இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Friday, February 29, 2008

அல்லாவின் வார்த்தைகளை திருத்தபோகும் இஸ்லாமிய உலகம்

உமர் குறிப்பு: எனக்கு ஒரு சகோதரர் இந்த செய்தியை அனுப்பி, இதை மொழிபெயர்த்து பதிக்கும் படி கேட்டுக்கொண்டதின் பேரில் இது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது மேலோட்டமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, எந்த கேள்விக்கும் ஆங்கில மூலம் தான் ஆதாரம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த செய்திக்கு என் கருத்தை கட்டுரையின் கடைசியில் கொடுத்துள்ளேன்.




Turkey strives for 21st century form of Islam
21ம் நூற்றாண்டிற்கு ஏற்ற இஸ்லாமுக்காக போராடுகிறது துருக்கி தேசம்


1. ஷரியா சட்டத்தை திருத்தி எழுதவும் மற்றும் குர்‍ஆனை வரையறைக்கவும் முடிவு
2. இஸ்லாமிய நம்பிக்கையின் மற்றும் மேற்கத்திய கோட்பாடுகளின் உருகுநிலை

ஆசிரியர்: Ian Traynor, Europe editor
பத்திரிக்கை: The Guardian,
செய்தி வெளிவந்த நாள்: Wednesday February 27 2008


துருக்கி தேசம் மிகவும் தைரியமாக ஷரியா சட்டத்தின் அடிப்படையை திருத்தி எழுத முயற்சி எடுத்துள்ளது. அதே நேரத்தில் இந்த நவீன காலத்திற்கு ஏற்றாற்போல அதிகாரபூர்வமாக "குர்‍ஆனின் வசனங்களுக்கு புதிய விளக்கத்தை(Quran Re-interpretation)" கொடுக்க முயற்சி எடுத்துள்ளது.

துருக்கி நாட்டில் அமைதியான இஸ்லாமிய அரசாங்கம் நடத்திக்கொண்டு இருக்கும் பிரதம மந்திரி " Recep Tayyip Erdogan" என்பவர் "இஸ்லாய சட்டத்துறையில்" நவீன கால கோட்பாடுகளுக்கேட்ப சீர்திருத்தங்களை கொண்டுவரவேண்டும் என்று முடிவு எடுத்துள்ளார். 21ம் நூற்றாண்டிற்கு ஏற்ற இஸ்லாமை உருவாக்குவோம் என்றுச் சொல்லி, ஐரோப்பிய மற்றும் மேற்கத்திய கோட்பாடுகள், தத்துவங்கள் மூலமாக இஸ்லாமிய நம்பிக்கையையும், பாரம்பரியத்தையும்(ஹதீஸ்) சிறிது தாழ்வான நிலைக்கு கொண்டுவர முயற்சி எடுத்துள்ளார்.


இதன் பயனாக, மிகவும் ஆர்வமான இந்த சோதனையை செய்யஇருக்கும் நிபுனர்கள், "பெண்களுக்கு எதிராக உள்ள வேறுபாடு காணும் இஸ்லாமிய கண்டிப்பை குறைப்பார்கள் என்றும்", இஸ்லாமிய சட்டத்தில் உள்ள சில மிகவும் கடினமான தண்டனைகளாகிய கல்லெரிந்து கொல்லுதல், கைகள் கால்களை வெட்டி எடுத்துவிடுதல்(amputation) போன்ற தண்டனைகளை இரத்து செய்வார்கள் என்றும் தெரிகிறது. இஸ்லாம் நவீன கால மார்க்கம் என்பதை வரையறை வகுப்பார்கள் என்றும் தெரிகிறது. ஐரோப்பிய ஐக்கியத்தில்(European Union) அங்கம் வகிக்கவேண்டும் என்ற ஆர்வத்தால், மத்திய கிழக்கு நாடுகளின் மீது சார்ந்துக்கொண்டு, மேற்கத்திய நாடுகளுக்கும் கிழக்கத்திய நாடுகளுக்கும் இடையில் மையமாக உள்ள துருக்கி நாடு முடிவு செய்துள்ளது.


அங்காரா பல்கலைக்கழகத்தின்(Ankara University) இஸ்லாமிய அறிஞர்களின் தீர்த்திருத்த குழு, மத இலாகாவின் இயக்குனரின் கீழ் வேலை செய்யப்போகிறார்கள். இந்த மத இலாகா ஒரு அரசாங்க பிரிவாகும் இது துருக்கி நாட்டில் உள்ள 8000 மசூதிகளை மேற்பார்வையிடுகிறது, மட்டுமல்லாமல் "இமாம்களை" நியமிக்கிறது. இஸ்லாமிய சட்டதுறைக்கும், ஷரியா சட்டத்திற்கும் அடிப்படையாக உள்ள "ஹதீஸ்களின்" பல வசனங்களுக்கு "புதிய விளக்கத்தை அல்லது மறுவிளக்கத்தை (ReInterpretation)" கொடுப்பார்கள், மட்டுமல்லாமல், முகமது நபி அவர்களைப் பற்றி சொல்லப்பட்ட ஆயிரமாயிரமாக உள்ள செய்திகளுக்கும்(aphorisms), அபிப்பிராயங்களையும்(comments) குறித்து உண்மையான விளக்கத்தை கொடுக்கப்போகிறார்கள். மறுபரிசீலனை செய்துக்கொண்டு இருக்கும் ஒரு குழுவில் அங்கம் வகிக்கும் முஸ்தபா அக்யோல் சொல்லும் போது "நாங்கள் கிட்டத்தட்ட எங்கள் வேலையை முடித்துவிட்டோம்" என்றார். இவர் எர்டகோனின் ஆளும் கட்சியின் "விடுதலை முகாம் (Liberal Camp)" பற்றி விமர்சனம் செய்தவர்.

இவர் சொல்கிறார் "அவர்களுக்கு பெண்கள் சம்மந்தப்பட்ட, அதாவது பெண்களுக்கு எதிராக உள்ள ஹதீஸ்கள் பற்றி பிரச்சனை உள்ளது. அவர்கள் இப்படிப்பட்ட ஹதீஸ்களை தொகுப்புகளிலிருந்து நீக்கிவிடக்கூடும், மற்றும் இவ்வித ஹதீஸ்கள் "அதிகார பூர்வமற்றது" என்று அறிவிக்கக்கூடும். இப்படி செய்வது மிகவும் "தைரியமான" செயல் தான். அல்லது, இவ்வித ஹதீஸ்களின் கீழே சில "பின் குறிப்புகளை" கொடுத்து, இந்த ஹதீஸ்களை வேறு வகை சரித்திர கண்ணோட்டத்தில் படித்து புரிந்துக்கொள்ளவேண்டும் என்று எழுதக்கூடும்".

"International Institute of Strategic Studies" என்ற நிறுவனத்தில் வேலை செய்யும் "Fadi Hakura" என்ற துருக்கி நிபுனர் இந்த திட்டத்தைப் பற்றி விவரிக்கும் போது, "இது துருக்கி சுன்னி இஸ்லாமை இப்போதுள்ள சமூக மற்றும் நன்னெறி சார்ந்த வழிகளுக்கு முழுவதும் ஒத்துப்போவதாக" மாற்றும் திட்டம் என்று கூறினார்.

"அவர்கள் இதை ஒரு புரட்சி(Revolution) என்று பார்க்க மாட்டார்கள், ஆனால், உண்மை இஸ்லாமுக்கு(Original Islam) திரும்புவதாக கருதுவார்கள், கடந்த பல நூற்றாண்டுகளாக மிகவும் அளவுக்கு அதிகமாக தீவிர நிலையிலிருந்து மறுபடியும் திரும்புவதாக கருதுவார்கள். இது ஒரு வகையில் "கிறிஸ்தவ சீர்திருத்தம்" போல தோன்றினாலும், இவை இரண்டும் ஒன்று அல்ல."


Ali Bardokoglu அவர்களின் தலைமையில், இஸ்லாமிய நிறுவனங்களை மேற்பார்வையிடுகிறவர்களும், 'Erdogan' வினால் நியமனம் செய்யப்பட்டவர்களாகிய, இஸ்லாமிய விடுதலை அறிஞர்களும், அங்காரா பல்கலைக்கழக தத்துவ அறிஞர்களும் சேர்ந்து "ஐந்து தொகுப்புகள் அடங்கிய ஒரு புதிய புத்தகத்தை" எழுத உள்ளனர். இந்த தொகுப்பில், "குர்‍ஆனுக்கு ஒரு புதிய உரையை கொடுக்கப்போகிறார்கள், பரிசுத்த வசனங்களை எந்த குறையும் இல்லாமல், அந்த வசனம் என்ன சூழ்நிலையில், எந்த இடத்தில் சொல்லப்பட்டது என்று வேர் வரை சென்று, புதிய செய்தியை இந்த காலத்து முஸ்லீம்களுக்கு ஏற்றதாக கொடுக்கப்போகிறார்கள். அவர்கள் தவறான(Ditching) சில ஹ‌தீஸ்களை கண்டுபிடிக்கப்போகிறார்கள், இந்த ஹதீஸ்கள் நபி அவர்கள் சொன்னார்கள் என்று நபி அவர்கள் மரித்த பல நூற்றாண்டுகளுக்கு பின்பு சேர்க்கப்பட்டது.

துருக்கியில் உள்ள ரோமன் கத்தோலிக்க சபை குழுவின் நிபுனர்(Roman Catholic Jesuit expert) மற்றும் இஸ்லாமில் நிபுனத்துவம் பெற்ற பீலிக்ஸ் கோர்னெர்(Felix Koerner) இந்த அங்காரா பேராசிரியர்களோடு ஒத்துழைக்கிறார். இவர் மேற்கத்திய மதங்கள் பற்றியும், தத்துவ கோட்பாடுகள் பற்றியும் இவர்களுக்கு சொல்லிக்கொடுக்கிறார். மற்றும் கிறிஸ்தவ சீர்திருத்தத்தின் மூலம் கற்றுக்கொள்ளும் பாடங்களை எப்படி இந்த நவீன இஸ்லாமில் புகுத்தலாம் என்பதை இவர் சொல்லிக்கொடுக்கிறார். "இது நவீன ஐரோப்பிய எண்ணங்களையும் மற்றும் இஸ்லாமிய ஒட்டமன் குர்‍ஆனின் பாரம்பரியங்களையும் சேர்த்த கலவையாகும்" என்றார். "இதில் அரசியல் நோக்கமும் உண்டு, இந்த அரசாங்கத்திற்கு நவீன தத்துவங்களில் அதிக நம்பிக்கையுண்டு" என்றார்.

அரசியல் சாசனம்படி துருக்கி ஒரு மதசார்பற்ற நாடு. எர்டொகன் தன் கட்சியைப் பற்றி சொல்லும் போது, ஐரோப்பிய கிறிஸ்தவ ஜனநாயக கட்சிக்கு (European Christian democratic party ) சமமாக தன் "எகே கட்சி (AK Party)" உள்ளது என்கிறார். இக்கட்சி பழமைவாத கட்சியாக இருந்தாலும், மத கோட்பாடுகளுக்கு முக்கியத்தும் கொடுத்த கட்சியாக இருந்தாலும், ஜனநாயகத்தையும், சகிப்புத்தன்மையையும், சுதந்திரத்தையும் நம்புகின்ற கட்சி என்கிறார். ஸ்பெயின் உதவியுடன், மற்றும் ஜபடெரோ அரசாங்கத்தின்(Zapatero government) உதவியுடன் "முஸ்லீம்களுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும்" இடையே ஒரு நல்ல உறவு முறையை உருவாக்கும் முயற்சி தான் இது. பல ஆண்டுகளாக போராடி தீவிர மதசார்பற்ற நாடாகிய துருக்கியில், மேற் படிப்பு கல்லூரிகளில் பெண்கள் துணியால் தலையை சுற்றி மூடிக்கொள்வதற்கு இருந்த தடையை இவர் நீக்கிவிட்டார். அதாவது பெண்கள் இனி கல்லூரிகளுக்கு தங்கள் தலையை மூடிக்கொண்டு (முகத்தை மறைக்காமல்) செல்லலாம். இவரது பல எதிர்கட்சிக்காரர்கள், இது மதசார்பற்ற துருக்கி கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாமுக்கு சாய்ந்துப்போகிறது என்று குற்றம் சாட்டினார்கள்.

பலரின் கருத்துப்படி, இந்த இஸ்லாமிய சீர்திருத்த திட்டம் மிகவும் வரவேற்கத்தக்கது, மற்றும் இது அடிப்படையானது, இது முடிவடைய பல ஆண்டுகள் பிடிக்கும் என்றனர். இந்த திட்டம் ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டது, அதாவது, மரண தண்டனை இரத்து செய்யப்பட்டது, பெண்களுக்கு எதிராக நடக்கும் "கவுரவ கொலைக்கு – Honour Killing" எதிராக பல முயற்சிகள் எடுக்கப்படுகிறது மற்றும் பல நூறு பெண்களை இமாம்களாக மாற்றுவதற்கு பயிற்சியும் நியமனமும் கொடுக்கப்படுகிறது.

சிறு குறிப்பு: ஹதீஸ்கள் என்பதி முகமது நபியின் மற்றும் அவரது தோழர்களின் வாழ்க்கை பற்றிய விவரங்கள் ஆகும். இது மத சடங்குகளுக்கும், சட்டத்திற்கு, சரித்திர சரிதைகளுக்கும் மூலமாக திகழுகிறது. நபி என்ன சொன்னாரோ, செய்தாரோ அதைத் தான் ஹதீஸ் என்கிறோம். பெரும்பான்மையான முஸ்லீம்கள் குர்‍ஆனை புரிந்துக்கொள்வதற்காக அடுத்தபடியான முக்கியமான‌ புத்தகங்களாக ஹதீஸ்களை கருதுகின்றனர். இஸ்லாமிய கோட்பாடுகளின்படி ஒரு மனிதனின் நடத்தை எப்படி இருக்கவேண்டும் என்று வழிமுறையை பரிசுத்த புத்தகமாகிய குர்‍‍ஆன் சொல்கிறது, ஆனால், அந்த குறிப்பிட்ட நடத்தை என்ன என்பதைப் பற்றி குறிப்பாக குர்‍ஆன் சொல்வதில்லை. ஷரியா அல்லது இஸ்லாமிய சட்டத்தை வகுப்பதில் ஹதீஸ்களின் பங்கு 90% உள்ளது. இதில் முக்கியமானவைகள் என்று சொல்லவேண்டுமானால், மிகவும் விமர்சனத்திற்கு உட்படும் இஸ்லாமிய தண்டனைகளாகிய "விபச்சாரத்திற்கும், இஸ்லாமிலிருந்து வெளியேறுபவர்களுக்கும் கொடுக்கும் தண்டனைகளும், பெண்கள் பற்றிய சட்டங்கள், மற்றும் ஜிஹாத் பற்றிய கோட்பாடுகளும் பெரும்பான்மையாக ஹதீஸ்களிலிருந்து வருகிறது.

Source: http://www.guardian.co.uk/world/2008/feb/27/turkey.islam

=============தமிழாக்கம் முற்றிற்று===========================



இந்த செய்தி குறித்து உமரின் கருத்து:


Quote:
செய்தி:
=====
துருக்கி தேசம் மிகவும் தைரியமாக ஷரியா சட்டத்தின் அடிப்படையை திருத்தி எழுத முயற்சி எடுத்துள்ளது. அதே நேரத்தில் இந்த நவீன காலத்திற்கு ஏற்றாற்போல அதிகாரபூர்வமாக "குர்‍ஆனின் வசனங்களுக்கு புதிய விளக்கத்தை(Quran Re-interpretation)" கொடுக்க முயற்சி எடுத்துள்ளது.



துருக்கி அரசாங்கமே, ஏன் உங்களிடம் இந்த 14 நூற்றாண்டுகளாக "குர்‍ஆனுக்கு" சரியான விளக்கம் இல்லையா? உங்களிடம் தான் "பழைய குர்‍ஆன்" இருக்கின்றதே, உங்களுக்கே குர்‍ஆனின் வசனங்கள் புரியாமல், இந்த 21ம் நூற்றாண்டில் ஒரு புதிய விளக்கம் தேவைப்படுகிறதா? இல்லை, சீர்திருத்துகிறேன் என்ற போர்வையில், மதசார்பற்ற நாடு என்று சொல்லிக்கொள்கின்ற துருக்கியில் , தீவிர இஸ்லாமிய நாடாக மாற்ற திட்டமா?


Quote:
செய்தி:
=====
துருக்கி நாட்டில் அமைதியான இஸ்லாமிய அரசாங்கம் நடத்திக்கொண்டு இருக்கும் பிரதம மந்திரி " Recep Tayyip Erdogan" என்பவர் "இஸ்லாய சட்டத்துறையில்" நவீன கால கோட்பாடுகளுக்கேட்ப சீர்திருத்தங்களை கொண்டுவரவேண்டும் என்று முடிவு எடுத்துள்ளார். 21ம் நூற்றாண்டிற்கு ஏற்ற இஸ்லாமை உருவாக்குவோம் என்றுச் சொல்லி, ஐரோப்பிய மற்றும் மேற்கத்திய கோட்பாடுகள், தத்துவங்கள் மூலமாக இஸ்லாமிய நம்பிக்கையையும், பாரம்பரியத்தையும்(ஹதீஸ்) சிறிது தாழ்வான நிலைக்கு கொண்டுவர முயற்சி எடுத்துள்ளார்.



எதற்கு நவீன கோட்பாடுகளை "இஸ்லாமிய சட்டத்துறையில்" கொண்டுவரவேண்டும் என்ற எண்ணம் உதித்தது? இஸ்லாமிய சட்டம் தான் இறைவனாகிய அல்லா கொடுத்தது தானே? இது எல்லா காலத்திற்கும் பொருந்தும் என்றல்லவா எங்களுக்கு இஸ்லாமிய அறிஞர்களால் அறிமுகப்படுத்தப்படுகிறது?

அது என்ன 21ம் நூற்றாண்டிற்கு ஏற்ற இஸ்லாம்? அப்படியானால், ஒவ்வொரு நூற்றாண்டிற்கு ஏற்ற இஸ்லாம் உள்ளதா? அல்லது காலத்திற்கு ஏற்றாற் போல நீங்களாகவே புதிய சட்டங்களை புகுத்திக்கொள்கிறீர்களா? உலக இஸ்லாமிய அறிஞர்கள் 7ம் நூற்றாண்டில் சொல்லப்பட்ட இஸ்லாம் சட்டம் எக்காலத்திலும் பொருந்தும் என்று பெருமைப்படுகிறார்கள்? நீங்கள் என்னடா என்றால், 21ம் நூற்றாண்டிற்கு ஏற்ற இஸ்லாம் என்றுச் சொல்கிறீர்கள்?



Quote:
செய்தி:
=====
இஸ்லாமிய சட்டத்தில் உள்ள சில மிகவும் கடினமான தண்டனைகளாகிய கல்லெரிந்து கொல்லுதல், கைகள் கால்களை வெட்டி எடுத்துவிடுதல்(amputation) போன்ற தண்டனைகளை இரத்து செய்வார்கள் என்றும் தெரிகிறது.



ஏன் இரத்து செய்யவேண்டும், 14 நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்ட இஸ்லாமிய சட்டத்தின் தண்டனைகள் தவறு என்று முடிவு கட்ட உங்களுக்கு 1400 ஆண்டுகள் தேவைப்பட்டதா?

இந்த புதிய சட்டத்தில் 'தண்டனைகளை தளர்த்துகிறோம்" என்றுச் சொல்லி, திருடனின் இரண்டு கைகளுக்கு பதிலாக இரண்டு விரல்களை வெட்டுவீர்களோ? கல்லெரிந்து கொல்வதற்கு பதிலாக வில்லெரிந்து கொல்வீர்களோ?



Quote:
செய்தி:
=====
இவர் சொல்கிறார் "அவர்களுக்கு பெண்கள் சம்மந்தப்பட்ட, அதாவது பெண்களுக்கு எதிராக உள்ள ஹதீஸ்கள் பற்றி பிரச்சனை உள்ளது. அவர்கள் இப்படிப்பட்ட ஹதீஸ்களை தொகுப்புகளிலிருந்து நீக்கிவிடக்கூடும், மற்றும் இவ்வித ஹதீஸ்கள் "அதிகார பூர்வமற்றது" என்று அறிவிக்கக்கூடும். இப்படி செய்வது மிகவும் "தைரியமான" செயல் தான். அல்லது, இவ்வித ஹதீஸ்களின் கீழே சில "பின் குறிப்புகளை" கொடுத்து, இந்த ஹதீஸ்களை வேறு வகை சரித்திர கண்ணோட்டத்தில் படித்து புரிந்துக்கொள்ளவேண்டும் என்று எழுதக்கூடும்".



பல நூற்றாண்டுகள் கடந்துவிட்டும், இன்னும் "இந்த ஹதீஸ் அதிகாரபூர்வமற்றது" என்று சொல்லிக்கொண்டு இருப்பதை விட, அதற்கு ஒரு புதிய அர்த்தத்தை கொடுப்பதை விட, மனிதனாக சிந்தித்து முடிவு எடுக்கலாம் இல்லையா?


Quote:
செய்தி:
=====
"International Institute of Strategic Studies" என்ற நிறுவனத்தில் வேலை செய்யும் "Fadi Hakura" என்ற துருக்கி நிபுனர் இந்த திட்டத்தைப் பற்றி விவரிக்கும் போது, "இது துருக்கி சுன்னி இஸ்லாமை இப்போதுள்ள சமூக மற்றும் நன்னெறி சார்ந்த வழிகளுக்கு முழுவதும் ஒத்துப்போவதாக" மாற்றும் திட்டம் என்று கூறினார்.



ஏனய்யா? இத்தனை ஆண்டுகள், நூற்றாண்டுகள், "துருக்கி சுன்னி இஸ்லாம்", சமுதாயத்திற்கும் நன்னேறிக்கு ஒத்துப்போகலையா? அப்படியானால், சமுதாயத்திற்கு ஏற்காத சட்டத்தையா இந்த ஆண்டுகள் பின்பற்றினீர்கள்? உங்களுக்கு இப்படிச் சொல்ல மனதிற்கு சஞ்சலமாக இல்லை?


Quote:
செய்தி:
=====
"அவர்கள் இதை ஒரு புரட்சி(Revolution) என்று பார்க்க மாட்டார்கள், ஆனால், உண்மை இஸ்லாமுக்கு(Original Islam) திரும்புவதாக கருதுவார்கள், கடந்த பல நூற்றாண்டுகளாக மிகவும் அளவுக்கு அதிகமாக தீவிர நிலையிலிருந்து மறுபடியும் திரும்புவதாக கருதுவார்கள். இது ஒரு வகையில் "கிறிஸ்தவ சீர்திருத்தம்" போல தோன்றினாலும், இவை இரண்டும் ஒன்று அல்ல."



நடக்கட்டும், உண்மை இஸ்லாம் என்றால் என்ன என்பதை உங்கள் புதிய சட்டம் வெளிவந்தபிறகு தானே தெரியும்? உங்கள் புதிய சட்டங்களும், மற்ற இஸ்லாமிய நாடுகளின் சட்டங்களும் ஒன்றா அல்லது வேறுவேறா என்பதை அப்போது தெரிந்துக்கொள்வோம்.

Quote:
செய்தி:
=====
அங்காரா பல்கலைக்கழக தத்துவ அறிஞர்களும் சேர்ந்து "ஐந்து தொகுப்புகள் அடங்கிய ஒரு புதிய புத்தகத்தை" எழுத உள்ளனர். இந்த தொகுப்பில், "குர்‍ஆனுக்கு ஒரு புதிய உரையை கொடுக்கப்போகிறார்கள், பரிசுத்த வசனங்களை எந்த குறையும் இல்லாமல், அந்த வசனம் என்ன சூழ்நிலையில், எந்த இடத்தில் சொல்லப்பட்டது என்று வேர் வரை சென்று, புதிய செய்தியை இந்த காலத்து முஸ்லீம்களுக்கு ஏற்றதாக கொடுக்கப்போகிறார்கள்.



இந்த 14 நூற்றாண்டுகளாக உலக இஸ்லாமிய அறிஞர்கள், இமாம்கள், பேராசிரியர்கள் குர்‍ஆனுக்கு சொல்லப்பட்ட "உரை" தவறு என்று சொல்கிறீர்களா? இவர்கள் சொல்லியுள்ள உரையில் ஒன்று கூடவா "துருக்கி அரசாங்கத்திற்கு" சரியானது என்று தெரியவில்லை? அப்படியானால், இதுவரை சொல்லப்பட்ட எல்லா உரைகளும் பொருள்களும், அர்த்தங்களும் சரியானது அல்ல என்பதா உங்கள் கருத்து? சரி, நீங்கள் வேர் வரை சென்று உரை சொல்லுங்கள் பார்க்கலாம்?

உங்களுக்கு தேவைப்பட்டால், எங்கள் தமிழ் நாட்டில் புகழ் பெற்ற இரண்டு குர்‍ஆன் மொழிப்புக்கள் உள்ளது, நம் இஸ்லாமிய அறிஞர் பி.ஜைனுல் ஆபீதீன் அவர்கள் பல புதுமைகளை தன் மொழிபெயர்ப்பில் கொண்டு வந்துள்ளார், இவருடைய மொழிபெயர்ப்பை முயற்சித்துப்பாருங்களேன்.

உங்கள் புதிய உரையில், பெண்களை விண்வெளிக்கு அனுப்புவது சட்டத்திற்கு ஏற்றது என்று சொல்லப்போகிறீர்களா? அல்லது "நீ உன்னை நேசிப்பது போல, உனக்கு அடுத்துள்ள முஸ்லீமை மட்டுமல்ல, மற்ற எல்லா மத மனிதர்களையும் நேசிப்பாயாக!" என்ற புதிய கட்டளையை கொடுக்கப்போகிறீர்களா? இப்படி சொல்வீர்களானால், இதை விட உலகத்திற்கு வேறு என்னவேண்டும் சொல்லுங்கள்?



Quote:
செய்தி:
=====
துருக்கியில் உள்ள ரோமன் கத்தோலிக்க சபை குழுவின் நிபுனர்(Roman Catholic Jesuit expert) மற்றும் இஸ்லாமில் நிபுனத்துவம் பெற்ற பீலிக்ஸ் கோர்னெர்(Felix Koerner) இந்த அங்காரா பேராசிரியர்களோடு ஒத்துழைக்கிறார். இவர் மேற்கத்திய மதங்கள் பற்றியும், தத்துவ கோட்பாடுகள் பற்றியும் இவர்களுக்கு சொல்லிக்கொடுக்கிறார். மற்றும் கிறிஸ்தவ சீர்திருத்தத்தின் மூலம் கற்றுக்கொள்ளும் பாடங்களை எப்படி இந்த நவீன இஸ்லாமில் புகுத்தலாம் என்பதை இவர் சொல்லிக்கொடுக்கிறார்.


ஒரு காபிரிடம் அறிவுரை கேட்கிறீர்களே, உங்களுடைய சட்டம் இதை அனுமதிக்குமா? "வேத அறிவு உடையவர்களிடம் சென்று உங்களுக்கு புரியாததை கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள்" என்று அல்லா கட்டளையிட்டதை இப்போது தான் பின்பற்ற எண்ணம் பிறந்ததோ? அதுவும் ஷரியா சட்டம் பற்றி , அதில் புகுத்தவேண்டிய சட்டங்கள் பற்றி ஒரு காபிரிடம் கேட்டு தெரிந்துக்கொள்வது என்பது உங்கள் மனது ஏற்றுக்கொள்கிறதா?

எப்படியோ இஸ்லாம் மூலமாக உலகத்திற்கு நல்லது நடந்தால் யார் வேண்டாமென்றுச் சொல்வார்கள்?

Wednesday, February 27, 2008

அல்லாஹ் தடை செய்த குரான் வசனங்கள்:உமர்

அல்லா இரத்து செய்யும் குர்‍ஆன் வசனங்கள் - ABROGATION



இஸ்லாமில் "வசனங்களை இரத்து செய்தல் - ABROGATION" என்ற ஒரு கோட்பாடு உண்டு, அதாவது அல்லா ஒரு சூழ் நிலையில் ஒரு வசனத்தை இறக்குவார், மறுபடியும் பல காரணங்களுக்காக அந்த வசனத்தை இரத்து செய்து, புதிய வெளிப்பாட்டை தருவாராம், இது தான் "இரத்து செய்தல் - Abrogation" என்றுச் சொல்வார்கள்.

முகமது மக்காவில் இருக்கும் போது சொன்ன நல்ல வசனங்கள் பெரும்பான்மையாக மதினாவிற்கு வந்த பிறகு அல்லா இரத்து செய்துவிடுகிறார். அதாவது, "எனக்கு என் மதம், உனக்கு உன் மதம்", "கட்டாயமில்லை" போன்ற வசனங்கள் முகமதுவும் அவரது கூட்டாளிகளும் மக்காவில் இருக்கும் போது, அவர்களுக்கு சக்தி இல்லாத போது, அவர்கள் கொஞ்ச பேர் இருக்கும் போது இறக்கப்பட்டது, அவர்கள் மதினாவிற்கு வந்து அதிக மக்களை சேர்த்துக்கொண்டு, "உடல் வலிமை" அதிகமாக பெற்ற போது, இவைகளை இரத்து செய்துவிட்டு புதிய வசனங்கள்(ஜிஹாத் பற்றிய ) இறக்கப்பட்டது.

எந்த எந்த வசனங்கள் இரத்து செய்யப்பட்டது என்று இஸ்லாமிய அறிஞர்களிடையே ஏக கருத்து இல்லை, சிலர் ஒரு வசனமும் இரத்து செய்யப்படவில்லை என்பார்கள், ஒரு சிலர், சில வசனங்கள் என்பார்கள், இன்னும் சிலர் நூற்றுக்கு அதிகமான வசனங்கள் இப்படி இரத்து செய்யப்பட்டது என்று சொல்கிறார்கள்.


எந்த காரணங்களுக்காக அல்லா தன் வசனங்களை இரத்து(Abrogate) செய்துக்கொள்வார் என்பதை இங்கு காணலாம்.
(Source : http://www.answering-islam.org/Index/A/abrogation.html)

1. இப்படி முகமது அடிக்கடி வசனங்களை மாற்றி மாற்றி சொல்வதினால், மக்கள் "இவர் இட்டுக்கட்டி கதை சொல்கிறார்" என்று அவர் மீது குற்றம் சுமத்தினார்களாம், இதை அல்லாவே வசனத்தில் சொல்கிறார்.


Quote:
16:101 (நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தின் இடத்தில் மாற்றினால், (உம்மிடம்) "நிச்சயமாக நீர் இட்டுக்கட்டுபவராக இருக்கின்றீர்" என்று அவர்கள் கூறுகிறார்கள்; எ(ந்த நேரத்தில், எ)தை இறக்க வேண்டுமென்பதை அல்லாஹ்வே நன்கறிந்தவன், எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இவ்வுண்மையை) அறிய மாட்டார்கள்.

And when We put a revelation in place of (another) revelation, - and Allah knoweth best what He revealeth - they say: Lo! thou art but inventing. Most of them know not. (Pickthall)



2. அல்லா தனக்கு விருப்பமான வசனங்களை நீக்கிவிடுவாராம்:

Quote:
13:39 (எனினும்,) தான் நாடியதை (அதிலிருந்து) அல்லாஹ் அழித்து விடுவான். (தான் நாடியதை அதில்) நிலைத்திருக்கவும் செய்வான் - அவனிடத்திலேயே உம்முல் கிதாப் (மூலப் பதிவேடும்) இருக்கறது.

Allah effaceth what He will, and establisheth (what He will), and with Him is the source of ordinance.



3. ஒரு வசனத்திற்கு பதிலாக இன்னொரு சிறந்த வசனத்தை, (அ) அதே மாதிரியான வசனத்தை அவர் இறக்குவாராம்:

Quote:
2:106 ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை மறக்கச் செய்தால் அதைவிட சிறந்ததையோ அல்லது அது போன்றதையோ நாம் கொண்டுவருவோம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப்பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?

Nothing of our revelation (even a single verse) do we abrogate or cause be forgotten, but we bring (in place) one better or the like thereof. Knowest thou not that Allah is Able to do all things?


இந்த வசனம் சொல்வது உண்மையானால், கீழ் கண்ட கட்டுரைகள் அல்லாவை குற்றப்படுத்துகிறது, அதாவது:

கல்லெரியவேண்டும் என்ற வசனத்திற்கு பதிலாக எந்த வசனத்தையும் அல்லா இறக்கவில்லை என்று ஆன்சரிங் இஸ்லாம் தளம் குற்றம் சாட்டுகிறது.

இதே போல, Missing Bismillah, the Ibn Adam Verse, the Suckling Verse, the "Pleasing" Verse போன்ற வசனங்களுக்கு வேறு ஒரு நல்ல வசனத்தை அல்லா இறக்கவில்லை என்று அததளம் சொல்கிறது, அதற்கான கட்டுரைகளை அத்தொடுப்புக்களை க்ளிக் செய்து படிக்கவும்.


This verse can cause quite a consternation. In the case of the

Stoning Verse for example, there was no replacement (better or not).

Neither was there any replacement for the
Missing Bismillah,

the Ibn Adam Verse,

the Suckling Verse or

the "Pleasing" Verse .

4. மறக்கச்செய்யும் வசனங்கள்:

Quote:
87:6
(நபியே!) நாம் உமக்கு ஓதக்கற்றுக் கொடுப்போம்; அதனால் நீர் அதை மறக்கமாட்டீர்-
We shall make thee read (O Muhammad) so that thou shalt not forget

87:7
அல்லாஹ் நாடியதை அல்லாமல் - நிச்சயமாக, அவன் வெளிப்படையானதையும் மறைந்திருப்பதையும் அறிகிறான்.
Save that which Allah willeth. Lo! He knoweth the disclosed and that which still is hidden;


5. முகமதுவிற்கு வெளிப்பட்ட வசனங்களை, அல்லா நாடினால் போக்கிவிடுவானாம்:

Quote:
17:86
(நபியே!) நாம் நாடினால் உமக்கு நாம் வஹீயாக நாம் அறிவித்ததை (குர்ஆனை) போக்கிவிடுவோம்; பின்னர், நமக்கெதிராக உமக்குப் பொறுப்பேற்கக் கூடிய எவரையும் நீர் காணமாட்டீர்.
And if We willed We could withdraw that which We have revealed unto thee, then wouldst thou find no guardian for thee against Us in respect thereof.


Every instance of abrogation is a problem for the doctrine of an unchanging God and should equally trouble thinking Muslims. For non-Muslims, however, the changing commands regarding the use of violence against non-believers are certainly the most relevant:

1) Is Islam a peace-loving Religion?
2) America, Islam, Jihad, and Terrorism

( English Quran Source : http://www.quranbrowser.com/ Tamil Quran Source: http://www.chittarkottai.com/ )


இந்த இரத்துசெய்தல் பற்றிய இதர கட்டுரைகளை கீழ் கண்ட தொடுப்பில் படிக்கலாம்:

1) Abrogation in the Qur'an

2) Abrogated Verses Of the Quran

3) Abrogation in the Koran download PDF by clicking the link

4) The Problem of Abrogation in the Quran

5) Abolishing what Satan proposes? — A Fresh Look at the Reason for Abrogation in the Quran

மூலம்: http://www.answering-islam.org/Index/A/abrogation.html

கிறிஸ்துவை கண்டு கொண்ட சுலைமான்

டி . சுலைமான்

21 வயதான சுலைமான் அரபிக் படிப்பில் தனது முதுகலை பட்ட படிப்பைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் .நம்மோடு அவர் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்பு வைத்துக்கொண்டிருக்கிறார் . சத்தியத்தை நாடுகிற இவர் நம்முடைய அரபி புஸ்தகங்கள் மற்றும் கேசட்டுகள் மூலம் இயேசுவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டுள்ளார்.

வருங்காலத்தைப் பற்றிய உண்மைகளை அறிந்துகொள்ள அநேகர் ஆர்வமாக இருப்பது சுவாரஸ்யமான விஷயம்

. ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்த வாலிபனுக்கு வேதநூல்களை ஆராய்ந்து சத்தியத்தை தேடும் தாகம் உண்டானது. சரியான பதிலைத் தேடிக்கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான மக்களிடம் இருந்து எங்களுக்கு அநேக கேள்விகள் வந்துகொண்டிருக்கின்றன. வசனங்கள் மற்றும் ஆதாரங்களோடு கூடிய எங்களுடைய பதில்களினால் அவர்கள் திருப்தியடைகிறார்கள் . ஆனால் சுலைமான் தயக்கமின்றி உற்சாகமாக வேதத்தை ஒரே மனதோடு வாசிக்க ஆரம்பித்தார். தேவனுடைய வார்த்தையின் வெளிப்பாட்டை அறிந்து கொள்ள விரும்பினார் , இறைவனின் வார்த்தையை சந்தேகப்படக்கூடாது. விசுவாசமுள்ள இருதயத்தோடு கூட அவர் வேதத்தை கவனமாக வாசித்தார் .

தர்க்கம் செய்யும் எந்த ஆவியும் இல்லாமல் அவர் எங்களோடு நிறைய காரியங்களை குறித்து விவாதித்தார்

. தேவனைப் பற்றி காரியங்கள் அனைத்தும் தெளிவாக புரிந்து கொள்ள மற்றும் ஏற்றுக் கொள்ளக்கூடியவைகளாக இருந்தது . இறுதியாக அவர் அறிக்கை செய்து தனது வாழக்கையை அந்த எஜமானுக்கு அர்ப்பணித்தார் .

25-12-2003

அவர் Seekers meeting க்கு வந்தார். நான் அவரிடத்தில் நேரடியாக கேட்டேன் "எங்களுடைய இத்தனை நூல்களை வாசித்தப்பிறகு என்ன நினைக்கிறீர்கள் ? வசனத்திலிருந்து ஏதாவது பெற்றுக்கொண்டீர்களா?" அவர் எனக்கு தைரியமாக பதில் அளித்தார் " தேவன் என்னுடைய கண்களை திறந்து விட்டார் நான் எந்த தயக்கமும் இல்லாமல் அவரை ஏற்றுக் கொண்டேன் , இப்போது நான் என்னைக் குறித்த அவருடைய இரட்சிப்பின் மிகப்பெரிய நோக்கத்தை அறிந்து கொண்டேன் .

அவர் தன்னுடைய வீட்டை விட்டும் வெளியேற தயாரக இருக்கிறார்

. ஏனென்றால் அவருடைய சமுதாயத்தில் அவருடைய குடும்பம் ஒரு வசதியான குடும்பம் , அவருடைய தந்தை "தோல் "வியாபாரம் செய்து வருகிறார், ஒரு பெரிய நூற்பாலை வைத்தும் தொழில் நடத்துகிறார்கள். சுலைமானுக்கு நான்கு சகோதரர்கள் ,

மற்றும் மூன்று சகோதரிகள்

. இவருக்கு நம்முடைய ஜெபம் அதிகமாக தேவைப் படுகிறது .

D.SULAI MANND.Sualimann, 21 years old, who has been doing his Master Degree in Arabic Studies, who is corresponding with us since three years, he who is seeking truth of God, who read our Arabic all the literatures and cassettes, accepted the Lord Jesus Christ as his personal savior and the lord.

It is very interesting and surprise, there are seekers, wanted to know the real truth especially in eschatology. As a very young student, born in big family and searching scriptures, is became a thirst for him. We had been facing many questions from hundreds of seekers in order to give appropriate answers. Though they have satisfies with our answers in accordance with scriptures and evidences. But Bro. D.Sulai Mann, is never and ever hesitated and enthusiastically , is I say faithfully, he took scripture reading with one mind and whole heart. He wants to know the revelation of God's word, it must not be and it cannot be doubted. He read the scriptures and literatures in very seriously and believing heart.

He discussed with us not with any arguing spirit. The doctrines of God would be well understood, unquestionable and it should be acceptable. Finally Bro.D.Sulai Mann confessed and committed to his life and Great Master and Dear Savior.

On the day of Christmas, 25-12-2003 he came to seeker's meeting. I asked him directly "What you are thinking after reading our literatures, have you find anything from the scriptures?. He replied very boldly "The Lord opened me, the eyes, I accepted Him without any hesitation and doubt, now I am understanding that His salvation is how much precious for me."

He is awaiting to go out from his house, because, in his society, his family is rich. His father doing leather business. He is having a big textile mill. Bro.D.Sulaimann is having four brothers and three sisters. He is in need of our prayer. May the Lord keep his life as he grows in the faith of the Lord.

Tuesday, February 26, 2008

ஏகத்துவம் என்ற இஸ்லாமிய இணையத்துக்கு ஈசாகுரான் உமர் பதில்

உமருக்கு ஏகத்துவம் பதில்: இயேசு தாயை அவமதித்தார்

முன்னுரை: கேரள இஸ்லாமிய அறிஞர் எம். எம். அக்பர் அவர்கள், சுருக்கமாக "இயேசு தன் தாயை அவமதித்தவராக" இருக்கிறார் என்று பைபிள் சொல்கின்றது என்று சாட்டும் குற்றத்திற்கு, நாம் "இயேசு தன் தாயை அவமதித்தாரா?" என்ற கட்டுரையை பதிலாக கொடுத்தோம். இந்த கட்டுரைக்கு, ஏகத்துவம் என்ற தளம் கொடுத்துள்ள பதில், அதற்கு உமரின் மறுமொழியை இங்கு காணலாம்:


------------------------------

Quote:
தாயை (மரியாளை) இயேசு அவமதித்தாரா?
பைபளின்படி - தனது தாய் மரியாளை மட்டுமல்ல மற்றவர்களின் பெற்றோர்களையும் அவமதித்த இயேசு :

(கிறிஸ்தவம் பற்றிய உன்மை நிலையை மக்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், வேண்டும் என்றே உள்நோக்கத்துடன் இஸ்லாத்தைப் பற்றியும் நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் பற்றியும்; தரக்குறைவாக விமர்சனம் செய்யும் சில வக்கிர புத்தி கொண்ட கிறிஸ்தவர்களின் பொய்ப் பிரச்சாரதின் உன்மைநிலையை பொதுமக்களுக்கு விளக்கியாக வேண்டும் என்ற கட்டாயத்தாலும், நாம் பைபிள் பற்றியும், இயேசுவின் உன்மைநிலைப் பற்றியும், இன்னும் சொல்லப்போனால் உன்மையிலேயே இயேசுவைப் பின்பற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் - இஸ்லாத்தையே தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான காரணகாரியங்களையும் மிக ஆறிவுப்பூர்வமாகவும், ஆதாரப்பூர்வமாகவும், வரலாற்றுத் தகவல்களுடனும் விளக்க இருக்கின்றோம் இன்ஷா அல்லாஹ்.



அன்பு இஸ்லாமிய நண்பர்களே,

எங்களுக்கு வக்கிர புத்தி இல்லை. உங்கள் முகமதுவை நாங்கள் ஒன்றும் தரக்குறைவாக எங்கள் சொந்த புத்தத்திலிருந்து எடுத்து எழுதுவதில்லை, உங்கள் குர்‍ஆனும், உங்கள் ஹதீஸ்களும், உங்கள் இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்களும் எழுதிய புத்தகத்திலிருந்து தான் நாங்கள் மேற்கோள் காட்டுகின்றோம்.

முகமது எத்தனை போர்கள் புரிந்தார் என்று கிறிஸ்தவ புத்தகங்களா சொல்கின்றன, உங்கள் ஹதீஸ்கள் தானே, உங்கள் குர்‍ஆன் தானே.

1. முகமது தன் வளர்ப்பு மகனின் மனைவியை திருமணம் செய்துக்கொண்டார் என்று கிறிஸ்தவ புத்தகங்களா சொல்கின்றன? இல்லையே அல்லா தானே குர்‍ஆனில் சொல்கின்றார்.

2. முகமது எப்படி தன்னை எதிர்த்தவர்களை கொன்றார் என்று கிறிஸ்த புத்தகங்களா சொல்கின்றன? இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்களும், சீராக்களும், ஹதீஸ்களும் தானே சொல்கின்றன.

3. முகமது செய்த எல்லா குற்றங்களுக்கு புது அர்த்தத்தை கொடுத்து, மக்களை குழப்புகிறவர்கள் யார்? நாங்களா? இல்லையே நீங்கள் தானே, அவர் செய்தது எல்லாம் சரி என்றுச் சொல்கின்றீர்கள்.

உங்கள் புத்தகங்களில்(குர்‍ஆன், ஹதீஸ்கள், சீராக்கள்) உள்ள விவரங்களுக்கு உண்மை விளக்கத்தை நாங்கள் கொடுக்கிறோம், அவ்வளவு தான். நாங்கள் சொல்வது சரியான விளக்கம் இல்லை என்று நீங்கள் கருதினால்:

1)எந்த குர்‍ஆன் வசனத்திற்கு நாங்கள் தவறான பொருள் கூறுகிறோம் என்று அதை "சுட்டிக்காட்டி", அதற்கு நாங்கள் என்ன பதில் சொன்னோம் என்று அதன் கீழே எழுதி, விளக்குங்கள். உங்கள் பதிலை படிப்பவர்கள் புரிந்துக்கொள்வார்கள், யார் சொல்வது உண்மை என்று?

2)ஒரு கர்ப்பிணிப் பெண்ணை அவள் கணவன் "முகமதுவை அப்பெண் ஓயாமல் திட்டிக்கொண்டு இருக்கிறாள்" என்பதற்காக் கொலை செய்து வந்து முகமது கேட்கும் போது, அவர் எதிரே நின்றால், எல்லாருக்கும் சாட்சியாக, "இந்த கொலைக்கு பலி எடுக்கப்படாது" என்றுச் சொல்லி, அந்த மனிதனுக்கு முகமது தண்டனை அளிக்கவில்லை என்று ஹதீஸ் சொல்வதாக நீங்களே ஒப்புக்கொள்கிறீர்கள் அல்லவா?

அப்படியானால், இந்த நிகழ்ச்சி மூலமாக மக்களுக்கு

"முகமது ஒரு அமைதிப்புறா",

"இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்",

"இஸ்லாம் என்றால் அமைதி என்றுப் பொருள்"


என்று விளக்கப்போகிறீர்கள்?

இந்த எல்லா விவரங்களும் எங்கள் புத்தகங்களில் இல்லை, உங்கள் புத்தகங்களில் தான் இன்றும் உள்ளது, இனியும் உலகம் இருக்கும் வரை இருக்கும்.



Quote:
அதை தொடராக வரிசைபடுத்தி எழுத இருந்த நேரத்தில் சகோதரார் உன்மையடியான் என்பவர் 'இஸ்லாம் கல்விக்கு பதில் : இயேசு தாயை (மரியாளை) அவமதித்தாரா?' என்ற தலைப்பில் இஸ்லாம் கல்வியில் வெளிவந்த சகோதரர் எம்;. எம். அக்பர் அவர்கள் எழுதிய கட்டுரையான 'திருக்குர்ஆன் மற்றும் பைபிளில் காணப்படும் வரலாற்றுத் தகவல்கள் ஓர் ஒப்பீடு (பகுதி - 2)' க்கு மறுப்பு எழுதியிருந்தார். இதற்கு மறுப்பளிக்கும் விதமாகவும், 'பைபளின் படி இயேசு தனது தாயை (மரியாளை) மட்டுமல்ல - அடுத்தவர்களின் பெற்றோர்களையும் மதிக்காதவர்'
என்பதை விளக்கும் முகமாகவும் இந்தக்கட்டுரையை வெளியிடுகிறோம். )



ஈஸா குர்‍ஆன் எழுதிய கட்டுரையை எப்படி "உண்மையடியான்" எழுதினார் என்று சொல்கிறீர்கள். கட்டுரைக்கு கீழே "http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/islamkalvi/Jesusandmary1.htm" என்று எழுதி என் தளத்தின் தொடுப்பு கொடுத்திருக்கிறாரே அது தெரியவில்லையா உங்களுக்கு? நான் எழுதிய கட்டுரைக்கு, பதிலுக்கு என்னிடம் பதில் கேட்டால் கொடுக்கிறேன், அதை விடுத்து, ஏன் வீணாக அவர் பெயரை இழுக்கிறீர்கள்.


Quote:
இறைவனுடைய வழிகாட்டுதல்களை மக்களுக்கு எடுத்துச்சொல்லி அவர்களை நல்வழிப்படுத்துவதற்காக அனுப்பப்பட்ட தீர்க்கதரிசிகள் பலரை ஏற்றுக்கொள்ளாதது மட்டுமல்லாமல்லாமல், அவர்களை துன்புறுத்தியும், அவர்களில் பலரை கொலை செய்ததும், அதுமட்டுமல்லாமல் தாங்கள் செய்த அந்த அநியாய - அநாகரீகச் செயல்களை பிற்கால மக்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக அந்த தீர்க்கதரிசிகள் மீதே கலங்கம் கற்பிக்கும் வகையில் அனைத்து தீர்க்கதரிசிகளையும் ஏதாவது ஒரு வகையில் அசிங்கமாகவும் ஆபாசமாகவும் இன்னும் சொல்லப்போனால் ஒரு சாமானியன் கூட செய்யத்துணியாத செயல்களை எல்லாம் அந்த தீர்க்கதரிசிகள் செய்தார்கள் என்று வரலாற்றைத் திரித்து எழுதியவர்கள் தான் யூதர்கள்.


நீங்கள் யாருக்காக இப்படி மற்ற நபிகளுக்காக பரிந்து பேசுகிறீர்கள் என்று எல்லாருக்கும் தெரியும். உங்கள் முகமதுவை காப்பாற்ற இப்படிப்பட்ட பரிந்து பேசுதலை செய்கின்றீர்கள். அல்லாவே முகமதுவிற்காக பரிந்து பேசும் போது, நீங்கள் பேசுவதில் என்ன தவறு இருக்கிறது. முகமது என்ன ஆசைப்பட்டாலும் உடனே அதை தீர்த்து வைப்பதில் அல்லா மிகவும் சந்தோஷப்பட்டாரே.

வளர்ப்பு மகனின் மனைவியை திருமணம் செய்துக்கொள், அதற்கு அனுமதி நான் தருகிறேன், வயது ஒரு கணக்கா, கவலைப்படவேண்டாம், சிறுமிக்கு 6 வயது இருக்கும் போது திருமணம் செய்துக்கொள், 9 வயது ஆனபிறகு (ருதுவு எய்திய பிறகு) உன்னுடன் சேர்த்துக்கொள். எல்லாரும் 4 திருமணம் தான் செய்யவேண்டும், உனக்கு மட்டும் கணக்கில்லை, தன்னை உனக்கு யார் யார் தரவிரும்புவார்களோ அவர்கள் அனைவரையும் நீ திருமணம் செய்துக்கொள்ளலாம். இப்படி அல்லவா அல்லா முகமதுவின் ஆசையை தீர்த்துவைத்தார்.



Quote:
அந்த யூதர்களால் சிதைக்கப்பட்டு தங்களுக்கு சாதகமாக கூட்டியும், குறைத்தும், திரித்தும் எழுதப்பட்ட புத்தகங்களின் தொகுப்புகளைத்தான் 'பைபிள்' என்றப் பெயரில், இறைவனிடம் இருந்து வந்த புனித வேதமாக இன்றும் போற்றிவருகின்றனர் யூதர்களும், கறிஸ்தவர்களும்.

இந்த வரலாற்றுத் திரிபுகளின் தொடர்ச்சி தான் புதிய ஏற்பாட்டில் வரும் இயேசுவின் வரலாறும் அதன் பின் நடந்ததாக சொல்லப்படும் சம்பவங்களும்.



ஆமாம், யூதர்கள் திருத்தும் போது, ஒன்றுக்கும் கையாளாகதவராக அந்த வேதத்தை கொடுத்தவர் சும்மா பார்த்துக்கொண்டு இருந்தார்.

அவருக்கு மக்கள் திருத்தும் போது, அதை தடுக்க சக்தி இல்லாமல் போய்விட்டது.

என்ன செய்வது. உலகத்திலே, எந்த சக்தியும் வலிமையும் இல்லாத சாதாரண மனிதனே, அவன் வீட்டை ஒருவன் வீணாக இடித்துக்கொண்டு இருந்தால், சில கேள்விகளாவது கேட்பான், கதறுவான், தன்னால் முடிந்தால் அதை தடுக்க முயற்சி எடுப்பான், ஆனால், அந்த வேதத்தை கொடுத்த சர்வ வல்லவர் வலிமை மிக்கவர் அல்லா இருக்காரே, ஒன்றுமே செய்யாமல், அப்படியே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார், அதனால், தான் யூதர்கள் அதை மாற்றினார்கள்.

உன் வேதம் என்றால், அதை பாதுகாப்பது உன் பொறுப்பா இல்லையா?
ஒரு வேளை , மாற்றினால் மாற்றட்டும் என்று சும்மா இருந்து விட்டாரா அல்லா?

எதை ஏற்றுக்கொள்கிறீர்கள் சகோதரர்களே, நான் தான் அந்த வேதத்தை இறக்கினேன் என்று 1000 முறை சொல்லி மார்தட்டுவது அல்ல அழகு, அதை பாதுகாக்கவேண்டும், அப்படி பாதுகாக்கவில்லையானால், யாருடைய தப்பு, அதை கொடுத்தவனுடையது தானே!


Quote:
இயேசுவைக் கொலைசெய்ய முயற்சித்ததற்கான காரணங்களை பிற்கால மக்கள், யூதர்களை குற்றம் பிடித்து விடக்கூடாது என்பதற்காக அவரைப்பற்றி தரக்குரைவாகவும், இன்னும் சொல்லப்போனால் அவர் தன்னை கடவுளின் குமாரனாக காட்ட முயற்சித்தார் என்றும் அவர் யூதர்களை கடுமையாக திட்டித்தீர்த்தார் என்றும் இன்னும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வரலாற்றைத்திரித்ததோடு, அந்த இயேசுவை உயர்வாக மதிக்கக்கூடிய மக்களை, 'இது தான் உன்மையான இயேசுவின வரலாறு' என்று அவர்களை நம்பவைத்து அதையே பின்பற்றவும் வைத்த சூழ்சிக்காரர்கள் தான் இந்த யூதர்கள். (இது சம்பந்தமாக விரைவில் பல ஆதாராங்களுடன் கூடிய ஆக்கங்கள் நமது தளத்தில் இடம் பெறும் இன்ஷா அல்லாஹ்)




பாவம் நீங்கள், உங்களுக்கு பைபிள் பற்றி ஒன்றுமே தெரியவில்லை. யூதர்கள் "புதிய ஏற்பாட்டை" எழுதினார்கள் அப்படித்தானே? என்ன அருமையாக எழுதுகிறீர்கள்.

இயேசு தேவன் என்று "யூதர்கள் எழுதுவார்களா?"
இயேசு தனக்கு தேவன் சமம் என்று சொன்னார் என்று யூதர்கள் எழுதுவார்களா?
இயேசு மரித்தவர்களை எழுப்பினார் என்று யூதர்கள் எழுதுவார்களா?
இயேசு அற்புதங்கள் செய்தார் என்று யூதர்கள் எழுதுவார்களா?
இயேசு மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார் என்று யூத‌ர்க‌ள் எழுதுவார்க‌ளா?
இயேசு மறுபடியும் வந்து உலகத்தை நியாயம் தீர்ப்பார் என்று யூதர்கள் எழுதுவார்களா?

என்ன‌ ந‌ண்ப‌ர்க‌ளே! இப்ப‌டி இருக்கிறீர்க‌ள்.

நீங்கள் சொல்வது எப்படி உள்ளது என்றால், "பின் லாடன் தன்னை பிடிக்க தானே அமெரிக்க உளவுத்துறையில் சேர்ந்து திட்டம் தீட்டி, அதை மிகவும் வெற்றிகரமாக முடித்து கொடுத்தார்" என்று சொல்வது போல் உள்ளது
.


Quote:
இவர்களின் இந்த அபாண்டமான குற்றச்சாட்டுகளை மறுத்தும் - இவர்கள் தங்கள் வேதங்களில் செய்த தில்லுமுள்ளுகளையும், வரலாற்றுத் திரிபுகளையும் மக்களுக்கு வெளிக்காட்டி, சத்தியத்தை எடுத்துச்சொல்ல வந்தது தான் திருக்குர்ஆன் என்னும் இறுதி இறைவேதம்.



இவர்கள் தில்லுமுல்லு செய்யும் போது, அதை கொடுத்த இறைவன் எங்கு சென்று இருந்தான்?

இவர்கள் வரலாற்று திரிபுகள் செய்யும் போது, அதை கொடுத்த இறைவன் என்ன செய்துக்கொண்டு இருந்தான்?
இது வரையில், இயேசுவின் வரலாறு என்று தொடர் கட்டுரைகள் எழுதி, அதற்கு நான் பதில் கொடுத்தால், இதுவரை ஒரு இஸ்லாமிய தளங்களிலும் அதற்கு பதில் இல்லை. வரலாறு பற்றி உங்களுக்கு பேச என்ன இருக்கிறது சொல்லுங்கள்.

1.இயேசுவிற்கு நேர்ந்தது என்ன? என்ற கட்டுரை எழுதியவருக்கு என்ன நேர்ந்தது? என்று கேள்விகள் கேட்கும் அளவிற்கு, அவர் "இயேசு பக்கம் தலை காட்டுவதே இல்லை".

2.கி.பி. 7ம் நூற்றாண்டில், முகமது உறுவாக்கிய ஜகாத் என்பதை, முதல் நூற்றாண்டில் இயேசு தருவதாக சொன்னார் என்று சொல்லும் குர்‍ஆன், வரலாற்று தவறில்லையா?

3.மரியாளை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று "வில் எரிந்து" பார்த்தார்கள் என்று குர்‍ஆன் சொல்கின்றதே, இது வரலாற்று தவறில்லையா? யூதர்கள் வில் எரிந்து முடிவு செய்யமாட்டார்கள் என்பதையும் அல்லாவிற்கு தெரியாமல் போய் இருக்கிறது
.


Quote:
இதையே அல்லாஹ் தன் திருமறையில் :

உலகத்தார் யாவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன். (அல்குர்ஆன் 25 : 1)

இது மனிதர்களுக்கு (சத்தியத்தின்) தெளிவான விளக்கமாகவும், பயபக்தியுடையோருக்கு நேர் வழிகாட்டியாகவும், நற்போதனையாகவும் இருக்கின்றது. (அல்குர்ஆன் - 3:138)


இஸ்லாமிய‌ உலகம் நேர்வழியில் சென்றுக்கொண்டு இருக்கிறதை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.

Quote:
தன் தாயை (மரியாளை) மதிக்காத இயேசு :

இயேசு என்னும் ஈஸா (அலை) அவர்களின் 'நற்குணங்களில் ஒன்றை' திருக்குர்ஆன் பின்வருமாறு பறைசாற்றுகிறது :

'என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்). நற்பேறு கெட்டபெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை. (குர்ஆன் - 19:32)

குர்ஆன் இந்த ஒரே வசனத்தில் இயேசுவின் இரு நற்குணங்களை பறைசாட்டுகிறது.

1. தாயாருக்கு நன்றி செய்வார்.
2. கெட்ட பெருமைக்காரனாக இருக்கமாட்டார்

இவ்வாறு தனது தாயை மற்றவர்களைக் காட்டிலும் அதிகம் மதிக்கக்கூடியவராகத்தான் இயேசு இருந்துள்ளார் என்பதை திருக்குர்ஆன் உலகுக்கு எடுத்துரைக்கின்றது.


இயேசு கெட்டவர் என்று குர்‍ஆன் எப்படி சொல்லும், எங்கு பார்த்தாலும், அவர் பாவம் செய்யவில்லை, சாத்தான் இயேசுவை தொடவில்லை, என்று முகமதுவை விட அதிகமாகத்தானே இஸ்லாம் சொல்கின்றது. இப்போது முகம்துவைப் பற்றித் தானே பிரச்சனை.

பிறந்த எல்லாரையும் சாத்தான் தொட்டானாம், முகமதுவையும் சேர்த்துத் தான் , ஆனால், இயேசுவையும், மரியாளையும் தொடவில்லையாம்.

இயேசு முகமதுவை விட ஆயிரமாயிர மடங்கு நல்லவர் என்பதை உலகம் அறியுமே. ஒன்று செய்வோம், ஒரு சராசரி மனிதனில் கையில் குர்‍ஆனையும், முகமதுவின் சரித்திரத்தையும் கொடுப்போம். அதே மனிதனில் கையில் பைபிள் கொடுப்போம். அவன் நடுநிலையோடு படிக்கட்டும், பிறகு அவர் யார் மிகவும் நல்லவர் என்று சொல்வான் என்பதை கவனிப்போம். சரியா?


Quote:
ஆனால் நான்கு நபர்களால் இயேசுவின் வரலாற்றை எழுதியதாக சொல்லப்படும் பைபிலோ அவர் தாயை மதிக்காதவர் மட்டுமல்லாமல் திருக்குர்ஆன் எந்த இரண்டு குணங்கள் அவரிடம் இருந்ததாக சொன்னதோ அந்த இரு குணங்களும் அறவே இல்லாதவர் என்றே நிரூபிக்க முற்படுகின்றது. இதை சகோதரார் எம். எம். அக்பர் அவர்கள் சுருக்கமாக எழுதியதற்கு மறுப்பாக, இயேசுவை மதிக்கிறோம்(?) என்று தன்னைத் தானே சொல்லிக்கொள்கிற 'உன்மையடியான்' என்பவர் யூதர்களுக்கு ஆதராவாக எகிரி குதிக்கின்றார்.


அருமை நண்பர்களே யார் யூதர்களுக்காக பரிந்துப்பேசுவது? சுருக்கமாக எம். எம். அக்பர் அவர்கள் எழுதினால், அதற்கு நாங்கள் பதில் அளிக்கக்கூடாதா? தப்பு செய்தால் இது இப்படி அல்ல, இதற்கு பொருள் வேறு விதமாக உள்ளது என்று ஆதாரத்தோடு எழுதுகிறோம். நீங்களும் எழுதுங்கள், ஆதாரத்தோடு, யார் வேண்டாமென்று சொல்கின்றார்கள்.


ஆமாம், இயேசு பற்றி சுருக்கமாக இரண்டே வார்த்தைகளை எம். எம். அக்பர் அவர்கள் எழுதினார்கள், "இயேசு தாயைமதிக்காதவராக" என்று, அதற்கு நாங்கள் விவரமாக பதில் கொடுத்தோம். நாங்கள் இவ்வளவு விவரமாக பக்கம் பக்கமாக ஆதாரங்களை தொகுத்து கேள்விகள் கேட்டால், நீங்கள் சுருக்கமாக இரண்டு வரிகளில் "கிறிஸ்தவர்கள் அவதூறு தூற்றுகிறார்கள்" என்றுச் சொல்லி, நழுவி விடுகிறீர்கள்.


Quote:
இயேசு நாதர் தன் தாயை மதித்தார் என்று நிரூபிப்பதற்காக படாது பாடு படுகிறார்.


நீங்கள் முகமதுவை காப்பாற்ற படும் பாடுகளைவிட இது ஒன்றும் அதிகம் இல்லை நண்பர்களே.

குர்‍ஆனையும், முகமதுவின் சரிதையையும் (நீங்கள் சென்சார் கட் செய்த‌ சரிதை அல்ல, உண்மை சரிதையை அப்படியே) ஒரு மனிதனிடம் கொடுத்துப்பாருங்கள், அவைகளை அவன் படித்துவிட்டு கேட்கும் கேள்விகளுக்கு, நீங்கள் பதில் சொல்ல எவ்வளவு பாடுபடுவீர்கள் என்று எல்லாருக்கும் தெரியும்.


Quote:
இயேசு நாதர் அவர் தாயை அவமதித்த சம்பவம் அந்த யோவான் 2:1-8ம் வசனம் மட்டும் தான் வந்துள்ளது என்றால் கூட நாம் இதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம். ஆனால் இயேசுவையும் அவர் தாயையும் பற்றி பைபிளில் வரும் பல வசனங்களில் அவர் ஒரு இடத்திலும் அவரை மதித்ததாக தெரியவில்லை. இயேசுநாதர், தன் தாயை மதிக்காதது மட்டுமல்லாமல் அவரை பார்க்கும் நேரமெல்லாம் உதாசீனப்படுத்தியும் - அந்தப்பரிசுத்தமான தன் தாயை 'ஸ்திரியே' அதாவது 'பெண்ணே' என்று ஒரு மாற்றார் வீட்டு பெண்மனியை அழைப்பது போல் தான்; அழைத்தார் என்று கூறுகிறது. அவர் ஒரு இடத்தில் கூட மரியாளை 'தன் தாய்' என்று கூறியதாக பைபிளில் கிடையாது.

பைபிளின் மத்தேயு 12 : 50 - 56 வரை வரும் வசனங்களில் :

இப்படி அவர் ஜனங்களோடே பேசுகையில், அவருடைய தாயாரும் சகோதரரும் அவரிடத்தில் பேசவேண்டுமென்று வெளியே நின்றார்கள். அப்பொழுது, ஒருவன் அவரை நோக்கி: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் உம்மோடே பேசவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்றான். தம்மிடத்தில் இப்படிச் சொன்னவனுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி, தம்முடைய கையைத் தமது சீஷர்களுக்கு நேரே நீட்டி: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே! பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறான் என்றார். - மத்தேயு 12 : 56 - 50

மேற்குறிப்பிட்டுள்ள வசனங்களில் இயேசுவை அவரைப் பெற்றெடுத்த தாய் மரியால் பார்க்க வேண்டும் என்று வேண்டுகோள்வைக்கின்றார். அதற்கு அவர் அளித்த பதிலுக்கும், தாயை மதித்தலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கின்றதா? பொதுவாகவே ஒருவனுடைய தாய் எப்படிப்பட்ட கெட்டகுணம் உடையவராக இருக்கட்டும். எவ்வளவு மோசமானவராக கூட இருக்கட்டும். அதற்காக தன்னை பல கஷ்டங்களை அனுபவித்து பெற்றெடுத்த தாயுக்கு செய்யும் நன்றி உபகாரம் இப்படித்தான் இருக்குமா? இது தான் தாயை மதிக்கும் லட்சனமா? வெளியே நின்றுக்கொண்டு பார்க்க வேண்டும் என்று அனுமதிகேட்ட தாய்க்கு, இயேசு எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் இப்படி பதில் அளிப்பது தான் மரியாதையா?

அதுவும் மரியாள் என்ற அந்த பரிசுத்த பெண்மணி, ஏதோ உங்கள் தாய் என் தாய் போன்ற சாதாரன பெண்மணியா? அவருடைய தியாகம் என்ன சாதாரண தியாகமா? புரோகிதமும், மூடநம்பிக்கைகளும் புரையோடிப்போயிருந்த அன்றைய காலத்தில் திருமணமே முடிக்காத ஒரு கண்ணிப்பெண், இறைவனின் கட்டளைப்படி ஒரு குழந்தையை பெற்றெடுத்து அதை சமூகம் அங்கீகரிக்க என்ன பாடு பட்டிருப்பார்கள்? எவ்வளவு துன்பங்களை அனுபவித்திருப்பார்கள்? என்று யோசித்து பாருங்கள். இந்த மரியாள் என்ற மரியம் (அலை) அவர்களின் தியாகத்தைப் பெருமைப்படுத்தும் விதமாக நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: 'உலகிலேயே மிகச் சிறந்த இரண்டு பெண்மணிகளில் ஒருவர் மரியம் (அலை) என்று புகழ்ந்துரைத்தார்கள் (நூல் : புஹாரி) அப்படிப்பட்ட அற்புதமான தாயை -தியாகத்தின் மறுஉருவத்தை இயேசு இப்படித்தான மதித்திருப்பாரோ?





இதற்கு தனியாக ஒரு பதிலை நான் கூடிய சீக்கிரத்தில் தருகிறேன்.

இரண்டு வார்த்தைகளில் எங்களுக்கு கேள்விகள் கேட்டாலும், நாங்கள் விவரமாக பதில் சொல்லதயாராக இருக்கிறோம். இத்தனை வரிகள் கேள்விகள் கேட்டால் பதில் தராமலா இருக்கப்போகிறோம், எனவே, இதற்காக தனி கட்டுரையில் பதில் தருகிறேன்.



Quote:
அடுத்து பைபிளின் யோவான் 2 : 1-8 ல்:

மூன்றாம் நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது. இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள். இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். திராட்சரசங்குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள். அதற்கு இயேசு 'ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை' என்றார். அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதன்படி செய்யுங்கள் என்றாள். யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் முறைமையின்படியே, ஒவ்வொன்று இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளத்தக்க ஆறு கற்சாடிகள் அங்கே வைத்திருந்தது. இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார். அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்திவிசாரிப்புக்காரனிடத்தில் கொண்டு போங்கள் என்றார். அவர்கள் கொண்டுபோனார்கள்.

இந்த வசனத்திலும் இயேசுவிடம் அவரது தாய் ஒரு வேண்டுகோள் வைக்கின்றார். அதற்கு அவர் பதிலாக 'செய்கிறேன்' என்று சொல்லியிருந்தால் மரியாதை எணலாம். ஆனால் அதற்கு அவர் கொடுக்கும் பதிலென்ன? 'ஸ்த்ரியே' அதாவது பெண்னே - 'உனக்கும் எனக்கும் என்ன?' என்கிறார் என்றால் இதில் எங்கே மரியாதை இருக்கின்றது? சகோதரர் உன்மையடியான் 'ஸ்தியே' என்ற வார்த்தைக்கு பக்கம் பக்கமாக விளக்க அளித்தவர் அதற்கு அடுத்து வரக்கூடிய வாசகத்தில் தியாகத்தின் மறுஉருவமான பரிசுத்த மரியளை அதட்டும் விதமாக - முகத்தில் அறைந்தார்போல் 'உனக்கும் எனக்கும் என்ன' என்று பதில் அளித்துள்ளாரே, அது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையோ? அந்த வார்த்தையை மட்டும் உங்கள் எழுத்துக்களில் அப்படியே மறைத்துக்காட்டுவதன் நோக்கம் என்ன?


மரியாளை நீங்கள் அதிகம் மதிப்பதாக இருந்தால், அவர்கள் "இயேசுவை" ஆராதித்தது போல, ஆராதியுங்கள், அவர்கள் இயேசுவின் ஊழியம் செய்தது போல, நீங்களும் செய்யுங்கள். அது தான் உண்மை மரியாதை.

உங்கள் முகமதுவிற்கு, இயேசுவின் தாய் மரியாளை அல்லா சொர்க்கத்தில் மனைவியாக கொடுப்பார் என்று சில இஸ்லாமிய அறிஞர்கள் சொல்கின்றார்களே, அதை விட ஒரு கேவளமான மதிப்பு, மரியாளுக்கு தேவையா?


முகமதுவிற்கு 10க்கும் அதிகமான மனைவிகள் இந்த உலகத்தில் போதவில்லையா? சொர்க்கத்திலும் மனைவிகள் தேவையா? அதுவும் இயேசுவின் தாய் (இஸ்லாம் படி ஒரு நபியின் தாய்) தேவையா இவருக்கு? இதை அல்லா அவருக்கு கொடுப்பாரா? அல்லாவிற்கு சொர்க்கத்தில் என்ன வேலை? வருபவர்களுக்கு பெண்களை தயார்படுத்தி கொடுப்பது தான் இவருக்கு வேலையா?



Answering-Islam.org wrote:


The late Iranian Islamic scholar, Ali Dashti, wrote:

... According to the Cambridge Tafsir, the word thayyebat (widows or divorcees) refers to Pharaoh's wife Asiya, and the word virgins (abkar) refers to Jesus' mother Mary, both of whom are waiting to be married to the Prophet Mohammad in heaven. (Dashti, 23 Years: A Study of the Prophetic Career of Mohammad [Mazda Publishers, Costa Mesa, CA 1994], p. 138)
And:


... It has already been mentioned that one Qor'an-commentary takes "widowed" to mean Pharaoh's wife Asiya and "virgin" to man Jesus' mother Mary, and states that both will be married to the Prophet in heaven; since the Qor'an says nothing to this effect, the only significance of the statement is that it illustrates the mentality of the commentator. (Ibid., p. 144)

There is a note indicating what the Cambridge Tafsir is:

43 The Library of the University of Cambridge possesses the unique manuscript of the third part of a Persian Tafsir (Qor'an commentary and translation) written by an unknown author probably ca. 1000 A.D. and copied in 628/1231. It covers suras 19-114 and is the only surviving part. It is thought to be the oldest work of its kind in the Persian language. The text was printed by the Bonyad-e Farhang-e Iran, Tehran , 1349/1970 (2 vols, ed. and introd. by Jalal Matini)


This means that Muhammad believed that he would be married to our blessed Lord's mother and have sexual intercourse with her in Paradise! Such an idea not only shocks Christians, but actually exposes the sick perversions of this religion. We are thankful to God that Islam is not true and Muhammad is not God's prophet. Mary will never be married to Muhammad, nor will she be married to anyone else in Paradise, since the Holy Bible, God's true and pure word, teaches:


"Jesus replied, 'The people of this age marry and are given in marriage. But those who are considered worthy of taking part in that age and in the resurrection from the dead will neither marry nor be given in marriage, and they can no longer die; for they are like the angels. They are God's children, since they are children of the resurrection.'" Luke 20:34-36
"For the kingdom of God is not a matter of eating and drinking, but of righteousness, peace and joy in the Holy Spirit." Romans 14:17

In the service of the true God and eternal life, our risen Lord and Savior Jesus Christ, forever and ever. Amen. Come Lord Jesus. We love you Lord of eternal glory.

Source: http://answering-islam.org.uk/Shamoun/mary.htm (Mary the Mother of Jesus: A Houri in Paradise?)






சொர்க்கத்தில் மரியாளை முகமதுவிற்கு கொடுப்பதற்கு பதிலாக மரியாளை நரகத்தில் அனுப்பிவிடுவது மரியாளுக்கு நலமாக இருக்கும். இது தான் நீங்கள் பரிசுத்த தாய்க்கு கொடுக்கும் மதிப்பா?

நான் மேலே காட்டிய விவரங்கள் தவறாக இருக்குமானால்? முதலில், இப்படி பொருள் கூறியுள்ள,

1)ஈரான் இஸ்லாமிய அறிஞர் அலி தஸ்தியின் வார்த்தைகள் பொய் என்று நிருபியுங்கள். (The late Iranian Islamic scholar, Ali Dashti,)

2)பெர்சியன் தஃப்சீர் (காம்பிரிட்ஜில் உள்ள தஃப்சீர் - Cambridge Tafsir) தவறு என்று ஆதாரத்தோடு நிருபியுங்கள்.


இப்படி பொருள் கூறுகின்ற இவர்கள் இஸ்லாமிய ஊழியர்களே கிடையாது, இஸ்லாமுக்கு கெட்ட பெயர் உண்டாக்கும்படி பொருள் கூறுகிறார்கள் என்று ஆதாரத்தோடு நிருபியுங்கள்.

அதை விடுத்துவிட்டு, அவதூறு அவதூறு என்று ஓயாமல் சொல்லிக்கொண்டு இருக்காதீர்கள், முதலாவது உங்கள் நிலையை நிருபியுங்கள். இப்படிப்பட்ட இஸ்லாமிய அற்ஞர்கள் எழுதியது தவறு என்று நிருபியுங்கள்.

"எனக்கும் உனக்கும் என்ன?" என்பதின் பொருள், "இந்த கலியாண வீட்டில் ஒரு குறை உண்டானால், அது இந்த கல்யாணம் நடத்தும் நபர்களின் பாடு, எனக்கும் சரி, உங்களுக்கும் சரி சம்மந்தமில்லை, இதற்காக தேவனுடைய வல்லமையை காட்டமுடியாது, எப்போது அற்புதம் செய்யவேண்டும் என்று எனக்கு தெரியும், ....." என்று இயேசு சொன்னார். இதை எவ்வளவு விளக்கியும் என்ன லாபம், அதை விட்டுவிட்டு, கிளிப்பிள்ளைப் போல சொன்னதேயே சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள்?
Quote:
//அதற்கு பதிலாக இயேசு ஸ்திரியே என் வேளை இன்னும் வரவில்லை என்று சொல்கிறார்கள். இதை பைபிள் வசனங்கள் கொண்டு படியுங்கள், இதில் இயேசு மரியாளை எங்கு அவமதித்துள்ளார் என்பதை நீங்களே கண்டுபிடியுங்கள்.//

//பெண்ணே என் வேளை இன்னும்வரவில்லை, நான் எப்போது அற்புதங்கள் செய்யவேண்டும், எப்போது செய்யக்கூடாது என்று எனக்கு தெரியும். இறைவன் சம்மந்தப்பட்ட விவகாரங்களில் இப்படி மனிதர்களின் இடையூறு தேவையில்லை என்ற தோரணையில் இயேசு பதில் அளிக்கிறார். இதில் எந்த தவறும் இல்லை. இதே போல பல சந்தர்பங்களில், இயேசு என் வேளை இன்னும் வரவில்லை என்று சொல்லியுள்ளார் (யோவான் 7:6, 8, 30, 8:20) //



உன்மையடியான் தனது கட்டுரையில் இடையிலே வரவேண்டிய அந்த 'உனக்கும் எனக்கும் என்ன?' என்று இயேசு திமிர்தனமாக பேசியதாக சொல்லப்படும் அந்த வாத்தைகளை அழகாக நழுவிட்டுள்ளதற்கான காரணம் என்ன? இவருடைய மனசாட்சிக்கே உறுத்தியதால் தானே இந்த தந்திர வேலை இவர் செய்துள்ளார்?


அருமையான இஸ்லாமிய அண்ணன்மார்களே, மறைத்தது நானா? அல்லது நீங்களா? நான் தான் முழு வசனத்தையும் குறிப்பிட்டு இருந்தேனே அதை நீங்கள் இந்த கட்டுரையில் ஏன் குறிப்பிட மறந்துவிட்டீர்கள்?
நான் என்ன எழுதினேன் என்று மறுபடியும் கீழே தருகிறேன், நான் வசனத்தில் கைவைத்து இருந்தால், நீங்கள் குற்றம் பிடிப்பது சரியானதாக இருக்கும். உங்களைப்போல வசனத்தில் கைவைக்கும் பழக்கம் எங்களுக்கு இல்லை அண்ணன்களே. நான் எழுதியதை அப்படியே தருகிறேன், பாருங்கள்.


Quote:
அதற்கு பதிலாக இயேசு ஸ்திரியே என் வேளை இன்னும் வரவில்லை என்று சொல்கிறார்கள். இதை பைபிள் வசனங்கள் கொண்டு படியுங்கள், இதில் இயேசு மரியாளை எங்கு அவமதித்துள்ளார் என்பதை நீங்களே கண்டுபிடியுங்கள்.

Quote:
யோவான் 2:1-5 மூன்றாம்நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது; இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள். இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். திராட்சரசம் குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை எனறாள். அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார். அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படிசெய்யுங்கள் என்றாள்.

பெண்ணே என் வேளை இன்னும்வரவில்லை, நான் எப்போது அற்புதங்கள் செய்யவேண்டும், எப்போது செய்யக்கூடாது என்று எனக்கு தெரியும். இறைவன் சம்மந்தப்பட்ட விவகாரங்களில் இப்படி மனிதர்களின் இடையூறு தேவையில்லை என்ற தோரணையில் இயேசு பதில் அளிக்கிறார். இதில் எந்த தவறும் இல்லை. இதே போல பல சந்தர்பங்களில், இயேசு என் வேளை இன்னும் வரவில்லை என்று சொல்லியுள்ளார் (யோவான் 7:6, 8, 30, 8:20).


மேலே நான் எழுதியதை படித்துப்பாருங்கள், "எனக்கு உனக்கும் என்ன?" என்று இருக்கும் வார்த்தையை இன்னும் கடினமாக்கி நான் விளக்கமளித்துள்ளேன், அது அது உங்களுக்கு தெரியவில்லையா?

நான் எழுதிய வரிகளை படித்து சில கிறிஸ்தவர்களே என் மீது கோபம் கொண்டாலும் கொண்டு இருக்கலாம், ஆனால், அதற்காக நான் கவலைப்படப்போவதில்லை, உண்மையைச் சொன்னேன்.

உங்களைப் போல, பொய்யான சாட்சிகளை பதிப்பது, அடிக்கடி வார்த்தைகளை மாற்றிக்கொள்வது, இல்லாததை இருப்பதாக சொல்வது, இதிலெல்லாம் சில இஸ்லாமியர்கள் கைதேர்ந்தவர்கள்.



Quote:
இப்படி 'உனக்கும் எனக்கும் என்ன' என்று கூறி தன் தாயை ஊர் மக்கள் கூடிஇருக்கின்ற திருமன சபையில், அங்கே வந்துள்ள அத்தனைப் பேருக்கும் முன்பாக - இப்படி எதிர்த்து பேசி மரியாளை அவமரியாதை செய்தவர்தான் இயேசு என்கின்றனர் பைபிள் எழுத்தாளர்கள். இது தான் தாயை மதித்தவர் என்பதற்கான அடையாளமா? இப்படித்தான் ஒவ்வொருவரும் தனது பெற்றோரை எல்லோருக்கும் முன்பாகவும் அசிங்கப்படுத்தி மதிக்க வேண்டும் (?) என்று இயேசு கற்றுத்தருகிறாரா?



அப்படியா! ஊர் மக்கள் முன்பு இயேசு இப்படி சொன்னாரா? அப்படியானால், இந்த திராட்சை ரசம் அற்புதம் வேலைக்காரர்களுக்கும், இயேசுவின் சீடர்களுக்கும், மரியாளுக்கும் மட்டும் தான் தெரியும் என்று பைபிள் சொல்கின்றதே அதை நீங்கள் படிக்கவில்லையோ? அய்யோ பாவம் நீங்கள். கீழே உள்ள வசனத்தை படித்துப்பாருங்கள், அந்த கலியாண விருந்தை நிர்வாகிக்கும் நிர்வாகிக்கு கூட தெரியவில்லையாம், அதாவது யாருக்கும் தெரியாமல், அமைதியாக அற்புதம் நடந்தேரியது. சமையல் அறையில் அல்லது தனியான அறையில் நடந்தது என்பது தெளிவாக புரிகிறது.

Joh 2:9 அந்தத் திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்று தண்ணீரை மொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்குத் தெரியாததினால், அவன் திராட்சரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்தபோது, மணவாளனை அழைத்து:
Joh 2:10 எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசிகுறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே என்றான்
.



Quote:
அது மட்டுமல்ல உண்மைஅடியான் 'ஸ்திரி' என்பது ஒன்றும் மரியாதைக்குறைவான வார்த்தை இல்லை என்று கூற முயற்ச்சிக்கின்றார். ஆனால் இதே இயேசு அதே 'ஸ்த்ரி' என்ற வார்த்தையை பலருக்கும் பயன்படுத்தியது போல் 'விபச்சாரி' ஒருவருக்கும் பயன்படுத்துகிறார். (பார்க்க யோவான் - 8 : 10) அந்த விபச்சாரிக்கு என்ன வார்த்தையை பயன் படுத்தினாரே அதே 'ஸ்த்ரி' என்ற வார்த்தையைத் தான் தனது பரிசுத்த தாயுக்கும் பயன் படுத்தினார் என்பதையும் இதன் மூலம் 'ஸ்த்ரி' என்றுக்கூறி மற்ற பெண்களையள்ள தன் பரிசுத்த தாயை அவமதித்ததாகத்தான் பைபிள் கூறுகின்றது.

இப்படி தன் தாயை எந்தவிதத்திலும் மதிக்காதவராகவே பைபிளில் இயேசு காட்டப்படுகிறார். யூதஎழுத்தாளர்கள் இப்படித்தான் அவரைக் காட்ட முயற்ச்சிக்கின்றனர். தன் தாயை மட்டுமல்ல ஒட்டு மொத்த தாய் வர்க்கத்தையே மதிக்கதவராகவும், கோபக்காரராகவும், பெருமைக்காரராகவும் தான் யூதர்களால் எழுதப்பட்டு பைபிளில் இயேசுவைப் பற்றி காட்டப்படுகிறது.



நீங்கள் யூதர்கள் மீது எவ்வளவு அதிகமாக கோபமாக இருக்கிறீர்கள் என்பது தெளிவாக புரிகிறது. அதிகமாக கல்ஃப் செய்திகளை(Gulf News, Middle East News, Israel Palastine news), இஸ்ரவேல், பாலஸ்தீன செய்திகளை கேட்பீர்கள் போல் இருக்கிறது, இத்தனை நாட்களாக கிறிஸ்தவர்கள் மாற்றி எழுதினார்கள் என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள் இஸ்லாமியர்கள், இப்போது யுதர்கள் வரை வந்துள்ளது, இன்னும் சில நாட்கள் கடந்து "இந்துக்கள்" தான் பைபிளை திருத்தினார்கள் என்று சொன்னாலும் யாரும் ஆச்சரியப்படவேண்டியதில்லை. இது எல்லாம் இஸ்லாமில் சகஜமப்பா?


Quote:
அடுத்தவன் பெற்றோர்களையும் மதிக்காதவரா இயேசு?

பைபிளில் இயேசுவிடம் பரிசேயர்கள் ஒரு அடையாளத்தை கேட்கின்றார்கள். அதை மத்தேயு பின்வருமாறு சொல்கிறார் :

'இந்தப் பொல்லாத 'விபசார சந்ததியார்' அடையாளம் தேடுகிறார்கள் யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, அவர்களை விட்டுப் புறப்பட்டுப்போனார். மத்தேயு 16 : 3-4



இந்த தலைப்பில் அவர்கள் எழுதிய வரிகளை நான் இங்கு கொடுக்கவில்லை, இயேசு "விபச்சார சந்ததியார்.." என்று குறிப்பிட்டதை நம் தமிழ் நாடு மொழியில் அழகான வார்த்தைகளை அவர்கள் பயன்படுத்தி எழுதியுள்ளார்கள்.

ஏன் இயேசு அவரிடம் அற்புதம் கேட்ட யூத ஆசாரியர்களைப் பார்த்து, "விபச்சார சந்ததியார்" என்று கூப்பிட்டார், என்ற தலைப்பில் வேறு ஒரு கட்டுரையாக நான் பதில் அளிக்கிறேன்.

இவர்கள் இந்த தலைப்பில் வேறு என்ன எழுதினார்கள் என்பதை காண அவர்களின் தொடுப்பில் சென்று படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இதோ அவர்களின் தொடுப்பு:
http://egathuvam.blogspot.com/2008/02/blog-post_25.html





இந்த தொடுப்பில் சென்று படித்து, தமிழ் கிறிஸ்டியன்ஸ் தள நிர்வாகிகள் அதை பதிக்கலாம் என்று விரும்பினால், நானோ அல்லது மற்றவர்களோ அதை இங்கு பதிக்கின்றோம், அதுவரை இந்த தளத்தில் அதை பதிக்கவேண்டாம் என்று TamilChristians தள வாசகர்களை கேட்டுக்கொள்கிறேன்.



நான் வேறு ஒருகட்டுரையில் பதில் தருகிறேன் என்று சொன்னதால் நான் பயந்துவிட்டேன் என்று எண்ணவேண்டாம், கண்டிப்பாக பதில் தருவேன். நான் ஏன் தாமதிக்கிறேன் என்றால், என் பதில்களில் 80% கிறிஸ்தவத்திற்கு எதிராக வைத்த குற்றச்சாட்டிற்கு பதில் இருக்குமானால், 20% இஸ்லாமியர்களுக்கு என் கேள்விகள் இருக்கும். எனவே, இன்னும் பல விவரங்கள் இந்த தலைப்பு சம்மந்தப்பட்டதை நான் சேகரிக்கவேண்டாமா? அதற்காகத்தான் அவகாசம்.


Quote:
தந்தையின் மரணத்திற்கு செல்லக்கூடாது என்று தடுத்த இயேசு:

அவருடைய சீஷர்களில் வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே! முன்பு நான் போய், என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான். அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார். - மத்தேயு - 8 :21 - 22

ஒருவனுடைய தகப்பன் இறந்திருக்க, அவன் தன் தகப்பனை இறுதியாகப் பார்த்து விட்டு அவரை அடக்கம் பண்ணிவிட்டு வரவா? என்று கேட்டதற்கு, அதை தடுக்கின்றார் என்றால் இவர் எப்படிப்பட்ட அப்பட்டமான மனித உரிமை மீறலை செய்திருக்கின்றார் என்று புரிந்துக்கொள்ளுங்கள். சாதாரனமாகவே ஒருவர் இறந்து விட்டால் மற்றவர் அதற்கு உரிய அனைத்து உதவிகளும் செய்யவேண்டும் என்பது சாதாரண சாமானியனும் ஒத்துக்கொள்ளக்கூடிய ஒரு நியதி. ஆனால் இந்த உலகத்திற்கே நல்வழிக்காட்ட வந்தவர் தன் தகப்பனுடைய மரனத்திற்கு கூட செல்லாதே என்று தடுக்கின்றார் என்றால், இயேசு அவர்களை பைபிள் எவ்வளவு கீழ்தரமானவராக சித்தரிக்கின்றது என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

இயேசு அவர்களை தாயை மதிக்கக்கூடியவராக, தற்பெருமையற்றவராக, மிகுந்த ஒழுக்கசீலராக காட்டுகிறது திருக்குர்ஆன். ஆனால் பைபிளோ இவை அனைத்திற்கும் மாற்றமாக நடந்தவர்தான் என்று கூறுகிறது. இதை கிறிஸ்தவ சகோதரார்களும், மாற்று மத அன்பர்களும் சற்று சிந்திக்க வேண்டும்.

இது போண்று இன்னும் பலவகையில் இயேசுவைத் திருக்குர்ஆன் உயர்த்துவதையும், பைபிள் அவரைத் தரக்குறைவானவராக காட்ட முயற்சிப்பதையும் அடுத்தடுத்த ஆக்கங்களில் விளக்குவோம். இன்ஷா அல்லாஹ்! இறைவனே அனைத்தையும் நன்கறிந்தவன்.

பெற்றோரைப் பேணுவது பற்றி இஸ்லாம் எவ்வாறு வலியுறுத்துகின்றது என்பதையும் இது போண்று தான் தனது தாயையும் இயேசு அவர்கள் மதித்து நடந்திருப்பார் என்பதையும் கான இங்கே அழுத்தவும்.

(குறிப்பு : நாம் சில வார்த்தைகளை அநாகரீகமாக எழுதிஇருப்பது போல் தோன்றலாம். ஆனால் அது நம்முடைய வார்த்தை இல்லை என்பதையும் அது பைபிளில் உள்ள ஒரு புனித (?) வார்த்தை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த புனித(?) வார்த்தையைத் தான் நாம் மேற்கோள் காட்டிஇருக்கின்றோமே யொழிய நாமாக எதையும் எழுதவில்லை என்பதையும் கவனிக்வும்.)

http://egathuvam.blogspot.com/2008/02/blog-post_25.html



இதற்கு தனி "பைபிள் கேள்வி பதில் " என்ற முறையில் பதில் தருகிறேன், அதற்கு முன்பாக சில கேள்விகள்:

ஒரு நாட்டோடு சண்டை போட்டு, சகோதர்களை, தந்தைகளை கொன்றுப் போட்டு, அவர்களின் பெண்களை அடிமையாக கொண்டு, ஒரு பெண்ணின் குடும்பத்தின் இரத்தத்தை குடித்துவிட்டு, அந்த பெண்ணோடு அன்றே உடலுறவு கொண்டாரே ஒரு மஹான், அவரைப் பற்றி சிறிது சொல்லுங்களேன்.

நான் கொடுத்த பதிலில் இயேசு பற்றி சொல்லியுள்ளவற்றைப் பற்றி எழுதினீர்களே, அதே கட்டுரையில், முகமது பற்றி எழுதிய வரிகளைப் பற்றி ஒன்றுமே எழுதவில்லையே, ஏன்? "முகமது மீது அவதூறு" சொல்கிறார் என்று நான்கு வார்த்தைகளில் எழுதி முடித்துவிட்டீர்கள். அவதூறு சொல்வது உண்மையானால், மறுபடியும் நான் எழுதியதை கீழே தருகிறேன், எந்த வரி அவதூறு என்று விளக்குங்கள்?


Quote:

9. தன்னை எதிர்த்த பெண்ணை கொலை செய்ய துடித்த முகமது:

இயேசு தன் தாயை "ஸ்திரியே" என்று அழைத்தார், இது ஒரு நபிக்கு இருக்கக்கூடிய தகுதி அல்ல. நபி என்பவர்கள் இப்படி சொல்லமாட்டார்கள் என்றுச் சொல்லும் இஸ்லாமியர்கள், முகமது தன்னை ஒரு பெண் எதிர்த்தாள் (அதுவும் பல பிள்ளைகளுக்கு தாய்) என்பதற்காக "எனக்காக அவளை கொல்பவர் யார்?" என்று கேட்டு, அந்தப் பெண்ணை கொலை செய்யவைத்தவர் முகமது. இது ஒரு நபிக்கு இருக்கக்கூடிய தகுதியா? (படிக்க "முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல் ")

தன் அனுமதி இல்லாமல், ஒரு மனிதன், தன் மனைவி "முகமதுவை" தொடர்ந்து திட்டிக்கொண்டு இருக்கிறாள் என்பதற்காக கொலை செய்துவிட்டு, முகமது கேட்கும் போது, நான் தான் செய்தேன் என்று சொல்லும் போது:


என்னை திட்டினால் எப்படி உன் மனைவியை நீ கொலை செய்வாய்?

அதுவும் ஒரு கர்ப்பிணிப் பெண் என்றுச் சொல்கிறாய்! எப்படி உன்னால் இது முடிந்தது?

என் அனுமதி இல்லாமல் இப்படி கொலை செய்ததால், இஸ்லாமுக்கு கெட்டப்பெயர் நீ கொண்டு வந்தாய்?

சட்டத்தை ஏன் கையில் எடுத்துக்கொண்டாய்? அரசு எடுக்கவேண்டிய முடிவை எப்படி நீ எடுத்தாய்?



என்று கேள்விகள் கேட்டு, முகமது அந்த மனிதனுக்கு தகுந்த தண்டனை அளிக்காமல், எல்லாருக்கும் முன்பாக, " சாட்சியாளர்களாக அமர்ந்திருப்போரே ! அவளின் இரத்தத்திற்கு பலி எடுக்கப்படாது." என்றுச் சொன்னதாக ஹதீஸ் சொல்கிறதே. இப்படிப்பட்டவரையா நீங்கள் நபி என்றும், இப்படிப்பட்ட மார்க்கத்தையா அமைதியின் மார்க்கம் என்றுச் சொல்கிறீர்கள்?

இயேசு தன் தாயை "ஸ்திரியே" என்று அழைத்தது பைபிளில் சொல்லப்பட்டதால், அது வேதமல்ல என்று சொல்லும் நீங்கள், உங்கள் முகமது, வயிற்றில் இருக்கும் பிள்ளையோடு கொன்ற ஒரு மனிதனுக்கு மன்னிப்பு அளித்தாரே, இந்த பெண்ணுக்காக பலி கொடுக்கப்படாது என்று சொன்னாரே, இவர் நபியா? இதை படிப்பவர்கள் சிந்திக்கட்டும்.( படிக்க : கர்ப்பிணி பெண்ணை கொன்ற மனிதனை தண்டிக்காத முகமது http://unmaiadiyann.blogspot.com/2008/01/blog-post_16.html )


முடிவாக, ஏகத்துவம் சகோதரர்களே, வாருங்கள் நாம் இயேசுவின் வாழ்க்கை வரலாறையும், நடத்தையையும், அவரின் வார்த்தைகளையும் ஆராய்ச்சி செய்வோம், அலசுவோம். அதே போல, முகமதுவின் வாழ்க்கை வரலாறையும், நடத்தையையும் , அவரின் வார்த்தைகளையும் ஆராய்ச்சி செய்வோம், அலசுவோம்.


நீங்கள் சொலவது தான் சத்தியம் என்று நீங்கள் சொல்கின்றீர்கள், அதே போல நாங்களும் சொல்கின்றோம். நாங்கள் இயேசுவைப்பற்றி எதையும் மறைக்கவிரும்பவில்லை, இரண்டு வார்த்தைகள் இயேசுவைப்பற்றி தவறான கருத்தை இஸ்லாமியர்கள் சொன்னால், அதற்கு 200 வரிகளில் பதில் தருகிறோம்.

எம். எம். அக்பர் அவர்கள் எழுதிய இரண்டு வார்த்தைகளை(இயேசு தாயைமதிக்காதவராக) நாங்கள் கண்டுக்கொள்ளாமல் விட்டு இருந்தால், அது உலகிற்கு தெரிந்து இருக்கப்போவதில்லை, ஆனால், அதையும் நாங்கள் அம்பளப்படுத்தினோம், காரணம் சத்தியம் எங்களிடம் உள்ளது. அதே போல, வெளிப்படையாக முகமதுவின் வாழ்க்கையை அலச முன்வாருங்கள். அப்போது, உலகிற்கு சத்தியம் என்ன என்பது தெரியவரும்.

இயேசுவே, நாங்கள் உம்மை நேசிக்கிறோம், தொழுகின்றோம், உமக்காக சில வரிகளை எழுதுகிறோம், நாங்கள் இந்த காலத்தில் சும்மா இருந்தால், உமக்காக கல்லுகளை பேசவைப்பீர் நீர், என‌வே, நாங்க‌ளே பேசுகின்றோம். எங்கள் வாயில் உம் வார்த்தைகளை போடும், எங்கள் எழுத்துக்கள் உப்பால் சாரமேற்றப்படுவதாக என்று வேண்டிக்கொள்கின்றோம். சீக்கிர‌மாக வாரும். ஆமென்.

Monday, February 25, 2008

ஷியா முஸ்லீம்களை குண்டு வைத்து கொன்ற இஸ்லாமிய தீவிரவாதிகள்

இராக்கில் ஷியா முஸ்லிம்களின் புனித யாத்திரையில் தாக்குதல்: 40 பேர் பலி

இராக்கில் ஷியா முஸ்லிம்களின் புனித யாத்திரை ஒன்றில் நடந்த தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். தலைநகர் பாக்தாத்துக்குத் தெற்கே நடந்த இந்தத் தாக்குதலில் குண்டு பொருத்தப்பட்ட சட்டையை அணிந்த ஒருவர் ஷியா முஸ்லிம்களின் கர்பாலா நகரிலிலுள்ள புனிதத் தலத்துக்கு நடந்து போய்க்கொண்டிருந்த பக்தர்கள் மத்தியில் வெடிக்க வைத்திருக்கிறார்.

இறைதூதர் முகம்மது அவர்களின் பேரனான இமாம் ஹசெய்ன் அவர்களிற்காக நடத்தப்படுகின்ற வருடாந்த நினைவு நிகழ்ச்சியின் கடைசி நாளனான இன்று ஞாயிற்றுக் கிழமை இந்த யாத்திரை நடத்தப்பட்டது. இந்தக் குண்டுத் தாக்குதலுக்கு முன்னதாக பாக்தாத்திலிருந்து தெற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்த இந்த யாத்திரிகர் மீது சில சிறு தாக்குதல்கள் நடந்திருந்தன.

நன்றி: தமிழ் பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. BBC NEWS Middle East Bomber strikes Iraq Shia pilgrims

http://satrumun.com/2008/02/25/இராக்கில்-ஷியா-முஸ்லிம்க/

தமிழ் மணத்துக்கு

பதிவு செய்து பல மாதங்கள் ஆகிவிட்டாலும் அதை மறந்துவிடாமல் தன்னில் இணைத்துக்கொண்ட தமிழ்மணம் நிர்வாகத்தாருக்கு உண்மை அடியானின் நன்றிகள் பல

தொடரும் இஸ்லாமிய மதமாற்றம்

ஹம்ரான்

அம்ப்ரி

http://unmaiadiyann.blogspot.com/2008/02/blog-post_19.html

சகோதரிகள் ரஷியா பேகம், ஷகிலா பேகம்,தௌலத் பேகம்

நஸரத் அமன்

பால்
ஷேக் சின்ன காசிம்

பில்குயிஸ் ஷேக்(பாக்கிஸ்தான்)

முன்னால் பாலஸ்தீன தீவிரவாதி கமால் சலீம் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்

ஞானஸ்தானம் பெற்ற 11 ஈரானியர்கள்(முஸ்லீம்கள்)

பிஷப் ஜான் சுபானுடைய சாட்சி

முடவனை சுகமாக்கிய முஸ்தபா,ஆவியானவரால் நடத்தப்படும் அக்பர்

http://unmaiadiyann.blogspot.com/2008/01/blog-post_08.html



படித்து விட்டீர்களா?

இஸ்லாமில் இருந்து இயேசுகிறிஸ்துவிடம் வந்தவர்கள்

http://unmaiadiyann.blogspot.com/2008/01/blog-post_05.ह्त्म्ल

Friday, February 22, 2008

மதப்பிரச்சாரம் செய்தால் கைது

ஜோர்டன்: கிறிஸ்துவ மத பிரச்சாரம் செய்ததால் எட்டு பேர் கைது

இஸ்லாம் தவிர வேறெந்த மதத்தையும் பிரச்சாரம் செயவது ஜோர்டனில் தடை செய்யபப்ட்ட ஒன்று.
அதனால், ஜோர்டன்: கிறிஸ்துவ மத பிரச்சாரம் செய்ததால் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

Jordan arrests eight Evangelists
By THE MEDIA LINE NEWS AGENCY

Eight people have been arrested in Jordan for propagating the Christian faith, according to a Saudi newspaper.

Jordanian security forces arrested eight people, mostly foreigners, after they were caught distributing missionary material to Bedouin families north and east of the Jordanian capital, Amman, the Saudi daily Al-Watan reported.

The authorities received information about the missionaries from local residents who said these foreigners were offering humanitarian assistance to poor Muslim families and distributing fliers promoting Christianity.

Sources said they were "enticing" impoverished youngsters by paying them money and calling on them to marry foreign girls.

Islam is the state religion in Jordan, though christianity is a recognized religion in the country.

Evangelism is a practice frowned upon in the Muslim world, and often associated with Western imperialism.

The Jordanian government prohibits conversion from Islam and the proselytizing of Muslims. The Shari'a courts have the authority to prosecute people trying to convert Muslims, according to the United States State Department's annual report on religious freedom.

Muslims in Jordan who convert to another religion face social and governmental discrimination, the report said.

www.themedialine.org

 

http://ezhila.blogspot.com/2008/02/blog-post_8047.html

பைபிளும்,திருவள்ளுவரும்

எபிரேய சாலமோன் vs தமிழ் வள்ளுவர்

valluvar.jpg VS solomon.jpg

திருக்குறளைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க இயலாது எனுமளவுக்கு தமிழ் மொழிக்கு அற்புதமான ஒரு பொக்கிஷத்தைத் தந்தவர் வள்ளுவர். கி.மு. முதல் நூற்றாண்டில் ( கி.மு. 31 ) வாழ்ந்தவர். அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று அறைகளுக்குள் வாழ்வின் அத்தனை தத்துவங்களையும் அடக்கிய ஞானி அவர்.

.
ரோமக் கவிஞர் ஓவிட் என்பவர் ( 43 BC - 18 AD ) மட்டுமே அவருடைய காமத்துப் பாலை கொஞ்சம் ஒத்து எழுதியவர். கன்பூசியஸ் சில இடங்களில் ஒத்துப் போகும் கருத்துக்களைச் சொல்லியிருக்கிறார், அதைத் தவிர்த்தால் அறத்துப் பால், பொருள் பாலைப் பொறுத்தவரை திருவள்ளுவர் தனிக்கொடி நாட்டியவர் தான்.
நிற்க.,

கிமு 970 - 928, காலகட்டத்தில் வாழ்ந்த மன்னர் சாலமோன். கடவுளிடம் ஞானம் வேண்டிப் பெற்றவராக, சிறந்த தத்துவ ஞானியாகப் போற்றப் படுவவர் தான் சாலமோன். அந்தக் காலத்தில் எருசலேமை தலைமையாகக் கொண்ட யூதா மற்றும் இஸ்ரேல் நாடுகளை நாற்பது ஆண்டுகள் ஆண்டவர் தான் சாலமோன்.

.

தன்னுடைய வாழ்வின் இரண்டாவது கட்டத்தில் வாழ்வே மாயம் என்று பல்டிக் கொள்கைகளை அடித்தாலும், முதல் பாதியில் அருமையான நீதிமொழிகள் தந்திருக்கிறார்.
இங்கும் நிற்க.,

இரண்டு வேறுபட்ட காலங்களில் வேறுபட்ட இடங்களில், வேறுபட்ட மொழிகளில் வாழ்ந்தவர்கள் தான் இவர்கள் இருவரும். இருந்தாலும் திருவள்ளுவருடைய சிந்தனைகள் பல இடங்களில் தன்னைவிட பத்து தலைமுறைக்கு முந்தியவரான சாலமோனின் சிந்தனைகளைக் நிறைய இடங்களில் உரசிச் சென்றிருக்கிறது என்பது ஓர் ஆச்சரியம்.

 சாலமோனின் எபிரேய மொழிச் சிந்தனைகளை, நம் தமிழ் நாட்டு வள்ளுவர் உள்வாங்கினாரா ? இல்லை இவை இணைச் சிந்தனைகளா என்பதை ஆராய்ச்சியாளர்கள் தான் முடிவு செய்ய முடியும்.

சில முக்கியமான உதாரணங்களைக் கூறவேண்டுமென்றால்,

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்.

நீதி மொழி : 25 : 21,22  ல் சாலமோன் இதையே, எதிரி பசியோடிருந்தால் அவனுக்கு உண்ணக் கொடு, தாகத்தோடு இருந்தால் குடிக்கத் தண்ணீர் கொடு. என்கிறார். இவ்வாறு செய்வதால் நீ அவன் தலையில் எரி தழலைக் குவிப்பாய்.

புறம் தூய்மை நீரான் அமையும், அகம்தூய்மை
வாய்மையால் காணப் படும்.

இந்தக் குறளும், நீ.மொ 27: 19 - ல் சாலமோன் குறிப்பிடும்,
" நீரில் ஒருவர் தம் முகத்தைக் காண்பார், தம் உள்ளத்தில் ஒருவர் தம்மைக் காண்பார் "
என்பதும் ஒத்த சிந்தனையைச் சொல்கின்றன.

படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது.

 - தகுதிடையவரின் அன்புக்குப் பாத்திரமாக இருப்பினும், சோம்பலுடையவர்கள் பெருமை எனும் பயனை அடைவது அரிதாகும். எனும் குறளும்

நீ.மொ. 10 :4 , வேலை செய்யாத கை வறுமையை வருவிக்கும், விடாமுயற்சியோரின் கையோ செல்வத்தை உண்டாக்கும்.
நீ.மொ. 13 :14 , சோம்பேறிகள் உண்ண விரும்புகிறார்கள் உணவோ இல்லை
நீ.மொ 20.4 , சோம்பேறி பருவத்தில் உழுது பயிரிட மாட்டார், அவர் அறுவடைக்காலத்தில் விளைவை எதிர் பார்த்து ஏமாறுவார்.
 என்றெல்லாம் சோம்பேறிகளின் நிலையை அழகாக வெளிப்படுத்துகிறார். அதிலும் குறிப்பாக நீ.மொ. 19:24 ல், சோம்பேறி உண்கலத்தில் கையை இடுவார், ஆனால் அதை வாய்க்குக் கொண்டு போக சோம்பலடைவார். என்று மிகைப்படுத்தி முத்தாய்ப்புக் கருத்துக்களை வைக்கிறார்.

வேலொடு நின்றான் இடுவென் றுதுபோலும்
கோலோடி நின்றான் இரவு.

 ஆட்சிக்கோல் ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக் காரனின் மிரட்டலைப் போன்றது.

வள்ளுவரின் இதே கருத்து ,

(நீ. மொ 28:15) கொடுங்கோல் மன்னன் ஏழைக்குடிமக்களுக்கு முழக்கமிடும் சிங்கமும், இரைதேடி அலையும் கரடியும் போலாவான்.

(நீ.மொ. 28:16 ) அறிவில்லாத ஆட்சியாளன் குடிமக்களை வதைத்துக் கொடுமைப் படுத்துவான்.

( நீ.மொ. 29:4 ) நியாயம் வழங்குவதில் அரசர் அக்கறை காட்டினால் நாடு செழிக்கும். அவர் வரி சுமத்துவதில் அக்கறை காட்டினால் நாடு பாழாய்ப் போகும்.

என்றெல்லாம் சாலமோன் வாயால் கூறப்பட்டிருக்கிறது.

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க்  கெல்லாம் இனிது

 - பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவில் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும்.

இதை சாலமோன் மிகச் சுருக்கமாக, (நீ.மொ. 10:1) - ஞானமுள்ள பிள்ளைகள் தம் தந்தையை மகிழ்விக்கின்றனர். அறிவற்ற மக்களோ தம் தாய்க்குத் துயரம் வருவிக்கின்றனர் எனக்குறிப்பிட்டு, பின்

(நீ.மொ 23 : 25 ) - இல், நீ உன் தந்தையையும் தாயையும் மகிழ்விப்பாயாக, உன்னைப் பெற்றவளைக் களிகூரச் செய்வாயாக என்று அறிவுரையும் வழங்குகிறார்.

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.( 70 )

 - ஆஹா, இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பேறு என்று ஒரு மகன் புகழப்படுவது தான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக் கூடிய கைம்மாறு எனப்படும்.

ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனை
சான்றோன் எனக்கேட்ட தாய்

 - நல்ல மகனைப் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைகிறாள்
 
போன்ற குறள்களைக் கூட இங்கே குறிப்பிடலாம்.
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது.
( 1075 )

 - தாங்கள் விரும்புவது கிடைக்கும் என்ற நிலையேற்படும் போது கீழ்மக்கள், தங்களை ஒழுக்கமுடையவர் போல காட்டிக் கொள்வார்கள். மற்ற சமயங்களில் அவர்கள் பயத்தில் காரணமாக மட்டுமே ஓரளவு ஒழுக்கமுள்ளவர்களாக நடந்து கொள்வார்கள்.

நீ.மொ. 10 :13 இதே கருத்தைச் சொல்கிறது.
அந்தனர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல் ( 543 )

 ஓர் அரசின் செங்கோன்மை தான் அறவோன் நூல்களுக்கும் அறவழிச் செயல்களுக்கும் அடிப்படையாக அமையும்

(நீ. மொ. 20.8 ) மன்னன்  நீதி வழங்கும் இருக்கையில் வீற்றிருக்கும் போது, தன் பார்வையாலேயே தீமையான யாவற்றையும் சலித்துப் பிரித்து விடுவான் என்கிறார் சாலமோன்.
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும் (284 )

 களவு செய்வதில் ஒருவனுக்கு ஏற்படும் தணியாத தாகம், அதனால் உருவாகும் விளைவுகளால் தீராத துன்மத்தை உண்டாக்கும்.

( நீ.மொ. 21 :7 ) பொல்லார் நேர்மையானதைச் செய்ய மறுப்பதால், அவர்களது கொடுமை அவர்களை பாழடித்து விடும்.

அளவறிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு ( 288 )

 நேர்மையுள்ளவன் நெஞ்சம் அறவழியில் செல்லும்; கொள்ளையடிப்போர் நெஞ்சமோ குறுக்கு வழியான வஞ்சக வழியில் செல்லும்.

(நீ.மொ. 12 : 20 ) சதித்திட்டம் வகுப்போர் தம்மையே ஏமாற்றிக் கொள்வர்; பொது நலத்தை நாடுவோர் மகிழ்ச்சியோடிருப்பர்.
(நீ.மொ 12 : 17 ) உண்மை பேசுவோர் நீதியை நிலை நாட்டுவர், பொய்யுரைப்போரோ வஞ்சகம் நிறைந்தோர்.

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. ( 100 )

 -இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விடுத்து கடுமையாகப் பேசுவது, கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.

(நீ.மொ : 15:1 ) கனிவான மறுமொழி கடுஞ்சினத்தையும் ஆற்றிவிடும்; கடுஞ்சொல்லோ சினத்தை எழுப்பும்.

பேராண்மை என்பதறுகண் ஒன்றுற்றக் கால்
ஊராணமை மற்றதன் எஃகு ( 773 )

 - பகைவர்க்கு அஞ்சாத வீரம் பெரும் ஆன்மை என்று போற்றப்படும். அந்தப் பகைவர்க்கு ஒரு துன்பம் வரும்போது அதைத் தீர்க்க உதவிடுவது ஆண்மையின் உச்சம் எனப் போற்றப்படும்.

( நீ.மொ. 25 : 21 ) - எதிரி பசியாய் இருந்தால் அவனுக்கு உணவு கொடு, தாகமாயிருந்தால் குடிக்கக் கொடு.

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். ( 44 )

 - பழிக்கு அஞ்சாமல் சேர்த்த பொருள் கணக்கின்றி இருப்பினும் அதைவிட, பழிக்கு அஞ்சிச் சேர்த்த பொருளைப் பகுத்து உண்ணும் பண்பிலே தேன் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது.

( நீ.மொ. 22:9 ) கருணை உள்ளவன் தம் உணவை ஏழைகளோடு பகிர்ந்து உண்பான், அவரே ஆசி பெற்றவர்.

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று ( 259 )

 - நெய் போன்ற பொருட்களைத் தீயிலிட்டு ஆயிரம் வேள்விகளை நடத்துவதை விட உண்பதற்காக ஓர் உயிரப் போக்காமலிருப்பது உயர்ந்தது.

( நீ.மொ. 21:3 ) - பலி செலுத்துவதை விட நேர்மையும் நியாயமுமாக இருப்பதே ஆண்டவருக்குப் உவப்பளிக்கும்.

இந்தக் குறள் அப்படியே அதன் பொருளை பிரதிபலிக்காவிட்டாலும், பலி செலுத்துவதை விடச் சிறந்தது நேர்மை நியாயம் என்று சாலமோன் குறிப்பிடுகிறார், வள்ளுவர் அதை மிருக வதைக்காக பயன் படுத்துகிறார்.

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை ( 400 )

 - கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும், அதற்கொப்பான சிறப்பான செல்வம் வேறு எதுவும் இல்லை.

( நீ.மொ .16:16 ) பொன்னை விட ஞானத்தைப் பெறுவதே மேல், வெள்ளியை விட உணர்வைப் பெறுதலே மேல்.
( நீ.மொ 3 : 13 ) - இலும், மேற்கூறிய பொருளே கூறப்படுகிறது.
(நீ.மொ : 8 : 11 ) பவளத்திலும் ஞானமே சிறந்தது, நீங்கள் விரும்புவது எதுவும் அதற்கு நிகராகாது.

இந்தக் குறள் சாலமோனின் செய்தியை அப்படியே சுமக்கிறது, தரம் குறையாமல்.

பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றாதவர் ( 649 )

 - குறையில்லாத சில சொற்களைக் கொண்டு தெளிவான விளக்கம் தந்திட இயலாதவர்கள், பல சொற்களைத் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருப்பார்கள்.

( நீ. மொ : 17: 27 ) தம் நாவைக் காத்துக் கொள்பவரே அறிவாளி, தம் உணர்ச்சிகளை அடக்குபவரே மெய்யறிவாளர்.

நாவடக்கம் பற்றி சாலமோன் மேலும் நிறைய விளக்கங்கள் தருகிறார்,

(நீ.மொ 17 : 28 ) பேசாதிருந்தால் மூடனும் ஞானமுள்ளவனாய் கருதப் படுவான், தன் வாயை மூடிக் கொள்பவன் அறிவுள்ளவன் எனப்படுவான்.

(நீ.மொ 17 : 14 ) வாக்குவாதத்தைத் தொடங்குவது மதகைத் திறந்து விடுதல் போலாகும்: வாக்குவாதம் மேலும் வளரும் முன் அதை நிறுத்திவிடு.
( நீ. மொ 18 : 7 ) மதிகேடர் பேசத்துவங்கினால் வாக்குவாதம் பிறக்கும், அவரது பேச்சு அவருக்கு அடி வாங்கித் தரும்.
( நீ. மொ 18 : 20 ) ஒருவர் நாவினால் எதை விதைக்கிறாரோ அதையே உண்பர் : தம் பேச்சின் விளைவை அவர் துய்த்தாக வேண்டும்.
(நீ.மொ 18 : 21 ) வாழ்வதும் நாவாலே, சாவதும் நாவாலே; வாயாடுவோர் பேச்சின் பயனைத் துய்ப்பர்.

வகையறிந்து வல்லமை வாய்சேரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர் ( 721 )

 - சொற்களை அளவறிந்து உரைத்திடும் தூயவர்கள் அவையிலிருப்போரின் வகையறியும் ஆற்றல் உடையவராயிருப்பின் பிழை நேருமாறு பேச மாட்டார்கள்

 எனும் குறளும் இங்கே ஒப்பிடத் தக்கதே.

செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல்


( நீ.மொ : 15 :22 ) எண்ணிப் பாராமல் செய்யும் செயல் தோல்வியடையும், பலர் திட்டமிட்டுச் செய்யும் செயல் வெற்றியடையும்.
( நீ.மொ 19 : 2 ) எண்ணிப் பாராமல் செயலில் இரங்குவதால் பயனில்லை, பொறுமையின்றி நடப்பவர் இடறி விழுவார்.

வான்உயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம்
தான்அறி குற்றப் படின் ( 272 )

 - தன் மனத்திற்குக் குற்றம் என்று தெரிந்தும்கூட அதைச் செய்பவன், துறவுக் கோலத்தால் அடையும் பயன் ஒன்றுமில்லை

( நீ.மொ 19 :1 ) முறைகேடாய் நடக்கும் செல்வரை விட மாசற்றவராய் இருக்கும் ஏழையே மேல்.

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றும்
நாமம் கெடக்கெடும் நோய் ( 360 )


 - விருப்பு வெறுப்பு, அறியாமை இவை இல்லாதவர்களை துன்பம் அண்டாது

நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாள்தொறும் நாடு கெடும் ( 553 )

 - ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள்தோறும் ஆராய்ந்து அவற்றிற்குத் தக்கவாறு நடந்துகொள்ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும்.
( நீ.மொ : 29: 4 ) நேர்மையானவன் ஆட்சி அமைத்தால் மக்கள் மகிழ்ச்சியோடிருப்பர், பொல்லார் ஆட்சி செலுத்தினால் அவர்கள் புலம்பிக் கொண்டிருப்பர்.
( நீ. மொ 29 :12 ) ஆட்சி செலுத்துகிறவன் பொய்யான செய்திகளுக்கு செவிகொடுக்கிறவராயின், அவருடைய ஊழியரெல்லாம் தீயவர் ஆவார்.
( நீ.மொ 14 : 34 ) நேர்மையுள்ள நாடு மேன்மை அடையும்.

புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்கு செலச் சொல்லுவார் ( 719 )

 - நல்லோர் நிறந்த அவையில் மனதில் பதியும்படி கருத்துக்களை சொல்லும் வல்லமை பெற்றோர், அறிவற்ற பொல்லாதோர் உள்ள அவையில் அறவே பேசாமலிருப்பதே நலம்.

( நீ. மொ : 16 :19 ) - மேட்டிமையானவர்களோடு கொள்ளையடித்த பொடுளை பகிர்ந்து கொள்வதை விட, மனத் தாழ்ச்சியோடு சிறுமைப்பட்டவர்களோடு கூடி இருப்பது நலம்.

இந்த குறளும், நேரடியான பொருளைச் சொல்லவில்லை எனினும், இதுவும் அதனை ஒத்த ஒரு நேர் சிந்தனையே.

பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல் ( 979 )

 - ஆணவமின்றி அடக்கமாக இருப்பது பெருமை எனப்படும், ஆணவத்தின் எல்லைக்கே சென்றுவிடுவது சிறுமை எனப்படும்

( நீ. மொ : 22:9 ) - கருணை நிறைந்தவர் தம் உணவை ஏழைகளோடு பகிர்ந்து உண்பர், அவரே ஆசி பெற்றவர்.

தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின் ( 111 )

 - பகைவர், அயலோர், நண்பர் எனப்பகுத்துப் பார்த்து ஒரு தலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக்கூடிய நடுவு நிலமை எனும் தகுதியாகும்.

( நீ.மொ: 28 : 21 ) - ஓரவஞ்சனை காட்டுவது நல்லதல்ல.

அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும் ( 911 )

 - அன்பே இல்லாமல் பொருள் திரட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட பொதுமகளிர் இனிமையாகப் பேசுவதை நம்பி ஏமாறுபவர்களுக்கு இறுதியில் துன்பமே வந்து சேரும்.

(நீ.மொ : 2:16)   ஞானம் உன்னை கற்பு நெறி தவறிவளிடமிருந்தும், தேனொழுகப் பேசும் விலைமகளிடமிருந்தும் விலகியிருக்கச் செய்யும்
(நீ.மொ : 2:18)    அவளது வீடு சாவுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறது, அவளின் வழிகள் இறந்தோரிடத்துக்குச் செல்கின்றன.
(நீ.மொ : 2:19) அவளிடம் செல்லும் எவனும் திரும்பி வருவதேயில்லை; வாழ்வெனும் பாதையை அவர்கள் மீண்டும் அடைவதேயில்லை.
(நீ.மொ : 6:24)  (அறிவுரை, ) உன்னை விலைமகளிடமிருந்தும், தேனொழுகப் பேசும் பரத்தையிடமிருந்தும் விலகியிருக்கச் செய்யும்.

பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயந்தூக்கி நள்ளா விடல்.( 912 )

பொருள்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ அற்று ( 913 )

பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி நவர் ( 914 )

பொது நலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி நவர் ( 915 )

தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள் ( 916 )

நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் ( 917 )

ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
மாய மகளிர் முயக்கு ( 918 )

வரைவிலா மாணிழையார் மெந்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு ( 919 )

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு. ( 920 )

0

உட்கப் படாஅர் ஒளியிழப்பார் எஞ்ஞான்றும்
கட்காதல் கண்டொழுகுவார் ( 921 )

 - மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள் தமது சிறப்பை இழப்பது மட்டுமல்ல, மாற்றாரும் அவர்களைக் கண்டு அஞ்ச மாட்டார்.

உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார் ( 922 )

 
 - மது அருந்தக் கூடாது, சான்றோரின் நன்மதிப்பு தேவையில்லை என்போர் மட்டும் அருந்தலாம்.

நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு ( 924 )

 
 - மது மயக்கம் எனும் வெறுக்கத்தக்க பெருங்குற்றத்திற்கு ஆளாகியிருப்போரின் முன்னால் நாணம் என்று சொல்லப்படும் நற்பண்பு நிற்காமல் ஓடிவிடும்.

( கள்ளுண்ணாமையில் வள்ளுவர் - குறள்கள் 930 வரை )

பெரும்பாலான அறிவுரைகள் நீதிமொழிகளில் காணப்படுகின்றன.

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுவாஞ்சொல் இன்மை அறிந்து ( 645 )

 - இந்தச் சொல்லை இன்னொரு சொல் வெல்லாது என உணர்ந்த பிறகே அந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்

( நீ.மொ : 25 :8 ) ஏதோ ஒன்றைப் பார்த்தவுடன் வழக்கு மன்றத்துக்குப் போகாதே : நீ கூறுவது தவறென்று வேறொருவர் காட்டிவிட்டால் அப்போது நீ என்ன செய்வாய் ?
( நீ. மொ 25 : 11 ) தக்க வேளையில் சொன்ன ஒரு சொல், வெள்ளித் தட்டில் வைத்த பொற்கனிக்குச் சமம்.

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.( 427 )

 - ஒரு விளைவுக்கு எதிர்விளைவு எப்படி இருக்குமென அறிவுடையவர்கள் தான் சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள்.

( நீ.மொ: 27:12 ) எதிரில் வரும் இடரைக் கண்டதும் விவேகி மறைந்து கொள்வான், அறிவற்றோர் அதன் எதிரே சென்று கேட்டுக்கு ஆளாவர்.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு ( 467 )

 - நன்றாக சிந்தித்த பின்பே செயலில் இறங்க வேண்டும், இறங்கியபின் சிந்திக்கலாம் என்பது தவறு.

என்னும் குறள் கூட இந்த நீதி மொழியோடு ஒப்பிடத் தகுந்ததே.

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும் (114 )

 - ஒருவர் நேர்மையானவரா இல்லையா என்பதை அவருக்குப் பின் எஞ்சி நிற்கப் போகும் புகழ்சொல்லைக் கொண்டோ  அல்லது பழிச் சொல்லைக் கொண்டோ தான் நிர்ணயிக்கப்படும்.

( நீ.மொ : 20 :7 ) எவர் களங்கமற்ற நேர் வாழ்க்கை நடத்துகிறாரோ, அவருடைய பிள்ளைகள் அவர் காலத்துக்குப் பின் நல்ல பெயர் பெறுவார்கள்.

அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர் ( 430 )

 - அறிவு இல்லாதவர்களுக்கு வேறு எது இருந்தாலும் பெருமையில்லை; அறிவு உள்ளவர்களுக்கு வேறு எது இல்லாவிட்டாலும் சிறுமை இல்லை.

( நீ.மொ: 3 : 35 ) ஞானமுள்ளோர் தங்களுக்குள்ள பெரும் மதிப்பைப் பெறுவார்கள், அறிவிலிகளோ இழப்பார்கள்.

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு ( 963 )

 - உயர்ந்த நிலை வரும்போது அடக்க உணர்வும் அந்த நிலை மாறிவிட்ட சூழலில் யாருக்கும் அடிமையாக அடங்கி நடக்காத மான உணர்வும் வேண்டும்.

களவினால் ஆகிய ஆக்கம் அளவுஇறந்து
ஆவது போலக் கெடும் ( 283 )

 கொள்ளையடித்துப் பொருள் குவிப்பது, முதலில் பெரிதாகத் தோன்றினாலும், அந்தச் செயல் ஏற்கனவே இருந்த செல்வத்தையும் அடித்துக் கொண்டு போய்விடும்.

( நீ. மொ ; 20 :17 ) வஞ்சித்துப் பெறும் உணவு முதலில் சுவையாய் இருக்கும் பின் அது வாயில் மணல் கொட்டியது போலாகும்.

குன்றேறி யானைப் போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை ( 758 )

 - தன் கைப்பொருளைக்கொண்டு ஒரு தொழில் செய்வது என்பது யானைகள் ஒன்றோடொன்று போரிடும் போது இடையில் சிக்காமல் அந்தப் போரை ஒரு குன்றின் மீது நின்றுக் காண்பதைப் போன்றதாகும்.

( நீ.மொ : 18 : 11 ) செல்வர் தம் செல்வத்தை அரண் என்றும், உயர்வான மதில் என்றும் சொல்லிக் கொள்ளலாம்.

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லோரும் செய்வர் சிறப்பு ( 752 )

 - பொருள் உள்ளவர்களை புகழ்வதும், பொருள் இல்லாதவரை இகழ்வதும் தான் இந்த உலக நடப்பாக உள்ளது.

( நீ.மொ : 14 : 20 ) ஓர் ஏழையை அடுத்திருப்போர் அவரை அருவருப்பானவர் எனக் கருதுவர், செல்வர்க்கோ நண்பர் பலர் இருப்பர்.

தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு ( 688 )

 - துணிவு, துணை , தூய ஒழுக்கம் ஆகிய இம்மூன்றும் தூதுவர்க்குத் தேவையானவைகளாகும்.

( நீ.மொ : 13 : 17 ) தீய தூதர் தொல்லையில் ஆழ்த்துவார், நல்லதூதரோ அமைதி நிலவச் செய்வார்.

காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு ( 849 )

 - அறிவற்ற ஒருவன், தான் அறிந்ததை மட்டும் வைத்துக் கொண்டு, தன்னை அறிவுடையவனாகக் காட்டிக் கொள்வான், அவனை உண்மையிலேயே அறிவுடையவனாக்க முயற்சி செய்பவன் தன்னையே அறிவற்ற நிலைக்கு ஆளாக்கிக் கொள்வான்

( நீ.மொ : 18 :2 ) மதிகேடர் எதையும் அறிந்துகொள்ள விரும்ப மாட்டார், தம் மனதிலுள்ளதை வெளியிடவே விரும்புவார்.

கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்னோக்காச் சொல்.( 184 )

 - நேருக்கு நேராக ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம், ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பாராமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்றிக் குறை கூறுதல் தவறு
( நீ.மொ : 18 : 8 ) புறணி கேட்பது பலருக்கு அறுசுவை உணவை உண்பது போல, அதை அவர்கள் பேராவலோடு விழுங்குவார்கள்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி ( 226 )

 - பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைபிடிப்பதை விட ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும்.

( நீ. மொ : 22 :9 )  கருணை உள்ளவர் தம் உணவை ஏழைகளோடு பகிர்ந்து உண்பார்.
( நீ. மொ: 28 : 27 ) ஏழைகளுக்குக் கொடுப்பவர்களுக்கு குறைவு ஏதும் ஏற்படாது, அவர்களைக் கண்டும் காணாதது போல இருப்போர் சாபங்களுக்கு ஆளாவார்.

உடம்போடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று ( 890 )

 - உள்ளத்தால் ஒன்றுபடாதவர்கள் கூடி வாழ்வது ஒவ்வொரு நொடியும் அச்சம் கொள்ளத்தக்க விதமாய், ஒரு சிறு குடிலினுள் பாம்புடன் வாழ்தல் போன்றதாகும்.
( நீ. மொ : 21 : 9 ) மாடிவீட்டில் நச்சரிக்கும் மனைவியோடு வாழ்வதை விட சிறு கிடிசை வாழ்க்கையே மேல்.

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு ( 127 )

 - ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும், இல்லையேல்  அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகி விடும்

( நீ.மொ : 12:13 ) தீயோர் தம் பொய்யுரையில் தாமே சிக்கிக் கொள்வர், நேர்மையாளர் நெருக்கடியான நிலையிலிருந்தும் தப்புவர்.

பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை ( 657 )

 பழிக்கு அஞ்சாமல் இழிவான செயல்களைப் புரிந்து செல்வந்தராக வாழ்வதை விட, கொடிய வறுமை தாக்கினாலும் கவலைப்படாமல் நேர்மையாளராக வாழ்வதே மேலானதாகும்.

( நீ. மொ : 16 : 8 )  தீய வழியில் சம்பாதிக்கும் பெரும் பொருளை விட, நேர்மையோடு ஈட்டும் சிறு தொகையே மேல்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு ( 1 )

 - அகரம் எழுத்துக்களுக்கும், ஆதி பகவன் உயிர்களுக்கும் முதன்மை.

( நீ. மொ : ) தெய்வ பயமே ஞானத்தின் ஆரம்பம்.

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின் ( 403 )

 - கற்றவர்களின் முன்னிலையில் எதுவும் பேசாமல் இருக்கக் கற்றிருந்தால் கல்வி கற்காதவர்கள் கூட நல்லவர்களாகவே கருதப்படுவார்கள்
( நீ. மொ : 17 : 28 ) பேசாதிருந்தால் மூடனும் ஞானி என்றே கருதப்படுவான், தன் வாயை மூடிக் கொள்பவன் அறிவுள்ளவன்.

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி ( 118 )

 - ஒருபக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தராசு முள் போல இருந்து நியாயம் வழங்குதலே சிறந்தது.

( நீ.மொ 11 :1 ) கள்ளத் துலாக்கோல் ஆண்டவருக்கு அருவருப்பானது, முத்திரைப் படிக்கல்லே அவர் விரும்புவது.
(நீ. மொ : 20 :10 ) பொய்யான எடைக் கற்களையும், பொய்யான அளவைகளையும் பயன்படுத்துகிறவர்களை ஆண்டவர் வெறுக்கிறார்.
 
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதிவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து ( 112 )
 
 - நடுவு நிலையாளன் செல்வத்துக்கு அழிவில்லை. அது வழி வழித் தலை முறியினருக்கும் பயன் அளிக்கும்.

( நீ. மொ 13 :22 ) நல்லவருடைய சொத்து அவருடைய மரபினரைச் சேரும் !

நீதியாய் இருக்கவேண்டும் என்று மேலும் நிறைய இடங்களில் சாலமோன் குறிப்பிடுகிறார்.

அவற்றில் சில :-

( நீ.மொ . 11 : 31 ) நீதியாளன் இவ் வுலகிலேயே கைம்மாறு பெறுவான்.
( நீ.மொ 12 : 28 ) நேர்மையாளனின் வழி வாழ்வு தரும். முரணானவனின் வழி சாவில் தள்ளும்.

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல். ( 113 )

 நடுவு நிலமை தவறுவதால் ஏற்படக்கூடிய பயன் நன்மை தரக் கூடியதாக இருப்பினும் அந்தப் பயனை கைவிட்டு நடுவு நிலமையைத் தான் கடைபிடிக்க வேண்டும்.

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி ( 115 )

 ஒருவர் வாழ்வும், தாழ்வும் உலக இயற்கை. அந்த இரு நிலைமையிலும் நடுவு நிலையாக இருப்பதே பெரியோற்க்கு அழகாகும்.

கற்றதனால் ஆயபயன் கொல் வாலறிவான்
நற்றான் தொழார் எனில் ( 2 )

 - தன்னைவிட அறிவில் பெரியவர் முன் பணிவோடு நிற்காதவற்கள் கற்ற கல்வியினால் பயன் இல்லை .

( http://www.maraththadi.com/article.asp?id=1741 )

 ஓர் ஆழமான அலசல் நிகழ்த்தப்படுமானால் இன்னும் பல சுவாரஸ்யமான ஒற்றுமைகளும், வரலாற்று உண்மைகளும் வெளிவரக் கூடும்.

 

http://xavi.wordpress.com/2008/02/22/valluvar_solomon/

 

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்