஹ்</span>: இல்லை.. இல்லை.. குர்-ஆன் வசனங்களை நான் மேற்க்கோள் காட்டும் போது, அவைகளை பேஸ்ட் செய்ய உதவியாக இருக்கும். எனவே, ஸ்கைப்பில் வாருங்கள்.</div> <div><br></div><div><span style="color:rgb(0,0,255)">உமர்</span>: ஓகே, நான் இன்று மாலை வீட்டிற்கு வந்தவுடன், உன் மொபைலில் அழைப்பேன், அப்போது நீ ஸ்கைப்பில் லாகின் ஆகிவிடு, நாம் பேசுவோம்.</div><div><br></div><div><span style="color:rgb(255,0,0)">அப்துல்லாஹ்</span>: அண்ணே! இந்த முறை குர்ஆன் வசனங்களை வைத்துக்கொண்டு, இயேசுவின் பிறப்பு பற்றி குர்ஆன் சொல்வது தான் சரியானது, பைபிள் சொல்வது தவறானது என்பதை நான் நிருபிக்கப்போகிறேன். உங்களுக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள், உங்களை நோக்கி கிறிஸ்மஸ் வெடிகள் வருகின்றன.</div> <div><br></div><div><span style="color:rgb(0,0,255)">உமர்</span>: ஓ.. எனக்கு பயமாக இருக்கிறே! </div><div>தம்பி, பார்த்து வெடி வைக்கவேண்டும், கிறிஸ்மஸ் ராக்கெட்டு விடும் போது, உன்னை நோக்கியே அது திரும்பி வராமல் பார்த்துக்கொள்.</div> <div><br></div><div><span style="color:rgb(255,0,0)">அப்துல்லாஹ்</span>: பெஸ்ட் ஆஃப் லக் அண்ணா! இன்று மாலை சந்திப்போம்.</div><div><br></div><div><span style="color:rgb(0,0,255)">உமர்</span>: உனக்கும் நல்வாழ்த்துக்கள் தம்பி.</div> <div><br></div><div>[அன்று மாலை இருவரும் ஸ்கைப்பில் லாகின் ஆகிறார்கள், உரையாடல் தொடர்கிறது.]</div><div><br></div><div><span style="color:rgb(0,0,255)">உமர்</span>: தம்பி, இந்த நாள் எப்படிச் சென்றது?</div><div><br></div> <div> <span style="color:rgb(255,0,0)">அப்துல்லாஹ்</span>: நன்றாக இருந்தது அண்ணா. உங்களுக்கு எப்படி?</div><div><br></div><div><span style="color:rgb(0,0,255)">உமர்</span>: சிறிது டென்ஷனாக இருந்தது.</div><div><br></div><div> <span style="color:rgb(255,0,0)">அப்துல்லாஹ்</span>: எதைப் பற்றி டென்ஷன்? என்னோடு உரையாடப்போவது பற்றிய டென்ஷனா?</div> <div><br></div><div><span style="color:rgb(0,0,255)">உமர்</span>: தம்பி, ஆபிஸில் கொஞ்சம் வேலை அதிகமாக இருந்தது. </div> <div>சரி, நான் தயாராக இருக்கிறேன், உன் கேள்விகளை நீ கேட்கலாம்.</div><div><br></div><div><span style="color:rgb(255,0,0)">அப்துல்லாஹ்</span>: என்னுடைய முதலாவது கேள்வி பொதுவான கேள்வியாகும். நாம் சிறு பிள்ளைகளாக இருக்கும் போது, கிறிஸ்மஸ் என்றாலே முதலில் நம் ஞாபகத்தில் வருபவர் குழந்தை இயேசு, இரண்டாவதாக "கிறிஸ்துமஸ் தாத்தா அல்லது சாண்டா கிளாஸ்" ஞாபகத்தில் வருவார். பைபிளில் சொல்லாத இந்த தாத்தா எப்படி கிறிஸ்துமஸ்ஸில் வந்தார்? இப்படியெல்லாம் செய்யும் படி இயேசு சொல்லியுள்ளாரா? இது கிறிஸ்தவ மார்க்கத்திற்கு விரோதமானது அல்லவா? பைபிள் இதனை அங்கீகரிக்குமா? இவைகளுக்கு பதிலைச் சொல்லுங்கள், அதன் பிறகு குர்-ஆனில் எப்படி இயேசுவின் பிறப்பு பற்றிய உண்மைகள் சொல்லப்பட்டுள்ளது என்று நான் விளக்குகிறேன்.</div> <div><br></div><div><span style="color:rgb(0,0,255)">உமர்</span>: ம்ம்ம்…. உன்னுடைய முதலாவது வெடி கிறிஸ்மஸ் தாத்தாவை நோக்கி வீசுப்படுகின்றதா? தம்பி நன்றாக கவனி. பைபிள் கிறிஸ்மஸ்ஸை கொண்டாடச் சொல்லவில்லை. ஆனால், ஒரு நாளை விசேஷமானதாக மாற்றிக்கொள்ள நமக்கு பைபிள் அனுமதி கொடுத்துள்ளது. அதாவது நம்முடைய பிறந்த நாளை முன்னிட்டு, மகிழ்ச்சியாக இருக்கவும், நண்பர்கள், உறவினர்களோடு மகிழ்ச்சியாக இருக்கவும் நமக்கு அனுமதி உண்டு. </div> <div><br></div><div>இதே போல, நமக்காக பரலோகத்திலிருந்து இறங்கி வந்த இயேசுவின் பிறந்த நாளை நாங்கள் கொண்டாடுவதில் எந்த ஒரு தீமையும் இல்லை. இயேசு பிறந்த நாள் டிசம்பர் 25ம் தேதி தான் என்று நாம் துள்ளியமாகச் சொல்லமுடியாது. இருந்தபோதிலும், ஒரு நாளை விசேஷமாக ஒதுக்கி, அதில் மகிழ்ச்சியாக இருப்பது தவறில்லை. </div> <div><br></div><div>அடுத்தபடியாக, கிறிஸ்மஸ் தாத்தாவைப் பற்றி கேட்டாய். இவரைப் பற்றியும் பைபிளில் சொல்லப்படவில்லை, இவர் மனிதர்களால் உண்டாக்கப்பட்ட ஒரு கற்பனைப் பாத்திரம். இதனால் எந்த ஒரு தீமையுமில்லை. மேலும் கிறிஸ்தவர்கள் அனைவருக்கும், இந்த கிறிஸ்மஸ் தாத்தா என்பது ஒரு கற்பனை கதாப்பாத்திரம் என்று நன்றாகத் தெரியும். பிள்ளைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்ற காரணத்தினால், பெற்றோர்களும் கிறிஸ்மஸ் தாத்தா என்ற கற்பனை பாத்திரத்தை அனுமதிக்கிறார்கள். இதே பிள்ளைகள் பெரியவர்களாகும் போது, கிறிஸ்துமஸ் தாத்தா பற்றிய உண்மை நிலையை தெரிந்துக்கொள்வார்கள், நாம் எப்படி தெரிந்துக்கொண்டோமோ அது போல.</div> <div><br></div><div>எனவே, கிறிஸ்துமஸ்ஸை 25ம் தேதி கொண்டாடுவதோ, அல்லது கிறிஸ்மஸ் தாத்தாவின் பரிசுகளை பெற்றுக்கொள்வதோ, எந்த விதத்திலும் தவறில்லை. கிறிஸ்தவர்களாகிய நாங்கள் நாட்கள், காலங்களுக்கு அப்பாற்பட்டவர்கள், எந்த நாளையும் மகிழ்ச்சியான நாட்களாக மாற்றிக்கொள்ள எங்களுக்கு உரிமையுண்டு.</div> <div><br></div><div><span style="color:rgb(255,0,0)">அப்துல்லாஹ்</span>: இதை எப்படி நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியும்?</div><div><br></div><div><span style="color:rgb(0,0,255)">உமர்</span>: உங்களுடைய அனுமதி யாருக்கு வேண்டும்? நீங்கள் ஏற்றுக்கொண்டால் என்ன? ஏற்றுக்கொள்ளாவிட்டால் எங்களுக்கு என்ன? உங்கள் கட்டுப்பாட்டிற்குள் நாங்கள் வரமாட்டோம் தம்பி. எல்லோரையும் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர நீங்கள் முயற்சிக்கிறீர்கள், ஆனால் அது முடியாது தம்பி.</div> <div><br></div><div><span style="color:rgb(255,0,0)">அப்துல்லாஹ்</span>: பைபிளில் சொல்லப்படாத ஒன்றை ஏன் நீங்கள் செய்கிறீர்கள்? இயேசு இதனை அங்கீகரிப்பாரா?</div><div><br></div><div><span style="color:rgb(0,0,255)">உமர்</span>: தம்பி, எதற்கு முதலாவது முக்கியத்துவம் தரவேண்டுமோ அதற்கு நாங்கள் முதலாவது முக்கியத்துவம் தருகிறோம். மீதமுள்ளதெல்லாம் இரண்டாம் தரமானது. திருச்சபைக்குள் இருத்தல், பரிசுத்தமாக வாழுதல், பிறரிடம் அன்புடன் இருத்தல், நேர்மையாக வாழ்தல், வேத வாசிப்பு, ஜெபம் என்று அனேக முக்கியமாக விஷயங்கள் உள்ளன, அவைகளுக்கு நாங்கள் முக்கியத்துவம் தருகிறோம். இதைத் தான் இயேசுவும் விரும்புவார்.</div> <div><br></div><div><span style="color:rgb(255,0,0)">அப்துல்லாஹ்</span>: நீங்க எந்த விளக்கம் கொடுத்தாலும், என்னால் அதனை அங்கீகரிக்க முடியாது.</div><div><br></div><div><span style="color:rgb(0,0,255)">உமர்</span>: தம்பி, ஏற்றுக்கொள்வது ஏற்றுக்கொள்ளாதது உன் விருப்பம். சரி ஒரு முக்கியமாக கேள்வியை நான் கேட்கிறேன், அதற்கு பதில் தரமுடியுமா?</div> <div><br></div><div><span style="color:rgb(255,0,0)">அப்துல்லாஹ்</span>: சரி சொல்லுங்க.</div><div><br></div><div><span style="color:rgb(0,0,255)">உமர்</span>: இஸ்லாமின் இரகசிய சாண்டா கிளாஸ் (கிறிஸ்மஸ் தாத்தா) யார் என்று உனக்குத் தெரியுமா?</div> <div><br></div><div><span style="color:rgb(255,0,0)">அப்துல்லாஹ்</span>: [சிரிக்கிறார்] என்ன, இஸ்லாமின் சாண்டா கிளாஸ்ஸா? என்ன சொல்றீங்க?</div><div><br></div><div><span style="color:rgb(0,0,255)">உமர்</span>: உனக்கு நான் அதனை விளக்குகிறேன். பொதுவாக சாண்டா கிளாஸ் பிள்ளைகளுக்கு பரிசுகளை வழங்குவார். பிள்ளைகள் அதனால் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இதே போல, இஸ்லாமின் சாண்டா கிளாஸ் உலக மக்களுக்கு ஒரு மிகப்பெரிய பரிசை கொடுத்து இருக்கிறார் அவர் யார் என்று உனக்குத் தெரியுமா?</div> <div><br></div><div><span style="color:rgb(255,0,0)">அப்துல்லாஹ்</span>: நீங்க சொல்வதைப் பார்த்தால், இஸ்லாமில் யாரையோ குறிப்பிட்டு, இவர் தான் சாண்டா கிளாஸ் என்று சொல்வீர்கள் போல இருக்கிறதே!</div><div><br></div><div><span style="color:rgb(0,0,255)">உமர்</span>: நீ சொன்னது சரியானது தான். ஆனால், அவர் யார் என்று உனக்குத் தெரியுமா? </div> <div><br></div><div><span style="color:rgb(255,0,0)">அப்துல்லாஹ்</span>: எங்கள் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைத் தான் நீங்கள் "இஸ்லாமின் சாண்டா கிளாஸ்" என்று கூறுகிறீர்களா?</div><div><br></div><div><span style="color:rgb(0,0,255)">உமர்</span>: இல்லை, முஹம்மது இல்லை. முஹம்மது அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து யாரையும் காப்பாற்ற அவரால் முடியாது என்று சொல்லியுள்ளாரே: பார்க்க புகாரி ஹதீஸ் 2753:</div> <div><br></div><blockquote style="margin:0px 0px 0px 40px;border:none;padding:0px"><div>2753. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். </div><div>"உங்கள் நெருங்கிய உறவினர்களை அச்சுறுத்தி எச்சரியுங்கள்" என்னும் (திருக்குர்ஆன் 26:214) இறைவசனத்தை அல்லாஹ் அருளிய பொழுது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எழுந்து நின்று, 'குறைஷிக் குலத்தாரே!" என்றோ அது போன்ற ஒரு சொல்லையோ கூறி (அழைத்து), 'ஓரிறை வணக்கத்தையும், நற்செயல்களையும் விலையாகத் தந்து உங்களுக்கு (நரக நெருப்பிலிருந்து) விடுதலை வாங்கிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து சிறிதளவும் உங்களைக் காப்பாற்ற என்னால் முடியாது. அப்து மனாஃபின் மக்களே! உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. அப்துல் முத்தலிபின் மகன் அப்பாஸே!<b> உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது</b>. அல்லாஹ்வின் தூதருடைய அத்தை(மாமி) ஸஃபிய்யாவே! <b>உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது</b>. முஹம்மதின் மகள் ஃபாத்திமாவே! என் செல்வத்திலிருந்து நீ விரும்பியதைக் கேள் (தருகிறேன்). (ஆனால்,) <b>அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் உன்னை காப்பாற்ற முடியாது</b>" என்று கூறினார்கள். </div> <div>இதே போன்ற ஓர் அறிவிப்பை இப்னு ஷிஹாப்(ரஹ்) வழியாக அஸ்பஃக்(ரஹ்) அறிவித்தார். </div></blockquote><div><br></div><div>நான் சொல்லும் இஸ்லாமின் சாண்டா கிளாஸ் அல்லாஹ்வின் அழிவிலிருந்து உலக மக்களை காப்பாற்றியுள்ளார். </div> <div><br></div><div><span style="color:rgb(255,0,0)">அப்துல்லாஹ்</span>: அல்லாஹ்வாக இருக்குமோ! </div><div><br></div><div><span style="color:rgb(0,0,255)">உமர்</span>: இல்லை, அல்லாஹ்வே எப்படி தன்னுடைய தண்டனையிலிருந்து நம்மை காப்பாற்றியிருப்பார். அல்லாஹ் இல்லை. இஸ்லாமின் சாண்டா கிளாஸிற்கு கிறிஸ்தவர்களாகிய நாங்கள் மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரும் நன்றி சொல்லவேண்டும்.</div> <div><br></div><div>அப்துல்லாஹ்: எனக்கு தெரியாது அண்ணா, நீங்களே சொல்லுங்கள்.</div><div><br></div><div><span style="color:rgb(0,0,255)">உமர்</span>: சரி, இதை விளக்குவதற்கு கீழ்கண்ட ஹதீஸ்களை படிக்கவேண்டும். யார் நம்மை அல்லாஹ்வின் அழிவிலிருந்து காப்பாற்றியுள்ளார்? </div> <div><br></div><div>இதை தெரிந்துக்கொள்வதற்கு முன்பாக, ஏன் அல்லாஹ் நம்மை அழிக்கவேண்டும் என்று விரும்புகிறார் என்பதை அறிந்துக் கொள்ளவேண்டும். சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண் 5304 கீழ்கண்டவிதமாக கூறுகிறது:</div><div><br></div><blockquote style="margin:0px 0px 0px 40px;border:none;padding:0px"> <div><font color="#0000ff">5304. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:</font></div><div><font color="#0000ff">என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் பாவம் செய்யாதவர்களாக இருந்தால், அல்லாஹ் உங்களை அகற்றிவிட்டு, பாவம் செய்கின்ற மற்றொரு சமுதாயத்தைக் கொண்டுவருவான். அவர்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவார்கள். அல்லாஹ்வும் அவர்களை மன்னிப்பான்.</font></div> <div><font color="#0000ff">இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். </font></div><div><font color="#0000ff"><br></font></div><div><font color="#0000ff">இதே விவரம் எண்கள் 5302 மற்றும் 5303 ஹதீஸ்களிலும் உள்ளது</font>.</div> </blockquote><div><br></div><div>'அல்லாஹ் ஏன் நம்மை அழித்துவிடுகிறார்?' நாம் பாவம் செய்யாமல் இருந்துவிட்டால் நம்மை அல்லாஹ் அழித்துவிடுவாராம். மேலும் பாவம் செய்கின்ற மக்களை கொண்டுவந்து, அவர்கள் பாவம் செய்து மன்னிப்பு கேட்டால் அவர்களை மன்னிப்பாராம்'</div> <div><br></div><div>தம்பி இந்த ஹதீஸ் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?</div><div><br></div><div><span style="color:rgb(255,0,0)">அப்துல்லாஹ்</span>: மக்கள் மன்னிப்பு கோரினால் தானே அல்லாஹ் அவர்களை மன்னிக்கமுடியும்? மக்கள் பாவம் செய்தால் தானே அவர்கள் மன்னிப்பு கேட்கமுடியும்?</div> <div><br></div><div><span style="color:rgb(0,0,255)">உமர்</span>: அல்லாஹ் தனது மன்னிக்கும் குணத்தை காட்டுவதற்கு மக்கள் பாவம் செய்யவேண்டுமென்று விரும்புகிறார். இது சரியானதா? மேலும் அப்படி பாவம் செய்யாத மக்களை அழித்துவிடுவேன் என்றுச் சொல்வது தான் வேதனைக்குரிய விஷயம். </div> <div><br></div><div><span style="color:rgb(255,0,0)">அப்துல்லாஹ்</span>: அண்ணா ஒரு நிமிஷம் நில்லுங்க. மேற்கண்ட ஹதீஸில் அல்லாஹ் பாவம் செய்யாத மக்களை அழிப்பதாகச் சொல்லவில்லையே! "அல்லாஹ் உங்களை அகற்றிவிட்டு" என்று தானே சொல்லியுள்ளார்.</div> <div><br></div><div><span style="color:rgb(0,0,255)">உமர்</span>: " அல்லாஹ் உங்களை அகற்றிவிட்டு, பாவம் செய்கின்ற மற்றொரு சமுதாயத்தைக் கொண்டுவருவான்" என்ற சொற்றொடரின் பொருள் என்னவென்று சரியாக உனக்கு புரிகின்றதா? உனக்கு சரியாக புரியவேண்டுமென்பதற்காக ஆங்கிலத்தில் இந்த ஹதீஸை ஒரு முறை படிப்போமா? இதோ பேஸ்ட் செய்கிறேன், படித்துப்பார்:</div> <div><br></div><blockquote style="margin:0px 0px 0px 40px;border:none;padding:0px"><div>6621 <span style="white-space:pre-wrap"> </span> Abu Ayyub Ansari reported that Allah's Messenger (may peace be upon him) said: <b><font color="#ff0000">If you were not to commit sins, Allah would have swept you out of existence</font></b> and would have replaced you by another people who have committed sin, and then asked forgiveness from Allah, and He would have granted them pardon. </div> <div><br></div><div> 6622 <span style="white-space:pre-wrap"> </span> Abu Huraira reported Allah's Messenger (may peace be upon him) having said: By Him in Whose Hand is my life, <font color="#ff0000"><b>if you were not to commit sin, Allah would sweep you out of existence</b></font> and He would replace (you by) those people who would commit sin and seek forgiveness from Allah, and He would have pardoned them. </div> <div>மூலம்: <a href="http://www.searchtruth.com/book_display.php?book=037&translator=2&start=12&number=6621" target="_blank">http://www.searchtruth.com/book_display.php?book=037&translator=2&start=12&number=6621</a></div> </blockquote><div><br></div><div>ஆங்கிலத்தில் "Allah would have swept you out of existence" என்று வருகின்றது. ஆக, பாவம் செய்யாத மக்களை அல்லாஹ் அழித்துவிடுகின்ற இறைவனாக இருக்கிறார் என்று முஹம்மது இந்த ஹதீஸின் மூலமாக கூறுகிறார்.</div> <div><br></div><div><span style="color:rgb(255,0,0)">அப்துல்லாஹ்</span>: சரி, இந்த ஹதீஸுக்கும், இஸ்லாமின் சாண்டா கிளாஸ் என்று நீங்க சொல்வதற்கும் என்ன சம்மந்தம்?</div><div><br></div><div><span style="color:rgb(0,0,255)">உமர்</span>: இதோ விளக்குகிறேன். நாம் பாவம் செய்யாமல் இருந்தால் அல்லாஹ் நம்மை அழித்து இருந்திருப்பார். ஆனால், நாம் அல்லாஹ்வினால் அழிக்கப்படாமல் இருக்கிறோம். இதன் பொருள் என்ன?</div> <div><br></div><div><span style="color:rgb(255,0,0)">அப்துல்லாஹ்</span>: நாம் பாவம் செய்கின்றோம் என்று அர்த்தம்.</div><div><br></div><div><span style="color:rgb(0,0,255)">உமர்</span>: சரியாகச் சொன்னாய். நாம் பாவம் செய்வதற்கு யார் காரணம் தெரியுமா உனக்கு? </div> <div><br></div><div>இப்போது குர்-ஆன் வசனங்களை படிப்போம். </div><div><br></div><blockquote style="margin:0px 0px 0px 40px;border:none;padding:0px"><div>2:35. மேலும் நாம், "ஆதமே! நீரும் உம் மனைவியும் அச்சுவனபதியில் குடியிருங்கள். மேலும் நீங்கள் இருவரும் விரும்பியவாறு அதிலிருந்து தாராளமாக புசியுங்கள்; ஆனால் நீங்கள் இருவரும் இம்மரத்தை மட்டும் நெருங்க வேண்டாம்; (அப்படிச் செய்தீர்களானால்) நீங்கள் இருவரும் அக்கிரமக்காரர்களில் நின்றும் ஆகிவிடுவீர்கள்" என்று சொன்னோம்.</div> <div><br></div><div>2:36. இதன்பின், ஷைத்தான் அவர்கள் இருவரையும் அதிலிருந்து வழி தவறச் செய்தான்; அவர்கள் இருவரும் இருந்த(சொர்க்கத்)திலிருந்து வெளியேறுமாறு செய்தான்; இன்னும் நாம், "நீங்கள் (யாவரும் இங்கிருந்து) இறங்குங்கள்; உங்களில் சிலர் சிலருக்கு பகைவராக இருப்பீர்கள்; பூமியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்குத் தங்குமிடமும் அனுபவிக்கும் பொருள்களும் உண்டு" என்று கூறினோம்.</div> <div><br></div><div>7:19. (பின்பு இறைவன் ஆதமை நோக்கி:) "ஆதமே! நீரும், உம் மனைவியும் சுவர்க்கத்தில் குடியிருந்து, நீங்கள் இருவரும் உங்கள் விருப்பப்பிரகாரம் புசியுங்கள்; ஆனால் இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள் இருவரும் அநியாயம் செய்தவர்கள் ஆவீர்கள்" (என்று அல்லாஹ் கூறினான்).</div> <div><br></div><div>7:20. எனினும் அவ்விருவருக்கும் மறைந்திருந்த அவர்களுடைய (உடலை) மானத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தும் பொருட்டு ஷைத்தான் அவ்விருவரின் உள்ளங்களில் (தவறான எண்ணங்களை) ஊசலாடச் செய்தான்; (அவர்களை நோக்கி, "அதன் கனியை நீங்கள் புசித்தால்) நீங்கள் இருவரும் மலக்குகளாய் விடுவீர்கள், அல்லது (இச்சுவனபதியில்) என்றென்னும் தங்கிவிடுவீர்கள் என்பதற்காகவேயன்றி (வேறெதற்கும்,) இந்த மரத்தை விட்டும் உங்களை உங்கள் இறைவன் தடுக்கவில்லை" என்று கூறினான்.</div> <div><br></div><div>7:21. "நிச்சயமாக நான் உங்களிருவருக்கும் நற்போதனை செய்பவனாக இருக்கிறேன்" என்று சத்தியம் செய்து கூறினான்.</div><div><br></div><div>7:22. இவ்வாறு, அவன் அவ்விருவரையும் ஏமாற்றி, அவர்கள் (தங்கள் நிலையிலிருந்து) கீழே இறங்கும்படிச் செய்தான் - அவர்களிருவரும் அம்மரத்தினை (அம்மரத்தின் கனியை)ச் சுவைத்தபோது - அவர்களுடைய வெட்கத்தலங்கள் அவர்களுக்கு வெளியாயிற்று; அவர்கள் சுவனபதியின் இலைகளால் தங்களை மூடிக்கொள்ள முயன்றனர்; (அப்போது) அவர்களை அவர்கள் இறைவன் கூப்பிட்டு: "உங்களிருவரையும் அம்மரத்தை விட்டும் நான் தடுக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் என்று நான் உங்களுக்கு சொல்லவில்லையா?" என்று கேட்டான்.</div> </blockquote><div><br></div><div>இந்த வசனங்களின் படி ஆதாமும் ஏவாளும் பாவம் செய்ய காரணமாக இருந்தது யார்? ஷைத்தான் ஆவான். ஒருவேளை ஷைத்தான் அவர்களை ஏமாற்றாமல் இருந்திருந்தால் என்ன நடந்து இருந்திருக்கும்? மேற்கண்ட ஹதீஸின் படி, அல்லாஹ் ஆதாமையும், ஏவாளையும் அழித்து இருந்திருப்பார். மேலும் பாவம் செய்யும் வேறு ஒரு மக்களை கொண்டு வந்து இருப்பார்.</div> <div><br></div><div>ஆனால், ஷைத்தானின் புண்ணியத்தினால், ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தபடியினால் அல்லாஹ்வினால் அவர்கள் அழிக்கப்படாமல் இருந்தார்கள்.<span style="white-space:pre-wrap"> </span></div><div><br></div><div>ஆக, ஆதாமையும், ஏவாளையும், இவர்கள் மூலமாக வந்த உலக மக்கள் அனைவரையும் காப்பாற்றியது யார்? ஷைத்தான் என்றுச் சொல்லக்கூடிய சாத்தான் தானே.</div> <div><br></div><div><span style="color:rgb(255,0,0)">அப்துல்லாஹ்</span>: அண்ணா, நீங்க சொல்வது கொஞ்சம் புரியுது, கொஞ்சம் புரியவில்லை. அன்று சாத்தான், ஆதாமையும், ஏவாளையும் வஞ்சித்து பாவம் செய்யவைத்தான், ஆனால், இன்று நம்மை பாவம் செய்யச் செய்ய தூண்டுவது யார்?</div> <div><br></div><div><span style="color:rgb(0,0,255)">உமர்</span>: ஓ.. என் அருமை தம்பியே! நீ முதலில் குர்-ஆனை அரபியில் படிப்பதை நிறுத்திவிட்டு தமிழில் படிக்க ஆரம்பி. </div><div><br></div><div>குர்-ஆன் 15:39 என்ன சொல்கிறது என்று ஒரு முறை படித்துப்பார்.</div> <div><br></div><div>15:39. (அதற்கு இப்லீஸ்,) "என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டுவிட்டதால், நான் இவ்வுலகில் (வழி கேட்டைத்தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து (அதன் மூலமாக) அவர்கள் அனைவரையும் வழிகெடுத்தும் விடுவேன்.</div> <div><br></div><div>இப்படி சாத்தான் வழிக்கேட்டில் நம்மை செலுத்துகிறான் என்று நாம் வேதனை அடையத்தேவையில்லை, ஏனென்றால், நாம் பாவம் செய்யவில்லையானால், அல்லாஹ் நம்மை அழித்துவிடுவார். </div><div><br></div><div>ஆக, இஸ்லாம் ஒரு உண்மையான மார்க்கமாக இருக்கிறது என்று நாம் நம்பினால், சாத்தானை நாம் வெறுக்கக்கூடாது, அவனுக்கு நன்றி செலுத்தவேண்டும். "அல்லாஹ்வின் அழிவிலிருந்து காப்பாற்றிய சாத்தானே" உனக்கு நன்றி என்று மக்கள் சொல்லவேண்டும்.</div> <div><br></div><div>எனவே, மேற்கண்ட குர்-ஆன் மற்றும் ஹதீஸை உண்மை என்று நாம் நம்பினால், சாத்தான் தான் உலக மக்களின் இரட்சகன் ஆவான், ஹீரோ ஆவான், உலக மக்கள் அழிக்கப்படாமல் இருப்பதற்கு இவனே காரண கர்த்தா ஆவான். சாத்தான் தான் இஸ்லாமின் இரகசிய சாண்டா கிளாஸ் ஆவான். நமக்கு மறைமுகமாக பரிசுகளை வழங்கி காப்பாற்றியவன் சாத்தான் ஆவான்.</div> <div><br></div><div>தம்பி உனக்கு புரிந்ததா? இன்னும் விளக்கவேண்டுமா?</div><div><br></div><div><span style="color:rgb(255,0,0)">அப்துல்லாஹ்</span>: எனக்கு குழப்பமாக உள்ளது. </div><div><br></div><div><span style="color:rgb(0,0,255)">உமர்</span>: இதில் குழம்புவதற்கு என்ன இருக்கிறது?</div> <div>•<span style="white-space:pre-wrap"> </span>பாவம் செய்யாதவர்களை அல்லாஹ் அழிப்பதாக உங்கள் இறைத்தூதர் சொல்லியுள்ளார்.</div><div>•<span style="white-space:pre-wrap"> </span>சாத்தான் மக்களை பாவம் செய்யத்தூண்டுகின்றான்.</div> <div>•<span style="white-space:pre-wrap"> </span>மக்கள் பாவம் செய்தபடியால், அல்லாஹ் மக்களை அழிக்கவில்லை</div><div>•<span style="white-space:pre-wrap"> </span>ஆக, மக்கள் அல்லாஹ்வினால் அழிக்கப்படாமல் இருந்ததற்கு காரணமாக இருப்பவன் சாத்தான், எனவே இஸ்லாமின் படி நாம் அனைவரும் சாத்தானுக்கு நன்றி சொல்லவேண்டும்.</div> <div><br></div><div>இது தான் இஸ்லாமிய சாண்டா கிளாஸின் சுருக்கம்.</div><div><br></div><div><span style="color:rgb(255,0,0)">அப்துல்லாஹ்</span>: ம்ம்ம்…. இன்றைக்கு இது போதும், நாளக்கு நான் ஸ்கைப்பில் வருகிறேன் அண்ணா.</div> <div> <br></div><div><span style="color:rgb(0,0,255)">உமர்</span>: கொஞ்சம் இரு தம்பி, இன்னும் கிறிஸ்மஸ் தாத்தா கதை முடியவில்லை.</div><div><br></div><div>அல்லாஹ் மன்னிக்கவேண்டும் என்பதற்காக உலக மக்கள் பாவம் செய்ய வேண்டும் என்று அவர் எதிர்ப்பார்த்தால், அல்லாஹ்வின் எதிரி யாராக இருக்கமுடியும் சொல்லு?</div> <div><br></div><div><span style="color:rgb(255,0,0)">அப்துல்லாஹ்</span>: ம்ம்ம்…எனக்கு தெரியாது.</div><div><br></div><div><span style="color:rgb(0,0,255)">உமர்</span>: அல்லாஹ்வின் எதிரிகள் பாவம் செய்யாதவர்கள் தானே. ஏனென்றால், பாவம் செய்யாதவர்களை அல்லாஹ் அழித்துவிடுகின்றான் இல்லையா? </div> <div>இஸ்லாமின் படி பாவம் செய்யாதவர் யார்? </div><div><br></div><div>இயேசுக் கிறிஸ்து தான் அவர்.</div><div><br></div><div>சஹிஹ் அல் புகாரி 3286ன் படி,உலகில் பிறக்கும் ஒவ்வொருவரையும் சாத்தான் தொடுகின்றான், ஆனால், இயேசுவையோ அவனால் தொடமுடியவில்லை. மேலும் பாவம் செய்யாதவர் இயேசு ஆவார். தம்பி கீழ்கண்ட ஹதீஸை படித்துப்பார்:</div> <div><br></div><blockquote style="margin:0px 0px 0px 40px;border:none;padding:0px"><div>3286. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: </div><div>ஆதமின் மகன் (மனிதன்) ஒவ்வொருவனும் பிறக்கும்போது, அவனுடைய இரண்டு (விலாப்) பக்கங்களிலும் ஷைத்தான் தன் இரண்டு விரல்களால் குத்துகிறான்; மர்யமின் குமாரர் ஈஸாவைத் தவிர (அவர் பிறந்தபோது அவரை விலாப் பக்கம்) குத்தச் சென்றான். <font color="#0000ff"><b>ஆனால், அவரைச் சுற்றியிருந்த மெல்லிய சவ்தை; தான் குத்தினான். (அதுதான் அவனால் முடிந்தது.) </b></font></div> <div>என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். </div></blockquote><div><br></div><div><br></div><div>ஆதாம் பாவம் செய்தார், நோவா பாவம் செய்தார், ஆபிரகாம் பாவம் செய்தார், மோசே பாவம் செய்தார், அவ்வளவு ஏன் சர்வ சாதாரணமாக முஹம்மது பாவம் செய்தார். ஆனால் பாவமே செய்யாதவர் இயேசு ஆவார்.</div> <div><br></div><div>இயேசுவை தவிர மற்ற எல்லா நபிமார்களும் பாவம் செய்தார்கள். </div><div>அல்லாஹ் எல்லோரையும் மன்னிப்பார், ஆனால் இயேசுவை மன்னிக்கமாட்டார், ஏனென்றால், இவர் பாவம் செய்யவில்லை.</div><div><br></div><div>எனவே, அல்லாஹ்வின் எதிரி இயேசுக் கிறிஸ்து ஆவார்.</div> <div><br></div><div>நீங்கள் பாவம் செய்யவில்லையானால், நான் அழித்துவிடுவேன் என்று அல்லாஹ் எச்சரிக்கை கொடுத்தும், இயேசு பாவம் செய்யவில்லை என்பதை நாம் இதுவரை கண்ட விவரங்களிலிருந்து அறியலாம். அல்லாஹ்வின் அச்சுருத்தலுக்கெல்லாம் இயேசு இணங்கவில்லை. சாத்தானும் இயேசுவை தொடமுடியவில்லை.</div> <div><br></div><div>கடைசியாக, நம்மை பாவம் செய்யச் செய்து, அல்லாஹ்வின் அழிவிலிருந்து நம்மை காப்பாற்றியது ஷாத்தான் ஆவான். எனவே, இயேசுவை தவிர இதர நபிமார்களையும், முஸ்லிம்களையும் மற்றும் உலக மக்கள் அனைவரையும் காப்பாற்றியது சாத்தான் ஆவான். ஆக, இஸ்லாமின் சாண்டா கிளாஸாக இருந்து கிறிஸ்மஸ் பரிசுகளை வழங்கியவன் சாத்தான் ஆவான்.</div> <div><br></div><div><span style="color:rgb(0,0,255)">உமர்</span>, உனக்கு மேற்கண்ட ஹதீஸ்கள், மற்றும் குர்ஆன் வசனங்கள் புரிகின்றதா? முக்கியமாக இயேசுவின் பிறப்பு பற்றிய ஹதீஸின் படி, சாத்தான் இயேசுவை தொடமுடியவில்லை... இது ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா?</div> <div><br></div><div>நான் இதுவரை சொன்ன விவரங்கள் கீழ்கண்ட வீடியோவில் டேவிட் உட் என்ற கிறிஸ்தவர் அழகாகவும், வேடிக்கையாகவும், கோர்வையாகவும் விவரித்துள்ளார்.</div><div><br></div><div><a href="http://www.youtube.com/watch?v=M-GV9_TK3gE" target="_blank">http://www.youtube.com/watch?v=M-GV9_TK3gE</a></div> <div><br></div><div><object width="560" height="315"><param name="movie" value="//<a href="http://www.youtube.com/v/M-GV9_TK3gE?version=3&hl=en_GB&rel=0" target="_blank">www.youtube.com/v/M-GV9_TK3gE?version=3&amp;hl=en_GB&amp;rel=0</a>"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="//<a href="http://www.youtube.com/v/M-GV9_TK3gE?version=3&hl=en_GB&rel=0" target="_blank">www.youtube.com/v/M-GV9_TK3gE?version=3&amp;hl=en_GB&amp;rel=0</a>" type="application/x-shockwave-flash" width="560" height="315" allowscriptaccess="always" allowfullscreen="true"></embed></object><br> </div><div><br></div> <div><br></div><div><font color="#ff0000">அப்துல்லாஹ்</font>: அண்ணா, எனக்கு வேலை இருக்கிறது, நாம் நாளை சந்திப்போம்.</div><div><br></div><div><span style="color:rgb(0,0,255)">உமர்</span>: சரி தம்பி, நாளைக்கு சரியான கேள்விகளை தயார்படுத்திக்கொண்டு வா. </div> <div><br></div><div>[அப்துல்லாஹ், மரியாளுக்கு அல்லாஹ் செய்த அற்புதம் பற்றிய கேள்வியை கேட்கவுள்ளார். இந்த கேள்விக்கு உமர் என்ன பதில் சொல்கிறார் என்பதை அடுத்த உரையாடலில் காண்லாம்]</div><div><br></div></div> <br><br>--<br> 12/05/2013 10:35:00 PM அன்று <a href="http://isakoran.blogspot.com/2013/12/2013-1-santa-claus.html" target="_blank">ஈஸா குர்-ஆன் - Isa Koran</a> இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டதத ப்</div></div></div> </div><br></div> உண்மை அடியான்http://www.blogger.com/profile/09397184116549088379noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8218179974271145217.post-8910588946826128722014-03-05T11:15:00.003+06:002014-03-05T11:15:42.790+06:00Fwd: [ஈஸா குர்-ஆன் - Isa Koran] புதிய ஃபத்வா: முஸ்லிம் பேனை கொல்லாதீர்கள், மீறினால் 50 சவுக்கடிகள் தண்டனை தரப்படும்<div dir="ltr"><div class="gmail_quote"><div dir="ltr"><div><div class="gmail_quote"><div dir="ltr"><p> <b><font size="4" color="#ff0000">புதிய ஃபத்வா: முஸ்லிம் பேனை கொல்லாதீர்கள், மீறினால் 50 சவுக்கடிகள் தண்டனை தரப்படும்</font></b></p> <p>தற்கால உலக நடப்புக்களை படித்து, பார்த்து மக்கள் சோர்ந்துப் போய் உள்ளனர். செய்தித்தாளை பார்த்தால், ஒவ்வொரு நாளும் ஒரு புதிய பொருளாதாரப் பிரச்சனை தலை காட்டுகிறது. இப்படி சோர்ந்துபோய் இருக்கும் மக்களை மகிழ்ச்சியாக்க, நாம் என்ன தான் முயற்சி எடுத்தாலும், அது முஸ்லிம்களின் முயற்சிக்கு ஈடு ஆகமுடியாது.<br> </p><p>ஒவ்வொரு முறை ஒரு புதிய ஃபத்வாவை இஸ்லாமிய அறிஞர்கள் அறிமுகப்படுத்தும் போதும், உலக மக்கள் தங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை ஒரு கணம் மறந்துவிட்டு, வாய்விட்டு சிரித்துவிடுகிறார்கள். <br></p><p>ஒரு பக்கம் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததினால், அனுதினமும் பங்குச்சந்தைச் செய்திகளை படிக்கும் அனேகர் சிரித்து அனேக நாட்கள் ஆகிவிட்டது. இன்னொரு பக்கம் சிரியா நாட்டுக்குள் நடக்கும் சண்டைகள், அதன் மூலம பூதகாரமாக வெளிப்பட்ட உலக நாடுகளின் மத்தியில் நிலவும் கருத்து வேறுபாடுகள் நம்மை ஒவ்வொரு நாளும் வாட்டி வதைக்கின்றன. அடுத்து என்ன நடக்குமோ? என்று ஆச்சரியத்தோடு கேட்கும் கேள்விகள் ஏராளம். இதுமட்டுமா! இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளதா? என்ற சந்தேகம் சமீபகாலமாக கிட்டத்தட்ட எல்லா மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது. இப்படியெல்லாம் நாட்டு நடப்பு இருப்பதினால், சிலர் செய்தித்தாள் பக்கம் தலைவைத்து படுக்கவும் பயப்படுகிறார்கள்.<br> </p><p>இந்த சூழலில், நம்மை உண்மையாகவே வாய் விட்டு சிரிக்கவைக்க தகுதியானவர்கள் யார் என்று பார்த்தால், உலக இஸ்லாமிய அறிஞர்கள் ஆவார்கள்.<br></p><p>இதோ இந்த புதிய ஃபத்வாவினால் எப்படி இவர்கள் நம்மை குஷி படுத்துகிறார்கள் என்பதை பாருங்கள்.<br> </p><p><img src="http://i0.wp.com/www.comicartcollective.com/artImages/2256B186-3048-77F0-1157A220EE96A24F.gif" alt="Inline image 1"><br></p><p>மூலம்: <a href="http://i0.wp.com/www.comicartcollective.com/artImages/2256B186-3048-77F0-1157A220EE96A24F.gif" target="_blank">http://i0.wp.com/www.comicartcollective.com/artImages/2256B186-3048-77F0-1157A220EE96A24F.gif</a><br> </p><p><b>இஸ்லாமிய பேன், பாக்கியமுள்ள தாடி:</b><br></p><p>சிரியாவில் உள்நாட்டு கலவரம் நடந்துக்கொண்டு இருக்கிறது என்பதை நாம் எல்லாரும் அறிவோம். இதில் ஈடுபட்டு இருக்கும் ஜிஹாதிக்களின் பிரச்சனையை தீர்க்க ஒரு ஃபத்வா கொடுக்கப்பட்டுள்ளது. கலவரத்தின் காரணமாக ஜிஹாதிக்கள் அனுதினமும் குளிக்க வாய்ப்பு கிடைப்பது இல்லை. இதன் காரணமாக அவர்களின் தாடியில் தூசி படிவதுண்டு, அது சுத்தம் செய்யப்படாமல் இருப்பதினால், சில நேரங்களில் அந்த தாடியில் "பேன்கள்" வளர வாய்ப்பு இருக்கிறது.<br> </p><p>இப்படி முஸ்லிம்களின் தாடியில் பேன்கள் இருந்தால், அவைகளை கொல்லாதீர்கள், அவைகள் "முஸ்லிம் பேன்கள்" எனவே, அவைகளை கொல்லாதீர்கள் என்று பத்வா கொடுத்துள்ளார்கள். இந்த பத்வாவை மீறி, யாராவது பேன்களை கொன்றால், அவர்களுக்கு 50 சவுக்கு அடிகள் தண்டனை தரப்படும்.<br> </p><p>இஸ்லாமிய அறிஞர்களின் புத்தம் புது ஃபத்வாக்கள், உலக மக்களை சிரிக்கவைக்கின்றன. இஸ்லாம் என்றாலே உலக மக்கள் ஒரு மாதிரியாக பார்க்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் இஸ்லாமிய கோட்பாடுகளும், சட்டங்களும் தான், மேலும் இஸ்லாமிய அறிஞர்கள் கொடுக்கும் புதிய ஃபத்வாக்கள் வேடிக்கையிலும் வேடிக்கையாக இருக்கும்.<br> </p><p>தற்கால உலக நடப்புக்களைக் கண்டு, சோர்வாக இருக்கும் மக்கள், அவ்வப்போது இஸ்லாமிய ஃபத்வாக்களை படித்து, தங்கள் சோர்வை போக்கிக்கொள்ளலாம்.<br></p><p>மூலம்: <a href="http://www.washingtontimes.com/news/2013/aug/26/free-syrian-army-fatwa-forbids-killing-believer-li/" target="_blank">http://www.washingtontimes.com/news/2013/aug/26/free-syrian-army-fatwa-forbids-killing-believer-li/</a><br> </p><p>Free Syrian Army fatwa forbids killing 'believer lice growing in blessed beards': report<br></p><p><b><font size="4">பேன்களிலும் இஸ்லாமிய பேன், இஸ்லாமியரல்லாத பேன் என்று ஒன்று உண்டா?</font></b><br> </p> <p> <b><font size="4">இந்த ஃபத்வா முஹம்மதுவிற்கும் பொருந்துமா?<br></font></b></p><p>முஹம்மது தனக்கு பேன் பார்ப்பதற்கும், அவைகளை கொலை செய்வதற்கும் அனுமதியளித்துள்ளார். அப்படியானால், தன் தலையில் காணப்பட்ட பேன்கள், காஃபிர் பேன்களா?<br> </p><p>புகாரி ஹதீஸ் தொகுப்பிலிருந்து சில பேன்களை பார்ப்போம்.<br></p><p>பாகம் 2, அத்தியாயம் 27, எண் 1814<br></p><p>கஅபு இப்னு உஜ்ரா(ரலி) அறிவித்தார். <br></p><p><font color="#0000ff">"உம்முடைய (தலையிலுள்ள) பேன்கள் உமக்குத் துன்பம் தருகின்றனவா?' என்று என்னிடம் நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் 'ஆம்! இறைத்தூதர் அவர்களே!" என்றேன். நபி(ஸல்) அவர்கள் 'உம்முடைய தலையை மழித்து மூன்று நாள்கள் நோன்பு நோற்பீராக! அல்லது மூன்று நாள்கள் நோன்பு நோற்பீராக! அல்லது ஆறு ஏழைகளுக்கு உணவு அளிப்பீராக! அல்லது ஓர் ஆட்டை பலியிடுவீராக!" என்றார்கள்.</font><br> </p><p>[இதே போல ஹதீஸ்கள் அனேகம் உண்டு.]<br></p><p>பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2788<br></p><p>அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். <br></p><p><font color="#0000ff">இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உம்மு ஹராம் பின்த்து மில்ஹான்(ரலி) அவர்களின் வீட்டிற்குச் செல்பவராக இருந்தார்கள். அப்போதெல்லாம் அவர் நபி(ஸல்) அவர்களுக்கு உணவு தருவது வழக்கம். உம்மு ஹராம்(ரலி), உபாதா இப்னு ஸாமித்(ரலி) அவர்களின் மனைவியாக இருந்தார்கள். (இவ்வாறே ஒருமுறை) நபி(ஸல்) அவர்கள் உம்மு ஹராம்(ரலி) அவர்களிடம் சென்றார்கள். அவர் நபி(ஸல்) அவர்களுக்கு உணவு கொடுத்துவிட்டு அவர்களின் தலையில் பேன் பார்க்கத் தொடங்கினார்கள். அப்படியே நபி(ஸல்) அவர்கள் தூங்கிவிட்டார்கள். . .</font> .<br> </p><p><br></p><p><b><font size="4">முஸ்லிமாக மாறிய பேன்:</font></b></p><p>ஒரு ஹாஸ்டலில் ஒரு அறையில் மூன்று மாணவர்கள் தங்கியிருந்தார்கள். ஒருவன் முஸ்லிம், ஒருவன் கிறிஸ்தவன் இன்னொருவன் ஹிந்து. இவர்கள் ஒரே அறையில் படுத்துக்கொள்வார்கள். ஒரு நாள் கிறிஸ்தவன் தலையிலிருந்த பேன் ஒன்று இரவு நேரத்தில், முஸ்லிம் தலையில் ஏறிவிட்டது. அப்போது, முஸ்லிம் தலையில் இருந்த முஸ்லிம் பேன்கள், இந்த கிறிஸ்தவ பேனுக்கு இஸ்லாமை கற்றுக்கொடுத்தது. அதன் பிறகு, இந்த கிறிஸ்தவ பேன், ஒரு முஸ்லிம் பேனாக மாறிவிட்டது. இதே போல, ஒரு இந்து பேனும், முஸ்லிமின் தலையில் ஏறிவிட்டது, அதன் பிறகு முஸ்லிம் பேனாக மாறிவிட்டது. தன் பெயரையும் அப்துல்லாஹ் என்று மாற்றிக் கொண்டது.<br> </p><p>ஒவ்வொரு நாள் இரவிலும், இந்த பேன்கள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து கிறிஸ்தவன் மற்றும் இந்துவின் தலையில் ஏறி, மற்றவர்களுக்கு தாவா (இஸ்லாமுக்கு அழைக்க) செய்ய ஆரம்பித்தது. ஆனால், இவர்களின் தாவா அழைப்புப்பணி பலன் அளிக்கவில்லை. வேறு எந்த பேனும் இவர்களோடு சேர விரும்பவில்லை. இதைக்கண்ட முஸ்லிம் பேன்கள் கோபமடைந்து, ஒவ்வொரு நாளும் கிறிஸ்தவ மற்றும் இந்து பேன்களை தாக்கவும், வன்முறையில் ஈடுபடவும், சண்டையிடமும் ஆரம்பித்தது. இப்படி சண்டையில் மரித்த பேன்களுக்கு சொர்க்கத்தில் அல்லாஹ் 72 பெண் பேன்களை தருவார். பேனுக்கே இப்படி அல்லாஹ் கொடுத்தால், உங்களுக்கு கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?<br> </p><p>ஒரு நாள் இஸ்லாமிய அறிஞர்கள் மேற்கண்ட விதமாக கதைச் சொல்ல ஆரம்பித்தால் கூட நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை. பார்த்தீர்களாக, அந்த முஸ்லிம் பேன்கள் எப்படியெல்லாம் தாவா அழைப்புப்பணி செய்தது, அது போல நாமும் செய்யவேண்டும் என்று இஸ்லாமிய அறிஞர்கள் பயான் செய்யும் காலம் வெகு தொலைவில் இல்லை.<br> </p><p>ஆனால், மேற்கண்ட கதையை கீழ்கண்டவிதமாக நான் முடிக்க விரும்புகிறேன்:<br></p><p>இந்த பேன்களின் அறிப்பை மற்றும் தொல்லையை தாங்க முடியாமல் அந்த மூன்று பேரும் ஒரு நாள் தலைச்சவரனிடம் சென்று முழுவதுமாக மொட்டையடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்து நிம்மதியாக தூங்கினார்கள்.<br> </p><p>பொதுவாக இஸ்லாமியர்களின் அறியாமையைக் கண்டு நான் துடிப்பேன், தவிப்பேன். முஸ்லிம்கள் அறிவுடையவர்களாக மாறினால் நன்றாக இருக்குமே என்று நினைப்பேன். ஆஹா எத்தனைப்பேன்! <br></p><p>ஆக, முஸ்லிம்கள் தங்கள் முஸ்லிம் பேன்களை கொல்லாமல் இருப்பது போல, கிறிஸ்தவர்களும், இந்துக்களும் தங்கள் இனப்பேன்களை கொல்லாமல் இருப்பார்களாக.</p> </div> <br><br>--<br> 9/10/2013 11:14:00 PM அன்று <a href="http://isakoran.blogspot.com/2013/09/50.html" target="_blank">ஈஸா குர்-ஆன் - Isa Koran</a> இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது</div><br></div></div> </div><br></div> உண்மை அடியான்http://www.blogger.com/profile/09397184116549088379noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8218179974271145217.post-47839640678351288702014-03-05T11:15:00.001+06:002014-03-05T11:15:00.463+06:00Fwd: [ஈஸா குர்-ஆன் - Isa Koran] முஸ்லிமிடம் கேட்க வேண்டிய மூன்று முக்கிய கேள்விகள்<div dir="ltr"> <br><div class="gmail_quote"><div dir="ltr"><div><div class="gmail_quote"> <br><div dir="ltr"><div style="font-size:medium;font-family:'Times New Roman'"> <div><div style="text-align:center;margin-left:auto;margin-right:auto;font-size:16px"> <p style="font-size:0.8em;margin-left:auto;margin-right:auto"><b style="color:rgb(0,0,255);font-size:16px">ஆன்சரிங் இஸ்லாம் ஈமெயில் உரையாடல்கள்</b></p> </div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em"> <b style="color:rgb(0,0,255)">தலைப்பு:</b> முஸ்லிமிடம் கேட்க வேண்டிய கேள்விகள்</p><p style="text-align:justify;font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">மெயில் பெற்றுக்கொண்ட நாள்:</b> 24 ஏப்ரல் 2005</p> </div> <div><p style="text-align:justify;font-size:0.8em"><span style="color:rgb(0,0,255)"><b>பொருள்:</b> </span>ஆய்வு செய்ய உதவி தேவை</p></div><div><p style="text-align:justify;font-size:0.8em">முதலாவதாக, உங்களுடைய இந்த அருமையான தளத்திற்காக என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். நான் பைபிள் கலாசாலையில் மாணவனாக இருக்கிறேன். உலக மதங்கள் பற்றிய பாடத்தை எடுத்துள்ளேன், இப்போது அதைப் பற்றிய ஒரு ஆய்வு செய்யவுள்ளேன். இஸ்லாம் பற்றி அதிகமாக நான் அறிந்துக்கொள்ள உங்களின் தளம் மிகவும் உதவியாக உள்ளது. இந்த தளத்தில் உள்ள கட்டுரைகளும், இதர தொடுப்புகளும் மிகவும் நன்றாக உள்ளது. உங்களுடைய அயராத உழைப்பிற்காகவும், பைபிள் சம்மந்தப்பட்ட பதில்களுக்காகவும் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.</p> <p style="text-align:justify;font-size:0.8em">மேலே நான் குறிப்பிட்ட பாடத்திட்டத்தின் ஒரு பாகமாக, நான் ஒரு ஆய்வு செய்யவேண்டும். அதாவது, கிறிஸ்தவம் பற்றி முஸ்லிம்களின் தவறான கண்ணோட்டத்தை அவர்கள் மாற்றிக் கொள்ள அவர்களுக்கு உதவியாக இருப்பதற்கு, மூன்று சவால்களை அல்லது கேள்விகளை அவர்களிடம் கேட்கவேண்டும். உங்களிடம் நான் கேட்கும் உதவி என்னவென்றால்: ஒரு இஸ்லாமிய சகோதரர் அல்லது சகோதரியிடம் சுவிசேஷத்தைச் சொல்லிவிட்ட பிறகு, அவர்கள் ஒரு நல்ல முடிவை எடுக்கும் படி, அவர்களிடம் கேட்கவேண்டிய மூன்று முக்கியமான கேள்விகள் அல்லது சவால்கள் எவை? எனக்கு இருக்கின்ற குறைவான அறிவினால், நான் ஏதாவது தவறான கேள்விகள் கேட்டு, அவர்களை காயப்படுத்திவிடுவேனோ என்று எனக்கு பயமாக உள்ளது. எனவே உங்களிடம் உதவி கேட்கிறேன்.</p> <p style="text-align:justify;font-size:0.8em">இஸ்லாமியர்களிடம் கேட்கவேண்டிய மூன்று கேள்விகளை, எனக்கு நீங்கள் கொடுத்து உதவினால் மிகவும் நன்றாக இருக்கும், உங்களால் உதவமுடியுமா?</p></div><div><div><p style="text-align:justify;font-size:0.8em"> உங்கள் தளத்திற்காக மறுபடியும் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.</p></div><div><p style="text-align:justify;font-size:0.8em">இப்படிக்கு,</p></div><div><p style="text-align:justify;font-size:0.8em">த….</p> <hr><p style="text-align:justify;font-size:0.8em"> <b>எங்களுடைய பதில்:</b></p><p style="text-align:justify;font-size:0.8em">அன்பான சகோதரர் அவர்களே,</p><p style="text-align:justify;font-size:0.8em"> உங்களுக்கு எங்கள் தளம் உதவியாக இருக்கிறது என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். அதாவது உங்கள் கேள்வி இது தானே: முஸ்லிம்கள் கிறிஸ்தவம் பற்றி கொண்டுள்ள தவறான மற்றும் எதிர்மறையான கருத்துக்களை அவர்கள் மறுபரிசீலனை செய்ய தூண்டும் படி, சிந்திக்க வைக்கும் படி, நாம் கேட்க வேண்டிய மூன்று கேள்விகள் என்னென்ன?</p> </div></div><div><p style="text-align:justify;font-size:0.8em">அனேகர் வேறு வகையான கேள்விகள் கேட்கும்படி உங்களுக்கு அறிவுரை சொல்லலாம். ஆனால், என்னைப் பொறுத்தமட்டில் நான் கீழ்கண்ட மூன்று கேள்விகளை கேட்க விரும்புவேன்.</p> </div> <div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em;color:rgb(0,0,255)">1. பைபிள் திருத்தப்பட்டது என்ற இஸ்லாமிய குற்றச்சாட்டைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அது யாரால், எப்போது நடந்தது என்று உங்களால் சரியாக கூறமுடியுமா? </p> <p style="text-align:justify;font-size:0.8em">இந்த கேள்வி மிகவும் முக்கியமான கேள்வியாகும். முஹம்மது குர்-ஆனை ஓதிக்காண்பித்த காலத்தில், பைபிள் திருத்தப்படவில்லை என்பது பற்றிய தெளிவான குர்-ஆன் வசனங்களை அவர் ஓதிக்காண்பித்தார். மேலும் பைபிள் திருத்தப்பட்டது என்று அவர் நம்பவில்லை என்பதை இதன் மூலமாக நாம் முஸ்லிம்களுக்கு தெளிவை உண்டாக்க முடியும். கிறிஸ்தவர்கள் தங்களிடம் உள்ள வேதத்தின் படி நடந்துக்கொள்ளவேண்டும் என்று குர்-ஆன் கிறிஸ்தவர்களுக்கு கட்டளையிடுகிறது. யோவான் ஸ்நானகனுக்கும், இயேசுவிற்கும் அல்லாஹ் தோராவை கற்றுக்கொடுத்தார் என்று குர்-ஆனில் வசனங்கள் உண்டு. குர்-ஆனின் இந்த வசனம் உண்மை என்று நாம் கருதினால், முதல் நூற்றாண்டில் தோரா கறைப்படுத்தப்படாமல் இருந்தது என்று அர்த்தமாகிறது. நம்மிடம் இன்று சவக்கடல் சுருள்கள் உள்ளன, அதோடு கூட யோவான் ஸ்நானகன் மற்றும் இயேசுவின் காலத்திற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு மொழியாக்கம் செய்யப்பட்ட செப்டாஜிண்ட் என்ற சுருள்களும் உள்ளது. ஆகையால், உண்மைகளை சரி பார்த்து தெரிந்துகொள்ளவேண்டும் என்று ஆவல் உள்ளவர்களுக்கு இந்த விவரங்கள் உதவியாக இருக்கும். குர்-ஆன் சொல்லும் விவரங்களின் படியும், நம்மிடம் உள்ள கைப்பிரதி சுருள்கள் ஆதாரங்களின்படியும் பார்த்தால், பைபிள் கறைப்படுத்தப்படுவது என்பது முடியாத காரியமாகும். இப்படி அனேக தர்க்கரீதியான கேள்விகளை கேட்டுக்கொண்டே இருக்கலாம். மேலும் அதிகபடியான விவரங்களுக்கு கீழ்கண்ட கட்டுரைகளை படிக்கவும்:</p> <p style="text-align:justify;font-size:0.8em"><a href="http://www.answering-islam.org/Bible/multi.html" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)" target="_blank">www.answering-islam.org/Bible/multi.html</a></p> <p style="text-align:justify;font-size:0.8em"><a href="http://www.answering-islam.org/Bible/Text/wijngaards.html" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)" target="_blank">www.answering-islam.org/Bible/Text/wijngaards.html</a></p> <p style="text-align:justify;font-size:0.8em"><a href="http://www.answering-islam.org/Bible/jrwhy.html" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)" target="_blank">www.answering-islam.org/Bible/jrwhy.html</a></p> <p style="text-align:justify;font-size:0.8em">எனக்கு பிடித்த இரண்டாவது கேள்வி "தேவன் மனிதனாக வந்தார்" என்பதைப் பற்றி முஸ்லிம்கள் கொண்டிருக்கும் தவறான கண்ணோட்டம் பற்றியதாகும். தேவன் தம்முடைய அன்பை காட்டும்படி, மனிதனாக வந்து, நமக்காக சிலுவையில் மரித்து உயிரோடு எழுந்த நிகழ்ச்சி, "இறைவனுடைய மேன்மைக்கு இழுக்கை உண்டாக்கும்" என்று முஸ்லிம்கள் கருதுகிறார்கள். இதைப் பற்றி நான் அவர்களிடம் கேட்க விரும்பும் இரண்டாவது கேள்வி இவ்விதமாக இருக்கிறது.</p> <p style="text-align:justify;font-size:0.8em;color:rgb(0,0,255)">2. தத்துவ ரீதியாக கேட்டால் எது உயர்ந்தது? தன்னுடைய அன்பை மிகவும் உயர்ந்த வகையில் வெளிப்படுத்திய இறைவனுடைய செயலா (பைபிளின் தேவன்) ? (பார்க்க பிலிப்பியர் 2ம் அதிகாரம்) அல்லது தன்னுடைய கௌரவத்தை காத்துக்கொள்ள தன் அன்பை வெளிக்காட்டாத இறைவனா (அல்லாஹ்)? </p> <p style="text-align:justify;font-size:0.8em">இயேசுக் கிறிஸ்துவின் மனித அவதாரம் பற்றியும், அவரது தியாக பலி பற்றியும் நாம் முஸ்லிம்களின் கண்ணோட்டத்தில் பார்த்தால், இது ஒரு உபயோகமில்லாத ஒன்றாக தெரியும். ஆனால், இதையே நாம் சரியான கண்ணோட்டத்தில் பார்த்தால், இயேசுவின் தியாக பலியை நாம் மெச்சிக்கொள்ளாமல் இருக்கமுடியாது. இறைவன் உலகம் உண்டானது முதல் இதுவரை செய்த அனைத்து செயல்களைக்காட்டிலும், இதுவே மிகவும் மேன்மையான செயலாக இருக்கும். இறைவன் நம் மீது வைத்த அன்புக்காக எவ்வளவு பெரிய செயலை செய்துள்ளார் என்பதை முஸ்லிம்கள் காணுவார்களானால், அவர்களால் உண்மையான இறைவனை கண்டுக்கொள்ளமுடியும். பைபிளின் தேவனுக்கும், இஸ்லாமிய இறைவனுக்கும் இடையே இருக்கும் அதிமுக்கியமான வித்தியாசம், இந்த அன்பின் செயலில் தான் அடங்கியிருக்கிறது. இதைப் பற்றி மேலும் அறிய <a href="http://www.answering-islam.org/Emails/trinity-where.htm" title="Opens external link in new window" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)" target="_blank">இந்த பதிலை படிக்கவும்</a>, இதில் இரண்டு தகப்பன்மார்கள் பற்றி எழுதப்பட்டுள்ளது. </p> </div></div><div><p style="text-align:justify;font-size:0.8em">முஸ்லிம்களிடம் கேட்கவேண்டிய அடுத்த கேள்வி:</p><p style="text-align:justify;font-size:0.8em;color:rgb(0,0,255)">3. நீங்கள் பாவ சுபாவம் இல்லாமல் பிறந்தீர்கள் என்றுச் சொல்வீர்களானால், எத்தனை நாட்கள் இப்படி பாவம் செய்யாமல் இருப்பீர்கள்? பாவமில்லாமல் ஒரு வாரம் இருப்பீர்களா? அல்லது ஒரு நாள் பாவமில்லாமல் இருப்பீர்களா? நீங்கள் பிறந்தபோதே அடிப்படையிலேயே நல்ல சுபாவத்தோடு இருந்தால், ஏன் மீதமுள்ள நாட்கள் நல்லவர்களாக இருக்க அதிகமாக முயற்சி எடுக்கவேண்டும்? இயற்கையாகவே ஏன் நாம் பாவத்தின் பக்கமே சாய்கிறோம், நீதியின் பக்கம் அதிகமாக ஈர்க்கப்படுவதில்லை?</p> <p style="text-align:justify;font-size:0.8em">இந்தத் தலைப்பு பற்றி இக்கட்டுரையில் "<a href="http://www.answering-islam.org/Intro/discussion.pdf" title="Opens external link in new window" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)" target="_blank">www.answering-islam.org/Intro/discussion.pdf</a>" தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. </p> <p style="text-align:justify;font-size:0.8em">நான்காவது கேள்வி:</p><p style="text-align:justify;font-size:0.8em;color:rgb(0,0,255)">நீங்கள் திறந்த மனதுடன் இறைவனிடம் "இறைவா! உன்னுடைய சத்தியத்தை நான் அறிய எனக்கு வழி காட்டுவாயாக. அந்த சத்தியம் இஸ்லாமில் இல்லாமல் பைபிளில் இருந்தாலும் சரி, எனக்கு வழி காட்டுவாயாக" என்று வேண்டுதல் செய்வீர்களா?</p> </div><div><div><p style="text-align:justify;font-size:0.8em">இந்த விவரங்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். முஸ்லிம்களை சிந்திக்கத்தூண்டுகின்ற வகையில் உங்கள் கேள்விகளை கேளுங்கள். இப்படி கேள்விகள் கேட்பதினால், முஸ்லிம்கள் துக்கப்படுவார்களோ என்று நீங்கள் அஞ்சத்தேவையில்லை. அவர்கள் எப்படி நம்மிடம் கேள்விகளை தைரியமாக கேட்கிறார்களோ அதே போல நாமும் கேட்கலாம். மலைமீது கட்டப்பட்ட பட்டணத்தை மறைக்கமுடியாது. எனவே, நம்முடைய கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்து பற்றிய இறைச் செய்தியை அவர்களுக்குத் தெரிவிக்க நாம் வெட்கப்படக்கூடாது. இவரைப் பற்றி அனேக தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனங்களாக அறிவித்துள்ளார்கள். இயேசுவின் மூலமாக நமக்கு இரட்சிப்பு கிடைத்துள்ளது, அதே போல, அவர் செய்துமுடித்த இரட்சிப்பு காரியத்தின் மீது நம்பிக்கை வைக்கின்ற அனைவரும் இரட்சிக்கப்படுவார்கள். </p> </div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em">மேலும், நாம் கேட்கும் சிந்திக்கத்தூண்டுகின்ற கேள்விகள் சில வேளைகளில் அவர்களுக்கு துக்கத்தை உண்டாக்கினாலும், அவைகளினால் அவர்கள் தூண்டப்பட்டு பிறகு ஆய்வு செய்து, இதன் மூலம் அவர்கள் சத்தியத்தை அறிந்து இரட்சிக்கப்பட அவைகள் உதவியாக இருக்கும்.</p> </div><div><p style="text-align:justify;font-size:0.8em">உங்களுக்கு வேறு ஏதாவது கேள்விகள் இருந்தால், எங்களுக்கு எழுத தயங்க வேண்டாம்.</p><p style="text-align:justify;font-size:0.8em">இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.</p> </div> <div><p style="text-align:justify;font-size:0.8em">இப்படிக்கு,</p></div><div><p style="text-align:justify;font-size:0.8em">லாசரஸ்</p></div></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em"> ஆங்கில மூலம்: <a href="http://www.answering-islam.org/Emails/good_questions.htm" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)" target="_blank">http://www.answering-islam.org/Emails/good_questions.htm</a></p> <p style="text-align:justify;font-size:0.8em"> <a href="http://www.backend.ai-deutschland.de/tamil/emails.html" title="Opens internal link in current window" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)" target="_blank">இதர ஈமெயில் உரையாடல்களை இங்கு படிக்கவும்</a>.</p> </div></div></div><div style="font-size:medium;font-family:'Times New Roman'"></div><div style="color:rgb(128,128,128);font-family:'Times New Roman';font-size:medium"><hr noshade> © Answering Islam, 1999 - 2013. All rights reserved.</div> <div style="color:rgb(128,128,128);font-family:'Times New Roman';font-size:medium">Source: <a href="http://www.backend.ai-deutschland.de/tamil/emails/good_questions.html" style="font-family:arial;font-size:small" target="_blank">http://www.backend.ai-deutschland.de/tamil/emails/good_questions.html</a></div> <div style="color:rgb(128,128,128);font-family:'Times New Roman';font-size:medium"><br></div></div> <br><br>--<br> 9/08/2013 09:33:00 PM அன்று <a href="http://isakoran.blogspot.com/2013/09/blog-post_8.html" target="_blank">ஈஸா குர்-ஆன் - Isa Koran</a> இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது</div><br></div></div> </div><br></div> உண்மை அடியான்http://www.blogger.com/profile/09397184116549088379noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8218179974271145217.post-63723208971749352622014-03-05T11:13:00.001+06:002014-03-05T11:13:50.634+06:00Fwd: [ஈஸா குர்-ஆன் - Isa Koran] குர்-ஆனை விமர்சிப்பவர்கள் அரபி மொழியை கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டுமா?<div dir="ltr"><div class="gmail_quote"><div dir="ltr"><div><div class="gmail_quote"><div dir="ltr"><div style="font-size:medium;font-family:'Times New Roman'"><div><div style="text-align:center;margin-left:auto;margin-right:auto"> <p style="font-size:0.8em;margin-left:auto;margin-right:auto"><b style="font-size:16px;color:rgb(0,0,255)"> ஆன்சரிங் இஸ்லாம் ஈமெயில் உரையாடல்கள்</b></p> </div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">தலைப்பு: </b>அரபி மொழியை கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டுமா?</p> </div><div><p style="text-align:justify;font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">மெயில் பெற்றுக்கொண்ட தேதி:</b> 31 அக்டோபர் 2004</p> </div><div><p style="text-align:justify;font-size:0.8em"><b style="color:rgb(0,0,255)">பொருள்:</b> குர்-ஆனின் பிழைகள்.</p> </div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em">குர்-ஆனை விமர்சிப்பதற்கு முன்பாக திரு கட்ஜ் அவர்கள் கட்டாயமாக அரபி மொழியை கற்றுக்கொள்வார் என்று நான் நம்புகிறேன். இந்த அறிவுரை குர்-ஆனுக்கு மட்டுமல்ல, அவருக்கு தெரியாத இதர மொழி புத்தகங்களுக்கும் பொருந்தும்.</p> </div><div><hr></div><div><p style="text-align:justify;font-size:0.8em">எங்கள் பதில்:</p><p style="text-align:justify;font-size:0.8em">அன்பானவரே,</p></div><div><p style="text-align:justify;font-size:0.8em"> உங்கள் பின்னூட்டத்திற்காக மிக்க நன்றி.</p> </div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em">நான் உங்களிடம் சில கேள்விகளை கேட்கிறேன். இவைகள் உங்கள் விமர்சனத்திற்கும் பதிலாக அமையும்.</p></div><div> </div><div><p style="text-align:justify;font-size:0.8em"> எந்த ஒரு மனிதனானாலும் சரி, குர்-ஆனை விமர்சிப்பதற்கு முன்பாக, கட்டாயமாக அவன் அரபி மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?<span style="color:rgb(0,0,255)">அல்லது இந்த சட்டத்தை எனக்கு மட்டுமே நீங்கள் முன்வைக்கிறீர்களா?</span></p> </div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em">குர்-ஆனைப் பற்றி ஒரு ஆரோக்கியமான உரையாடலை, கேள்விகளை முன்வைக்கும் மனிதன், ஏன் அரபியை கற்றுக்கொள்ள வேண்டும்?</p></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em"> குர்-ஆனை விமர்சிப்பவர்களுக்கு நீங்கள் விதிக்கும் இந்த சட்டங்கள், <span style="color:rgb(0,0,255)">பைபிளை விமர்சிப்பவர்களுக்கும் பொறுந்தும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?</span> எனவே, நாம் இப்படி சொல்லலாமா? அதாவது பைபிளை விமர்சிக்க விரும்புகிறவர்கள் கட்டாயமாக, பைபிளின் மூல மொழிகளாகிய எபிரேயம், கிரேக்கம் போன்ற மொழிகளை கற்றுக்கொண்ட பிறகு தான் பைபிளைப் பற்றி பேசவேண்டும், கேள்வி கேட்கவேண்டும், அதுவரை அவர்களுக்கு பைபிளை விமர்சிக்க உரிமையில்லை.</p> </div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em">நீங்கள் எனக்கு விதித்த சட்டத்தை பைபிளுக்கும் பொறுந்தும் என்று நீங்கள் நினைத்தால், இதுவரை பைபிளை வெளிப்படையாக விமர்சிக்கும் இஸ்லாமிய அறிஞர்களை நீங்கள் கேள்வி கேட்டதுண்டா? <span style="color:rgb(0,0,255)">அவர்கள் செய்வது தவறு என்று அவர்களிடம் புகார் கூறியதுண்டா? அதாவது அஹமத் தீதத், ஜமால் பதாவி, ஷப்பீர் அலி, ஜாகிர் நாயக், ஹம்ஜா மாலிக் போன்றவர்கள் செய்வது தவறு என்று அவர்களை நீங்கள் கண்டித்ததுண்டா?</span> இல்லை நான் இவர்களை கண்டிக்கவில்லை என்றுச் சொல்வீர்களானால், ஏன் கண்டிக்கவில்லை என்று எனக்கு விளக்கவும். அவர்களும் எபிரேயம், கிரேக்க மொழிகளை கற்றுக்கொள்ளாமல் தானே விமர்சிக்கிறார்கள்? [உமரின் வரிகள்: தமிழ் நாட்டின் இஸ்லாமிய அறிஞர்களாகிய பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்களும், இன்னும் இதர அறிஞர்களும் எபிரேயம், கிரேக்கம் போன்ற மொழிகளை கற்றுக்கொண்டு தான் பைபிளை விமர்சிக்கவேண்டும் என்று கிறிஸ்தவர்கள் எதிர்ப்பார்க்கலாம் அல்லவா?]</p> </div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em">ஒருவேளை, குர்-ஆனுக்கு பொறுந்தும் இந்த சட்டமானது, பைபிளுக்கு பொறுந்தாது என்று நீங்கள் கருதினால், ஏன் இப்படி பொறுந்தாது என்று விவரமாக தயவு செய்து எனக்கு விளக்கவும்?</p> </div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em">கடைசியாக, உங்களுடைய இந்த கோட்பாடு உங்களுக்கே ஒரு பிரச்சனையாக மாறுகிறது. அதாவது அரபி கிறிஸ்தவர்கள் குர்-ஆனை விமர்சிக்க நீங்கள் அங்கீகரிக்கிறீர்கள் என்று அர்த்தமாகிறது. இந்த கிறிஸ்தவர்களின் தாய் மொழி அரபியாக இருப்பதினாலும், அவர்கள் தாராளமாக குர்-ஆனை விமர்சிக்கலாம் என்று நாம் கருதலாம் இல்லையா? அரபி கிறிஸ்தவர்கள் குர்-ஆனை விமர்சிக்க நீங்கள் வரவேற்ப்பீர்கள் என்று நம்புலாமா?</p> </div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em">குர்-ஆன் பற்றி நான் சொல்லும் விவரங்களில் விமர்சனங்களில் ஏதாவது தவறு இருக்குமானால் அதனை எனக்கு தெரிவிக்கவேண்டும். அதனை நான் சந்தோஷத்தோடு சரி செய்துக்கொள்வேன். என்னுடைய எந்த இணைய பக்கமானாலும் சரி, அதில் தவறு இருக்கிறது என்று நீங்கள் நிருபித்தால், அதனை சரி செய்துக்கொள்ள நான் ஆவலாக உள்ளேன்.</p> </div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em">உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.</p></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em">இப்படிக்கு</p></div><div><p style="text-align:justify;font-size:0.8em"> யோகன் கட்ஜ்</p></div><div></div><div><p style="text-align:justify;font-size:0.8em">ஆங்கில மூலம்: <a href="http://www.answering-islam.org/Emails/learn_arabic.htm" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)" target="_blank">http://www.answering-islam.org/Emails/learn_arabic.htm</a></p> <p style="text-align:justify;font-size:0.8em"><a href="http://www.backend.ai-deutschland.de/tamil/emails.html" title="Opens internal link in current window" style="text-decoration:none;font-weight:bold;color:rgb(0,51,153)" target="_blank">இதர ஈமெயில் உரையாடல்களை இங்கு படிக்கவும்</a>.</p> </div></div></div><div style="font-size:medium;font-family:'Times New Roman'"></div><div style="color:rgb(128,128,128);font-family:'Times New Roman';font-size:medium"><hr noshade> © Answering Islam, 1999 - 2013. All rights reserved.</div> <div style="color:rgb(128,128,128);font-family:'Times New Roman';font-size:medium">Source: <a href="http://www.backend.ai-deutschland.de/tamil/emails/learn_arabic.html" style="font-family:arial;font-size:small" target="_blank">http://www.backend.ai-deutschland.de/tamil/emails/learn_arabic.html</a></div> </div> <br><br>--<br> 9/08/2013 09:31:00 PM அன்று <a href="http://isakoran.blogspot.com/2013/09/blog-post.html" target="_blank">ஈஸா குர்-ஆன் - Isa Koran</a> இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது</div><br></div></div> </div><br></div> உண்மை அடியான்http://www.blogger.com/profile/09397184116549088379noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8218179974271145217.post-46395575490371023972014-03-05T11:12:00.000+06:002014-03-05T11:13:00.409+06:00Fwd: [ஈஸா குர்-ஆன் - Isa Koran] 2013 ரமளான் நாள் 10 – உலக பொருட்களுக்காக முஸ்லிம்களையே கொலை செய்யும் சஹாபாக்கள்<div dir="ltr"><div class="gmail_quote"><div dir="ltr"><div><div class="gmail_quote"><h2 style="background-image:none;border:medium none;font-family:georgia;margin:1.5em 0px 0.5em;padding:0px;font-style:italic;font-weight:normal;background-repeat:repeat repeat"> <font color="#ff0000" size="4" style="line-height:1.4em;font-family:arial,helvetica;font-style:normal;text-decoration:none;font-weight:bold;display:inline!important"> <a href="http://isakoran.blogspot.in/2013/08/2013-10.html" style="line-height:1.4em;font-family:arial,helvetica;font-style:normal;text-decoration:none;font-weight:bold;display:inline!important" target="_blank">2013 ரமளான் நாள் 10 – உலக பொருட்களுக்காக முஸ்லிம்களையே கொலை செய்யும் சஹாபாக்கள்</a></font></h2> <div dir="ltr"><div><br></div><div><span style="color:rgb(51,51,51);font-family:arial,helvetica;font-size:14px;line-height:22.390625px">[</span><span style="color:rgb(51,51,51);font-family:arial,helvetica;font-size:14px;line-height:22.390625px">முந்தைய </span>ஒன்பது <span style="color:rgb(51,51,51);font-family:arial,helvetica;font-size:14px;line-height:22.390625px">தொடர் கட்டுரைகளை கீழேயுள்ள தொடுப்புகளை சொடுக்கி படிக்கலாம்: 2013 ரமளான் </span><a href="http://isakoran.blogspot.in/2013/07/2013-1.html" style="color:rgb(51,102,204);text-decoration:none;font-family:arial,helvetica;font-size:14px;line-height:22.390625px" target="_blank">நாள் 1</a><span style="color:rgb(51,51,51);font-family:arial,helvetica;font-size:14px;line-height:22.390625px">, </span><a href="http://isakoran.blogspot.in/2013/07/2013-2.html" style="color:rgb(51,102,204);text-decoration:none;font-family:arial,helvetica;font-size:14px;line-height:22.390625px" target="_blank">நாள் 2</a><span style="color:rgb(51,51,51);font-family:arial,helvetica;font-size:14px;line-height:22.390625px">, </span><a href="http://isakoran.blogspot.in/2013/07/2013-3.html" style="color:rgb(51,102,204);text-decoration:none;font-family:arial,helvetica;font-size:14px;line-height:22.390625px" target="_blank">நாள் 3</a><span style="color:rgb(51,51,51);font-family:arial,helvetica;font-size:14px;line-height:22.390625px">, </span><a href="http://isakoran.blogspot.in/2013/07/2013-4.html" style="color:rgb(51,102,204);text-decoration:none;font-family:arial,helvetica;font-size:14px;line-height:22.390625px" target="_blank">நாள் 4</a><span style="color:rgb(51,51,51);font-family:arial,helvetica;font-size:14px;line-height:22.390625px">, </span><a href="http://isakoran.blogspot.in/2013/07/2013-5.html" style="color:rgb(51,102,204);text-decoration:none;font-family:arial,helvetica;font-size:14px;line-height:22.390625px" target="_blank">நாள் 5</a><span style="color:rgb(51,51,51);font-family:arial,helvetica;font-size:14px;line-height:22.390625px"> , </span><a href="http://isakoran.blogspot.in/2013/07/2013-6.html" style="color:rgb(51,102,204);text-decoration:none;font-family:arial,helvetica;font-size:14px;line-height:22.390625px" target="_blank">நாள் 6</a><span style="color:rgb(51,51,51);font-family:arial,helvetica;font-size:14px;line-height:22.390625px">,</span><span style="color:rgb(51,51,51);font-family:arial,helvetica;font-size:14px;line-height:22.390625px"> <a href="http://isakoran.blogspot.in/2013/07/2013-7.html" style="color:rgb(51,102,204);text-decoration:none" target="_blank">நாள்7</a> , </span><a href="http://isakoran.blogspot.in/2013/07/2013-8.html" style="color:rgb(51,102,204);text-decoration:none;font-family:arial,helvetica;font-size:14px;line-height:22.390625px" target="_blank">நாள் 8</a><span style="color:rgb(51,51,51);font-family:arial,helvetica;font-size:14px;line-height:22.390625px"> & <a href="http://isakoran.blogspot.in/2013/08/2013-9.html" target="_blank">நாள் 9</a></span><span style="color:rgb(51,51,51);font-family:arial,helvetica;font-size:14px;line-height:22.390625px">]</span><br> </div><div><span style="color:rgb(51,51,51);font-family:arial,helvetica;font-size:14px;line-height:22.390625px"><br></span></div><div>அன்பான தம்பிக்கு,</div><div><br></div><div>நீ எழுதிய கடிதத்தை படித்தேன். </div><div> <br> </div><div>நீ பொறுமையை இழந்தவனாக மிகவும் சோர்வாக எழுதியிருந்தாய். இனி இஸ்லாமிய போர்கள் பற்றி இம்மாதம் என்னிடம் உரையாடமாட்டாய் என்றும் கூறியிருந்தாய். சில மழைத்துளிகளை தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு பலவீனமாக இருக்கும் நீ, மகா சமுத்திரமாக இருக்கும் இதர இஸ்லாமிய சரித்திரத்தை எப்படி ஜீரணித்துக்கொள்வாய்.</div> <div><br></div><div>இதோ இந்த கடிதத்தில், கடைசியாக ஒரு நிகழ்ச்சிப் பற்றி எழுதி, உன் விருப்பத்தின் படி, இவ்வாண்டு ரமளான் தொடரை முடித்துக்கொள்கிறேன்.</div><div><br></div><div><font size="4" color="#ff0000"><b>உலக பொருட்களுக்காக முஸ்லிம்களையே கொலை செய்யும் சஹாபாக்கள்:</b></font></div> <div><br></div><div>குரு எப்படியோ அப்படியே சீடர்களும் இருப்பார்கள். ஒரு மனிதன் எவைகளை அதிகமாக கேட்கிறானோ, சிந்திக்கிறானோ அவைகளைப்போலவே அவன் மாறிவிடுகின்றான். அன்பு பற்றியும், மற்றவர்களை நேசிப்பது பற்றியும் ஒரு மனிதன் பல ஆண்டுகள் போதிக்கப்பட்டால், அதன் பாதிப்பு நிச்சயமாக அவனது வாழ்வில் காணப்படும். அதே போல, போர்கள், சண்டைகள், வழிப்பறி கொள்ளைகள், கொலைகள் என்று இவ்விதமான விவரங்களையே ஒரு மனிதன் அதிகமாக கேட்டு, அவைகளில் அதிகமாக போதிக்கப்பட்டால், 'வாய்ப்பு' கிடைக்கும் போது, அவனுக்குள் வாழும் இந்த குணங்கள் அப்படியே வெளிப்பட்டுவிடும்.</div> <div><br></div><div>இதைத் தான் இந்த நிகழ்ச்சியில் நாம் காணப்போகிறோம். </div><div><br></div><div>முஹம்மது மக்காவை தாக்க முடிவு செய்தார். ஆனால் இந்த விஷயம் யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக, தன் சகாக்களில் 8 நபர்களை தெரிவு செய்து, "இழம்" என்ற இடத்திற்கு அனுப்பினார். இதன் மூலமாக, முஹம்மது மக்காவை தாக்காமல், தன் கவனத்தை வேறு இடத்தை நோக்கி வைத்திருக்கிறார் என்று எல்லாரும் எண்ணவேண்டும் என்று நினைத்தார். </div> <div><br></div><div>முஹம்மதுவின் கட்டளையினால் இவர்களும் சென்றார்கள். சென்ற இடத்தில் ஒரு மேய்ப்பன் இவர்களை கடந்துச் சென்றான், அப்படி செல்லும் போது அவன் "இவர்களுக்கு சலாம் கூறினான்". இருந்தபோதிலும், இவனைக் கொன்று இவனது ஆடுகளை எடுத்துக்கொண்டார்கள். இதனை மதினாவிற்கு வந்து முஹம்மதுவிடம் சொன்ன போது, அல்லாஹ் ஒரு வசனத்தை (குர்-ஆன் 4:94) இறக்கினான்.</div> <div><br></div><div><font size="4" color="#0000ff"><b>பீஜே தமிழாக்கம் குர்-ஆன் 4:94</b></font></div><div><br></div><div>நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் (போருக்குச்) சென்றால் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! <font color="#ff0000">உங்களுக்கு ஸலாம் கூறியவரிடம் இவ்வுலக வாழ்க்கையின் பொருட்களைப் பறிப்பதற்காக</font> ''நீ நம்பிக்கை கொண்டவன் இல்லை'' என்று கூறி விடாதீர்கள்! அல்லாஹ் விடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. இதற்கு முன் நீங்களும் இவ்வாறே இருந்தீர்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிந்தான். எனவே தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான். </div> <div><br></div><div><font size="4" color="#0000ff"><b>முஹம்மது ஜான் டிரஸ்ட் தமிழாக்கம் - 4:94</b></font></div><div><br></div><div>முஃமின்களே! அல்லாஹ்வுடைய பாதையில் (போருக்கு) நீங்கள் சென்றால், (போர் முனையில் உங்களை எதிர்த்துச் சண்டை செய்வோர் முஃமின்களா அல்லது மற்றவர்களா என்பதைத்) தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். (அவர்களில்) எவரேனும் (தாம் முஃமின் என்பதை அறிவிக்கும் பொருட்டு) <font color="#ff0000">உங்களுக்கு "ஸலாம்" சொன்னால், இவ்வுலக வாழ்க்கையின் அற்பமான அழியக் கூடிய பொருட்களை அடையும் பொருட்டு "நீ முஃமினல்ல" என்று கூறி (அவரைக் கொன்று) விடாதீர்கள்;</font> அல்லாஹ்விடம் ஏராளமான பொருட்கள் இருக்கின்றன; இதற்கு முன்னர் நீங்களும் (பயந்து பயந்து) இவ்வாறே இருந்தீர்கள் - அல்லாஹ் உங்கள் மீது அருள் புரிந்தான்; எனவே (மேலே கூறியாவாறு போர் முனையில்) நீங்கள் தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீஙகள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான். </div> <div>இந்த வசனத்தின் மூலமாக, ஒரு முஸ்லிம் இன்னொருவருக்கு சலாம் சொன்னபோதும், உலக பொருட்களுக்காக, அவனை கொன்றது தவறு என்று அல்லாஹ் கூறுகின்றான். இப்னு கதீர் போன்ற குர்-ஆன் விரிவுரையாளர்களின் படி, "முஸ்லிம்கள் தவறுதலாகக் கூட இன்னொரு முஸ்லிமை கொல்லக்கூடாது" என்று கூறுகிறார்கள்.</div> <div><br></div><div>தம்பி, மேற்கண்ட நிகழ்ச்சி, அந்த காலத்தில் முஹம்மதுவின் சஹாபாக்கள் எப்படி நடந்துக்கொண்டார்கள் என்பதைக் காட்டுகிறது. முஹம்மது எப்படியோ அப்படியே சஹாபாக்கள் நடந்துக்கொண்டார்கள் அல்லது அவர்களை உருவாக்கிய இஸ்லாமிய போதனை அவர்களை இப்படி பணத்திற்காக கொலை செய்ய தூண்டியுள்ளது. </div> <div><br></div><div> தம்பி,பொறுமையோடு கீழ்கண்ட கேள்விகளை படிப்பாயா? அவைகள் பற்றி சிந்திப்பாயா?</div><div><br></div><div>1)<span style="white-space:pre-wrap"> </span>முஹம்மதுவின் தோழர்கள் வளர்க்கப்பட்ட விதத்தைப் பார்த்தாயா? செல்வத்திற்கு ஆசைப்பட்டு, "நான் ஒரு முஸ்லிம்" என்றுச் சொன்னாலும், அதை நம்பாமல் அவனை கொன்று, அவனது ஆடுகளை/ஒட்டகங்களை கொள்ளையடித்து மதினா வந்துள்ளார்கள்.</div> <div><br></div><div>2)<span style="white-space:pre-wrap"> </span>முஸ்லிம்களாக பல ஆண்டுகள் முஹம்மதுவோடு வாழ்ந்தாலும், இப்படி கொல்வது தவறு என்று அவர்களின் மனசாட்சி அவர்களை எச்சரிக்கவில்லை என்பதை கவனிக்கவேண்டும்.</div><div> <br></div><div>3)<span style="white-space:pre-wrap"> </span>ஒரு காட்டுமிராண்டி நடந்துக்கொள்வது போலவே இவர்கள் நடந்துக்கொண்டார்கள். பணம் கிடைத்தால் எதையும் செய்வார்களா இவர்கள்?</div><div><br></div><div>4)<span style="white-space:pre-wrap"> </span>இதனை அறிந்த பிறகு, அல்லாஹ் வசனத்தை இறக்குகிறார் – முஸ்லிம்களா இல்லையா என்பதைப் பார்த்து கொலை செய்யுங்கள் என்று அறிவுரைக் கூறுகிறார். புனிதப்போர் என்ற வேஷம் போட்டு செல்லும் போது, , முஸ்லிம்கள் அல்லாதவர்களை எந்த காரணமும் இல்லாமல் கொலை செய்யலாம் என்பது தானே, இதன் கருத்து.</div> <div>5)<span style="white-space:pre-wrap"> </span>இந்த கொலையை செய்தவர்களுக்கு அல்லாஹ் என்ன தண்டனை கொடுத்தார் என்று, உன்னால் கண்டுபிடித்து எனக்கு அறிவிக்கமுடியுமா தம்பி?</div><div><br></div><div>6)<span style="white-space:pre-wrap"> </span>இந்த சஹாபாக்கள் அழிந்துப்போகும் செல்வத்தின் மீது ஆசை வைத்து இப்படி கொலை செய்துள்ளார்கள் என்று அல்லாஹ் வெளிப்படையாக இவர்களை குற்றப்படுத்துகிறார். இவர்களுக்கு என்ன தண்டனை உங்கள் இறைத்தூதர் கொடுத்தார்? </div> <div><br></div><div>7)<span style="white-space:pre-wrap"> </span>தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை என்றுச் சொல்வார்கள், அதுபோல முஹம்மதுவின் சீடர்கள் அவரைப் போலவே வாழ்ந்து இருக்கிறார்கள்.</div><div><br></div><div>தம்பி, கடந்த 10 நாட்களாக, 11 இஸ்லாமிய வழிப்பறி கொள்ளைகளை நாம் ஆய்வு செய்துள்ளோம். இன்னும் அனேக போர்கள், கொலைகள், தனிமனித வெறுப்புக்கள், என்று அனேக இஸ்லாமிய வன்முறைப் பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது. </div> <div><br></div><div>தம்பி, ஒரு மனிதனாக உன்னை நினைத்துப் பார்த்து சிந்தித்துப்பார். இப்படியெல்லாம் கொலை வெறியோடு பரவிய மார்க்கத்தைத் தான் நீ இப்போது பின்பற்றிக்கொண்டு இருக்கிறாய். இஸ்லாமிய நூல்களை அதிகமாக படி, ஆய்வு செய், சத்தியத்தை அறிய முயற்சி செய். யார் உன்னை கைவிட்டாலும், சத்தியம் ஒரு நாள் உன்னை விடுதலையாக்கும். இந்த நம்பிக்கையில் தான் நான் உன்னோடு உரையாடிக்கொண்டு இருக்கிறேன்.</div> <div><br></div><div>இதோ இன்று ரமளான் மாதத்தின் கடைசி நாள், நாளைக்கு நீ ரமளான் கொண்டாடப்போகிறாய். இந்த புனித மாதத்தில் உலக அளவில் நடந்த இஸ்லாமிய தாக்குதல்கள், தீவிரவாத செய்ல்கள், எத்தனை என்று உனக்குத் தெரியுமா? இதனால் எத்தனைப் பேர்கள் மரித்தார்கள், ஊனமுற்றவர்களாக மாறினார்கள் என்று உனக்குத் தெரியுமா? இதோ அந்த பட்டியல்:</div> <div><p align="center" style="text-align:center;background-color:rgb(244,244,222)"><b><span style="font-size:18pt;font-family:Arial;color:rgb(102,102,51)">Ramadan Bombathon</span></b><b><span style="font-size:18pt;font-family:Arial;color:rgb(102,102,51)"><br> </span></b><b><span style="font-size:18pt;font-family:Arial;color:rgb(102,102,51)"> 2013 Scorecard </span></b><span style="font-size:18pt;font-family:Arial;color:rgb(102,102,51)"> </span><span style="font-size:6pt;font-family:Arial"><br> </span><b><i><span style="font-size:10pt;font-family:Arial;color:rgb(102,102,51)">Because, if you think all religions are the same, </span></i></b><b><i><span style="font-size:10pt;font-family:Arial;color:rgb(102,102,51)"><br> </span></i></b><b><i><span style="font-size:10pt;font-family:Arial;color:rgb(102,102,51)">then you haven't been paying attention</span></i></b><span style="font-size:6pt;font-family:Arial"></span></p> <div align="center"> <table border="1" cellpadding="0" width="100%" style="width:100%"> <tbody><tr> <td style="padding:0in"> <p align="center" style="text-align:center"><span style="font-size:13.5pt;font-family:Arial;color:rgb(102,102,51)">2013</span></p> </td> <td style="padding:0in"> <p align="center" style="text-align:center"><b><i><span style="font-size:10pt;font-family:Arial;color:maroon">In the name of</span></i></b><b><span style="font-size:10pt;font-family:Arial;color:maroon"><br> The Religion</span></b><b><span style="font-size:10pt;font-family:Arial;color:maroon"> </span></b><b><span style="font-size:10pt;font-family:Arial;color:maroon"><br> of Peace</span></b><span style="font-size:6pt;font-family:Arial"></span></p> </td> <td style="padding:0in"> <p align="center" style="text-align:center"><b><i><span style="font-size:10pt;font-family:Arial;color:maroon">In the name of</span></i></b><b><span style="font-size:10pt;font-family:Arial;color:maroon"><br> </span></b><b><i><span style="font-size:10pt;font-family:Arial;color:maroon">ANY</span></i></b><b><span style="font-size:10pt;font-family:Arial;color:maroon"> </span></b><b><span style="font-size:10pt;font-family:Arial;color:maroon">Other</span></b><b><span style="font-size:10pt;font-family:Arial;color:maroon"> </span></b><b><span style="font-size:10pt;font-family:Arial;color:maroon"><br> Religion</span></b><span style="font-size:6pt;font-family:Arial"></span></p> </td> <td style="padding:0in"> <p align="center" style="text-align:center"><b><i><span style="font-size:10pt;font-family:Arial;color:maroon">By</span></i></b><b><span style="font-size:10pt;font-family:Arial;color:maroon"> </span></b><b><span style="font-size:10pt;font-family:Arial;color:maroon"><br> 'Islamo-</span></b><b><span style="font-size:10pt;font-family:Arial;color:maroon"> </span></b><b><span style="font-size:10pt;font-family:Arial;color:maroon"><br> Phobes'</span></b><span></span></p> </td> </tr> <tr> <td style="border:1pt inset;padding:0in"> <p align="center" style="text-align:center"><b><span style="font-size:10pt;font-family:Arial;color:maroon">Terror Attacks</span><span></span></b></p> </td> <td style="padding:0in"> <p align="center" style="text-align:center"><span style="font-size:13.5pt;font-family:Arial;color:rgb(102,102,51)">310</span></p> </td> <td style="padding:0in"> <p align="center" style="text-align:center"> <span style="font-size:13.5pt;font-family:Arial;color:rgb(102,102,51)">0</span><span style="font-size:6pt;font-family:Arial"></span></p> </td> <td style="padding:0in"> <p align="center" style="text-align:center"> <span style="font-size:13.5pt;font-family:Arial;color:rgb(102,102,51)">1*</span></p> </td> </tr> <tr> <td style="border:1pt inset;padding:0in"> <p align="center" style="text-align:center"><b><span style="font-size:10pt;font-family:Arial;color:maroon">Suicide Bombings</span></b><b><span style="font-size:6pt;font-family:Arial"></span></b></p> </td> <td style="padding:0in"> <p align="center" style="text-align:center"><span style="font-size:13.5pt;font-family:Arial;color:rgb(102,102,51)">28</span></p> </td> <td style="padding:0in"> <p align="center" style="text-align:center"> <span style="font-size:13.5pt;font-family:Arial;color:rgb(102,102,51)">0</span></p> </td> <td style="padding:0in"> <p align="center" style="text-align:center"><span style="font-size:13.5pt;font-family:Arial;color:rgb(102,102,51)">0</span></p> </td> </tr> <tr> <td style="border:1pt inset;padding:0in"> <p align="center" style="text-align:center"><b><span style="font-size:10pt;font-family:Arial;color:maroon">Dead Bodies</span></b><b><span style="font-size:6pt;font-family:Arial"></span></b></p> </td> <td style="padding:0in"> <p align="center" style="text-align:center"><span style="font-size:13.5pt;font-family:Arial;color:rgb(102,102,51)">1651</span></p> </td> <td style="padding:0in"> <p align="center" style="text-align:center"> <span style="font-size:13.5pt;font-family:Arial;color:rgb(102,102,51)">0</span></p> </td> <td style="padding:0in"> <p align="center" style="text-align:center"><span style="font-size:13.5pt;font-family:Arial;color:rgb(102,102,51)">0</span></p> </td> </tr> <tr> <td style="border:1pt inset;padding:0in"> <p align="center" style="text-align:center"><b><span style="font-size:10pt;font-family:Arial;color:maroon">Wounded</span><span></span></b></p> </td> <td style="padding:0in"> <p align="center" style="text-align:center"><span style="font-size:13.5pt;font-family:Arial;color:rgb(102,102,51)">3048</span></p> </td> <td style="padding:0in"> <p align="center" style="text-align:center"> <span style="font-size:13.5pt;font-family:Arial;color:rgb(102,102,51)">0</span><span style="font-size:6pt;font-family:Arial"></span></p> </td> <td style="padding:0in"> <p align="center" style="text-align:center"> <span style="font-size:13.5pt;font-family:Arial;color:rgb(102,102,51)">0</span><span></span></p> </td> </tr> </tbody></table> </div></div><div><br></div><div>மூலம்: <a href="http://www.thereligionofpeace.com/" target="_blank">http://www.thereligionofpeace.com/</a></div> <div><br></div><div>இப்படிக்கு,</div><div>உன் அண்ணன், தமிழ் கிறிஸ்தவன்.</div><div><br></div> </div> <br><br>--<br> 8/08/2013 11:35:00 PM அன்று <a href="http://isakoran.blogspot.com/2013/08/2013-10.html" target="_blank">ஈஸா குர்-ஆன் - Isa Koran</a> இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது</div><br></div></div> </div><br></div> உண்மை அடியான்http://www.blogger.com/profile/09397184116549088379noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8218179974271145217.post-43220036757170145092014-03-05T06:52:00.001+06:002014-03-05T06:52:02.669+06:00Fwd: [ஈஸா குர்-ஆன் - Isa Koran] 2013 ரமளான் நாள் 9 – ஏழு ஆண்டுகள் கொள்ளையிட்ட பிறகும், முஸ்லிம்களின் ஏழ்மையிலிருந்து விடுபடவில்லையா?<div dir="ltr"><div class="gmail_quote"><div dir="ltr"><div><div class="gmail_quote"> <br><div dir="ltr"><div><b><font size="4" color="#ff0000">2013 ரமளான் நாள் 9 – ஏழு ஆண்டுகள் கொள்ளையிட்ட பிறகும், முஸ்லிம்கள் ஏழ்மையிலிருந்து விடுபடவில்லையா?</font></b></div> <div><br></div><div><span style="color:rgb(51,51,51);font-family:arial,helvetica;font-size:14px;line-height:22.390625px">[</span><span style="color:rgb(51,51,51);font-family:arial,helvetica;font-size:14px;line-height:22.390625px">முந்தைய </span>எட்டு <span style="color:rgb(51,51,51);font-family:arial,helvetica;font-size:14px;line-height:22.390625px">தொடர் கட்டுரைகளை கீழேயுள்ள தொடுப்புகளை சொடுக்கி படிக்கலாம்: 2013 ரமளான் </span><a href="http://isakoran.blogspot.in/2013/07/2013-1.html" style="color:rgb(51,102,204);text-decoration:none;font-family:arial,helvetica;font-size:14px;line-height:22.390625px" target="_blank">நாள் 1</a><span style="color:rgb(51,51,51);font-family:arial,helvetica;font-size:14px;line-height:22.390625px">, </span><a href="http://isakoran.blogspot.in/2013/07/2013-2.html" style="color:rgb(51,102,204);text-decoration:none;font-family:arial,helvetica;font-size:14px;line-height:22.390625px" target="_blank">நாள் 2</a><span style="color:rgb(51,51,51);font-family:arial,helvetica;font-size:14px;line-height:22.390625px">, </span><a href="http://isakoran.blogspot.in/2013/07/2013-3.html" style="color:rgb(51,102,204);text-decoration:none;font-family:arial,helvetica;font-size:14px;line-height:22.390625px" target="_blank">நாள் 3</a><span style="color:rgb(51,51,51);font-family:arial,helvetica;font-size:14px;line-height:22.390625px">, </span><a href="http://isakoran.blogspot.in/2013/07/2013-4.html" style="color:rgb(51,102,204);text-decoration:none;font-family:arial,helvetica;font-size:14px;line-height:22.390625px" target="_blank">நாள் 4</a><span style="color:rgb(51,51,51);font-family:arial,helvetica;font-size:14px;line-height:22.390625px">, </span><a href="http://isakoran.blogspot.in/2013/07/2013-5.html" style="color:rgb(51,102,204);text-decoration:none;font-family:arial,helvetica;font-size:14px;line-height:22.390625px" target="_blank">நாள் 5</a><span style="color:rgb(51,51,51);font-family:arial,helvetica;font-size:14px;line-height:22.390625px"> , </span><a href="http://isakoran.blogspot.in/2013/07/2013-6.html" style="color:rgb(51,102,204);text-decoration:none;font-family:arial,helvetica;font-size:14px;line-height:22.390625px" target="_blank">நாள் 6</a>,<span style="color:rgb(51,51,51);font-family:arial,helvetica;font-size:14px;line-height:22.390625px"> <a href="http://isakoran.blogspot.in/2013/07/2013-7.html" style="color:rgb(51,102,204);text-decoration:none" target="_blank">நாள்7</a> & </span><a href="http://isakoran.blogspot.in/2013/07/2013-8.html" target="_blank">நாள் 8</a><span style="color:rgb(51,51,51);font-family:arial,helvetica;font-size:14px;line-height:22.390625px"> </span><span style="color:rgb(51,51,51);font-family:arial,helvetica;font-size:14px;line-height:22.390625px">]</span></div> <div><br></div><div>அன்பான தம்பிக்கு,</div><div><br></div><div>உன் கடிதத்திற்காக நான் கடந்த சில நாட்களாக காத்திருக்கிறேன், ஆனால், இதுவரை நீ பதில் எழுதவில்லை. உனக்கு அலுவலகத்தில் வேலை அதிகமாக இருக்கின்றதா? உனக்கு நேரம் கிடைக்கும் போது சிலவரிகளை எழுதி எனக்கு மெயில் அனுப்பு.</div> <div><br></div><div><b><font color="#ff0000">இந்த கடிதத்தில், 10வது வழிப்பறி கொள்ளைப் பற்றி சுருக்கமாக காண்போம்.</font></b></div><div><br></div><div>ரஹீக் என்ற புத்தகத்தில் இந்த "இலைப் படை" என்றுச் சொல்லக்கூடிய வழிப்பறி பற்றி கீழ்கண்டவாறு கூறப்பட்டுள்ளது. முதலில் இதனை நீ படித்துக்கொள், அதன் பிறகு சில கேள்விகளை நான் உன்னிடம் கேட்கிறேன்.</div> <div><br></div><div>ரஹீக் - பக்கம் 333:</div><div><br></div><blockquote style="margin:0px 0px 0px 40px;border:none;padding:0px"><div><font color="#0000ff">8) "ஸயத்துல் கபத்' எனப்படும் இப்படை ஹிஜ்ரி 8, ரஜப் மாதத்தில் அனுப்பப்பட்டது என்று கூறப்படுகிறது. இச்சம்பவத்தின் தொடரை நாம் பார்க்கும் போது இது ஹுதைபிய்யா உடன்படிக்கைக்கு சற்று முன் நடைபெற்றது என்று தெரிய வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக இதில் கலந்து கொண்ட ஜாபிர் (ரழி) அறிவிப்பதாவது: '300 வாகன வீரர்களை அபூ உபைதாவின் தலைமையில் நபி (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். நாங்கள் குறைஷிகளுடைய வியாபாரக் கூட்டத்தை எதிர்பார்த்து பதுங்கி இருந்தோம். எங்களுக்குக் கடுமையான பசி ஏற்பட்டதால் காய்ந்த இலைகளைத் தின்றோம். எனவே, இப்படைக்கு "ஜய்ஷுல் கபத்" - இலை படை- என்று பெயர் வந்தது. . . . அதற்குப் பின் கடலிலிருந்து "அம்பர்" என்ற மிகப்பெரிய மீன் ஒன்று எங்களுக்குக் கிடைத்தது. அதை நாங்கள் பதினைந்து நாட்கள் சாப்பிட்டோம். அதனுடைய கொழுப்பை எண்ணையாக பயன்படுத்தி தடவிக் கொண்டோம். அதன் மூலம் எங்களுடைய உடல்கள் நல்ல ஆரோக்கியமடைந்தன. . . . . .</font></div> <div><font color="#0000ff"><br></font></div><div><font color="#0000ff">. . . . அதனுடைய இறைச்சியிலிருந்து பெருமளவு நாங்கள் சேகரித்து வைத்துக் கொண்டோம். மதீனா திரும்பியவுடன் நபி (ஸல்) அவர்களிடம் இச்செய்தியைக் கூறிய போது இது அல்லாஹ் உங்களுக்கு அளித்த உணவாகும். உங்களிடம் ஏதாவது அதில்மீதமிருந்தால் எனக்கும் உண்ணக் கொடுங்கள் என்றார்கள். நாங்கள் அதிலிருந்து நபி (ஸல்) அவர்களுக்குக் கொடுத்தோம். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)</font></div> <div><font color="#0000ff"><br></font></div><div><font color="#0000ff">இது ஹுதைபிய்யா உடன்படிக்கைக்கு முன் நடந்திருக்க வேண்டும் என்று நாம் கூறியதற்குக் காரணம், முஸ்லிம்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின் எந்தவொரு வியாபாரக் கூட்டத்தையும் கைப்பற்றுவதற்காக செல்லவில்லை.</font></div> </blockquote><div><br></div><div>இந்த நிகழ்ச்சி பற்றி புகாரி ஹதீஸ் தொகுப்பிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.</div><div>(பார்க்க: பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2983, </div><div>பாகம் 4, அத்தியாயம் 64, எண்கள் 4360, 4361, 4362, </div> <div>பாகம் 6, அத்தியாயம் 72, எண்கள் 5493 & 5494)</div><div><br></div><div><b><font size="4" color="#ff0000">1) ஏழு ஆண்டுகள் கொள்ளையடித்தும். . . .</font></b></div><div><br></div><div>எங்கள் இறைத்தூதர் உலகிலேயே சிறந்தவர் என்று பெருமையடித்துக்கொள்ளும் என் அருமை தம்பியே! முஸ்லிம்கள் மக்காவில் விட்டுவந்த சொத்துக்களைத் திரும்ப பெறுவதற்கு தான் அவர்கள் குறைஷிகளின் வியாபாரிகளை கொள்ளையிட்டார்கள் என்றுச் சொல்லும் என் தம்பியே! </div> <div><br></div><div>•<span style="white-space:pre-wrap"> </span>ஏழு ஆண்டுகள் குறைஷிகளை கொள்ளையிட்டும், போர்கள் புரிந்தும், போரின் மூலம் கிடைத்த செல்வங்களை தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டுவிட்ட பிறகும், முஸ்லிம்களின் ஏழ்மை அவர்களை விட்டு போகவில்லையா?</div> <div><br></div><div>•<span style="white-space:pre-wrap"> </span>மதினாவிற்கு வந்த பிறகு, தொடர்ந்து வழிப்பறி கொள்ளைகளில் ஈடுபட்டு, போர்கள் புரிந்து, கொலைகள் செய்து, மற்றவர்களின் இரத்தத்தை சிந்தி சம்பாதித்த சொத்துக்கள் உங்கள் இறைத்தூதருக்கு போதவில்லையா?</div> <div> </div><div>•<span style="white-space:pre-wrap"> </span>ஹிஜ்ரி எட்டாவது ஆண்டிலுமா, குறைஷிகளின் வியாபாரிகளை தாக்க உங்கள் இறைத்தூதர் முஸ்லிம்களை அனுப்பவேண்டும்? அப்படி எவ்வளவு சொத்துக்களை உங்கள் முஸ்லிம்கள் மக்காவில் விட்டு வந்தார்கள்?</div> <div><br></div><div>•<span style="white-space:pre-wrap"> </span>இந்த நிகழ்ச்சியில் முஸ்லிம்கள் கண்ட அந்த பெரிய மீனை கொடுத்தது அல்லாஹ் என்று முஹம்மது கூறியுள்ளாரே! இப்படி கொள்ளையடிக்க தன் அடியார்களை அனுப்புவது அல்லாஹ்வின் வேலையா? இப்படிப்பட்ட இறைவனையா நீ வணங்குகிறாய் தம்பி?</div> <div><br></div><div>•<span style="white-space:pre-wrap"> </span>ஏழு ஆண்டுகளாக கொள்ளையிட்ட பிறகுமா முஸ்லிம்களின் ஏழ்மையை போக்க அல்லாஹ்வினால் முடியவில்லை? தம்பி, இந்த நிகழ்ச்சிகள் முஸ்லிம்களின் ஏழ்மையை காட்டவில்லை, அவர்களின் பழிவாங்கும் தன்மையையும், அதிகார துர்பிரயோகத்தையும், ஹிட்லரைப்போல சர்வாதிகாரத்தனத்தையுமே காட்டுகிறது.</div> <div><br></div><div>இவ்வளவு விவரங்களை உனக்குச் சொல்லியும், இன்னும் நீ இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம் என்று நம்புவாயானால், உன்னை என் தம்பி என்றுச் சொல்ல எனக்கு கூச்சமாக இருக்கிறது. ஒவ்வொரு சின்ன விஷயத்திலும் நேர்மையையும், உண்மையையும் கடைபிடித்த நீ, இன்று இவ்வளவு பெரிய குற்றங்களுக்கு வக்காளத்து வாங்குவதைக் கண்டால் எனக்கு ஆச்சரியமாக உள்ளது. </div> <div><br></div><div>உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன்.</div><div><br></div><div>இப்படிக்கு</div><div>உன் பதிலுக்காக காத்திருக்கும் உன் அண்ணன்,</div><div>உமர்</div><div><br></div></div> <br><br>--<br> 8/07/2013 10:22:00 PM அன்று <a href="http://isakoran.blogspot.com/2013/08/2013-9.html" target="_blank">ஈஸா குர்-ஆன் - Isa Koran</a> இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது</div><br></div></div> </div><br></div> உண்மை அடியான்http://www.blogger.com/profile/09397184116549088379noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8218179974271145217.post-89827908627628134082014-03-05T06:49:00.001+06:002014-03-05T06:49:08.546+06:00Fwd: [ஈஸா குர்-ஆன் - Isa Koran] 2013 ரமளான் நாள் 8 – மருமகனின் மனதை ”கொள்ளையிட்ட” மாமனார். மாமனாரின் ”கொள்கையை” கொள்ளையிட்ட மருமகன்<div dir="ltr"><div class="gmail_quote"><div dir="ltr"><div><div class="gmail_quote"> <br><br><div dir="ltr"><div><font size="4" color="#0000ff">2013 ரமளான் நாள் 8 – மருமகனின் மனதை "கொள்ளையிட்ட" மாமனார். மாமனாரின் "கொள்கையை" கொள்ளையிட்ட மருமகன்</font></div> <div><br></div><div>[<span style="color:rgb(51,51,51);font-family:arial,helvetica;font-size:14px;line-height:22.390625px">முந்தைய </span>ஏழு <span style="color:rgb(51,51,51);font-family:arial,helvetica;font-size:14px;line-height:22.390625px">று தொடர் கட்டுரைகளை கீழேயுள்ள தொடுப்புகளை சொடுக்கி படிக்கலாம்: 2013 ரமளான் </span><a href="http://isakoran.blogspot.in/2013/07/2013-1.html" style="color:rgb(51,102,204);text-decoration:none;font-family:arial,helvetica;font-size:14px;line-height:22.390625px" target="_blank">நாள் 1</a><span style="color:rgb(51,51,51);font-family:arial,helvetica;font-size:14px;line-height:22.390625px">, </span><a href="http://isakoran.blogspot.in/2013/07/2013-2.html" style="color:rgb(51,102,204);text-decoration:none;font-family:arial,helvetica;font-size:14px;line-height:22.390625px" target="_blank">நாள் 2</a><span style="color:rgb(51,51,51);font-family:arial,helvetica;font-size:14px;line-height:22.390625px">, </span><a href="http://isakoran.blogspot.in/2013/07/2013-3.html" style="color:rgb(51,102,204);text-decoration:none;font-family:arial,helvetica;font-size:14px;line-height:22.390625px" target="_blank">நாள் 3</a><span style="color:rgb(51,51,51);font-family:arial,helvetica;font-size:14px;line-height:22.390625px">, </span><a href="http://isakoran.blogspot.in/2013/07/2013-4.html" style="color:rgb(51,102,204);text-decoration:none;font-family:arial,helvetica;font-size:14px;line-height:22.390625px" target="_blank">நாள் 4</a><span style="color:rgb(51,51,51);font-family:arial,helvetica;font-size:14px;line-height:22.390625px">, </span><a href="http://isakoran.blogspot.in/2013/07/2013-5.html" style="color:rgb(51,102,204);text-decoration:none;font-family:arial,helvetica;font-size:14px;line-height:22.390625px" target="_blank">நாள் 5</a><span style="color:rgb(51,51,51);font-family:arial,helvetica;font-size:14px;line-height:22.390625px"> , </span><a href="http://isakoran.blogspot.in/2013/07/2013-6.html" style="color:rgb(51,102,204);text-decoration:none;font-family:arial,helvetica;font-size:14px;line-height:22.390625px" target="_blank">நாள் 6</a><font color="#333333" face="arial, helvetica"><span style="font-size:14.44444465637207px;line-height:22.37847328186035px"> & <a href="http://isakoran.blogspot.in/2013/07/2013-7.html" target="_blank">நாள்7</a>.]</span></font><br> </div><div><br></div><div>அன்பான தம்பிக்கு, </div><div><br></div><div>உன் அண்ணன் எழுதும் கடிதம். என் கடிதங்களை நீ படிக்கிறாய் என்று நம்புகிறேன். உன் உடல் நிலை சரியில்லை என்று அம்மா சொன்னார்கள், உனக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக சொன்னார்கள். இப்போது எப்படி உள்ளது? உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள் தம்பி. நோன்பு என்றால் பகலில் வயிற்றை காலியாக வைத்துவிட்டு, இரவில் வயிறு தாங்கமுடியாத அளவு சாப்பிடுவது அல்ல. </div> <div><br></div><div>ஒரு முஸ்லிம் குடும்பத்தில், சாதாரண மாதங்களில் உணவிற்காக ஆகும் செலவை விட, நோன்பு மாதத்தில் (ரமளான்) அதிகமாக செல்வாகிறது. ரமளானில் உணவிற்கு இப்படி செலவு அதிகமானால், இம்மாதத்தை "நோன்பு மாதம்" என்று ஏன் நாம் அழைக்கவேண்டும்? உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், இந்த மாதம் "விருந்து மாதம்" என்று அழைக்கலாம், பல வகையான பண்டங்கள், மாமிச உணவுகள் அதிகமாக செலவிடப்படுகின்ற மாதம் இது, இதை நோன்பு மாதம் என்று சொல்வது தவறல்லவா? என்னடா, அண்ணன் இன்று போர்கள்/சண்டைகள் பற்றி பேசுவதை விட்டுவிட்டு, சாப்பிடுவது பற்றி பேசுகிறார் என்று நினைக்கிறாயா? நீ அம்மாவிடம் உன் உடல் நிலைப்பற்றி சொன்னாய் அல்லவா, அதுவும் அளவிற்கு அதிகமாக நீ சாப்பிட்டதால் வயிற்றில் சிறிது பிரச்சனை என்றுச் சொன்னாய் அல்லவா! அதனால் உன் ஜீரண பிரச்சனை நீங்க சிறிது சோடா கொடுக்கலாம் என்று எண்ணி சில வரிகளை எழுதினேன். சரி, இப்போது விஷயத்துக்கு வருகிறேன்.</div> <div><br></div><div style="text-align:center"><b><font size="4" color="#ff0000">2013 ரமளான் நாள் 8 – மருமகனின் மனதை "கொள்ளையிட்ட" மாமனார். மாமனாரின் கொள்கையை கொள்ளையிட்ட மருமகன்</font></b></div><div><br></div> <div>தம்பி, இந்த கட்டுரையில் இன்னொரு (ஒன்பதாவது) வழிப்பறி கொள்ளையை காண்போம். </div> <div><br></div><div><b><font size="4" color="#0000ff">1) மருமகனின் வியாபார பொருட்களை கொள்ளையிட்ட மாமனார்:</font></b></div><div><br></div> <div>ஹிஜ்ரி 6ம் ஆண்டு, ஐந்தாம் மாதத்தில் இஸ்லாமியர்கள் குறைஷி வியாபாரிகளை தாக்கி கொள்ளையிடுகின்றனர். இந்த முறை இந்த வியாபாரத்தை நடத்திச் செல்பவர் யார் என்று பார்த்தால், முஹம்மதுவின் மருமகன் ஆவார். </div> <div><br></div> <div> இதைப் பற்றி ரஹீக் புத்தகத்தில் (பக்கம் 332) என்ன எழுதியிருக்கிறது என்பதை படிப்போமா?</div><div><br></div><blockquote style="margin:0px 0px 0px 40px;border:none;padding:0px"><div>5) ஹிஜ்ரி 6, ஜுமாதா அல்ஊலா மாதத்தில் "ஈஸ்" என்ற இடத்திற்கு ஜைத் அவர்களை 170 வீரர்களுடன் அனுப்பி வைத்தார்கள். அங்கு குறைஷிகளின் வியாபாரக் கூட்டம் நபி (ஸல்) அவர்களின் மருமகனார் அபுல் ஆஸின் தலைமையின் கீழ் தங்கியிருந்தது. அங்கு சென்று முஸ்லிம்கள் அனைத்தையும் கைப்பற்றினர். ஆனால், அபுல் ஆஸ் தப்பிச் சென்று மதீனாவில் நபியவர்களின் மகளார் ஜைனபிடம் அடைக்கலம் தேடினார். மேலும், தனது பொருட்களைத் திருப்பித் தருமாறு நபியவர்களிடம் கோரும்படி ஜைனபிடம் கேட்டுக் கொண்டார். அவரும் தனது கணவன் கோரிக்கையை நபியவர்களிடம் சொல்லவே,<font color="#ff0000"> நபியவர்கள் பொருள்களை திரும்பத் தருமாறு மக்களிடம் கேட்டார்கள். ஆனால், எவரையும் அதற்காக நிர்பந்தப் படுத்தவில்லை.</font></div> <div><br></div><div>நபியவர்களின் விருப்பத்திற்கிணங்க சிறிய பெரிய அனைத்து பொருட்களையும் நபித் தோழர்கள் திரும்பக் கொடுத்து விட்டனர். அபுல் ஆஸ் அவற்றை எடுத்துக் கொண்டு மக்கா சென்று உரியவர்களிடம் அப்பொருட்களை ஒப்படைத்துவிட்டு இஸ்லாமை ஏற்று மதீனா திரும்பினார். நபி (ஸல்) அவர்கள் மூன்று வருடம் கழித்துத் திரும்பிய தமது மருமகன் அபுல் ஆஸிற்குத் தனது மகள் ஜைனபை முதல் திருமண ஒப்பந்தத்தைக் கொண்டே சேர்த்து வைத்தார்கள்.</div> </blockquote><div><br></div><div><br></div><div><b><font size="4" color="#0000ff">இப்னு இஷாக்:</font></b></div><div><br></div><div>இப்னு இஷாக்கின் சீரத் ரஸூல் அல்லாஹ் புத்தகத்தில் பக்கம் 316, 317ம் பக்கத்தில் இந்த நிகழ்ச்சி பற்றி கூறப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தில் என்னை மிகவும் கவர்ந்த விஷயம் என்னவென்றால், முஹம்மது முஸ்லிம்களிடம் ஒரு வேண்டுகோளை முன்வைப்பதும், அதற்கு முஸ்லிம்கள் கொடுத்த பதிலுமாகும். அதாவது தன் மருமகனின் வியாபார பொருட்களை நீங்கள் விரும்பினால், அவருக்கு திருப்பித் தரலாம், அல்லது அவைகளை அல்லாஹ் உங்களுக்கு கொடுத்த பொருட்களாகையால், உரிமையோடு வைத்துக்கொள்ளலாம் என்று முஹம்மது கூறினார்: இதனை இப்போது படியுங்கள்:</div> <div><br></div><blockquote style="margin:0px 0px 0px 40px;border:none;padding:0px"><div>"This man is related to us as you know and you have taken property of his. If you think well to restore it to him we should like that; but if you will not it is booty which God has given you and you have the better right to it." (THE LIFE OF MUHAMMAD, A translation of IBN ISHAQ's Sirat Rasul Allah, by A Guillaume)</div> </blockquote><div><br></div><div><font size="4" color="#0000ff"><b>2) முஹம்மது ஒரு நல்ல அப்பா!</b></font></div><div><br></div><div>முஹம்மது தன் மகளுக்கு ஒரு நல்ல அப்பாவாக இந்த நிகழ்ச்சியில் காணப்படுகிறார். நீங்கள் இப்னு இஷாக்கின் சரித்திரத்தில் இந்த நிகழ்ச்சியை படித்தால், முஹம்மதுவின் மகள் ஜைனப் எல்லாருக்கும் முன்பாக தன்னிடம் பாதுகாப்புக்காக சேர்ந்து இருக்கும் தன் கணவர் பற்றி கூறுகிறார். இதனை கேட்ட முஹம்மது தொழுகை முடிந்ததும், தன் மகளின் விருப்பத்தின் படியே செய்தார். தன் மருமகனின் பொருட்களை திருப்பி தரும் படி முஸ்லிம்களிடம் பேசி, தன் மகளுக்கு நன்மையை செய்தார். அதாவது ஜைனப்பின் கணவர் திரும்ப வந்து தன் மனைவியோடு வாழ்க்கை நடத்துகிறார். ஆக, முஹம்மது ஒரு அருமையான அப்பாவாக இங்கு காணப்படுகிறார். தன் மகளின் வாழ்க்கையை திரும்ப கட்டிய நல்ல அப்பா முஹம்மது ஆவார். [ஆனால், பத்ரூ போருக்கு பிறகு தன் மகளையும், அவரது கணவரையும் பிரித்தவரும் இதே அப்பா தான்!]</div> <div><br></div><div><font size="4" color="#0000ff"><b>3) முஹம்மது, ஒரு நல்ல மாமனார்:</b></font></div><div><br></div><div>முஹம்மது நல்ல அப்பாவாக மட்டுமல்ல, நல்ல மாமனாராகவும் நடந்துக்கொண்டார். தன் சகாக்களிடம் ஒரு வேண்டுகோளை வைக்கிறார். இவரின் மீது வைத்த மரியாதையின் காரணமாக முஸ்லிம்கள் எல்லா பொருட்களையும் திருப்பித் தருகின்றனர். இதனால், முஹம்மதுவின் மருமகனார் மக்கா சென்று, யார் யாருக்கு எவைகளை தரவேண்டுமோ அவைகளை கொடுத்துவிடுகிறார். இவர் ஒரு நல்ல வியாபாரி என்பதையும் நிருபித்துவிட்டார்.</div> <div><br></div><div><font size="4" color="#0000ff"><b>4) முஹம்மது ஒரு நல்ல தலைவரா?</b></font></div><div><br></div><div>பி ஜைனுல் ஆபீதின் போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் சில நேரங்களில் இன்றைய அரசியல் தலைவர்களோடு, முஹம்மதுவை ஒப்பிட்டு பேசுவார்கள். இன்றைய தலைவர்கள் தங்கள் சொந்த குடும்பத்திற்காக அனேக வசதிகளை சலுகைகளை அரசாங்க அதிகாரத்தை பயன்படுத்தி பெற்றுக்கொள்வார்கள். சட்டங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவார்கள். தங்களுக்காக, தங்கள் மகன், மகள் போன்றவர்களுக்காக அநீதியான முறையில் சொத்துக்களை குவித்துக்கொள்வார்கள். ஆனால், எங்கள் இறைத்தூதரோ, இப்படியெல்லாம் செய்யவே இல்லை என்று அழுத்தந்திருத்தமாக பீஜே அவர்கள் கூறுவார்கள். ஆனால், இந்த நிகழ்ச்சியை நாம் பார்த்தால், நமக்கு தெரிவது என்ன? ஒரு நல்ல தலைவராக முஹம்மது நடந்துக்கொண்டாரா? உலக மக்களுக்கு ஒரு சட்டம் தனக்கு ஒரு சட்டம். தன் மகள் விரும்புகிறார் என்பதற்காக, தன் மருமகன் என்பதற்காக இவர் 'கொள்ளையிட்ட சொத்துக்களை' திரும்ப தன் மருமகனிடமே கொடுப்பதற்காக தன் சகாக்களோடு பேசுகிறார்.</div> <div><br></div><div>தன் சகாக்களின் அனுமதியோடு தானே, முஹம்மது செயல்பட்டார் என்று சிலர் கேட்கலாம். ஆனால், கேள்வி என்னவென்றால், " இவர் தன் மகளுக்காக, மருமகனுக்காக சகாக்களிடம் கேட்டே இருக்கக்கூடாது, அப்போது தான் இவர் ஒரு நல்ல தலைவர், நீதியானவர்" என்று தெரியவரும். ஆனால், இவரோ, ஒரு விண்ணப்பத்தை முன்வைக்கிறார், பொதுவாக முஹம்மதுவின் மீது அன்புவைத்திருக்கும் நபர்கள் என்ன செய்வார்கள்? முஹம்மதுவிற்கு எது மகிழ்ச்சியைத் தருமோ அதையேச் செய்வார்கள். இதை அறிந்து தான் இவர் கேட்கிறார், இவர் கேட்டது போலவே நடந்தது. </div> <div><br></div><div>ஆக, முஹம்மது ஒரு நல்ல அப்பா ஆவார், நல்ல மாமனார் ஆவார், ஆனால் நல்ல தலைவர் அல்ல. தன் சொந்த மகளுக்காக தன் அதிகாரத்தை பயன்படுத்தி சலுகைகளை பெற்றுக்கொண்டார். இன்றைய அரசியல் தலைவர்களுக்கும் முஹம்மதுவிற்கும் இந்த விஷயத்தில், எந்த ஒரு வித்தியாசமும் இல்லை என்பதை இதன் மூலம் அறியலாம்.</div> <div><br></div><div>உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், முஹம்மது இப்படி தன் மகளுக்காக தன் அதிகாரத்தை துர்பிரயோகம் செய்தது இது இரண்டாவது முறையாகும். </div><div><br></div><div><font size="4" color="#0000ff"><b>பத்ரூ போரும், முஹம்மதுவின் அதிகார துர்பிரயோகமும்:</b></font></div> <div><br></div><div>பத்ரூ போர் நடக்கும் போது, அதில் இதே மருமகன் மக்காவினரின் சார்பாக பங்கு பெற்றார், மேலும் கைதியாக முஸ்லிம்களால் பிடிபட்டார். தன் கணவரை விடுவிக்க, முஹம்மதுவின் மகள் (அப்போது அவர்கள் மக்காவில் கணவரோடு இருந்தார்கள், ஹிஜ்ரா செய்யவில்லை) தனக்கு தன் தாய் கதிஜா அவர்கள் திருமண பரிசாக கொடுத்த நக்லெஸ்ஸை கொடுத்து அனுப்பி, அதை வைத்துக்கொண்டு, தன் கணவரை விடுவிக்கும் படி முஹம்மதுவிடம் அனுப்பினார்கள். அந்த நக்லெஸ்ஸை கண்டதும், முஹம்மதுவிற்கு தம்முடைய காலஞ்சென்ற மனைவி கதிஜா ஞாபம் மேலோங்க, தன் சகாக்களிடம் முஹம்மது விண்ணப்பம் வைத்த போது, அவர்கள் எந்த ஒரு பணத்தையும் (நக்லஸ்ஸையும்) எடுத்துக்கொள்ளாமல், அடிமையாக பிடிபட்ட முஹம்மதுவின் மருமகனை விடுவிக்க ஒப்புக்கொண்டார்கள். முஹம்மதுவின் மீது வைத்த அன்பின் அடிப்படையில் அவர்கள் இப்படி செய்தார்கள்.</div> <div><br></div><div>சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை முஹம்மது இந்த இரண்டு நிகழ்ச்சிகளின் மூலம் புறக்கணித்துள்ளார், தன் சகாக்களின் அன்பை தனக்கு சாதகமாக்கிவிட்டார். ஆக, முஹம்மது ஒரு நல்ல தலைவர் அல்ல, இன்றைய தீய அரசியல் தலைவர்களுக்கு இவர் எந்த வகையிலும் குறைவில்லை.</div> <div><br></div><div><b><font size="4" color="#0000ff">5) மாமனாரின் கொள்கையை கொள்ளையிட்ட மருமகன்</font></b></div><div><br></div><div>வியாபாரத்திற்கு கொண்டு வந்த அனைத்து பொருட்களையும் முஹம்மது திருப்பிகொடுக்க, இவர் அவைகளை மக்காவிற்கு கொண்டு வந்து, யார் யாருக்கு தரவேண்டுமோ அவர்களுக்கு கொடுத்துவிடுகிறார், அதன் பிறகு மதினாவிற்கு வந்து, தான் முஸ்லிமாக மாறுவதாக கூறுகிறார். முஹம்மது தன் மகளை மறுபடியும் இவருக்கு மனைவியாக தருகிறார். இப்படி முஹம்மதுவின் மருமகன் முஸ்லிமாக மாறுகிறார், இவர் ஒரு நல்ல வியாபாரி என்பதை நிருபித்துவிட்டார். ஒரு நல்ல வியாபாரி எந்த இடத்தில் அதிக லாபம் வருமோ அந்த இடத்தில் தானே வியாபாரம் செய்வார்?</div> <div><br></div><div>[இந்த நிகழ்ச்சி நடந்து ஒரு ஆண்டுக்கு பிறகு, முஹம்மதுவின் மகள் மரித்துவிட்டார்கள், அதன் பிறகு ஒரு ஆண்டில் இந்த மருமகனும் மரித்துவிடுகிறார்]</div><div><br></div><div><br></div><div><b><font size="4"> முடிவுரை</font></b>: தம்பி, உன் இறைத்தூதர் ஒரு நல்ல அப்பாவாக இருந்தார், மாமனாராக இருந்தார், ஆனால் நல்ல நீதியான தலைவராக வாழ தவறிவிட்டார். தொண்டர்களின் அறியாமையை மூலதனமாக வைத்து வாழும் அரசியல் தலைவரைப் போல, இவரும் நடந்துக்கொண்டார். தன் குடும்பம், தன் மகள்கள் என்றால் முஹம்மதுவிற்கு அன்பு அப்படியே பொங்கிவிடும், ஆனால், மற்றவர்கள் என்றால் அல்லாஹ் குறுக்கே வந்துவிடுவார், இஸ்லாம் குறுக்கே வந்துவிடும், ஷரியா சட்டம் குறுக்கே வந்துவிடும். ஊருக்குத் தான் உபதேசம் உனக்கு இல்லையடி என்றுச் சொன்னானாம் ஒருத்தன், அது போல முஹம்மதுவின் சில விஷயங்களை பொறுத்தமட்டில் தனக்கு ஒரு நியாயம், ஊருக்கு இன்னொரு நியாயம். </div> <div><br></div><div>தம்பி, உன்னிடம் ஒரு கேள்வி கேட்கனும், அதாவது தாங்கள் மக்காவில் விட்டுவந்த சொத்துக்களை மீட்கத் தான் கொள்ளையிட்டார்கள் என்றுச் சொன்னால், எத்தனை ஆண்டுகள் இதனை தொடர்ந்தார்கள்? தொடர்ந்து கொள்ளையடித்துக்கொண்டே இருந்தார்களே! இவர்களுடைய சொத்துக்களுக்கு இணையான பொருட்களை கொள்ளையிட்ட பிறகும் ஏன் தொடர்ந்து வழிப்பறி கொள்ளையில் உன் இறைத்தூதர் ஈடுபட்டார்? </div> <div><br></div><div>தம்பி, இஸ்லாமின் கொள்ளை ஒரு தொடர் கதையாக தொடர்ந்துக்கொண்டே இருந்தது. உலகத்திலேயே கொள்ளையை ஒரு வழிமுறையாக பின்பற்றிக்கொண்டு, அது நல்லது என்றுச் சொல்லி இன்றுவரை மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கின்ற ஒரே மார்க்கம் 'இஸ்லாம்' என்றுச் சொன்னால் மிகையாகாது தம்பி.</div> <div><br></div><div>உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன். அதுவரைக்கும் அடுத்த வழிப்பறி கொள்ளை எது? என்று சிறிது ஆய்வு செய்து பார்த்துக்கொள்.</div><div><br></div><div>இப்படிக்கு, </div><div>உன் அண்ணன் </div><div>உமர்</div> <div><br></div></div> <br><br>--<br> 7/29/2013 10:54:00 PM அன்று <a href="http://isakoran.blogspot.com/2013/07/2013-8.html" target="_blank">ஈஸா குர்-ஆன் - Isa Koran</a> இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது</div><br></div></div> </div><br></div> உண்மை அடியான்http://www.blogger.com/profile/09397184116549088379noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8218179974271145217.post-68470191098127257262014-03-05T06:47:00.001+06:002014-03-05T06:47:39.683+06:00Fwd: [ஈஸா குர்-ஆன் - Isa Koran] 2013 ரமளான் நாள் 7 – இஸ்லாமிய தாவா அழைப்பிதழ் - நீ இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், இறைத்தூதர் உன்னை கொல்லமாட்டார்<div dir="ltr"><div class="gmail_quote"><div dir="ltr"><div> </div><div><div style="color:rgb(51,51,51);font-family:arial,helvetica;font-size:14px;line-height:22.390625px;text-align:center"> <font size="4" color="#0000ff"><b>2013 ரமளான் நாள் 7 – இஸ்லாமிய தாவா அழைப்பிதழ்</b></font></div><div style="color:rgb(51,51,51);font-family:arial,helvetica;font-size:14px;line-height:22.390625px;text-align:center"><font size="4" color="#0000ff"><b> நீ இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், இறைத்தூதர் உன்னை கொல்லமாட்டார்</b></font></div> </div><div style="text-align:center"><font size="4" color="#0000ff"><b><font face="arial, helvetica"><span style="line-height:22.37847328186035px"><br></span></font></b></font></div><div style="text-align:center"><font size="4" color="#0000ff"><b><font face="arial, helvetica"><span style="line-height:22.37847328186035px"><a href="http://isakoran.blogspot.in/2013/07/2013-7.html" target="_blank">http://isakoran.blogspot.in/2013/07/2013-7.html</a></span></font><br> </b></font></div><div style="text-align:center"><font size="4" color="#0000ff"><b><font face="arial, helvetica"><span style="line-height:22.37847328186035px"><br></span></font></b></font></div><div>முஹம்மது புரிந்த வழிப்பறி கொள்ளைகள் அனைத்தும் இந்த மாதத்தில் பதிவு செய்யவேண்டும் என்பதால், இவைகள் பற்றி மட்டுமே எழுதுகிறேன். எதிர் காலத்தில் தமிழர்களுக்கு இக்கட்டுரைகள் ஒரு சிறிய கையேடாக பயன்படவேண்டும்.</div> <div><br></div><div><br></div><div>இந்த பக்கத்தை ஒரு முறை பார்வையிடுங்கள். முஹம்மது புரிந்த 100 கொள்ளைகள்/போர்கள்/கொலைகள் என்று பட்டியல் தொடர்கிறது.</div><div><br></div><div><a href="http://en.wikipedia.org/wiki/List_of_expeditions_of_Muhammad" target="_blank">http://en.wikipedia.org/wiki/List_of_expeditions_of_Muhammad</a><br> </div><div><br></div><div>உங்களில் யாராவது, இந்த தொடுப்பில் உள்ள ஏதாவது ஒரு விவரத்தை எடுத்துக்கொண்டு, நான்கு அல்லது ஐந்து பக்கங்களுக்குள் கட்டுரைகளை எழுதி அனுப்புங்கள். நான் அவைகளை ரமளான் தொடர் கட்டுரையாக பதிக்கிறேன். </div> <div><br></div><div>முதல் 10 வழிப்பறி கொள்ளைகளை விட்டுவிடுங்கள், நான் அவைகளை பதித்துக்கொண்டு இருக்கிறேன்.</div><div><br></div><div>இந்த முறை 30 கட்டுரைகளை பதிக்கமுடியுமோ முடியாதோ எனக்கு சந்தேகமாக உள்ளது. எத்தனை கட்டுரைகளை நம்மால் பதிக்க முடியுமோ அத்தனை கட்டுரைகளை நாம் பதிப்போம். கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும்.<br> </div><div><br><br><div class="gmail_quote">---------- Forwarded message ----------<br>From: <b class="gmail_sendername">Isa Koran</b> <span dir="ltr"><<a href="mailto:isa.koran@gmail.com" target="_blank">isa.koran@gmail.com</a>></span><br> Date: 2013/7/24<br>Subject: [ஈஸா குர்-ஆன் - Isa Koran] 2013 ரமளான் நாள் 7 – இஸ்லாமிய தாவா அழைப்பிதழ் - நீ இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், இறைத்தூதர் உன்னை கொல்லமாட்டார்<br>To: <a href="mailto:isa.koran@gmail.com" target="_blank">isa.koran@gmail.com</a><br> <br><br><div dir="ltr"><div style="text-align:center"><font size="4" color="#0000ff"><b>2013 ரமளான் நாள் 7 – இஸ்லாமிய தாவா அழைப்பிதழ்</b></font></div><div style="text-align:center"><font size="4" color="#0000ff"><b> நீ இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், இறைத்தூதர் உன்னை கொல்லமாட்டார்</b></font></div> <div><br></div><div>முந்தைய ஆறு தொடர் கட்டுரைகளை கீழேயுள்ள தொடுப்புகளை சொடுக்கி படிக்கலாம்: 2013 ரமளான் <a href="http://isakoran.blogspot.in/2013/07/2013-1.html" target="_blank">நாள் 1</a>, <a href="http://isakoran.blogspot.in/2013/07/2013-2.html" target="_blank">நாள் 2</a>, <a href="http://isakoran.blogspot.in/2013/07/2013-3.html" target="_blank">நாள் 3</a>, <a href="http://isakoran.blogspot.in/2013/07/2013-4.html" target="_blank">நாள் 4</a>, <a href="http://isakoran.blogspot.in/2013/07/2013-5.html" target="_blank">நாள் 5</a> & <a href="http://isakoran.blogspot.in/2013/07/2013-6.html" target="_blank">நாள் 6</a>.</div> <div><br></div><div>ஏழாவது தொடர் கட்டுரையை இப்போது படிப்போம்.</div><div><br></div><div>அன்பான தம்பிக்கு, </div><div><br></div><div>உன் அண்ணன் எழுதும் கடிதம். நலம் நலமறிய ஆவல்.</div><div><br></div><div>இந்த ரமளான் மாதத்தில் ஒரு அருமையான தலைப்பை எனக்கு எடுத்து கொடுத்ததினால், உனக்கு நான் நன்றி செலுத்துகிறேன். இந்த கடிதத்தில் எட்டாவது வழிப்பறி கொள்ளை பற்றி மிகவும் சுருக்கமாக எழுதலாம் என்று விரும்புகிறேன். இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று இஸ்லாமியர்கள் மிகவும் அழுத்தம் திருத்தமாகச் சொன்னாலும், இஸ்லாமிய சரித்திரம் அவர்களின் முகங்களில் கரியை பூசி விடுகின்றது. இந்த எட்டாவது வழிப்பறி கொள்ளையிலும் இது தான் நடந்தது.</div> <div><br></div><div><font size="4" color="#0000ff"><b>எட்டாவது வழிப்பறி கொள்ளை: "நஜ்து" (Nejd Raid)</b></font> </div><div><br></div><div>குறைஷிகள் ஒரு புதிய வழியின் மூலமாக தங்கள் வியாபாரிகளை அனுப்பினார்கள், இதனை அறிந்த முஹம்மது, 100 பேரை அனுப்பி, அவர்களை கொள்ளையிட்டார். இதில் ஒரு லட்சம் திர்ஹம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையிட்டார்கள். முஹம்மதுவிற்கு ஐந்தில் ஒரு பாகம் (20 ஆயிரம் திர்ஹம்) தரப்பட்டது, மூதமுள்ளதை சண்டைடயிட்டவர்களுக்கு பகிர்ந்து தரப்பட்டது. (என்னே பொருளாதாரம்! இப்படி வாரி வாரி வழங்கினால், யார் தான் சண்டைக்கு போகமாட்டேன் என்பான்?)</div> <div><br></div><div>இதில் முக்கியமான நிகழ்ச்சி என்னவென்றால், இவர்கள் கைது செய்த "ஃபுர்ராத் இப்னு ஹய்யான்" என்பவருக்கு முஹம்மது கொடுத்த விடுதலையாகும். எப்படி ஒரு கைதியை முஹம்மது விடுதலை செய்தார்? தெரிந்துக்கொள்ள மேற்கொண்டு படிக்கவும்.</div> <div><br></div><div><font size="4" color="#ff0000"><b>1) 'The Sealed Nectar' புத்தக ஆசிரியரின் வஞ்சகம்:</b></font></div><div><br></div><div>இந்த நஜ்து வழிப்பறி பற்றி மேற்கண்ட புகழ்பெற்ற புத்தகத்தின் ஆசிரியர் அல்லது ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர் கீழ்கண்டவாறு எழுதுகிறார். (இந்த புத்தகம் "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு தலைப்பில், உலக புத்தக போட்டியில் முதலிடம் பெற்றது").</div> <div><br></div><blockquote style="margin:0px 0px 0px 40px;border:none;padding:0px"><div>The caravan was carrying silver and wares whose value amounted to 100 thousand dirhams. The booty was distributed among the Muslim warriors after one- fifth had been set aside for the Prophet [pbuh]. <b><font color="#ff0000">Furat bin Haiyan embraced Islam out of his own sweet free will</font></b>.[Ibn Hisham 1/50,51; Fiqh As-Seerah p.190; Rahmat-ul-lil'alameen 2/219] (The Sealed Nectar, Page No: 153)</div> <div><br></div></blockquote><div>[ஃபுர்ராத் என்பவர் சுய விருப்பத்தின் படியே இஸ்லாமை தழுவினாராம் – இது தான் மிகப்பெரிய பொய்]</div><div><br></div><div><font size="4" color="#ff0000"><b>2) இந்த புத்தகத்தை தமிழில் "ரஹீக்" என்ற பெயரில் மொழியாக்கம் செய்யப்பட்டது. தமிழில் எப்படி இதனை விவரிக்கிறார் என்பதை பாருங்கள்:</b></font></div> <div><br></div><blockquote style="margin:0px 0px 0px 40px;border:none;padding:0px"><div>நபி (ஸல்) அவர்கள் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினார்கள். 100 பேர் கொண்ட வாகனப் படையை ஜைது இப்னு ஹாஸாவின் தலைமையின் கீழ் குறைஷிகளைத் தாக்க அனுப்பி வைத்தார்கள். ஜைது (ரழி) தங்களது வீரர்களுடன் விரைந்து சென்று, நஜ்து மாநிலத்தில் ~கர்தா| என்ற இடத்தின் நீர் தேக்கத்திற்கு அருகில் அந்த வியாபாரக் கூட்டம் தங்கியிருந்த போது திடீரென அதன் மீது தாக்குதல் நடத்தி வியாபாரப் பொருட்களை கைப்பற்றினார்கள். ஸஃப்வானும் அக்கூட்டத்தைப் பாதுகாப்பதற்காக வந்திருந்த வீரர்களும் எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் உயிர் பிழைத்தால் போதும் என்று தப்பித்து ஓடினர்.</div> <div><br></div><div>முஸ்லிம்கள் இக்கூட்டத்திற்கு வழிகாட்டியாக வந்த ஃபுர்ராத் இப்னு ஹய்யானைக் கைது செய்தனர். சிலர், 'இவரையன்றி மேலும் இருவரையும் முஸ்லிம்கள் கைது செய்தனர்" என்றும் கூறுகின்றனர். முஸ்லிம் வீரர்கள் இந்த வியாபாரக் கூட்டத்திடமிருந்த பாத்திரங்கள் மற்றும் வெள்ளிகளை வெற்றிப் பொருளாக எடுத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் திரும்பினார்கள். இவர்கள் கொண்டு வந்த பொருட்களின் மதிப்பு ஒரு லட்சம் திர்ஹம் ஆகும். நபி (ஸல்) ஐந்தில் ஒரு பங்கை ஒதுக்கிவிட்டு மற்ற அனைத்தையும் அதில் கலந்துகொண்ட வீரர்களுக்குப் பங்கு வைத்துக் கொடுத்தார்கள்.<b><font color="#ff0000"> நபி (ஸல்) அவர்கள் முன்னிலையில் ஃபுராத் இஸ்லாமைத் தழுவினார்.</font></b></div> <div>(ரஹீக் பக்கம் 252) </div></blockquote><div><br></div><div>ஆங்கிலத்தில் <font color="#0000ff">"Furat bin Haiyan embraced Islam out of his own sweet free will"</font> என்று ஆசிரியர் எழுதுகிறார்.</div><div> <br> </div><div> தமிழில் <font color="#0000ff">"நபி (ஸல்) அவர்கள் முன்னிலையில் ஃபுராத் இஸ்லாமைத் தழுவினார்." </font>என்று எழுதுகிறார்.</div><div><br></div><div>ஆனால், இஸ்லாமிய சரித்திர ஆசிரியர் தபரி மற்றும் இப்னு ஹிஷாம் என்ன கூறியுள்ளார்கள்:</div> <div><br></div><blockquote style="margin:0px 0px 0px 40px;border:none;padding:0px"><div>According to Tabari, he was told "<b>If you accept Islam, the Messenger of God will not kill you</b>" (according to Tabari's version of the event),[5] he accepted Islam out of his own free will, and was allowed to go free according to Ibn Hisham.[6]</div> <div>Source: <a href="http://en.wikipedia.org/wiki/Nejd_Caravan_Raid" target="_blank">http://en.wikipedia.org/wiki/Nejd_Caravan_Raid</a></div></blockquote><div><br></div><div><font size="4" color="#ff0000"><b>கழுத்து பக்கத்தில் கத்தி வைத்து, இஸ்லாமை ஏற்றுக்கொள்வாயா இல்லையா? என்று கேட்டால், உயிர் பயம் உள்ளவன் என்ன முடிவு எடுப்பான்:</b></font></div> <div><br></div><div>கைதியாக பிடிபட்ட "ஃபுர்ராத்" என்பவரிடம், "நீ இஸ்லாமை ஏற்றுக்கொள், இல்லையானால் இறைத்தூதர் உன்னை கொன்றுவிடுவார்" என்று முஸ்லிம்கள் கூறினார்கள். [இப்படி கேட்க முஸ்லிம்களுக்கு கேவலாக தென்படவில்லை? இப்படி மற்றவர்களை பயமுறுத்தி முஸ்லிமாக மாற்றுவதை விட,. . . . . தம்பி இதற்கு மேலே என்ன சொல்லவேண்டும் என்று எனக்கு தெரியவில்லை.] </div> <div><br></div><div>உயிருக்கு பயந்த "ஃபுர்ராத்" என்பவர் என்னசெய்வார்? நான் இஸ்லாமை ஏற்கமாட்டேன் என்றுச் சொல்லி மரிக்க தயாராக இருப்பாரா? அல்லது "ஆம் நான் இஸ்லாமியனாக மாறுகிறேன்" என்றுச் சொல்லி உயிர் தப்பிச் செல்வாரா?</div> <div><br></div><div>ஒரு புத்திசாலியான மனிதன், தன் உயிரை காப்பாற்றிக்கொள்ள என்ன முடிவு எடுப்பாரோ அதே முடிவைத்தான் இவரும் எடுத்துள்ளார். அதாவது அல்லாஹ்வின் மார்க்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார், இதனால் விடுதலை அடைந்தார், புத்திசாலியான மனிதன் இவர்.</div> <div><br></div><div><font size="4" color="#0000ff">இந்த விவரங்களை அப்படியே எழுதினால், இஸ்லாமின் மானம் மரியாதை காற்றில் பறந்துவிடும் என்பதால், இஸ்லாமியரல்லாதவர்கள் கேவலமாக பேசுவார்கள் என்பதால் மேற்கண்ட புத்தகத்தை எழுதியவர்கள், மொழியாக்கம் செய்தவர்கள், மிகப்பெரிய உண்மையை மறைத்து பொய்யை எழுதியுள்ளார்கள். இஸ்லாமை இப்படி பொய் சொல்லித்தான் காப்பாற்றவேண்டுமா? வெட்கக்கேடு, மானக்கேடு.</font></div> <div><br></div><div>தம்பி, இந்த கடிதத்தின் ஆரம்பத்தில் நான் எழுதியது போல, "இஸ்லாம் அமைதி மார்க்கம்" என்று முஸ்லிம்கள் என்ன தான் கூக்குரல் இட்டு கும்மாளம் போட்டாலும், இஸ்லாமிய சரித்திரம், அவர்களின் கூக்குரலை அடக்கிவிடுகின்றது. </div> <div><br></div><div>தம்பி, இஸ்லாம் ஒரு அராஜக மார்க்கமாகும்.</div><div>இஸ்லாம் ஒரு வன்முறையினால் பரவின மார்க்கமாகும்.</div><div>முஹம்மது வன்முறையினால் தான் இஸ்லாமை பரப்பினார்.</div><div>இஸ்லாம் மக்களை பயமுறுத்தி இஸ்லாமியர்களாக மாற்றும் மதமாகும்.</div> <div><br></div><div>இதற்கு யாராவது மறுப்பு கூறமுடியுமா? </div><div>தம்பி, உன்னைத் தான் கேட்கிறேன், மனசாட்சியோடு சிந்தித்துப்பார். </div><div><br></div><div>உன்னை அடுத்த கடிதத்தில் (அடுத்த வழிப்பறி கொள்ளை நிகழ்ச்சியோடு) சந்திக்கிறேன்.</div> <div><br></div><div>உன் பதில் கடிதத்துக்காக காத்துக்கொண்டு இருக்கும் உன் அண்ணன். </div><div>உமர்.<br></div><div><br></div></div> <br><br>--<br> 7/24/2013 10:38:00 PM அன்று <a href="http://isakoran.blogspot.com/2013/07/2013-7.html" target="_blank">ஈஸா குர்-ஆன் - Isa Koran</a> இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது</div><br></div></div> </div><br></div> உண்மை அடியான்http://www.blogger.com/profile/09397184116549088379noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8218179974271145217.post-61736997643191452592014-03-05T06:46:00.001+06:002014-03-05T06:46:19.912+06:00Fwd: [ஈஸா குர்-ஆன் - Isa Koran] 2013 ரமளான் நாள் 6 – ஆறு முறை தோல்வியுற்ற அல்லாஹ்விற்கு ஏழாவது முறை வெற்றியை கொடுத்த சஹாபாக்கள்<div dir="ltr"><div class="gmail_quote"><div dir="ltr"><div><div class="gmail_quote"><div dir="ltr"><div style="text-align:center"><font size="4" color="#ff0000"><b> 2013 ரமளான் நாள் 6 – ஆறு முறை தோல்வியுற்ற அல்லாஹ்விற்கு ஏழாவது முறை வெற்றியை கொடுத்த சஹாபாக்கள்</b></font></div> <div><br></div><div>முந்தைய ஐந்து தொடர் கட்டுரைகளை கீழேயுள்ள தொடுப்புகளை சொடுக்கி படிக்கலாம்:</div> <div><br></div><ul><li>2013 ரமளான் நாள் 5 - <a href="http://isakoran.blogspot.in/2013/07/2013-5.html" target="_blank">முஸ்லிம் குருசேடர்களும் கிறிஸ்தவ குருசேடர்களும் (ஜிஹாதும் சிலுவைப்போர்களும்)</a><br></li><li>2013 ரமளான் நாள் 4 - <a href="http://isakoran.blogspot.in/2013/07/2013-4.html" target="_blank">பதிலுக்கு பதில்: நீங்கள் செல்வங்களை எடுத்துக்கொண்டீர்கள், நாங்கள் கொள்ளையடிக்கிறோம்</a><br> </li><li>2013 ரமளான் நாள் 3 - <a href="http://isakoran.blogspot.in/2013/07/2013-3.html" target="_blank">தேன் கூட்டில் கல்லெறிந்து தேனீக்களை கோபமூட்டியது யார்? முஹம்மதுவா? மக்காவினரா?</a><br></li><li>2013 ரமளான் நாள் 2 - <a href="http://isakoran.blogspot.in/2013/07/2013-2.html" target="_blank">முஹம்மதுவும் வழிப்பறி கொள்ளைகளும்</a><br> </li><li>2013 ரமளான் நாள் 1 - <a href="http://isakoran.blogspot.in/2013/07/2013-1.html" target="_blank">அன்புள்ள அண்ணாவிற்கு . . . போர் புரிவது அமைதியை நிலைநாட்டுவதற்கு அல்லவா?</a><br></li></ul><div><br></div><div>ஆறாவது தொடர் கட்டுரையை இப்போது படிப்போம்.</div> <div>----------------------------------------------------</div><div><br></div><div>அன்புள்ள தம்பிக்கு,</div><div><br></div><div>ஒவ்வொரு நாளும் கடிதம் எழுதும் நீ, ஏன் நேற்று எழுதவில்லை? அலுவலகத்தில் வேலை அதிகமாக உள்ளதா? அல்லது எனக்கு எழுதக்கூடாது என்று எண்ணிவிட்டாயா?</div> <div><br></div><div>நீ விரும்பியபடியே, இந்த கடிதத்தில் முஹம்மது புரிந்த இதர வழிப்பறி கொள்ளைகள் பற்றிய கேள்விகளை உன்னிடம் கேட்கிறேன்.</div><div><br></div><div><font size="4" color="#ff0000"><b>முதல் மூன்று வழிப்பறி கொள்ளைகள்:</b></font></div> <div><br></div><div>முஹம்மது மதினாவிற்குச் சென்றுவிட்ட பிறகு அவர் தம்முடைய சஹாபாக்களை குறைஷிகளின் வியாபாரிகளை கொள்ளையிட அனுப்பினார். முதல் மூன்று வழிப்பறி கொள்ளைகளைப் பற்றி முந்தைய கடிதத்தில் எழுதினேன். இப்போது இன்னும் நான்கு வழிப்பறி கொள்ளைகள் பற்றி மிக சுருக்கமாக காண்போம். இந்த வழிப்பறி கொள்ளைகள் "முஹம்மது ஒரு உண்மையான நபி அல்ல" என்பதை நிருபிக்கின்றன, மேலும் இஸ்லாமியர்களை தர்மசங்கட சூழ்நிலையில் தள்ளுகின்றன. </div> <div><br></div><div><font size="4" color="#ff0000"><b>அடுத்த நான்கு வழிப்பறி கொள்ளைகள் (மூலம்: ரஹீக் மற்றும் இதர சரித்திர புத்தகங்கள்)</b></font></div><div><br></div><div><font size="4" color="#38761d"><b>நான்காவது வழிப்பறி கொள்ளை – 'அப்வா' (அ) 'வத்தான்'</b></font></div> <div><br></div><div>ஹிஜ்ரி 2ல் ஸஃபர் (கி.பி. 623 ஆகஸ்டு) மாதம் நபி (ஸல்) அவர்கள் 70 முஹாஜிர்களுடன் குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தை இடை மறிப்பதற்காக "அல்அப்வா" அல்லது "வத்தான்" என்ற இடத்தை நோக்கிச் சென்றார்கள். ஆனால், சண்டை ஏதும் நடைபெறவில்லை. . . . இந்த போரின் போது "ழம்ரா" கிளையினரின் தலைவரான அம்ர் இப்னு மக்ஷி என்பவருடன் நட்பு உடன்படிக்கை செய்தார்கள். </div> <div><br></div><div>[இந்த வழப்பறியில், குறைஷிகளை இவர்கள் சந்திக்கமுடியவில்லை, ஆனால், "ழம்ரா" இனத்தவரை கொள்ளையடித்தார்கள், அதன் பிறகு அவர்களோடு உடன்படிக்கை செய்துக்கொண்டார்கள், ரஹீக் புத்தகத்தில் இவர்களை கொள்ளையிட்டது பற்றி அதன் ஆசிரியர் எழுதவில்லை]</div> <div><br></div><div><font size="4" color="#38761d"><b>ஐந்தாவது வழிப்பறி கொள்ளை – 'பூவாத்'</b></font></div><div><br></div><div>ஹிஜ்ரி 2, ரபீவுல் அவ்வல் (கி.பி. 623 செப்டம்பர்) மாதம் நபி (ஸல்) தங்களது 200 தோழர்களுடன் குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தை வழிமறிப்பதற்காகச் சென்றார்கள். இந்த வியாபாரக் கூட்டத்தில் உமய்யா இப்னு கலஃபும் நூறு குறைஷிகளும் இருந்தனர். இவர்களுடன் 2500 ஒட்டகங்கள் இருந்தன. நபி (ஸல்) அவர்கள் "ரழ்வா" என்ற மலைக்கருகில் உள்ள "பூவாத்" என்ற இடம் வரை சென்றார்கள். ஆனால், வியாபாரக்</div> <div>கூட்டம் அந்த இடத்தை முன்கூட்டியே கடந்து விட்டதால் சண்டை ஏதும் நடைபெறவில்லை.</div><div><br></div><div><font size="4" color="#38761d"><b>ஆறாவது வழிப்பறி கொள்ளை – 'துல் உஷைரா':</b></font></div><div><br></div> <div> ஹிஜ்ரி 2ல் ஜுமாதா அல்ஊலா அல்லது ஜுமாதா அல் ஆகிரா (கி.பி. 623 நவம்பர் அல்லது டிசம்பர்) மாதம் நபி (ஸல்) அவர்கள் தமது 150 அல்லது 200 முஹாஜிர் தோழர்களுடன் இந்தப் போருக்காக புறப்பட்டர்கள். இப்போரில் கலந்து கொள்ளும்படி எவரையும் நிர்பந்திக்கவில்லை. இந்த 150 (அல்லது) 200 தோழர்களும் 30 ஒட்டகங்களில் ஒருவர் மாறி ஒருவராக பயணித்தனர். மக்காவிலிருந்து வியாபாரச் சாமான்களுடன் ஷாம் நோக்கி சென்று கொண்டிருந்த குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தினரை வழிமறிப்பதே நபி (ஸல்) அவர்களின் நோக்கமாக இருந்தது. ஆனால், நபி (ஸல்) அவர்கள் "துல் உஷைரா" என்ற இடத்தை அடைவதற்குப் பல நாட்களுக்கு முன்னதாகவே அக்கூட்டம் அந்த இடத்தைக் கடந்து விட்டது தெரியவந்தது.</div> <div><br></div><div><font color="#0000ff">அன்பான தம்பி, மேற்கண்ட மூன்று வழிப்பறி கொள்ளைகளிலும் முஹம்மதுவிற்கு எதுவும் கிடைக்கவில்லை. மொத்தம் ஆறு வழிப்பறி கொள்ளைகளை முஹம்மது மேற்கொண்டாலும், அவர் குறைஷிகளை பிடிக்கமுடியவில்லை, அவர்கள் வேறு வழியாகவோ அல்லது இவர்களுக்கு முன்பாகவோ கடந்துச் சென்றுவிட்டார்கள். இந்த மேற்கண்ட ஆறு வழிப்பறி கொள்ளைகள் முஹம்மதுவின் நபித்துவம் பற்றிய அனேக சந்தேகங்களை எழுப்புகிறது. அவைகளை கீழ்கண்ட ஏழாவது வழிப்பறி கொள்ளைப் பற்றி நாம் தெரிந்துக்கொண்ட பின்பு பார்க்கலாம். முஹம்மது ஒரு உண்மையான தீர்க்கதரிசியா? அல்லது கள்ளத் தீர்க்கதரிசியா? என்பது இதன் மூலம் விளங்கும்.</font></div> <div><br></div><div><b><font size="4" color="#38761d">ஏழாவது வழிப்பறி கொள்ளை – "நக்லா'</font></b></div><div> </div><div>இந்த ஏழாவது வழிப்பறி கொள்ளை வித்தியாசமானது. முஹம்மதுவின் வார்த்தைகளுக்கு கீழ்படியாமல் போனதே, வெற்றியின் இரகசியம் ஆகிவிட்டது. முஹம்மதுவிற்கு கீழ்படிவது அல்லாஹ்விற்கு கீழ்படிவதற்கு சமம் இல்லையா? இப்படியிருக்க முஹம்மதுவின் வார்த்தைகளை உதறித்தள்ளியதே, அல்லாஹ்வின் விருப்பத்தின் படி செய்வது போல ஆகிவிட்டது. </div> <div><br></div><div>இந்த விவரம் பற்றி விவரமாக ரஹீக் புத்தகத்தின் 203ம் பக்கத்தில் படிக்கவும். நான் இங்கு சுருக்கமாக எழுதுகிறேன்.</div><div><br></div><blockquote style="margin:0px 0px 0px 40px;border:none;padding:0px"><div> அ) முஹம்மது 12 நபர்களை அனுப்பி, குறைஷி வியாபாரிகளை வேவு பார்த்து வரும் படி அனுப்புகிறார். </div> <div><br></div><div>ஆ) அவர்களும் சென்று வேவு பார்க்கிறார்கள், இவர்கள் தலைச்சவரம் செய்துச் சென்றதாலும், அந்த மாதம் புனித மாதம் என்பதாலும் குறைஷி வியாபாரிகள் இவர்கள் மீது சந்தேகம் கொள்ளவில்லை. இவர்கள் மூலம் ஆபத்து வராது என்று நினைத்துவிட்டார்கள்.</div> <div><br></div><div>இ) ஆனால், முஹம்மது அனுப்பிய நபர்களோ, இந்த அருமையான சந்தர்ப்பத்தை நழுவவிடக்கூடாது என்ற எண்ணத்தில், அதாவது பொருட்களுடன் இருக்கும் குறைஷி வியாபாரிகளை விட்டுவிடக்கூடாது, அவர்களை தாக்கி கொள்ளையிடவேண்டும் என்று தங்களுக்குள் முடிவு செய்துக்கொண்டார்கள்.</div> <div><br></div><div>ஈ) முஹம்மதுவின் வார்த்தைக்கு விரோதமாக செயல்பட்டு, அவர்கள் குறைஷிகளை கொள்ளையிட்டு, கொலையும் செய்து பொருட்களை மதினா கொண்டுவந்துவிட்டார்கள். முஹம்மதுவிற்கும் ஐந்தில் ஒரு பாகத்தை கொடுத்தார்கள், ஆனால் முஹம்மது இந்த செயலை வெறுத்தார், அவர் கோபத்தில் இருந்தார். முஹம்மது தனக்கு கொடுத்த பொருட்கள் மற்றும் பிடிபட்ட கைதிகள் பற்றி மௌனம் சாதித்தார். </div> <div><br></div><div>உ) குறைஷிகள் முஹம்மது பற்றி தவறாக பேச ஆரம்பித்துவிட்டார்கள். புனித மாதத்திலும் இவர் வன்முறையில் ஈடுபடுகிறார், இவர் எப்படி நபியாக இருக்கமுடியும்? என்று கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். முஹம்மதுவின் வார்த்தைக்கு எதிராக செயல்பட்டதினால், சஹாபாக்கள் தர்ம சங்கடமான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டு துக்கமாக இருக்கிறார்கள்.</div> <div><br></div><div>ஊ) இந்த சமயத்தில் அல்லாஹ் குர்ஆன் 2:217 வசனத்தை இறக்கி, "சஹாபாக்களின் செய்கைகளுக்கு ஆதரவாக" பேசினார். இதன் பிறகு முஹம்மது இயல்பு நிலைக்கு திரும்பினார், பொருட்களை பெற்றுக்கொண்டார். சஹாபாக்களும் நிம்மதியடைந்தார்கள்.</div> </blockquote><div><br></div><div>இது தான் நக்லா கொள்ளைப் பற்றிய விவரங்கள். மேற்கண்ட அனைத்து விவரங்கள் பற்றி ரஹீக் என்ற புத்தகத்தில் படிக்கலாம் (பக்கங்கள் 201, 202 & 203). </div><div><br></div><div>இப்போது மேற்கண்ட அனைத்து நிகழ்ச்சிகளும், எப்படி முஹம்மதுவின் நபித்துவத்தை சந்தேகத்திற்கு உட்படுத்துகிறது? என்பதைக் காண்போம்.</div> <div><br></div><div><b><font size="4" color="#ff0000">முஹம்மதுவின் வஹி பற்றி இஸ்லாமிய நம்பிக்கை:</font></b></div><div><br></div><blockquote style="margin:0px 0px 0px 40px;border:none;padding:0px"><div>1) இஸ்லாமியர்களின் படி முஹம்மது ஒரு தீர்க்கதரிசி ஆவார்.</div> <div><br></div><div>2) இவருக்கு இரண்டு வகையான வஹிகளை (வெளிப்பாடுகளை) அல்லாஹ் கொடுத்தார்.</div><div><br></div><div>3) முதல் வகை வஹி - ஜிப்ராயீல் தூதன் குர்-ஆனை முஹம்மதுவிற்கு ஓதிக் காண்பிப்பார், அதனை முஹம்மது மக்களுக்கு ஒதிக்காண்பிப்பார், அதுவே குர்-ஆன்.</div> <div><br></div><div>4) இரண்டாவது வகையான வஹியை யார் கொண்டு வந்தார்கள் என்று தெரியாது, ஆனால் அதனை முஹம்மது பெற்று, அதன் படி தான் மற்றவர்களுக்கு கட்டளைகளை கொடுத்தார், தானும் அந்த வஹியின் படியே வாழ்ந்து காட்டினார். அதாவது, முஹம்மதுவின் பேச்சும், செயல்களும் இரண்டாவது வஹியின் படியே இருந்தது. சண்டைக்குச் செல்லும் படி, முஹம்மது சஹாபாக்களுக்கு கட்டளை கொடுத்தால், இவருக்கு அல்லாஹ்விடமிருந்து இரண்டாவது வகையான வஹி ஏற்கனவே வந்துள்ளது என்று பொருள். இதனை அடிப்படையாகக் கொண்டு முஹம்மது சஹாபாக்களை போருக்கு செல்லும் படி, குறைஷிகளின் வியாபாரிகளை தாக்கி, அவர்களின் பொருட்களை அபகரிக்கும் படி கூறியுள்ளார்.</div> <div><br></div><div>5) முஹம்மதுவின் சொல்லும் செயலும் அல்லாஹ்வின் வஹியாகும். ஆகையால் தான் முஸ்லிம்கள் முஹம்மதுவை அப்படியே காபி அடித்து வாழவேண்டும் என்று உற்சாகப்படுத்தப்படுகிறார்கள். முஹம்மது தாடி விட்டால், முஸ்லிம்களும் தாடி விடுகிறார்கள். இஸ்லாமின்படி, இப்படி முஹம்மதுவை முழுவதுமாக பின்பற்ற முஸ்லிம்கள் முயற்சிப்பது மிகவும் நல்ல விஷயம் ஆகும்.</div> </blockquote><div><br></div><div>தம்பி, மேற்கண்டவைகள் இஸ்லாமிய நம்பிக்கைகளாகும், இதனை நீ மறுக்கமாட்டாய் என்று நம்புகிறேன். இவைகளை மனதில் வைத்துக்கொண்டு, நாம் இப்போது "நக்லா" என்ற வழிப்பறி கொள்ளை நிகழ்ச்சியை சுற்றியுள்ள விஷயங்களை ஆய்வு செய்வோம். தம்பி, இந்த விஷயங்கள் மிகவும் முக்கியமானவைகள், இவைகளை கூர்ந்து கவனி.</div> <div><br></div><div><font size="4" color="#ff0000">முதல் ஆறு வழிப்பறி கொள்ளைகள் தோல்வியை தழுவியது ஏன்?</font></div><div><br></div><div>அ) முதன் முதலாக குறைஷி வியாபாரிகளை கொள்ளையிட முஹம்மது ஆறுமுறை சஹாபாக்களை அனுப்பினார். ஆனால், ஒரு முறையும் அவரால் குறைஷி வியாபாரிகளை கொள்ளையிட முடியவில்லை. இவர்களின் கைக்கு பிடிபடாமல் குறைஷிகள் வேறு வழியாக சென்றுவிட்டார்கள், சில நேரங்களில் முஸ்லிம்கள் அந்த இடத்தை அடைவதற்கு முன்பே, அதை தாண்டி சென்றுவிட்டார்கள். முஸ்லிம்கள் வெறுங்கையோடு திரும்பி வந்தார்கள்.</div> <div><br></div><div>ஆ) முஹம்மது ஒரு நபியானால், தனக்கு வந்த வஹியின்படிதான் அவர் அனைத்தையும் செய்தார் என்றுச் சொல்வது உண்மையானால், ஏன் இத்தனை முறை, முஹம்மதுவிற்கு வந்த வஹி தோல்வி அடைந்தது?</div><div><br></div><div>இ) இந்த ஆறுமுறை கொள்ளையிட முஹம்மது அனுப்பியது தன்னுடைய சொந்த சிந்தனை என்று இதன் மூலம் தெரிகின்றதல்லவா? இப்படி சண்டையிட முஹம்மது அனுப்பியது தன் சொந்த சிந்தனையிலிருந்து வந்த செயல் என்று கருதினால், இன்னும் எவைகளையெல்லாம் அவர் சொந்தமாக கூறியிருப்பார் எந்த சந்தேகம் எழுகின்றது. ஹதீஸ்களில் வரும் விவரங்களில் எத்தனை சதவிகிதம் வஹி? எத்தனை சதவிகிதம் சொந்தமாக இட்டுக்கட்டியது?</div> <div><br></div><div>ஈ) "இல்லை.. இல்லவே இல்லை. முஹம்மது தனக்கு வந்த இரண்டாவது வகையான வஹியின் படி தான் அல்லாஹ்வின் காரியங்களைச் செய்வார்" என்று முஸ்லிம்கள் சொல்வார்களானால், ஏன் அந்த ஆறுமுறையும் தோல்வியை தழுவினார்கள்? இதனால் அல்லாஹ்வின் வஹியில் தவறு இருக்கிறது என்று நாம் எண்ணவேண்டி வருமே!</div> <div><br></div><div>உ) அல்லாஹ் என்பவர் சர்வ ஞானி என்றால், குறைஷிகள் எந்த வழியில் செல்கிறார்கள்? எந்த காலத்தில் அந்த குறிப்பிட்ட இடத்தை அடைவார்கள் என்று அல்லாஹ் அறியாமல் போனதென்ன? அவர் ஏன் தன் நபிக்கு தவறான விஷயங்களை வஹியாக சொன்னார்? ஒரு முறை இரு முறை அல்ல, ஆறுமுறையும் இப்படியே நடந்தது.</div> <div><br></div><div>இப்பொழுது நக்லா வழிப்பறி கொள்ளைப் பற்றி பார்ப்போம்.</div><div><br></div><div><font size="4" color="#ff0000">அல்லாஹ்வின் வஹியை பெற்றவர்கள் யார்? முஹம்மதுவா? (அ) சஹாபாக்களா? </font></div><div><br></div> <div> நம்முடைய கேள்விகள் என்னவென்றால்:</div><div><br></div><div>1) முஹம்மதுவிற்கு வஹி வந்து அதன்படி தான் அவர் சஹாபாக்களை நக்லாவிற்கு சண்டையிடக்கூடாது என்று சொல்லி அனுப்பினாரா? அல்லது சுமயாக சிந்தித்து, அல்லாஹ் கட்டளையிடாமலேயே அனுப்பினாரா?</div> <div><br></div><div>2) வஹி வந்ததால் தான் முஹம்மது அனுப்பினார் என்றுச் சொன்னால்? சஹாபாக்கள் செய்தது முஹம்மதுவிற்கு / அல்லாஹ்விற்கு எதிரான செயல் அல்லவா?</div><div><br></div><div>3) சஹாபாக்களின் செய்கைகளை ஆதரித்து அல்லாஹ் வசனத்தை இறக்குகிறார், அப்படியானால் ஏன் அவர் முதலில் சண்டையிடக்கூடாது என்று முஹம்மதுவிற்கு சொல்லவேண்டும்? அதன் பிறகு, சண்டையிட்டு கொள்ளையிட்டதை ஆதரிக்கவேண்டும்? அல்லாஹ் முஹம்மதுவோடு விளையாடுகிறாரா?</div> <div><br></div><div>4) நக்லா நிகழ்ச்சிப் பற்றி, முஹம்மதுவிற்கு எட்டாத ஞானம் கூட சஹாபாக்களுக்கு எட்டியது என்று நாம் சொல்லலாம் அல்லவா? அதாவது அல்லாஹ் சிந்தித்தது போலவே, சஹாபாக்கள் சிந்தித்து செயல்பட்டார்கள். ஆனால், அல்லாஹ் சிந்தித்தது போல முஹம்மது சிந்திக்கவில்லை.</div> <div><br></div><div>5) முஹம்மது நபியா அல்லது சஹாபாக்கள் நபிகளா?</div><div><br></div><div>6) நிலைமை இன்னும் மோசமாக மாறுகிறது, அதாவது ஆறுமுறை முஹம்மது குறைஷி வியாபாரிகளை கொள்ளையடிக்க அனுப்பினார், முஹம்மதுவின் வார்த்தைகளின்படியே அவர்கள் செய்தார்கள், அதனால் தோல்வி தான் மிஞ்சியது. ஏழாவது முறையும் அனுப்பினார், இந்த முறை முஹம்மதுவின் பேச்சை கேட்காமல், சொந்தமாக முடிவு எடுத்தார்கள், இதனால் வெற்றியும் பெற்றார்கள், பொருட்களையும் கொள்ளையடித்தார்கள், எல்லாவற்றுக்கும் மேலாக, அல்லாஹ்வின் அனுமதியும் கிடைத்துவிட்டது, தண்டனையிலிருந்தும் தப்பித்தார்கள். முஹம்மதுவின் வார்த்தைகளை கேட்காததினால் கிடைத்த நன்மைகளைப் பாருங்கள்.</div> <div><br></div><div>7) கடைசியாக, முஹம்மதுவையும், அல்லாஹ்வையும் வெற்றிப்பெற வைத்தவர்கள் சஹாபாக்கள் என்றுச் சொன்னால் மிகையாகாது.</div><div><br></div><div>தம்பி, நபி செய்யும் அனைத்து செயல்களுக்கும் "இறைவனின் வஹியை" வம்புக்கு இழுப்பதினால் வந்த பிரச்சனையை பார்த்தாயா?</div> <div><br></div><div><font color="#0000ff">முஹம்மது பேசினால் வஹி, </font></div><div><font color="#0000ff">பேசாமல் இருந்தாலும் வஹி,</font></div><div><font color="#0000ff">நடந்தால் வஹி, </font></div><div><font color="#0000ff">சிரித்தால் வஹி, </font></div> <div><font color="#0000ff">விரலை ஆட்டினால் வஹி, </font></div><div><font color="#0000ff">விரலை ஆட்டாமல் இருந்தால் வஹி,</font></div><div><font color="#0000ff">தாடி வைத்தால் வஹி, </font></div><div><font color="#0000ff">தாடியை கத்தரித்தால் வஹி, </font></div> <div><font color="#0000ff">மக்கள் கேள்வி கேட்டு முஹம்மது பதில் சொன்னால் வஹி, </font></div><div><font color="#0000ff">பதில் சொல்லாமல் இருந்தாலும் வஹி, </font></div><div><font color="#0000ff">மக்கள் கேள்வி கேட்காமலேயே அவராக பதில் சொன்னலும் வஹி </font></div> <div><font color="#0000ff">அவர் உண்மையைச் சொன்னாலும் வஹி,</font></div><div><font color="#0000ff">பொய்யைச் சொன்னாலும் வஹி,</font></div><div><font color="#0000ff">அவர் கட்டுக்கதைகளைச் சொன்னாலும் வஹி,</font></div><div><font color="#0000ff">இட்டுக்கட்டிச் சொன்னாலும் வஹி</font></div> <div><br></div><div>இப்படி ஒரு மனிதனை விக்கிரமாக பூஜிக்கிறீர்கள் நீங்கள். இதனால் விளையும் பிரச்சனைகளை பார்த்தாயா தம்பி?</div><div><br></div><div>இரண்டாவது வகை வஹி முஹம்மதுவிற்கு வருவது போல, சஹாபாக்களுக்கும் அதே வஹி வந்து அவர்கள் (அல்லாஹ்வின் விருப்பத்தின் படி) செயல்பட்டதாக மேற்கண்ட நிகழ்ச்சியில் காண்கிறோம்.</div> <div><br></div><div>முஹம்மது கொள்ளையடிக்க அனுப்பியது தன் சுய விருப்பத்தின் படியா? அல்லது வஹியின் அடிப்படையிலா? தம்பி உன்னால் பதில் சொல்லமுடியுமா? [தமிழ் நாட்டின் இஸ்லாமிய அறிஞர்களிடம் இதற்கு பதில் இருந்தாலும் அனுப்புங்கள்]</div> <div><br></div><div>உன்னுடைய பதிலுக்காக எதிர்ப்பார்க்கிறேன்.</div><div><br></div><div>இப்படிக்கு </div><div>உன் அண்ணன்</div><div>உமர்</div><div><br></div></div> <br><br>--<br> 7/23/2013 10:43:00 PM அன்று <a href="http://isakoran.blogspot.com/2013/07/2013-6.html" target="_blank">ஈஸா குர்-ஆன் - Isa Koran</a> இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது</div><br></div></div> </div><br></div> உண்மை அடியான்http://www.blogger.com/profile/09397184116549088379noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8218179974271145217.post-83171078387324658552014-03-05T06:44:00.001+06:002014-03-05T06:44:27.255+06:00Fwd: [ஈஸா குர்-ஆன் - Isa Koran] 2013 ரமளான் நாள் 5 – முஸ்லிம் குருசேடர்களும் கிறிஸ்தவ குருசேடர்களும் (ஜிஹாதும் சிலுவைப்போர்களும்)<div dir="ltr"><div class="gmail_quote"><div dir="ltr"><div><div><div> </div><div><br><div class="gmail_quote"> <br> <br><br><div dir="ltr"><div><font color="#ff0000" size="4"><b>2013 ரமளான் நாள் 5 – முஸ்லிம் குருசேடர்களும் கிறிஸ்தவ குருசேடர்களும் (ஜிஹாதும் சிலுவைப்போர்களும்)</b></font></div><div><br></div><div>முந்தைய நான்கு தொடர் கட்டுரைகளை கீழேயுள்ள தொடுப்புகளை சொடுக்கி படிக்கலாம்:</div> <div><br></div><div><ul><li>2013 ரமளான் நாள் 4 -<a href="http://isakoran.blogspot.in/2013/07/2013-4.html" target="_blank"> பதிலுக்கு பதில்: நீங்கள் செல்வங்களை எடுத்துக்கொண்டீர்கள், நாங்கள் கொள்ளையடிக்கிறோம்</a><br></li> <li>2013 ரமளான் நாள் 3 - <a href="http://isakoran.blogspot.in/2013/07/2013-3.html" target="_blank">தேன் கூட்டில் கல்லெறிந்து தேனீக்களை கோபமூட்டியது யார்? முஹம்மதுவா? மக்காவினரா?</a><br> </li><li>2013 ரமளான் நாள் 2 - <a href="http://isakoran.blogspot.in/2013/07/2013-2.html" target="_blank">முஹம்மதுவும் வழிப்பறி கொள்ளைகளும்</a><br> </li><li>2013 ரமளான் நாள் 1 - <a href="http://isakoran.blogspot.in/2013/07/2013-1.html" target="_blank">அன்புள்ள அண்ணாவிற்கு . . . போர் புரிவது அமைதியை நிலைநாட்டுவதற்கு அல்லவா?</a><br> </li></ul></div><div>மேற்கண்ட மூன்றாவது மற்றும் நான்காவது கட்டுரையை படித்துவிட்டு, என் தம்பி மிகவும் கோபமாக சில கேள்விகளை என்னிடம் கேட்டு இருக்கிறான். இஸ்லாமின் வன்முறைகளை தகுந்த ஆதாரங்களோடு நாம் விவரித்தால், உடனே முஸ்லிம்கள் கோபமாக சிலுவைப் போர்கள் பற்றி பேச ஆரம்பித்து விடுகிறார்கள். இதற்கு என் தம்பியும் விதிவிலக்கல்ல!?! அவன் கேட்ட கேள்விகளையும் என் பதில்களையும் இப்போது படியுங்கள்.<br> </div><div style="text-align:center">--------------------------*******----------------------------</div><div><br></div><div><div><font size="4" color="#0000ff">அன்புள்ள தம்பிக்கு,</font></div><div><br></div><div>உன் அண்ணன் உமர் எழுதும் கடிதம். உன் முந்தைய கடிதத்தை படிக்கும் போது, இதை எழுதியது என் தம்பி தானா? என்ற சந்தேகம் எனக்கு எழுந்தது. நீ மிகவும் கோபமாக எழுதியிருந்தாய். நீ கீழ்கண்ட கேள்விகளை கேட்டு இருந்தாய்:</div> <div><br></div></div><blockquote style="margin:0px 0px 0px 40px;border:none;padding:0px"><div><div><font color="#0000ff">அ) முஹம்மதுவும் சஹாபாக்களும் செய்ததை அல்லாஹ் அங்கீகரித்துள்ளார் அல்லது அல்லாஹ் அனுமதி கொடுத்ததால் தான் அவர்கள் குறைஷிகளை வழிமறித்து அவர்களின் செல்வங்களை எடுத்துக்கொண்டார்கள். இறைவன் சொன்னதை செய்வது தவறா?</font></div> </div><div><div><font color="#0000ff"><br></font></div></div><div><div><font color="#0000ff">ஆ) சிலுவைப்போர்களினால் எவ்வளவு பெரிய அழிவை முஸ்லிம்கள் சந்தித்தார்கள், முஸ்லிம்களோடு போர் செய்து, அவர்களை நாட்டைவிட்டு துரத்தினார்கள், கொலை செய்தார்கள். முஸ்லிம்களின் செயல்களோடு ஒப்பிடும் பொது, சிலுவைப்போர்கள் அதிக கொடூரமானவைகள். </font></div> </div><div><div><font color="#0000ff"><br></font></div></div><div><div><font color="#0000ff">இ) அமைதியாக இருந்த இஸ்லாமிய நாடுகளை தாக்கி, முஸ்லிம்களை கோபமூட்டியது சிலுவைப் போர் புரிந்த கிறிஸ்தவர்கள் அல்லவா? (தேன் கூட்டில் கல்லெறிந்து, தேனீக்களை கோபமூட்டியது யார்? கிறிஸ்தவர்கள் அல்லவா?) சிலுவைப்போர் பற்றி நீங்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும். அதன் பிறகு தான் நான் இஸ்லாம் பற்றிய கேள்விகளுக்கு பதில் அளிப்பேன்.</font></div> </div></blockquote><div><div><br></div><div>தம்பி, நீ தான் 'இஸ்லாமிய போர்கள்' என்ற தலைப்பை தெரிவு செய்து, இதைப்பற்றி இந்த ரமளான் மாதம் நாம் பேசுவோம் என்று கூறினாய். நான் கேள்விகள் கேட்ட போது, இப்போது திடீரென்று 'சிலுவைப்போர்கள்' என்ற தலைப்பு பற்றி சொல்லுங்கள் என்று கேட்கிறாய். இஸ்லாமிய வன்முறைகளை சிலுவைப்போர்களோடு ஒப்பிட்டு பேசுகிறாய். மேலும் ஒட்டு மொத்த குற்றச்சாட்டை சிலுவைப்போர்கள் புரிந்தவர்கள் மீதே நீ சுமத்துகிறாய். </div> <div><br></div><div>முஸ்லிம்களுக்கு ஒன்றுமே தெரியாதது போலவும், கிறிஸ்தவர்கள் வலியச் சென்று போர் புரிந்தது போலவும் பேசுகிறாய். உன் வேண்டுதலுக்கு இணங்க, "<b><font color="#0000ff">சிலுவைப்போர்கள் ஏன் துவங்கப்பட்டது</font></b>" என்ற தலைப்பில் ஒரு சிறு குறிப்பை இப்போது கொடுக்கிறேன். குற்றத்தை செய்தவனை விட, அதைச் செய்ய தூண்டுபவன் தான் அதிக தண்டனைக்கு உட்படுவான் என்று சொல்வது போல, சிலுவைப்போர் தவறு தான் ஆனால், அதை தொடங்க காரணமான இஸ்லாமியர்கள் மீது தான் அதிக குற்றம் சுமரும். இஸ்லாமியர்கள் தான் சிலுவைப்போருக்கு பிரதான காரணம் என்றுச் சொன்னால், தம்பி உனக்கு அச்சரியமாக இருக்கும். நிதானமாக நான் எழுதும் விவரங்களை படி மற்றும் அவைகளைப் பற்றி ஆய்வு செய்து நீயே சத்தியத்தை அறிந்துக்கொள்.</div> </div><div><br></div><div><div><b><font color="#ff0000">1) சிலுவைப்போர் மனிதச் செயலா? அல்லது இறைவன் கட்டளையிட்டதா?</font></b></div><div><br></div><div>சிலுவைப்போர்கள் மனிதன் எடுத்த முடிவுகளாகும். பைபிளின் படி திருச்சபை ஒருபோதும் போர்களை துவக்கக்கூடாது. திருச்சபையும் அரசாங்கமும் வெற்வேறானவைகளாகும். இவ்விரண்டையும் ஒன்று படுத்தும் போது, சிலுவைப்போர்கள் போன்ற விளைவுகள் உண்டாகும். தம்பி, ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், சிலுவை போர்கள் மூலமாக கூட சில நன்மைகள் உலகிற்கு உண்டாகியுள்ளது, அவைகளை கடைசியாக விவரித்துள்ளேன், தவறாமல் படித்துக்கொள். </div> <div><br></div><div>எப்படி சிலுவைப்போர்கள் மனிதனிடமிருந்து வந்ததோ அதே போல, முஹம்மது செய்த அனைத்து காரியங்களும் போர்களும், மனிதனிடமிருந்து வந்தது தான். இஸ்லாமிய போர்களுக்கு முஹம்மது "இறைவனின் சாயம் பூசினார்". தனக்கு இறைவன் அறிவித்ததாக கூறினார், ஆனால் அவர் தான் எல்லாவற்றுக்கும் மூலம். </div> </div><div><br></div><div><div><b><font color="#ff0000">2) சிலுவைப்போர்கள் துவக்கப்பட காரணமாக இருந்தவர்கள் முஸ்லிம்கள் தான். முஹம்மதுவின் கடைசி காலம் முதல், கி.பி. 1095ம் ஆண்டு வரையுள்ள பட்டியல்</font></b></div><div><br> </div> <div>சிலுவைப்போர்கள் என்றுச் சொன்னாலே, முஸ்லிம்கள் கோபம் கொள்வார்கள். கிறிஸ்தவர்கள் செய்தது தவறு என்பார்கள். முஹம்மது மரித்த பிறகு, முஸ்லிம்கள் உலகம் அனைத்திற்கும் சென்று அமைதியான முறையில் இஸ்லாமை பரப்பியது போல நினைத்து இன்றுள்ள முஸ்லிம்கள் பேசுகிறார்கள். ஆனால், உண்மையில் அவர்கள் புரிந்த போர்கள், செய்த கொலைகள், சிந்திய இரத்தம், அழித்த தேவாலயங்கள் போன்றவற்றிற்கு அளவே இல்லை. சரி, ஒரு முறை சரித்திரத்தை திரும்பிப் பார்ப்போமா? கத்தோலிக்க போப் முதன் முதலாக சிலுவைப்போர் பற்றி அறிவிப்பு கொடுப்பதற்கு முன்பு என்ன நடந்தது? </div> <div><br></div><div><b>முஹம்மது தமது கடைசி காலங்களில் தொடர்ந்த போர்களின் பட்டியலை படிப்போம். அதன் பிறகு ஏன் சிலுவைப்போர்கள் துவக்கப்பட்டன என்ற கேள்விக்கு பதில் கிடைத்துவிடும். முதல் மூன்று விவரங்களுக்கு மட்டுமே கி.பி. என்று எழுதுகிறேன், மீதமுள்ள ஆண்டுகளில் அவைகளை எழுதவில்லை. <font color="#ff0000">சிகப்பு வண்ணத்தில் கொடுக்கப்பட்ட விவரங்களை சிறிது அதிக கவனம் செலுத்தி படி தம்பி, அவைகள் மிகவும் முக்கியமானவைகள்.</font></b></div> </div><div><br></div><div>கி.பி. 630ம் ஆண்டு (முஹம்மது மரிப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு) முஹம்மது தன் இஸ்லாமிய குருசேடர்களுடன் தபூக் என்ற இடத்திற்கு போருக்குச் சென்றார். அவர் 30,000 ஜிஹாதிகளுடன் பைஜாண்டைன் கிறிஸ்தவர்களோடு சண்டையிட தபூக் என்ற இடம்வரைக்கும் சென்றார். தன்னுடன் போர் புரிய பைஜாண்டைன் அரசன் இராணுவத்துடன் வருகிறார் என்ற வதந்தியை முஹம்மது நம்பி இப்படி மிகபெரிய இராணுவத்துடன் சென்றார். பைஜாண்டைன் இவரோடு சண்டையிட வரவே இல்லை. இதனால், முஹம்மது திரும்பிச் சென்றுவிட்டார். <br> </div><div><div><br></div><div>கி.பி. 632 – 634: அபூ பக்கர் அவர்கள் காலிஃபாவாக இருந்தார். இவர் தன்னுடைய முஸ்லிம் குருசேடர்களின் உதவியுடன், அரேபியா பகுதியில் இருந்த அனேக சிற்றரசர்களிடம் போரிட்டு, அவர்களை மறுபடியும் இஸ்லாமிய ஆட்சிக்குள் கொண்டுவந்தார். முஹம்மது மரித்தவுடன், அனேகர் இஸ்லாமை விட்டு வெளியே சென்றனர், ஜிஸ்யா வரி கட்ட மறுத்தனர். அபூபக்கர் போர் புரிந்து மறுபடியும் எல்லோரையும் இஸ்லாமிய ஆடிசியின் கீழ் கொண்டுவந்தார்.</div> <div><br></div><div>கி.பி. 633: காலித் அல்வாலித் என்பவரின் தலைமையில் முஸ்லிம் குருசேடர்கள் உல்லேஸ் என்ற பட்டணத்த பிடித்தார்கள். முஹம்மது காலித் அல்வாலித்தை "அல்லாஹ்வின் வாள்" என்று அழைப்பதுண்டு (தபரி 8:158/1616-17). இந்த காலித் அல்வாலித் ஒரு கால்வாயில் அனேகரை கொன்று அவர்களின் இரத்தத்தை சிந்தினார், அந்த கால்வாயில் இரத்தம் ஓடியது, அதனை இரத்தக் கால்வாய் என்று அழைத்தனர் (Blood Canal) (தபரி 11:24 / 2034-35)</div> <div><br></div><div>634: முஸ்லிம் குருசேடர்கள் யார்முக் யுத்தத்தில் பைஜாண்டைனை கைப்பற்றினார்கள்.</div><div><br></div><div>634-644 உமர் இப்னு அல் கத்தாப், காலிஃபாவாக இருந்தார், இவர் மிகவும் கொடூரமானவராக கருதப்படுகிறார்.</div> <div><br></div><div>635 இஸ்லாமிய குருசேடர்கள் தமாஸ்கஸ் நாட்டை ஆக்கிரமித்தார்கள். </div><div><br></div><div>636 முஸ்லிம் குருசேடர்கள் பைஜாண்டைன்ஸை ஆக்கிரமித்தார்கள் (யர்முக் யுத்தம்)</div><div><br></div><div>637 முஸ்லிம் குருசேடர்கள் ஈராக்கை ஆக்கிரமித்தார்கள் (அல் கதிஸிய்யா யுத்தம், 635 அல்லது 636)</div> </div><div><br></div><div><font size="4" color="#ff0000"><b>638 முஸ்லிம் குருசேடர்கள் எருசலேமை முற்றுகையிட்டு, பைஜாண்டைன்ஸிடமிருந்து எருசலேமை ஆக்கிரமித்தார்கள். (638 Muslim Crusaders conquer and annex Jerusalem, taking it from the Byzantines.)</b></font><br> </div><div><br></div><div><div>638-650 முஸ்லிம் குருசேடர்கள் ஈரானை ஆக்கிரமித்தார்கள் (காஸ்பியன் கடலோர பகுதிகளைத் தவிர)</div><div><br></div><div>639-642 முஸ்லிம் குருசேடர்கள் எகிப்தை ஆக்கிரமித்தார்கள். </div><div><br></div> <div>641 முஸ்லிம் குருசேடர்கள் சிரியா மற்றும் பாலஸ்தீனாவை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தார்கள்.</div><div><br></div><div>643-707 முஸ்லிம் குருசேடர்கள் வட ஆஃப்ரிக்காவை ஆக்கிரமித்தார்கள்.</div><div><br></div><div> 644 கலிஃப் உமர் அவர்கள் பெர்சிய அடிமையினால் கொல்லப்பட்டார். உஸ்மான் மூன்றாவது கலிஃபாவாக நியமிக்கப்பட்டார். உமரை விட உஸ்மான் கொஞ்சம் நல்லவர் என்று கருதப்படுகிறார்.</div> <div><br></div><div>644-650 முஸ்லிம் குருசேடர்கள் சைப்ரஸ் நாட்டையும், வட ஆஃப்ரிக்காவில் உள்ள ட்ரிபோலி நாட்டையும், பிடித்தார்கள். மேலும், ஈரான், ஆப்கானிஸ்தான், மற்றும் சிந்துவில் இஸ்லாமிய ஆட்சியை அமைத்தார்கள்.</div><div> <br> </div><div>656 கலிஃபா உஸ்மான் அவர்கள் ஒரு இஸ்லாமிய இராணுவரால் கொல்லப்பட்டார். அடுத்த கலிஃபாவாக அலி அவர்கள் நியமிக்கப்பட்டார்கள். இவர் முஹம்மதுவின் மருமகன் ஆவார்.</div><div><br></div><div>656 "ஒட்டகப்போர்" என்ற போரில் முஹம்மதுவின் மனைவி ஆயிஷா அவர்கள், அலியுடன் போரிட்டார்கள். இதில் அலி அவர்கள் வெற்றிப் பெற்றார்கள்.</div> <div><br></div><div>657 எருசலேமின் கவர்னருக்கும், அலிக்கும் இடையே "சிப்பின் யுத்தம்" என்ற போர் நடந்தது.</div><div><br></div><div>661 அலி அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். அலியின் ஆதரவாளர்கள் அலியின் மகனாகிய ஹுசேன் அடுத்த கலிஃபாவாக வரவேண்டும் என்று விரும்பினர். ஆனால், அவர் முஅவிய்யாஹ் 1 என்பவர் என்பவரோரு ஒரு உடன்படிக்கை செய்தார்.</div> <div><br></div><div>661-680 முஅவிய்யாஹ் அடுத்த காலிஃபா ஆனார். இவர் உமய்யித் ராஜவம்சத்தை ஸ்தாபித்தார் மேலும் தலைநகரை மதினாவிலிருந்து தமாஸ்கஸ்ஸுக்கு மாற்றினார்.</div></div><div><br></div><div><font size="4" color="#ff0000"><b>673-678 அரபியர்கள் பைஜாண்டன் சாம்ராஜ்ஜியத்தின் தலைநகர் கான்ஸ்டானொபிலை பிடித்தார்கள் (Arabs besiege Constantinople, capital of Byzantine Empire)</b></font><br> </div><div><br></div><div>680 முஹம்மதுவின் பேரன் ஹுசேனும், அவரது குடும்பம், மற்றும் ஆதாரவாளர்கள் ஈராக்கின் கர்பலா என்ற இடத்தில் கொல்லப்பட்டனர்.<br></div><div><br></div><div><font size="4" color="#ff0000"><b>691 எருசலேமின் பெரிய கோபுரம் அமைக்கப்பட்டு முடிவுபெற்றது. முஹம்மதுவின் மறைவிற்கு பிறகு 60 ஆண்டுகளில் இது நடந்தது. (Dome of the Rock is completed in Jerusalem, only six decades after Muhammad's death.)</b></font><br> </div><div><br></div><div>705 அப்த் அல் மாலிக் உம்மாயித் சாம்ராஜ்ஜியத்தை மறுபடியும் புதுப்பித்தார்.<br></div><div><div><br></div><div>710-713 முஸ்லிம் குருசேடர்கள் இந்தஸ் பல்லாத்தாக்கை ஆக்கிரமித்தார்கள் (lower Indus Valley).</div> <div><br></div><div>711-713 முஸ்லிம் குருசேடர்கள் ஸ்பெயின் நாட்டை ஆக்கிரமித்தார்கள். அங்கு அந்தலுஸ் ஆட்சியை அமைத்தார்கள். </div><div><br></div><div>[முஸ்லிம்கள் ஸ்பெயின் நாட்டை விட்டு விரட்டப்பட்டு 700 ஆண்டுகள் ஆகியும், இந்த முஸ்லிம்கள் இன்னும் அதனை நினைத்து துக்கம் கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள். இதனை விளக்கும் கட்டுரை இதுவாகும். ஸ்பெயின் தங்களுடைய சொந்த நாடு என்று இவர்கள் நினைக்கிறார்கள். (This article recounts how Muslims today still grieve over their expulsion 700 years later. They seem to believe that the land belonged to them in the first place.)]</div> <div><br></div><div>719 கொர்டொவா, ஸ்பெயின் அரபியர்களின் ஆளுகையின் கீழ் வந்தது. (Cordova, Spain, becomes seat of Arab governorship).</div><div><br></div><div>732 பொய்டியர்ச் யுத்தத்தில் முஸ்லிம் குருசேடர்கள் தடுக்கப்பட்டார்கள். பிரான்ஸ் அரபிய விஸ்தரிப்பை தடுத்துவிட்டது.</div> <div><br></div><div>749 அப்பாஸித்கள் குஃபாவை பிடித்தார்கள், உம்மயித்களின் ஆட்சியை கவிழ்த்தார்கள்.</div><div><br></div><div>756 உம்மயித் தனி அரசாட்சியாக அமைக்க கொர்டொவா, ஸ்பெயின் நாடுகளில் முயற்சிகள் எடுக்கப்பட்டது.</div> <div> <br></div><div>762 பாக்தாத் ஸ்தாபிக்கப்பட்டது.</div><div><br></div><div>785 கொர்டொவாவில் மிகப்பெரிய மசூதி அமைக்கப்பட்டது.</div></div><div><br></div><div> <b><font size="4" color="#ff0000">789 மொரொக்கோவில் முஸ்லிம் குருசேடர்கள் (இத்ரிசித்கள்) உருவாகினார்கள். இஸ்லாமியராக இருந்து கிறிஸ்தவராகிய மாறிய கிற்ஸ்டொஃபொரஸ் என்பவர் தூக்கிலிடப்பட்டார். (Christoforos, a Muslim who converted to Christianity, is executed.)</font></b><br> </div><div><br></div><div>800 அக்லபித் ராஜ்ஜியம் துனிசியாவில் முஸ்லிம் குருசேடர்களால் உருவானது.<br></div><div><br></div><div><font size="4" color="#ff0000"><b>807 கலிஃப் ஹாருன் அல் ரஷீத் என்பவர், எருசலேமில் உள்ள இஸ்லாமியரல்லாத ஜெப வீடுகள், மற்றும் சர்ச் ஒஃப் மக்தலேனா மரியாள் திருச்சபையை அழிக்கும் படி கட்டளையிட்டார். (Caliph Harun al-Rashid orders the destruction of non-Muslim prayer houses and of the Church of Mary Magdalene in Jerusalem.)</b></font><br> </div><div><br></div><div>809 அக்லபித் முஸ்லிம் குருசேடர்கள் சர்தினியா, இத்தாலியை ஆக்கிரமித்தார்கள்.<br></div><div><br></div><div><font size="4" color="#ff0000"><b>813 பாலஸ்தீனாவில் உள்ள கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டார்கள், அனேகர் நாட்டை விட்டு ஓடிப்போனார்கள்.</b></font><br> </div><div><br></div><div>831 முஸ்லிம் குருசேடர்கள் இத்தாலின் பாலேமோவை கைப்பற்றினார்கள், இத்தாலியின் தென் பகுதியை கொள்ளையிட்டார்கள்.<br></div><div><br></div><div><font size="4" color="#ff0000"><b>850 கலிஃப் அல் மடவக்கில் இஸ்லாமியரல்லாத ஜெப வீடுகளை அழிக்கும் படி கட்டளையிட்டார்.</b></font><br> </div><div><br></div><div><div>855 சிரியாவில் (ஹிம்ஸ்) கிறிஸ்தவர்கள் மத்தியிலே ஒரு கிளர்ச்சி எழும்பியது.</div><div><br></div><div>837-901 அக்லபித்ஸ் இஸ்லாமிய குருசேடர்கள் சிசிலியை கைப்பற்றினார்கள், கொர்சிகா, இத்தாலி, பிரான்ஸ் நாடுகளை கொள்ளையிட்டார்கள் (Aghlabids (Muslim Crusaders) conquer Sicily, raid Corsica, Italy, France.)</div> <div><br></div><div>869-883 ஈராக்கில் கருப்பு இன அடிமைகள் மத்தியிலே ஒரு கிளர்ச்சி எழும்பியது. (Revolt of black slaves in Iraq)</div><div><br></div><div>909 துனிசியாவில் ஃபதிமத் என்ற இஸ்லாமிய குருசேடர்கள் எழும்பினார்கள். இவர்கள் சிசிலி, சர்டினியாவை கைப்பற்றினார்கள்.</div> <div><br></div><div>928-969 பைஜாண்டையில் இராணுவ எழுச்சு உண்டானது, அவர்கள் தங்களின் பழைய பகுதிகளை பிடித்துக்கொண்டார்கள். (Byzantine military revival, they retake old territories, such as Cyprus (964) and Tarsus (969).)</div> </div><div><br></div><div><div><b><font size="4" color="#ff0000">937 ஒரு கொடூரமான இஸ்லாமிய தலைவர், ரோமனஸ் கவர்னருக்கு கடிதம் எழுதினார். புனித ஸ்தலங்கள் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் உள்ளது என்று பெருமையடித்துக் கொண்டார். (The Ikhshid, a particularly harsh Muslim ruler, writes to Emperor Romanus, boasting of his control over the holy places.)</font></b></div> <div><b><font size="4" color="#ff0000"><br></font></b></div><div><b><font size="4" color="#ff0000">937 உயிர்தெழுதலின் சபை என்ற பெயர் கொண்ட சபை முஸ்லிம்களால் தீயிக்கு இறையாக்கப்பட்டது. எருசலேமின் அனேக திருச்சபைகள் தாக்கப்பட்டன. (The Church of the Resurrection (known as Church of Holy Sepulcher in Latin West) is burned down by Muslims; more churches in Jerusalem are attacked.)</font></b></div> <div><br></div><div>960 கராகனித் துருக்கிகள் இஸ்லாமுக்கு மாற்றப்பட்டார்கள். </div><div><br></div><div><font size="4" color="#ff0000"><b>966 எருசலேமின் கிறிஸ்தவர்களுக்கு எதிராக கலகங்கள் எழும்பின. (Anti-Christian riots in Jerusalem)</b></font></div> </div><div><br></div><div><div>969 ஃபதிமித் இஸ்லாமிய குருசேடர்கள் எகிப்தை கைப்பற்றினார்கள், கெய்ரோவை ஸ்தாபித்தார்கள்.</div><div><br></div><div>970 செல்ஜுக்ஸ் என்பவர்கள் கிழக்கு பகுதியிலிருந்து இஸ்லாமிய பகுதிகளில் நுழைந்தார்கள்.</div> <div><br></div><div>973 சிரியாவும், இஸ்ரவேலும் ஃபதிமித்களால் ஆக்கிரமிக்கப்பட்டது.</div></div><div><div><br></div><div><b><font size="4" color="#ff0000">1003 அல் ஹகீம் முதலாவதாக கொடுமைப்படுத்த ஆரம்பித்தார். எகிப்தில் உள்ள பரிசுத்த மாற்கு திருச்சபை அழிக்கப்பட்டது. </font></b></div> <div><b><font size="4" color="#ff0000"><br></font></b></div><div><b><font size="4" color="#ff0000">1009 அல் ஹகீம் என்பவரால் உயிர்த்தெழுதல் சபை அழிக்கப்பட்டது. (Destruction of the Church of the Resurrection by al-Hakim (see 937))</font></b></div> <div><b><font size="4" color="#ff0000"><br></font></b></div><div><b><font size="4" color="#ff0000">1012 அல் ஹகீம் யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் கொடுமைப்படுத்த கட்டளைகளை கொடுத்தார்.(Beginning of al-Hakim's oppressive decrees against Jews and Christians)</font></b></div> </div><div><br></div><div>1015 பாலஸ்தீனாவில் பூமியதிர்ச்சி உண்டானது. இஸ்லாமியர்கள் கட்டிய டூம் ஆஃப் ராக், விழுந்தது. (Earthquake in Palestine; the dome of the Dome of the Rock collapses.)<br></div><div><div><br></div><div> 1031 உம்மாயித் காலிஃபா ராஜ்ஜியம் உடைந்துவிட்டது, 15 தனித் தனி இராஜ்ஜியங்களாக் பிரிந்தது. </div><div><br></div><div><b><font color="#0000ff">1048 உயிர்த்தெழுதலின் திருச்சபை மறுபடியும் கட்டப்பட்டு முழுமைப்பெற்றது (Reconstruction of the Church of the Resurrection completed)</font></b></div> <div><br></div><div>1050 அல்மொரவித் (முஸ்லிம் குருசேடர்கள்) இயக்கம் மௌரேடானியாவில் உருவாகியது. இஸ்லாமியர்கள் குர்-ஆன், ஹதீஸ் மற்றும் மாலிகி சட்டத்தில் அதிக கவனம் செலுத்தினார்கள் (Creation of Almoravid (Muslim Crusaders) movement in Mauretania; Almoravids (also known as Murabitun) are coalition of western Saharan Berbers; followers of Islam, focusing on the Quran, the hadith, and Maliki law.)</div> <div><br></div><div>1055 செல்ஜுக் இளவரசர் தக்ரூல் பாக்தாதை பிடித்தார், தன் இராஜ்ஜியத்தில் பாக்தாத்தை இணைத்துக்கொண்டார்.</div></div><div><br></div><div><font size="4" color="#ff0000"><b>1055 உயிர்த்தெழுதலின் சபை என்ற திருச்சபையின் சொத்துக்கள் பிடுங்கப்பட்டது (Confiscation of property of Church of the Resurrection)</b></font><br> </div><div><br></div><div>1071 மஞ்சிகெர்ட் யுத்தம், செல்ஜுக் துருக்கிகள்(முஸ்லிம் குருசேடர்கள்) பைஜாண்டனை தோற்கடித்து, அனடோலியாவில் அதிகமான இடங்களை கைப்பற்றிக்கொண்டனர்.<br></div><div><div><br></div><div>1071 துருக்கிகள் (முஸ்லிம் குருசேடர்கள்) பாலஸ்தீனாவை ஆக்கிரமித்தார்கள்.</div> <div><br></div><div>1075 செல்ஜுக் முஸ்லிம் குருசேடர்கள் நைசியாவை ஆக்கிரமித்து, அனடோலியாவிற்கு தலைநகரமாக்கினார்கள்.</div><div><br></div><div>1076 அல்மொரவித்கள் (முஸ்லிம் குருசேடர்கள்) கானா மேற்கு பகுதியை ஆக்கிரமித்தார்கள் (Almoravids (Muslim Crusaders) (see 1050) conquer western Ghana.)</div> <div><br></div><div><b><font color="#0000ff">1085 டொலெடோ கிறிஸ்தவ இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டது. (Toledo is taken back by Christian armies.)</font></b></div><div><br></div><div>1086 அல்மொரவித்கள் (முஸ்லிம் குருசேடர்கள்) அந்தலுஸ் என்பவருக்கு உதவி புரிந்தார்கள் (Almoravids (Muslim Crusaders) (see 1050) send help to Andalus, Battle of Zallaca.)</div> <div><br></div><div>1090-1091 அல்மொரவித்கள் (முஸ்லிம் குருசேடர்கள்) அந்தலுஸ் அனைத்தையும் ஆக்கிரமித்துக்கொண்டார்கள். (சரகோசா மற்றும் சில தீவுகளைத் தவிர) </div><div><br></div><div>1094 பைஜாண்டைன்ஸின் ஆளுநர், அலேக்சியஸ் காம்னெனஸ் 1, மேற்க்கில் உள்ள கிறிஸ்தவர்களிடம் உதவி கேட்டார். தன்னுடைய இராஜ்ஜியத்தை செல்ஜுக் முஸ்லிம்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. இந்த செல்ஜுக்ஸ் என்பவர்கள் துருக்கி முஸ்லிம்களாக இருந்தார்கள் (பார்க்க 970). </div> <div>Byzantine Emperor Alexius Comnenus I asks western Christendom for help against Seljuk invasions of his territory; Seljuks are Muslim Turkish family of eastern origins; see 970.</div></div><div><br></div><div><div> <font size="4" color="#0000ff"><b>1095 போப் அர்பன் 2, சிலுவைப்போர் பற்றி முதல் பிரசங்கம் செய்தார், மற்றும் இவர்கள் 1099ம் ஆண்டு எருசலேமை கைப்பற்றினார்கள்.(1095 Pope Urban II preaches first Crusade; they capture Jerusalem in 1099)</b></font></div> <div><br></div><div>ஆக, இஸ்லாமியர்களின் அனேக ஆக்கிரமிப்பிற்கு கொடுமைகளுக்கு பிறகு தான் மேற்கத்திய கிறிஸ்தவர்கள் முதல் சிலுவைப்போரை துவக்கினார்கள்.</div></div><div><br></div><div><div><b><font size="4" color="#ff0000">3) மக்காவில் உள்ளை அனைத்து மசூதிகளையும் தரைமட்டமாக்கியவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பீர்கள்?</font></b></div> <div><br></div><div>தம்பி, இஸ்லாமியர்கள் எருசலேமின் ஜெப ஆலயங்களை தரைமட்டமாக்கினார்கள், இன்னும் அனேக இடங்களில் இருந்த இஸ்லாமியரல்லாத வணக்கஸ்தலங்களை அழித்தார்கள். இதனால் போப்பின் அறிக்கையின் பேரில் ஒரு பாடத்தை இஸ்லாமியர்களுக்கு கற்றுக் கொடுத்தார்கள்.</div> <div><br></div><div>சிலுவைப்போர்களை பைபிளும், கிறிஸ்தவர்களும் ஆதரிக்கவில்லை. மத தலைவர்கள் அல்லாமல், அரசு இஸ்லாமியர்களுக்கு பாடம் கற்றுக்கொடுத்து இருந்திருக்க வேண்டும். ஆனால், துரதிஷ்டவசமாக, ஒரு மத தலைவர் இந்த வேலையை முன்னின்று செய்ததால், கிறிஸ்துவிற்கும், பைபிளுக்கும் கெட்டப்பேர் வந்தது. ஆனால், சிலுவைப்போரினால் நன்மையும் உண்டானது. அதாவது, இஸ்லாமியர்களின் வால் வெட்டப்பட்டது, கிறிஸ்தவர்கள் நிம்மதியாக வாழ ஆரம்பித்தார்கள். சில பெரிய மனிதர்கள் செய்யும் தவறுகள் மூலமாகவும், உலகிற்கு நன்மைகளை செய்ய தேவன் தவறுவதில்லை. (சிலுவைப் போரினால் உலகிற்கு கிடைத்த நன்மைகளை/தீமைகளை தனியாக உனக்கு பிறகு எழுதுகிறேன் தம்பி) </div> <div><br></div><div>தம்பி, இதுவரை சிலுவை போர்கள் ஏற்படுவதற்கு யார் காரணம் என்பதை விளக்கினேன். இஸ்லாமியர்களின் அத்துமீறல்களுக்கு ஒரு முடிவை சிலுவைப்போர்கள் கொடுத்தன. </div><div><br></div><div>முஸ்லிம்கள் அமைதி மார்க்கத்தார்களாக நடந்து இருந்திருந்தால், சிலுவைப்போர்கள் வந்திருக்காது. நாடுகளை பிடித்து, கிறிஸ்தவ ஆலயங்களை அழித்தபடியினால், மிகப்பெரிய தோல்வியை இஸ்லாம் கண்டது. </div> <div><br></div><div>தம்பி, மக்காவில் உள்ள அனைத்து மசூதிகளையும் ஒரு பிரிவினர் அழித்தால், அவைகளை தீயிட்டு கொளுத்தி சாம்பாளகாக்கிவிட்டால், முஸ்லிம்கள் என்ன செய்வார்கள்? அதைத் தான் அன்று கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் போப்பின் தலைமையில் அல்லது அறிவுரையில் செய்தார்கள். கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்ற கட்டளைகளை நீங்கள் மட்டும் பயன்படுத்தவேண்டும் என்பதில்லை, மற்றவர்களும் அதை உங்களுக்கு எதிராக பயன்படுத்தினால் என்ன விளையும் என்பது தான் சிலுவைப்போரினால் கிடைக்கும் பாடம்.</div> <div><br></div><div>தம்பி, ஒரு சிறுகுறிப்பு மட்டும் எழுதினேன், இன்னும் விவரமாக உனக்கு சிலுவைப்போரின் காரணத்தை அறிய விரும்பினால், எனக்கு தெரிவி, இன்னும் தெளிவாக விளக்குகிறேன்.</div><div><br></div><div>தம்பி கீழ்கண்ட ஆங்கில கட்டுரைகளை நீ படிக்கவேண்டும் என்று நான் உன்னை கேட்டுக்கொள்கிறேன். இவைகள் மிகவும் அருமையான கட்டுரைகள். சிலுவைப்போர்கள் பற்றி குற்றச்சாட்டை முன்வைக்கும் இஸ்லாமியர்கள், உண்மைகளை அறியவேண்டும் என்ற எண்ணமுடையவர்கள் இவைகளை படிக்கலாம்.</div> </div><div><br></div><div><div><ol><li><a href="http://answering-islam.org/Authors/Stenhouse/crusades.01.htm" target="_blank">THE CRUSADES IN CONTEXT</a> By Dr. Paul Stenhouse © 2007 Chevalier Press. Used by permission.<br> </li><li><a href="http://www.answering-islam.org/Authors/Stenhouse/crusades.02.htm" target="_blank">THE CRUSADES AND THE SPIN DOCTORS</a> By Dr. Paul Stenhouse © 2007 Chevalier Press. Used by permission.<br> </li><li><a href="http://www.answering-islam.org/Authors/Stenhouse/crusades.03.htm" target="_blank">CRUEL EXCESS & REGRET - THE "PEOPLE'S CRUSADE"</a> By Dr. Paul Stenhouse © 2007 Chevalier Press. Used by permission.<br> </li><li><a href="http://www.answering-islam.org/Authors/Stenhouse/harun_al_rashid.htm" target="_blank">What was and what might have been - THE "GOLDEN AGE" OF HARUN AL-RASHID</a> By Dr. Paul Stenhouse © 2008 Chevalier Press. Used by permission.<br> </li><li><a href="http://answering-islam.org/Authors/Arlandson/crusades.htm" target="_blank">Islamic Crusades vs. Christian Crusades - Who should own the "Kingdom of Heaven"?</a><br></li><li><a href="http://www.answering-islam.org/Authors/Arlandson/crusades_timeline.htm" target="_blank">Timeline of the Islamic Crusades - The Truth about Islamic Imperialism</a> (நான் மேலே கொடுத்த விவரங்களை இந்த கட்டுரையிலிருந்து எடுத்தேன்)<br> </li><li><a href="http://www.answering-islam.org/crusades.html" target="_blank">Christian statement on the Crusades</a><br></li><li><a href="http://answering-islam.org/History/crusades.html" target="_blank">From Jihad to the Crusades</a><br> </li></ol></div> <div><br></div><div>உன்னை அடுத்த கடித்தத்தில் சந்திக்கிறேன்.</div><div><br></div><div>இப்படிக்கு, உன் அண்ணன், உமர். </div></div><div><br></div><div><br></div></div> <br><br>--<br> 7/20/2013 06:16:00 PM அன்று <a href="http://isakoran.blogspot.com/2013/07/2013-5.html" target="_blank">ஈஸா குர்-ஆன் - Isa Koran</a> இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது</div><br></div></div></div></div> </div><br></div> உண்மை அடியான்http://www.blogger.com/profile/09397184116549088379noreply@blogger.com0