இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Friday, August 31, 2007

விஷ்வஹிந்து பரிஷத்,பஜ்ரங்தள் தொண்டர்களால் கிறிஸ்தவ மிஷனரிகள் தக்கப்பட்டுள்ளனர்

கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் இந்து மதமும்,இஸ்லாமும் பரப்புவதற்கு எந்தவிதமான பிரச்சனைகளும் இருப்பதில்லை.

ஆனால் இஸ்லாமிய நாடுகளிளும்,இந்துக்கள் அதிக உள்ள நமது நாட்டிலும் கிறிஸ்தவ போதகர்கள் அநேக துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கபடுகிறார்கள்.

இந்தியா ஒரு ஜனநாயக நாடு இங்கு எந்த மததிலிருந்தும் எந்தமதத்துக்கு போகவும் எந்த தடையும் கிடையாது.எந்த மதக்கொள்கைகள் வேண்டுமாணாலும் பரப்ப உரிமை உண்டு.இதில் தலையிட எந்த மத அமைப்புளுக்கும் அதிகாரமில்லை.

கடந்த மே மாதம் மகாராஷ்ரா,கர்நாடகா இடையில் உள்ள கோலாபூர் என்ற இடத்தில் இரண்டு கிறிஸ்தவப்போதகர்கள் விஷ்வஹிந்து பரிசத்,பஜ்ரங்தள் தொண்டர்களால் பொதுமக்கள் முன்னிலையில் அடித்து துன்புறுத்தப்பட்டுள்ளனர்.இது ஒரு ஜனநாயக படுகொலை என்றே கூற வேண்டும்.இதற்கு மத்திய,மாநில அரசுகள் எந்த நடாவடிக்கை எடுத்ததாக தெறியவில்லை.

அந்த மனிதபிமானமற்ற தாக்குதல் சம்பவங்கள் தொலைகாட்சியில் வெளியிடப்பட்டது அதனை கீழே காணலாம்.



அந்தக் கொடூரத்தின் புகைபடத்தொகுப்பு

Example
Example
Example
Example
Example
Example
Example
Example
Example
Example
Example
Example
Example


இதற்கெல்லாம் இவர்கள் செய்த தவறு என்ன?

தாங்கள் சார்ந்திருக்கும் மதத்தின் கடவுளை மற்றவர்களுக்கு அறிமுக செய்தானர்.இதில் விருப்பமுள்ளவர்கள் ஏற்றுக்கொள்ளட்டும்.இல்லாவிட்டால் விட்டுவிடட்டும்.அதை விடுத்து இந்த அராஜக செயலில் ஈடுபட என்ன அவசியம் உள்ளது.



கீழே கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையான நாடுகளின் நிலை

இந்துமதத்துக்கு பிரிட்டன் பாராட்டுமழை

இந்துமதம் உலகம் முழுமைக்கும் எது நல்லதோ அதனையே நோக்குகிறது. பலனை எதிர்பாராமல் நல்ல காரியங்களை தொடர்ந்து செய்துகொண்டே இருக்கவேண்டும் என்ற உயரிய நோக்கங்களை பிரிட்டன் பாராட்டி, இந்து சமூக நல அமைப்புகளின் சிறப்பான சேவையை பாராட்டியிருக்கிறது.

150 இந்து சமூக நல சேவை அமைப்புகளை பாராட்ட நிகழ்ந்த நிகழ்ச்சியில் தொழில்கட்சியின் உதவித்தலைவரும் இண்டர்நேஷனல் டெவலப்மண்டுக்கான அமைச்சருமான ஹில்லாரி பென் அவர்கள் இவ்வாறு பிரிட்டனின் இந்து சமூகத்தினரை பாராட்டினார்.
http://ezhila.blogspot.com/2007/05/blog-post_9490.html


நியூஸிலாந்து பிரதமர் இந்து மாநாட்டில் கலந்துகொண்டதற்கு முஸ்லீம்கள் கோபம்

நியூஸிலாந்தில் நடந்த இந்து மாநாட்டில் நியூஸிலாந்து பிரதமர் கலந்துகொண்டிருக்கிறார்.
இந்த இந்துமாநாட்டோடு விசுவ இந்து பரிஷதுக்கு தொடர்பு உண்டு என்று கூறி நியூஸிலாந்து முஸ்லீம்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

http://ezhila.blogspot.com/2007/05/blog-post_8265.html

அமெரிக்க செனட் இந்து பிரார்த்தனையுடன் வெற்றிகரமாக தொடங்கியது

அமெரிக்க செனட் வெற்றிகரமாக இந்து பிரார்த்தனையுடன் தொடங்கியது.
ராஜன் அவர்கள் இந்து பிரார்த்தனையை சொல்லி தொடங்கி வைத்தார்.


http://ezhila.blogspot.com/2007/07/blog-post_4706.html





என்னருமை வலைபூ நண்பர்கள் எழில்,நேசக்குமார்,நீலகண்டன் நீங்களே சொல்லுங்கள் அராஜகம் எந்த மதத்தின் பெயரால் வந்தால் என்ன?அதற்கு எதிர்த்து குரல் கொடுக்க நீங்கள் வருவீர்கள் அல்லவா?

Thursday, August 30, 2007

கிரிஸ்துவ சிறுபான்மையினர் மீது இஸ்லாமின் பாசிச பயங்கரம்

உலக நாடுகளில் கிறிஸ்தவர்கள் எப்படி ஒடுக்கப்படுகிறார்கள் என்று என்னமோ போ என்ற இணையம் விவரமாக கட்டுரை பதித்துள்ளது



உலகத்தில் எந்த கிரிஸ்துவ நாட்டிலும் முஸ்லீம்கள் கொடுமைப்படுத்தப்படுவதில்லை.

ஆனால், முஸ்லீம்கள் மெஜாரிட்டியாக இருக்கும் 83 சதவீத தேசங்களில் அரசாங்கம் நேரடியாக கிரிஸ்துவர்களை அடக்குமுறைக்கு ஆளாக்குகிறது. http://www.alleanzacattolica.org/acs/acs_english/acs_index.htm#A

ஒரு கிரிஸ்துவர் ஒரு முஸ்லீமிடம் தனது கிரிஸ்துவ மதத்தை விளக்கினால், அல்லது கிரிஸ்துவ மதத்துக்கு அழைத்தால் மரண தண்டனையை அவருக்கு இந்த முஸ்லீம் நாடுகள் விதிக்கின்றன. இஸ்லாமிலிருந்து கிரிஸ்துவத்துக்கு சென்றால் மரணதண்டனை என்றும் அதனை சட்டப்படி தடுத்தும் சட்டங்கள் இருக்கின்றன. சர்ச்சுகளை இடிப்பது, கிரிஸ்துவ மிஷனரிகளை கொல்வது, நாட்டிலிருந்து துரத்துவது ஆகியவை வழமையாக செய்யப்படுகின்றன. நேரடியாக முஸ்லீம் நாட்டு அரசாங்கம் இப்படி கிரிஸ்துவர்கள் மீது அடக்குமுறையை ஏவவில்லை என்றால், அந்த நாடுகளில், கிரிஸ்துவர்கள் மீது முஸ்லீம்கள் செய்யும் சட்டப்பூர்வமற்ற அடக்குமுறையையும் கொடுமையையும் கண்டுகொள்ளாமல் சில வேளைகளில் ஊக்குவிக்கவும் செய்கின்றன.

46 முஸ்லீம் மெஜாரிட்டி நாடுகளைப் பற்றிய அறிக்கைகளை படித்தேன். அவற்றில் 6 நாடுகளில் முஸ்லீம் பெரும்பான்மை விளிம்பு நிலையில் இருக்கிறது. மீத 36 நாடுகளில் வலிமையான முஸ்லீம் மெஜாரிட்டி இருக்கிறது. இவற்றில் 7 மட்டுமே கிரிஸ்துவ சிறுபான்மையினரை சட்டப்பூர்வமாக அடக்குமுறைக்கு உள்ளாக்காத நாடுகள் என்று சொல்லலாம். அமெரிக்கா தனக்குள் இருக்கும் 2 மில்லியன் முஸ்லீம்களை இந்த நாடுகளில் கிரிஸ்துவர்களை நடத்தும் நடவடிக்கையில் 10இல் ஒருபங்கை செய்தாலும் உலக கூப்பாடு உடனே இருக்கும். அப்படி கூப்பாடு போடுவதும் சரிதான். ஆனால், ஏன் அமெரிக்கா உட்பட அனைத்து உலக நாடுகளும் முஸ்லீம் நாடுகளில் இப்படி அடக்குமுறைக்கு ஆளாகும் கிரிஸ்துவர்களின் ஓலக்குரலுக்கு செவிடாக இருக்கின்றன?

இந்த முஸ்லீம் நாடுகளில் இருக்கும் சட்டங்கள் மதச்சுதந்திரத்தை பெயரளவில் வைத்திருக்கின்றன என்று சொல்வார்கள். அதுவும் உண்மைக்குப் புரம்பானது. நான் பார்த்த நாடுகளில் இஸ்லாமை விட்டு எந்த மதத்துக்குச் சென்றாலும் அவனுக்கு மரண தண்டனை என்பது மிகவும் பொதுவானது. அரசாங்கத்திடமிருந்து எந்த விதமான பாதுகாப்பும் அடக்குமுறைக்கு ஆளாகும் கிரிஸ்துவருக்குக் கிடையாது. பெரும்பாலான நாடுகளில் அரசாங்கமே அப்படிப்பட்ட அடக்குமுறையைச் செய்கிறது. கிரிஸ்துவ மதத்தைப் பற்றி ஒரு முஸ்லீமிடம் பேசுவதுகூட சவுக்கால் விளாறுவதும், நீண்ட சிறைத்தண்டனையும், ஏன் மரண தண்டனையையும் பெற்றுத்தரும்.

நம் கவனத்தை ஈர்க்கும் முக்கியமான இடம் இந்தோனேஷியா. இதுவே அரபு நாடல்லாத நாடுகளில் மிக அதிகமான முஸ்லீம் மக்கள்தொகையை கொண்டது. கிரிஸ்துமசுக்கு முன்பு, எல்லா கிரிஸ்துவர்களும் கொல்லப்படுவார்கள் என்பதை பகிரங்கமாக இஸ்லாமிய தீவிரவாதிகள் அறிவித்தார்கள். இது வெட்டி பயமுறுத்தல் அல்ல. 1996இல் இஸ்லாமிய தீவிரவாதிகள் 3000 கிரிஸ்துவர்களை கிழக்கு தைமோரில் கொன்றார்கள். சமீபத்தில் லஷ்கர் ஜிகாத் என்னும் அமைப்பு, ஒசாமா பின் லாடனை தனது ஹீரோ என்று கூறும் இந்த அமைப்பு, அரசாங்க ராணுவத்தின் துணையோடு ஆயிரக்கணக்கான கிரிஸ்துவர்களை கொன்றது.(See “Christians Terrorized in Muslim Indonesia” in the Resources section.)

அரசாங்கத்திடம் இந்த ஜிகாதை நிறுத்தும் சக்தி இருந்தாலும், எல்லா அரசாங்க அதிகாரிகளும் “உச்சாணி கொம்பு வரைக்கும்” இதனால் பயன் பெறுவதால் இதனை நிறுத்த முடியாது என்று ஒரு இந்தோனேஷிய ராணுவ அதிகாரி தெரிவித்ததை செய்திகள் குறித்தன. அவர்களது குறிக்கோள் எல்லா கிரிஸ்துவர்களையும் இந்தோனேஷியாவிலிருந்து துரத்துவதும் துரத்த முடியவில்லை எனில் கொல்வதும்தான். இந்தோனேஷியாவுக்கு சென்ற நவம்பரில் சென்ற ஸ்டீவன் ஸ்னைடர் என்ற உலக கிரிஸ்துவ கன்சர்ன் தலைவரின்படி, சுமார் 15000 லாஷ்கர் ஜிகாத் போராளிகள் ஏகே47 துப்பாக்கிகளுடன் வெறும் 50000 கிரிஸ்துவர்களை கொல்லவும் அவர்களது வீடுகளை அழிக்கவும் தயாராக இருக்கிரார்கள் என்று தெரிவிக்கிறார்.

சூடானில் கிரிஸ்துவர்கள் அடிமைகளாக விற்கப்படுகிறார்கள் அல்லது கொல்லப்படுகிறார்கள். ஒரே காரணம் அவர்கள் கிரிஸ்துவர்களாக இருப்பதுதான். 2 மில்லியன் கிரிஸ்துவர்கள் கொல்லப்பட்டிருப்பதையும் சுமார் 2,00,.000 பேர்கள் அடிமைகளாக விற்கப்பட்டிருப்பதையும் அவர்களது நாட்டு அரசாங்கமே ஆவணப்படுத்தியிருக்கிறது. கிரிஸ்டியன் சாலிடாரிட்டி இண்டர்நேஷனல் அமைப்பு பணத்தை சேகரித்து சுமார் 60,000 அடிமைகளை வாங்கி சுதந்திரம் கொடுத்திருக்கிறது. ஒரு 22 வயது புரோடஸ்டண்ட் கன்னிப்பெண், அரசாங்க துருப்புக்களால் கைப்பற்றப்பட்டு இன்னும் பல அடிமைகளுடன் சதுப்பு நிலத்தில் கொண்டு செல்லப்படும்போது தொடர்ந்து 5 நாட்கள் கற்பழிக்கப்பட்டாள். இந்த நடையில் பல பெண்களும் குழந்தைகளும் இறந்தார்கள். பிறகு இவள் அடிமையாக விற்கப்பட்டு கட்டாயமாக இஸ்லாமை படிக்க வைக்கப்பட்ட்டாள். இவளை சி.எஸ்.ஐ விலைக்கு வாங்கி சுதந்திரம் கொடுத்தது. இவரது கதையை சி.எஸ்.ஐ இணையப்பக்கத்தில் படிக்கலாம்.

சவூதி அரேபியா, துருக்கி, எகிப்து, மற்றும்் பாகிஸ்தான் எல்லாமே கிரிஸ்துவர்கள் மீது, அவர்கள் கிரிஸ்துவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக, சொல்லொண்ணாக் கொடுமைகளை செய்து வருகிறார்கள். ஒரு சில மக்கள் கிரிஸ்துவர்கள் மீது தாங்களாக செய்யும் வன்முறையை சொல்லவில்லை. நாம் இங்கு பேசுவது அரசாங்கங்கள் தங்களது சட்டங்கள் மூலமாகவே செய்யும் அரசு அடக்குமுறை, அரசு கொலை, அரசு செய்யும் குற்றங்களைத்தான்.

சவூதி அரேபியாவில் ஆரம்பிப்போம். இவர்களது கான்ஸிட்யூஷன் என்னும் அரசியல் சட்டமே குரான் தான். இந்த நாட்டில் 98 சதவீதத்தினர் முஸ்லீம்களே. இவர்கள் எல்லா முஸ்லீம் நாடுகளிலும் இருக்கும் முஸ்லீம் பயங்கரவாதிகளுக்கும் பணம் அனுப்பி அங்கிருக்கும் சிறுபான்மை கிரிஸ்துவர்களை துப்பாக்கி முனையில் கட்டாய மதமாற்றம் செய்து கொண்டிருக்கிறார்கள். சவூதி அரேபியாவில் கற்பழிப்புக்கு மரணதண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால், ஒரு முஸ்லீம் ஒரு கிரிஸ்துவ பெண்ணை கற்பழித்தால் அதற்கு மரண தண்டனை கிடையாது. பெரும்பாலான சவுதிகள் பெட்ரோல் பணத்தால் கொழுத்து இருப்பதால், சாதாரண வேலைகளைச் செய்யமாட்டார்கள். அப்படிப்பட்ட வேலைகளைச் செய்வதற்கு வெளிநாடுகளிலிருந்து கூலிகளை கொண்டுவருகிறார்கள். இதில் 10 சதவீதத்தினர் கிரிஸ்துவர்கள். ஆனால் இந்த கிரிஸ்துவர்கள் தங்கள் கழுத்தில் சிலுவை போட்டுக்கொள்வதோ பொதுவில் கிரிஸ்துமஸ் கொண்டாடுவதோ தடை செய்யப்பட்ட விஷயங்கள். ஆனால், இந்த நாட்டில் ரமதான் கொண்டாடினால், அந்த நேரத்தில் இவர்களும் சாப்பிடாமல் இருக்க வேண்டும். தனியார் வீடுகளில் பிரார்த்தனை கூட்டங்களில் கிரிஸ்து வழிபாடு செய்தால், அதற்குக்கூட கைது செய்கிறார்கள் சவூதி போலீஸ். பொதுவில் கிரிஸ்துவ மதத்தைப்பற்றி பேசுபவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு இஸ்லாமுக்கு மாற வேண்டுஇம் என்று கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். மறுப்பவர்களை கொல்கிறார்கள். பைபிளை விநியோகம் செய்பவர்களுக்கு சவுக்கால் அடிப்பதிலிருந்து மாறு கால் மாறுகை வெட்டுவதிலிருந்து தலையை வெட்டுவது வரை தண்டனை உண்டு.

துருக்கி . இதில் 99.8 சதவீதம் முஸ்லீம்கள். சமீபத்தில் புது ஏற்பாடு புஇத்தகத்தை விநியோகம் செய்த குற்றத்திற்காக 8 அமெரிக்கர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் 1974இல் சைப்ரஸ் என்ற 80 சதவீத கிரிஸ்துவர்கள் வாழும் நாட்டை துருக்கி ஆக்கிரமித்தது. அதனை இரும்புக்கரம் கொண்டு ஆள்கிறது. ஆயிரக்கணக்கான ஆர்த்தடாக்ஸ் கிரிஸ்துவர்களை நாட்டை விட்டு வெளியேற்றியிருக்கிறது. ஆயிரக்கணக்கான வருடங்கள் பழைய சர்ச்சுகளையும் மானாஸ்டரிகளைகளையும் மசூதிகளாக ஆக்கியிருக்கிறது. எந்த ஊரிலாவது எந்த மசூதியும் அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்டு கிரிஸ்துவ சர்ச்சாக ஆக்கப்பட்டிருந்தால் எப்படி உலகம் கத்தியிருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்!

எகிப்து கிரிஸ்துவர்களை ஒடுக்கும் மோசமான நாடுகளில் ஒன்று. இஸ்லாமிய பயங்கரவாதிகளால், எகிப்தில் இருக்கும் கிரிஸ்துவ பகுதி முழுவதும் தீக்கிரையாக்கப்பட்டது. ஜன்னல்கள் வழியாக குழந்தைகள், பெற்றோர்கள் முன்னிலையில் தூக்கி எறியப்பட்டார்கள். சர்ச்சுகள் எரிக்கப்பட்டன. கிரிஸ்துவர்களின் வீடுகள் அழிக்கப்பட்டன. இது நடக்கும்போது எகிப்து அரசாங்கம் இரண்டு நாட்கள் கையை கட்டிக்கொண்டு ஒன்றும் செய்யாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. கண்ணால் பார்த்த சாட்சிகளின் படி, எகிப்திய அரசாங்க ராணுவத்தினரே வயதுக்கு வராத சிறுமிகளை கற்பழித்து சிலுவையில் அறைந்ததை குறிப்பிட்டிருக்கிறார்கள்.

பாகிஸ்தானில் சமீபத்தில் 14 வயது கிரிஸ்துவ பெண் கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக இஸ்லாமுக்கு மதம் மாற்றப்பட்டு கற்பழிக்கப்பட்டு ஒரு முஸ்லீமுக்கு மனைவிகளில் ஒருவராக இருக்க கொடுக்கப்பட்டார். அந்த பெண்ணின் பெற்றோரின் கதறல்களை போலீஸ் புறக்கணித்தது. 1997இல் பாகிஸ்தானிய போலீஸின் துணையோடு 800 கிரிஸ்துவர்களின் வீடுகளையும் 13 சர்ச்சுகளையும் “இஸ்லாமை அவமதித்தற்காக” இஸ்லாமிய பயங்கரவாதிகள் அழித்தார்கள். சில வாரங்களுக்கு முன்னர் 6 குழந்தைஇகளும் 9 பெரியவர்களும் கிரிஸ்துவ சர்ச்சில் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கும்போது கொல்லப்பட்டார்கள்.

லிபிய அரசாங்கம் ஒரு கிரிஸ்துவ கதீட்ரலை எடுத்துக்க்கொண்டு அதனை மசூதியாக மாற்றியது. குவாய்த்தில் அரசாங்கமே கிரிஸ்துவர்களுக்கு லஞ்சம் கொடுத்து முஸ்லீம்களாக மாற்ற முனைகிறது. இஸ்லாமிலிருந்து கிரிஸ்துவ மதத்துக்குச் சென்றதற்காக ஒரு கிரிஸ்துவரை குவாய்த்திய அரசாங்கம் மரண தண்டனை கொடுத்தது. சமீபத்தில் ௾ஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு பயந்து 1,50,000 கிரிஸ்துவர்கள் ஈராக்கிலிருந்து தப்பி ஓடி இருக்கிறார்கள். 150 சர்ச்சுகள் ஈராக்கில் இடிக்கப்பட்டிருக்கின்றன. சதாம் உசேன் தன்னை “இஸ்லாமிய மார்க்கத்தின் பாதுகாவலன்” என்று தன்னை அறிவித்துக்கொண்டதை அனைவரும் அறிவர்.

நூற்றுக்கணக்கான கிரிஸ்துவ போதகர்கள் அல்ஜீரியாவிலும் இதர இஸ்லாமிய நாடுகளிலும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஈரானில் மதசுதந்திரம் இருக்கிறது என்று பேசிக்கொண்டே எல்லா மக்களும் கட்டாயமாக இஸ்லாமை படிக்க வேண்டும் என்றும், ராணுவத்தில் வேலை செய்யவேண்டும் என்றும் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இஸ்லாமைத்தவிர வேறொரு மதத்துக்குச் செல்பவனுக்கு மரண தண்டனை என்பது எழுதிய ஈரானிய சட்டம். இஸ்லாமியர்கள் கிரிஸ்துவர்களாக மாறினால் மரண தண்டனை கொடுக்கப்படுகிறார்கள். கிரிஸ்துவர்கள் இயேசுவின் பெயரைச் சொல்வதால் கொல்லப்படுகிறார்கள்.

பல நாட்டுத் தலைவர்கள் திரும்பத்திரும்ப “இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்” என்றும், அது “தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுவிட்டது” என்றும் பேசிவருகிறார்கள். ஏன் இப்படி பேசுகிறர் என்பது தெரியவில்லை. வேறெதையும் சொன்னால், அவர் ஒரு வெறுப்பு கக்கும் தலைவர் என்று சொல்லிவிடுவார்கள் என்று பயப்படுகிறர் போலிருக்கிறது. நான் பேச வேண்டாம். இங்கே நடப்பும் செய்தியும் பேசுகிறது.

பல நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகளில் ஒரு சிலவற்றையே மேலே எழுதியிருக்கிறேன். இவைகள் ஆவணப்படுத்தபப்ட்டவை. இது தவிர்த்து பல பத்திரிக்கைகளிலும் இணைய செய்திகளிலும் நீங்களே படித்திருப்பீர்கள்.



INTERNET RESOURCES:

DETAILED RESEARCH on Religious Persecution in 46 Muslim Nations:
http://www.alleanzacattolica.org/acs/acs_english/acs_index.htm#Aசவூதி அரேபியாவில் கிரிஸ்துவ மத பிரார்த்தனையில் கலந்து கொண்டதற்காக இந்தியரான ஜார்ஜ் ஜோஸப்பை கைது செய்தது.
http://web.amnesty.org/library/index/ENGMDE230772000

ஷியா மதத்தை பற்றி பேசியதற்காக சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட காமில் அப்பாஸ் அல் அஹ்மது
http://web.amnesty.org/appeals/index/sau-010303-wwa-eng


பாகிஸ்தானில் இருக்கும் மத சிறுபான்மையினரை அரசாங்கமே கொடுமைப்படுத்துவது பற்றிய நீண்ட கட்டுரை
http://web.amnesty.org/library/index/ENGASA330082001

பங்களாதேஷ்
http://web.amnesty.org/library/index/ENGASA130052001“Christians Terrorized in Muslim Indonesia”:
http://worldnetdaily.com/news/article.asp?ARTICLE_ID=25599International Christian Concern:
http://www.persecution.org/

Voice of the Martyrs:
http://www.persecution.com/
Christian Solidarity International
http://www.csi-int.org/
——————————

ரொம்ப நெருக்கி கேட்டால், உங்களது இஸ்லாமை சப்பைக்கட்டு கட்ட முனைபவர்கள் “முஸ்லீம்களும் முஸ்லீம் நாடுகளும் சில தவறுகளை செய்யலாம். ஆனால் அவை இஸ்லாமில் ஒப்புக்கொள்ளப்பட்டவை அல்ல. இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் “என்று ரீல் விடுவார்கள்.

உண்மையில் இஸ்லாம் சொல்வதில் பலவற்றை இந்த நாடுகளும் மக்களும் செய்வதில்லை. ஏனெனில் முஸ்லீம் நாடுகளும் மக்களும் செய்வதைவிட மோசமான விஷயங்களை சொல்வது இஸ்லாம்.

இஸ்லாமிய சமத்துவம்(!) நீதி(!) சகிப்புத்தன்மை(!) ஆகியவை இப்படியாக சொல்லப்பட்டிருக்கிறது…

முஸ்லீமல்லாதவனை முஸ்லீம் கொன்றால் அவனுக்கு மரண தண்டனை கிடையாது..
No Muslim should be killed for killing an unbeliever…1.3.111 (Sahih Bukhari).

A believer shall not be killed for an unbeliever, nor an accomplice…14.2745 (Sunaan Abu Dawud)

முஸ்லீமல்லாத பெண்ணை முஸ்லீம் கற்பழித்தால் மரண தண்டனை கிடையாது…
If a Christian rapes a Muslim woman he is to be killed immediately by any Muslim. But a Muslim cannot be executed on account of a non-believer, Al-Risala (Maliki manual) 37.27

Any non-Muslim who converts to Islam will be beheaded.

முஸ்லீம் வேறு மதத்துக்குச் சென்றால் அவனுக்கு மரண தண்டனை

Whoever changed his Islamic religion must be killed…9.84.57 (Sahih Bukhari)

முஸ்லீம்கள் தவிர வேறு யாரும் வழிபாட்டு தளங்களை முஸ்லீம் நாடுகளில் கட்டக்கூடாது
The construction of infidel places of worship in a Muslim territory is unlawful; Al-Hedaya Vol.II (Hanafi Manual)

ஏற்கெனவே அங்கு வேற்று மத கோவில்கள் இருந்தால் அவற்றை உடைத்து சிலைகளை உடைத்து அங்கு மசூதி கட்ட வேண்டும்

Allah’s apostle commanded to build a mosque where idols were kept…2.0450 (Sunaan Abu Dawud)

முஸ்லீமாக மாறாதவர்கள் அடிமைத்தனத்தை ஒப்புக்கொண்டு ஜிஸியா வரி கட்ட வேண்டும். ஜிஸியா வரி கட்டவில்லை என்றால் அவர்கள் முஸ்லீமாக மாற வேண்டும் இல்லையேல் கொல்லப்பட வேண்டும்

Unbelieving people of the Book (Jews and Christians) pay jizya tax with submission; if they do not pay jizya tax or convert to Islam then kill them…9:29 (Quran)

ஒரு மாற்றத்துக்கு, இதே விஷயங்களை முஸ்லீம்களுக்கு முஸ்லீமல்லாத நாடுகள் செய்ய வேண்டும் என்று பேசிப்பார்ப்போமே!

நன்றி;
http://ennamopo.blogsome.com/2005/11/13/17-islamic-fascist-violence-on-christian-minorities/

Wednesday, August 29, 2007

பள்ளிக்கூட தலைமையாசிரியர் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொலை

தாய்லாந்து பௌத்த பள்ளிக்கூட தலைமையாசிரியர் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொலை செய்து எரிப்பு

தாய்லாந்து பௌத்த பள்ளிக்கூட தலைமையாசிரியர் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்டார். பிறகு அவரது உடலை இஸ்லாமிய பயங்கரவாதிகள் தீ வைத்து கொளுத்தினர்.

இவர்கள் அவர்கள் இருக்கும் வன்முறை மார்க்கத்தை விட்டுவிட்டு அமைதி மார்க்கம் வர இறையை இறைஞ்சுவோம்

School headmaster shot and burned in Thailand's restive south
The Associated PressPublished: August 24, 2007


BANGKOK, Thailand: Suspected insurgents fatally shot a school headmaster and then set his body on fire Friday in Thailand's violence-plagued south, police said.

Nong Bunsak, the 50-year-old headmaster of Ban Sano school, was shot while he was driving a car to pick up his wife, who taught at a nearly school in Pattani's Yarang district, said police Sub. Lt. Dutsadee Siltrakul.

Suspected insurgents on motorcycles fired at his vehicle, forcing him to stop and attempt to run away, police said. They then shot him before setting his body aflame.

Drive-by shootings and bombings occur almost daily in Thailand's three southernmost Muslim-majority provinces of Yala, Narathiwat and Pattani, where an Islamic insurgency that flared in January 2004 has killed more than 2,400 people.

Teachers, along with other government officials, have been prime targets of insurgent attacks. More than 60 public school teachers have been killed since 2004.

இஸ்லாமியர் அல்லாதவரோடு விவாதம் செயவது எப்படி?

இஸ்லாமியர் அல்லாதவரோடு விவாதம் செயவது எப்படி? - நகைச்சுவை

சில நேரங்களில் நாம் இஸ்லாமியர்களோடு விவாதம் செய்யவேண்டி வருகிறது. அப்படிப்பட்ட நேரத்தில் அவர்கள் எவ்விதம் தப்பித்துக்கொள்வார்கள் என்று ஆயிஷா அஹமத் என்பவர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கமே இது. சிரியுங்கள், சிந்துயுங்கள், ஜாக்கிரதையாக இருங்கள்.

HOW TO DEBATE AND FRUSTRATE INFIDELS
Author: Ayesha Ahmed


அன்புள்ள இஸ்லாமிய சகோதர்கள் சகோதரிகளுக்கு:


நாம் குஃபார் நாட்டில் வாழுகிறோம். நம்மோடு விவாதம் செய்யவும், மற்றும் இஸ்லாமையும், நம் நபி அவர்களையும் விமர்சிக்கும் நபர்களையும் அனுதினமும் நாம் சந்திக்கவேண்டியுள்ளது. இதே ஒரு இஸ்லாமிய நாடாக இருந்தால், நாம் என்ன செய்வோம்? அவர்கள் சொல்வதை மிகவும் சத்தமிட்டு சொல்லிவிடுவோம், மீதியான வேலையை ஒரு கோபமான கூட்டம் பார்த்துக்கொள்ளும். விமர்சிப்பவன் ஒரு நிமிடத்திலே எரிந்துவிடுவான், விமர்சிப்பவன் ஒரு நிமிடத்திலே எரிந்துவிடுவான், அவன் கதை முடிந்துவிடும். ஆனால், அந்த வசதி இப்போது நமக்கு இல்லை. இன்ஷா அல்லா, எதிர்காலத்தில், சிறையில் உள்ள குற்றவாளிகளை இஸ்லாமியர்களாக மாற்றிய பிறகு, சட்டத்திற்குட்பட்டும், படாமலும் இம்மிக்ரேஷன் செய்துக்கொண்டும், இன்ஷா அல்லா ஒரு பெரும்பான்மை
மக்களாக மாறுவோம், அப்போது ஒவ்வொரு நாளும் இப்படிப்பட்ட பிரச்சனை நமக்கு இருக்காது. இருந்த போதிலும், இப்போதைக்கு கீழ்கண்ட வழிமுறையை எல்லா முஸ்லீம் சகோதரர்களும், சகோதரிகளும் அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் பயன்படுத்தவும். ஜஜகல்லா கைர். இன்ஷா அல்லா, உங்கள் பாதை மிகவும் தெளிவாக இருக்கும்.

1. ஒரு புகழ்பெற்ற கேள்வி இருக்கிறது, "ஏன் இஸ்லாமை விமர்சிப்பவர்களையும், இஸ்லாமை விட்டு வெளியேருபவர்களையும் கொல்லும் படி இஸ்லம் சொல்கிறது" அவர்களின் இந்த விவரம் பொய்யானது என்று அழுத்திச் சொல்லுங்கள். இந்த வசனத்தை அவர்களுக்கு எடுத்துக்காட்டுங்கள் "உங்களுக்கு உங்கள் மதம், எனக்கு என் மதம்".

2. "இஸ்லாம் வாள் மூலம் பரப்பப்பட்டது" என்ற கேள்விக்கு பதில் சொல்லுங்கள் "இது யூதர்கள் மற்றும் இந்துக்கள் பரப்பிய மிகப்பெரிய பொய்யாகும், ஆனால் குர்-ஆன் மிகத்தெளிவாகச் சொல்கிறது "இஸ்லாமில் கட்டாயமில்லை" என்று பதில் சொல்லுங்கள்.

3. யாராவது குர்-ஆனின் மிக கொடூரமான வசனங்களை எடுத்திக்காட்டினால், அவர்கள் வசனங்களை பாதிபாதியாகவும், மற்றும் அங்கு ஒன்று இங்கு ஒன்றாக எடுத்து காட்டுகிறார்கள் என்று குற்றம் சாட்டுங்கள் .

4. ஒருவேளை அவர்கள் முழு வனத்தையும், மற்றும் முந்தைய பிந்தைய வசனங்களையும் எடுத்துக் காட்டினால், அவர்கள் பயன்படுத்திய "குர்-ஆன் மொழிபெயர்ப்பு" தவறானது என்றுச் சொல்லுங்கள்.

5. ஒருவேளை அவர் பத்து வித்தியாசமான மொழிபெயர்ப்புகளை கொண்டுவந்து காட்டினால, சரியான பொருள் குர்-ஆனை அரபியில் படித்தால் தான் புரியும் என்றுச் சொல்லுங்கள்.

6. ஒரு வேளை அவர் அரபி மொழியில் மிகவும் புலமைமிக்கவராக இருந்தால், அந்த வசனங்களின் பொருள் வெளிப்படையாக தெரிவது போல் எழுத்தின் படி இல்லாமல் சில மறைந்த பொருளும் உண்டு என்றுச் அழுத்திச் சொல்லுங்கள்.

7. அவர் இன்னும் விட்டுக்கொடுக்காமல் திடமாக இருந்தால், இந்த வசனங்களின் பொருள் சீராவும், ஹதீஸ்களும் படிக்காமல், எந்த சூழ்நிலையில் சொல்லப்பட்டது என்று தெரிந்துக்கொள்ளாமல் படித்தால் புரியாது என்றுச் சொல்லுங்கள்.

8. ஒருவேளை அவர், ஹதீஸ்களையும், சீராவையும் மேற்கோள் காட்டி, எந்த சூழ்நிலையில் அவைகள் சொல்லப்பட்டது என்றும் மற்றும் முகமது செய்த கொலைகள், கற்பழிப்புகள், வழிப்பறி கொல்லைகள் போன்றவற்றிற்கு ஆதாரங்களை முன்வைத்தால், ஹதீஸ்கள், மற்றும் சீரா எல்லாம் கேட்டு எழுதியவைகள், அவைகள் தவறானவை, குர்-ஆன் மட்டும் தான் சரியானது என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லுங்கள்.

9. இதற்கு அவர், "குர்-ஆன் என்பது மனிதன் உருவாக்கியது, குர்-ஆன் புனிதமானது என்று ஏதாவது ஆதாரம் இருந்தால் காட்டுங்கள்" என்று உங்களை கேட்டால். டாக்டர் புகைலி எழுதிய "குர்-ஆனில் அறிவியல்" என்ற புத்தகத்தை மேற்கோள் காட்டுங்கள். மற்றும் டாக்டர் புகைலி சொல்வது போல தற்கால விஞ்ஞானம் குர்-ஆனில் சொல்லப்பட்டுள்ளது என்றும், மகாத்மா காந்தி தினமும் குர்-ஆனை படித்தார் என்றும், அதைப்பற்றி அவர் புகழ்ந்து பேசினார் என்றும் அவருக்குச் சொல்லுங்கள்.

10. இதற்கு அவர், டாக்டர் புகைலி என்பவர் சவுதி அரேபியாவின் சம்பளத்தின் கீழ் வேலை செய்தார். அவராவது, மகாத்மா காந்தியாவது தங்கள் மதத்தை மாற்றிக்கொண்டு முஸ்லீமாகவில்லை. மற்றும் டாக்டர் புகைலின் ஆராய்ச்சியை பல ஆராய்ச்சியாளர்கள், மேதாவிகள் தவறானது என்றும், அவருக்கு சவால் கொடுத்தும், அவர் சொன்ன கருத்துகள் தவறானது என்றும் எப்போதோ நிரூபித்துவிட்டார்கள் என்று அவர் சொன்னால். அந்த மேதாவிகளை ஜாகிர் நாயக்கிடம் விவாதத்திற்கு வரும் படி அவருக்குச் சொல்லுங்கள்.

11. இன்னும் அந்த பூச்சி(நபர்), விட்டுக்கொடுக்காமல் இருந்தால், உடனே தலைப்பை மாற்றி விட்டு, மற்ற மதங்களில், வேதங்களில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டுங்கள்.

12. அவர் தன் வாதத்திலேயே தொடர்ந்தால், அவரை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசுங்கள், அவமானப்படுத்துங்கள், அவனை யூதனே, சைனா பன்றியே, அல்லது இந்து நாயே என்று திட்டுங்கள்.

13. இதற்கும் அவர் மசியவில்லையானால், இஸ்லாம் மீது மண் தூவுவதற்கு எவ்வளவு பணம் யூதர்களிடமிருந்து பெற்றாய் என்று கேளுங்கள் .

14. இதற்கும் அவன் சீற்குலையவில்லையானால், அவன் அம்மாவையும், சகோதரிகளையும் அழையுங்கள், மற்றும் கெட்டவார்த்தைகளை பயன்படுத்துங்கள்.

15. இன்னும் அவன் பிடிவாதமாக இருந்தால், அவன் மீது இப்படியாக சாபம் கூறுங்கள் "நீ நரகத்தில் எரிவாய், கடைசிநாளில் நீ வேதனைப்படுவாய், அல்லா உன்னை உன் கல்லரையில் பிடிப்பார் ......".

16. மேல் சொன்ன எல்லா வழிமுறையும் தோல்வியானால், அவனை காயப்படுத்தி கொன்றுவிடுவதாக பயமுறுத்து. மற்றும் நீ அந்த விவாதத்தில் வென்றுவிட்டதாகவும், காரணம் குர்-ஆன் உண்மையிலேயே ஒரு இறைவனுடைய வேதம் என்பதால் என்று தம்பட்டம் அடித்து ஊரேல்லாம் சொல்லு.

17. முடிந்தால், இந்த வெற்றியை நீ எளிதாக வென்றுவிட்டதாக இஸ்லாமிய வெப்தளங்களுக்கு தெரிவித்துவிடு. இப்படிப்பட்ட செய்திகள், இமாம்களுக்கும், வெப்தளத்தைல் படிப்பவர்களுக்கும், இன்னும் சிறைச்சாலைகளில் உள்ள குறைவான அறிவுடையவர்களுக்கும் இஸ்லாமைப்பற்றிச் சொல்ல பெரும் உதவியாக இருக்கும்.


Source : http://www.news.faithfreedom.org/index.php?name=News&file=article&sid=1146


http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=3484#3484


நேசக்குமார்,இஸ்லாம்,முஸ்லிம்,தீவிரவாதம்,முஸ்லிம்கள்,இந்திய,இந்தியா,தமிழ்,தமிழ்நாடு,விபச்சாரம்,பென்கள்,இஸ்லாமியர்கள்,நேசமுடன்,நேசக்குமார்,குர்ஆன்,ஹதீஸ்,இஸ்லாமிக் இன்ஃபோ,திருமனம்,குழந்தைகள்,இஸ்லாத்தை தெறிந்து கொள்ளுங்கள்,எழில்,பயங்கரவாதம்,தீவிரவாதிகள்,முஸ்லிம்,பயங்கரவாதிகள்,அடிப்படைவாதிகள்,பழமைவாதிகள்,காஷ்மீர்,காஷ்மிர்,குஜராத்,கோவை,islamic info,nesakumar,nesakkumar,nesamudan,terrorists,islam,islamic,fundamendalist,zakir nayak,zakir naik,jakir nayak,jakir naik,zagir,zageer,jageer,jagir,ஜாஹிர் நாயக்,ஜாகிர் நாயக்,ஸாஹிர்,ஸாகிர்,ஷாகிர்,ஷாஹிர்,ஆயிசா,ஆயிஸா,ஆயிஷா,திருமணம்,நபிகள் நாயகம்,முகம்மது,முஹம்மது,திருமனங்கள்,விவாகரத்து,தலாக்,முத்தலாக்,பாலியல் பலாத்காரம்,பென்னுரிமை,பென்னுறிமை,பென்களும் இஸ்லாமும்,இஸ்லாத்தின் பென்களின் நிலைWomen in Islam,talak,Aisha,mohamed,muhammed,marriages,marriage,women rights,women,girls,girls rights,female in islam,feminism,இஸ்லாமிய தீவிரவாதம்,முஸ்லிம தீவிரவாதம்,தீவிரவாதிகள்,பயங்கரவாதிகள்,இஸ்லாமிய பயங்கரவாதம்,எழில்,பயங்கரவாதிகள்,எண்ணச் சிதறல்கள்,மதானி விடுதலை

முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்களும் மதம் மாறலாம்!

முஸ்லீம்கள்,கிரிஸ்தவர்கள் மதம் மாற நார்வே இஸ்லாமிய,மற்றும் கிறிச்தவ கவுன்ஸில்கள்  அனுமதி அளித்திருக்கிறது  

 

மதத்தில் இருப்பதும் மதத்திலிருந்து வெளியேறுவதும் வேறொரு மதத்தில் இணைவதும் ஒரு தனி நபரின் உரிமை என்று கிறிஸ்துவ கவுன்ஸிலும் இஸ்லாமிய கவுன்ஸிலும் இணை அறிவிப்பை செய்திருக்கின்றன.


Religion: Joint declaration on the right to conversion

The Islamic Council of Norway and the Church of Norway Council on Ecumenical and International Relations have presented a joint declaration on the freedom of religion and the right to conversion.
/ np
23.08.2007 07:49





The decleration states that everyone is free to adopt the religious faith of their choice.
- We denounce, and are committed to counteracting all violence, discrimination and harassment inflicted in reaction to a person's conversion, or desire to convert, from one religion to another, be it in Norway or abroad, the declaration says.

- Freedom of religion is a fundamental principle which must be reflected in attitudes toward people of another faith. The right to change one's religious faith is central to freedom of religion, says Olav Fykse Tveit, General Secretary for the Church of Norway Council on Ecumenical and International Relations.

- By issuing this declaration we hope to contribute to the international process on this important matter, he says.

(NRK/Church of Norway)

Rolleiv Solholm

ஷியாக்கள் முஸ்லீம்கள் இல்லையா?

மெக்காவில் ஷியாக்களுக்கு எதிரான போதனை!

மெக்காவில் ஷியாக்களை முஸ்லீம்கள் இல்லை என்றும், அவர்களை தாக்கியும் பிரச்சாரம் செய்த இஸ்லாமிய போதகர் பற்றிய குற்றச்சாட்டுகளை ஈரான் விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.

Iran probes 'anti-Shia sermon' in Mecca

TEHRAN: Iran is probing complaints that a prayer leader in the city of Mecca verbally attacked Shiite Muslims amid efforts by Tehran and Riyadh to improve their occasionally strained relations.

The hardline Jomhouri Islami newspaper on Tuesday claimed that television broadcasts of last Friday's prayer sermon in Mecca were cut short after the prayer leader implied that Shiites had "nothing to do with Islam".

Jomhouri Eslami reported that prayer leader Sheikh Saleh Al-Taleb had said in Mecca on Friday that "one of the non-Arab nations is provoking a sectarian crisis," in a reference to Shiite Iran. According to the allegations, also repeated on Iranian state television, he added, "The role played by this group has nothing to do with the prophet," in reference to Shiite Islam.

There was no confirmation from Saudi Arabia concerning the text of the sermon.

"I did not actually listen to actual words, but our embassy in Riyadh is pursuing the matter," Foreign Ministry spokesman Mohammad Ali Hosseini said.

"There were some speeches regarding the (Shiite) imams, our embassy has discussed it with the officials there. We hope that the sanctity of the different Islamic sects is preserved and we all follow a unified path."

The head of Iran's organisation for hajj has also protested to the authorities in Riyadh that Saudi security forces were mistreating Iranian pilgrims visiting Mecca. afp

Monday, August 27, 2007

"பாரான் வனாந்திரம்", அரேபியாவின் "மக்கா" அல்ல ,ஈசா குரான் இணையம் பதில்

இது தான் இஸ்லாமின் பாரான் வனாந்திரக்கட்டுரைக்கு வரபட ஆதாரங்களுடன் ஈசா குரான் இணையம் பதில் அளித்து உள்ளது.அதை கீழே காணலாம்

 

http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/paran/parannotmakka1.htm

http://isakoran.blogspot.com/2007/08/1_26.html

BIBLE FAQ: பைபிளின் "பாரான் வனாந்திரம்", அரேபியாவின் "மக்கா" அல்ல


பாரான் மலையின் அக்னி பிரமாணம் கட்டுரைக்கு பதில் 1 (Part 1 of 4)


இது தான் இஸ்லாம் தளம் "பாரான் மலையின் அக்னி பிரமாணம்" என்று ஒரு கட்டுரையை எழுதினார்கள். அதில் கீழ் கண்ட வாதங்களை முன் வைத்தார்கள்.

1. பைபிளில் வரும் "பாரான்" என்ற இடம், அரேபியாவின் "மக்கா" ஆகும்.

2. உபாகமம் 33:1-2 வசங்களில் சொல்லப்பட்டவர் முகமது ஆவார்.

3. ஆபகூக் 3:3ல் சொல்லப்பட்ட "பரிசுத்தர்" முகமது ஆவார்.

இஸ்லாமியர்கள் பொதுவாக கொண்டுள்ள இந்த மூன்று தவறான வாதங்களுக்கு பதில் கொடுத்துவிட்டு, கடைசியாக "இது தான் இஸ்லாம்" தள கட்டுரைக்கு பதில் தருகிறேன். எனவே, என் பதிலை(மறுப்பை) கீழ் கண்ட நான்கு தனி கட்டுரைகளாக முன்வைக்கிறேன்.

1. பைபிளின் "பாரான் வனாந்திரம்", அரேபியாவின் "மக்கா" அல்ல.

2. உபாகமம் 33:1-2 வசனங்கள் குறிப்பிடுவது, "கர்த்தரையா - யேகோவா" அல்லது "முகமதுவையா" ?

3. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடும் "பரிசுத்தர்" யார்?

4. இது தான் இஸ்லாம் கட்டுரை "பாரான் மலையில் அக்னி பிரமாணம்" : ஈஸா குர்-ஆன் பதில் (மறுப்பு)





1. BIBLE FAQ: பைபிளின் "பாரான் வனாந்திரம்", அரேபியாவின் "மக்கா" அல்ல


இஸ்லாமிய அறிஞர்கள் "முகமதுவை" ஒரு தீர்க்கதரிசி என்று நிருபிக்க, மாற்று மத வேதங்களின் வசனங்களில் ஆதாரங்களை தேடிக்கொண்டு இருக்கிறார்கள். அதன் ஒரு முயற்சியே இந்த வாதம். அதாவது, பைபிளில் வரும் "பாரான் வனாந்திரம்" என்ற இடம், அரேபியாவின் "மக்கா" என்று சொல்கிறார்கள். எனவே, பாரான் குறித்து வரும் சில வசனங்கள், இஸ்லாமை தோற்றுவித்தவராகிய முகமதுவைக் குறிக்கும் என்று சொல்கிறார்கள்.

இவர்களின் இந்த வாதம் அல்லது நம்பிக்கை சரியானதா இல்லையா என்பதை இக்கட்டுரை படிப்பவர்கள் முடிவு செய்யட்டும்.

1. திருத்தப்பட்ட வேதம் என்று இஸ்லாமியர்கள் குற்றம் சாட்டும் "பைபிளின்" வசனங்களை ஆதாரமாக இஸ்லாமியர்கள் முன் வைப்பது ஏன்?

பைபிளில் (தோரா, ஜபூர், இஞ்ஜில்) நேர்வழியும், வெளிச்சமும் உண்டு என்று குர்-ஆன் வசனங்கள் சொன்னாலும், இஸ்லாமியர்கள் "பைபிள்" மாற்றப்பட்டது, திருத்தப்பட்டது என்று குற்றம் சாட்டிக்கொண்டு வருகிறார்கள். பைபிள் இறைவனின் வார்த்தை இல்லை, அது மாற்றப்பட்டது என்றுச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள், அதே நேரத்தில் "முகமது" ஒரு தீர்க்கதரிசி என்று நிருபிக்க "பைபிளின்" வசனங்களை ஆதாரங்களாக காட்டுகிறார்கள்.

உண்மையாகவே அவர்கள் பைபிள் மாற்றப்பட்டது என்று நம்பினால்:

a) முகமதுவை "நபி" என்று நிருபிக்க ஏன் பைபிள் வசனங்களை நம்புகிறார்கள்?

b) ஒரு புத்தகம் வேதம் இல்லை என்று அடித்துச் சொல்லும் நீங்கள் ஏன் அதன் சில (உங்களுக்கு சாதகமாக தென்படுகின்ற) வசனங்களை நம்புகிறீர்கள்?

c) பைபிள் வசனங்கள் மாற்றப் பட்டது என்றுச் சொன்னால், நீங்கள் காட்டும் வசனங்கள் மட்டும் எப்படி திருத்தப்படாமல் இருக்கும்?


எனவே, ஒரு புத்தகம் வேண்டமென்றால், அதன் எல்லா வசனங்களும் வேண்டாம் என்றுச் சொல்லவேண்டுமே ஒழிய, சில வசனங்களை மட்டும் நம்பவேண்டியது, அடுத்த வசனத்தை நாங்கள் ஆதரமாக காட்டினால், அது திருத்தப்பட்டது என்றுச் சொல்வது, சரியான வாதமாக அல்லது ஆதாரமாக இருக்காது.

ஆனால், கிறிஸ்தவர்கள் அப்படி அல்ல. நாங்கள் பைபிளை மட்டும் வேதம் என்று நம்புகிறோம். பைபிளில் வரும் செய்திகளை திருத்தி எழுதப்பட்டது குர்-ஆன் என்று நம்புகிறோம். இருந்தாலும், ஏன் அதன் வசனங்களை சிலவற்றை ஆதாரமாக கொடுக்கிறோம் என்றால், பைபிளின் செய்திகளை தவறாக புரிந்துக்கொண்டு எழுதியதால், தவறுதலாக சில பைபிள் செய்திள்கள் அப்படியே குர்-ஆனில் வந்துவிட்டது என்று சொல்கிறோம். குர்-ஆன் "வேதம்" என்று நம்பி நாங்கள் ஆதாரங்களை முன்வைப்பதில்லை. பைபிளும் தனக்கு பின் ஒரு நபி வருவார், ஒரு வேதம் வரும் என்று சொல்வதில்லை.

2. பாரான் வனாந்திரம் வரைபடம்(Map) மற்றும் மக்காவின் வரைபடம்(Map):

கீழே உள்ள படங்களைப் பாருங்கள். இதில் "பாரான் வனாந்திரம்" மற்றும் "மக்கா" எங்குள்ளது என்று அறிந்துக்கொள்ளலாம்.

Paran and Sinai Source: http://scriptures.lds.org/en/biblemaps/map2.jpg

இஸ்ரவேல் மக்கள் எகிப்திலிருந்து கானானுக்கு வரும்போது தங்கிய 18 இடங்களை இந்த படத்தில் காணலாம்.

கானானுக்கும் பாரானுக்கும் எவ்வளவு தூரம் உள்ளது என்றும், மக்காவிற்கு எவ்வளவு தூரம் உள்ளது என்றும் இப்படங்களின் முலமாக தெரிந்துக்கொள்ளலாம்.

கீழே உள்ள கூகுல் யர்த்( Google Earth) வரைபடத்தைப் பார்க்கவும். இதில் எருசலேம், மற்றும் மக்கா எங்குள்ளது என்று சுலபமாக அறிந்துக் கொள்ளலாம். மற்றும் தமிழில் எழுதி, கோடுகள் வரைந்துள்ளேன்.

Makka and  Paran

இப்படத்தை கூகுல் யர்த்தில்(Google Earth) பார்க்கவேண்டுமானால், பூமியிலிருந்து 1528.20 மைல்கள்(Eye alt 1528.20 mi) உயரத்திலிருந்து பார்க்கவேண்டும். மற்றும் படத்தின் இடது பக்கம் அடியில் காட்டியபடி அளவு கோள் 531 மைல்கள் (Scale 531 mi) காட்டப்பட்டுள்ளது.

இந்த விவரங்கள் அனைத்தையும் இந்த படத்தில் காணலாம். Jerusalem and Makka at Google Earth Full Image

3. பாரான் வனாந்திரமும், மக்காவும் வெவ்வேறானவை என்பதற்கான காரணங்கள்:

3.1. ஈசாக்கும், இஸ்மவேலும் சேர்ந்தே ஆபிரகாமை அடக்கம் செய்தார்கள் ( 89 வயது இஸ்மவேல் மக்காவின் இருந்திருந்தால், ஆபிரகாமின் அடக்கத்திற்கு இஸ்மவேல் எப்படி வந்தார் ?)

ஆகாரும் இஸ்மவேலும் பாரானில் குடியிருந்தார்கள் என்று பைபிள் சொல்கிறது. இதை இஸ்லாமிய சகோதரர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். ஆபிரகாம் மரித்த போது, ஈசாக்கும், இஸ்மவேலும் ஒன்றாக சேர்ந்து தான் அவரை அடக்கம் செய்தார்கள் என்று பைபிள் சொல்கிறது, அதையும் இஸ்லாமியர்கள் (முக்கியமாக இது தான் இஸ்லாம் தள அன்பர்கள்) ஏற்றுக்கொள்கிறார்கள்.

ஆதியாகமம்: 21:20. தேவன் பிள்ளையுடனே இருந்தார்; அவன் வளர்ந்து வனாந்தரத்திலே குடியிருந்து, வில்வித்தையிலே வல்லவனானான்.21. அவன் பாரான் வனாந்தரத்திலே குடியிருக்கையில், அவனுடைய தாய் எகிப்து தேசத்தாளாகிய ஒரு பெண்ணை அவனுக்கு விவாகம்பண்ணுவித்தாள்.

ஆதியாகமம்: 25:8. பிற்பாடு ஆபிரகாம் நல்ல நரைவயதிலும், முதிர்ந்த பூரண ஆயுசிலும் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்.9. அவன் குமாரராகிய ஈசாக்கும் இஸ்மவேலும் மம்ரேக்கு எதிரே ஏத்தியனான சோகாரின் குமாரனாகிய எப்பெரோனின் நிலத்திலுள்ள மக்பேலா என்னப்பட்ட குகையிலே அவனை அடக்கம்பண்ணினார்கள் .

ஆதியாகமம்: 25:18. அவர்கள் ஆவிலா துவக்கி எகிப்துக்கு எதிராக அசீரியாவுக்குப் போகிற வழியிலிருக்கும் சூர்மட்டும் வாசம்பண்ணினார்கள். இது அவன் சகோதரர் எல்லாருக்கும் முன்பாக அவன் குடியேறின பூமி


ஒரு வேளை இஸ்லாமியர்கள் சொல்வது போல, ஆகாரும் இஸ்மவேலும் மக்காவில் வாழ்ந்ததாக வைத்துக்கொண்டால், ஆபிரகாம் மரித்த போது, இஸ்மவேல் எப்படி மக்காவிலிருந்து, கானானுக்கு இவ்வளவு சீக்கிரமாக வரமுடியும். "பாரான் வனாந்திரம்" மக்காவை குறிக்கும் என்று இஸ்லாமியர்களின் வாதம் இங்கு பலவீனமாகிவிடுகிறது.

எருசலேமுக்கும், மக்காவிற்கும்(காபா) இடையே சுமார் : 1234 கிலோ மீட்டர் தூரம் உள்ளது என்று
www.timeanddate.com என்ற தளம் ஆகாயமார்க தூரத்தை கணக்கிட்டுச் சொல்கிறது.

இந்த தளத்தில் இரண்டு இடங்களுக்கு இடையே உள்ள "ஆகாய மார்க்கமாக" தூரம் கணக்கிட்டு தெரிந்துக்கொள்ளலாம்.


http://www.timeanddate.com/worldclock/distanceresult.html?p1=110&p2=151

or

http://www.timeanddate.com/worldclock/distance.html

Distance from Jerusalem to Makkah

Distance is 1234 kilometers or 767 miles or 667 nautical miles

The distance is the theoretical air distance (great circle distance). Flying between the two locations's airports can be longer or shorter, depending on airport location and actual route chosen.


ஆகாய மார்க்கம் என்றாலே 1234 KM உள்ளது, ஆனால் தரை மார்க்கம் என்றால் மலைகள், காடுகள், பாலைவனம் என்று இன்னும் தூரம் அதிகமாகும். ஆபிரகாம் மரித்தது பெயர்செபா என்பதால், ஒரு பேச்சுக்காக 1000 KM என்றே வைத்துக்கொள்வோம்.

ஆபிரகாம் மரிக்கும் போது, இஸ்மவேலுக்கு 89 வயது


ஆதியாகமம்16:16. ஆகார் ஆபிராமுக்கு இஸ்மவேலைப் பெற்றபோது, ஆபிராம் எண்பத்தாறு வயதாயிருந்தான் .

ஆதியாகமம்: 25:7. ஆபிரகாம் உயிரோடிருந்த ஆயுசு நாட்கள்
நூற்று எழுபத்தைந்து வருஷம்.



இஸ்மவேலை ஆபிரகாம் பெற்ற போது, ஆபிரகாமுக்கு 86 வயது, மற்றும் மரிக்கும் போது ஆபிரகாமின் வயது 175. ஆக, ஆபிரகாம் மரிக்கும் போது இஸ்மவேல் கிட்டத்தட்ட 89 வயது முதியவராக இருந்திருப்பார்.

a) 89 வயது முதியவராகிய இஸ்மவேல், ஆபிரகாம் மரிக்கும் போது மக்காவிலிருந்து, பெயர்செபாவிற்கு எப்படி ஓரிரு நாட்களில் 1000 கிலோ மீட்டரை தாண்டி வரமுடியும்?

b) அல்லது அண்ணன் வரும் வரை தம்பியாகிய ஈசாக்கு ஆபிரகாமின் உடலை பத்திரமாக எப்படி அழுகாமல் வைத்து இருக்கமுடியும்? (அந்த காலத்தில் மரித்த உடலை பல நாட்கள் கெடாமல் இருப்பதற்காக குளிர் சாதனப் பெட்டி போன்ற வசதி இருந்ததா?)

c) இஸ்மவேல் 1000 KM எப்படி வந்தார்? குதிரையில், ஒட்டகத்தில் வந்தாலும் ஓரிரு நாட்களில் வர முடியாது?

d) இஸ்மவேலுக்கு செய்தியைச் சொல்ல ஒருவர் மக்காவிற்கு(இஸ்லாம் படி பாரானுக்கு) சென்று இருக்கவேண்டுமல்லவா? அப்படி செல்வதற்கும் அதிக நாட்கள் ஆகுமே?

சரி இதற்கு சரியான பதில் என்னவென்றால், ஆகாரும் இஸ்மவேலும் வாழ்ந்தது இப்போதுள்ள மக்காவில் அல்ல, பாரான் வனாந்திரம் என்பது பெயர்செபாவிற்கு தெற்காக, எகிப்திற்கு கிழக்கிலே உள்ளது என்பது தான் உண்மை. எகிப்திற்கு அருகாமையில் இருப்பதால் தான், ஆகார் தன் மகனுக்கு எகிப்திய பெண்ணை திருமணம் செய்தார்கள்.

இல்லை, பாரான் என்பது மக்கா தான் என்று சொல்வீர்களானால், இதற்கு பதில் சொல்லுங்கள்:

ஆபிரகாம் மரித்த போது, இஸ்மவேல் வந்தாரா இல்லையா?

வந்தார் என்று சொல்வீர்களானால், எப்படி 89 வயது உள்ள ஒரு மனிதன், 1000 KM லிருந்து ஓரிரு நாட்களில் வரமுடியும்? சொல்லுங்கள்? 1000 KMக்கு அதிகமான தூரத்தில் இருப்பவருக்கு ஆபிரகாம் மரித்த செய்தி எப்படி சென்று அடைந்தது?

எஸ்றா என்பவர் பாபிலோனிலிருந்து எருசலேமுக்கு, யூப்ரடீஸ் டைக்ரீஸ் வழியாக (900 மைல்கள்) வருவதற்கு 4 மாதங்கள் ஆனது என்று பைபிள் சொல்கிறது ( பார்க்க எஸ்றா அதிகாரம் 7:9). இஸ்மவேலுக்கு மக்காவிலிருந்து பெயர்செபாவிற்கு வர எத்தனை நாட்கள் பிடித்திருக்கும் என்று கணக்கிட்டுப் பாருங்கள் (சுமார் 750 மைல்கள் ஆகாய மார்க்கமாக, தரை மார்க்கமாக இன்னும் அதிகம்).

மேலே பார்த்த விவரங்களிலிருந்து நாம் அறிந்துக்கொள்வது என்னவென்றால், பாரானும் மக்காவும் ஒன்றல்ல. பைபிள் சொல்லும் பாரான், பெயர்செபாவிற்கு அருகாமையில் உள்ளது என்று அறிந்துக்கொள்ளலாம்.

நான் காட்டிய விவரங்கள் தவறு என்றுச் சொன்னால், எங்கே தவறு என்று நீங்களே சொல்லுங்கள்? ஆதாரங்கள் எதுவும் காட்டாமல் "நீங்கள் சொல்வது தவறு என்று" சொல்லக்கூடாது. இது படித்தவர்களுக்கு அழகல்ல.

3.2. மோசேவும், இஸ்ரவேல் மக்களும் எகிப்திலிருந்து வரும் போது மக்காவில் (இஸ்லாம் படி பாரானில்) கால் வைத்தார்களா?

இஸ்ரவேல் மக்கள், மற்றும் மோசே சீனாய் வானாந்திரத்திலிருந்துச் சென்று பாரான் வனாந்திரத்திலே பாளயம்(தங்குதல்) இறங்கினார்கள் என்று படிக்கிறோம். எகிப்திலிருந்து பயணம் பாரான் வழியாக இருந்தது, அந்த பாரான் மக்கா தான் என்று இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள்.


எண்ணாகமம்: 10:11. இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதம் இருபதாம் தேதியில் மேகம் சாட்சியினுடைய வாசஸ்தலத்தின் மீதிலிருந்து உயர எழும்பிற்று.12. அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் சீனாய் வனாந்தத்திலிருந்து தங்கள் பிரயாண வரிசைகளாய்ப் புறப்பட்டார்கள்; மேகம் பாரான் வனாந்தரத்தில் தங்கிற்று .

எண்ணாகமம்: 12:16. பின்பு, ஜனங்கள் ஆஸரோத்திலிருந்து புறப்பட்டு, பாரான் வனாந்தரத்திலே பாளயமிறங்கினார்கள்.


இஸ்லாமியர்கள் சொல்வது போல, பாரான் தான் மக்கா என்றால், 20 லட்சம் இஸ்ரவேலர்களை அழைத்துக்கொண்டு மோசே பாரானில் (மக்காவில்) பாளயம் இறங்கியதாக பொருள். எகிப்திலிருந்து புறப்பட்டவர்கள் பிள்ளைகள், பெண்கள் தவிர மொத்தம் 6 லட்சம் பேர். பெண்கள பிள்ளைகளைச் சேர்த்து 20 லட்சம் பேர் இருக்கக்கூடும் என்று வேத அறிஞர்கள் கணக்கிடுகின்றனர்.

யாத்திராகமம்: 12:37. இஸ்ரவேல் புத்திரர் ராமசேசை விட்டுக் கால்நடையாய்ப் பிரயாணம் பண்ணி, சுக்கோத்துக்குப் போனார்கள்; அவர்கள் பிள்ளைகள்தவிர ஆறுலட்சம் புருஷராயிருந்தார்கள் .38. அவர்களோடே கூடப் பல ஜாதியான ஜனங்கள் அநேகர் போனதும் அன்றி, மிகுதியான ஆடுமாடுகள் முதலான மிருகஜீவன்களும் போயிற்று.


பாரான் என்பது மக்கா என்றுச் சொன்னால், கீழே உள்ள சில கேள்விகள் எழுகின்றன.


a) குர்-ஆன், ஹதீஸ்கள் படி, மக்காவில் உள்ள காபாவை ஆதாம், அடுத்து ஆபிரகாம், இஸ்மவேல் கட்டினார்கள்.

b) அப்படியானால், மோசே மக்காவில் கால் பதித்தார். அவர் காபாவில் அல்லாவை தொழுது இருக்கவேண்டுமல்லவா?

c) அவர் காபாவில் கல்லாவை தொழுததாகவோ, இஸ்ரவேல் மக்கள் தொழுததாகவோ ஏதாவது குர்-ஆன் வசனம் உண்டா? அல்லது ஏதாவது ஹதீஸ் இருக்கிறதா ?

d) மட்டுமல்ல, இஸ்லாமியர்களின் கருத்துப்படி, மக்காவில் இஸ்மவேலின் வம்சம் இருந்திருக்கவேண்டும்? அதாவது 400 ஆண்டுகளுக்கு மேலாக இஸ்மவேலின் வம்சம் மக்காவில் வாழ்ந்துக்கொண்டு இருக்கவேண்டும். இஸ்ரவேல் மக்களும், இஸ்மவேல் மக்களும் சந்தித்ததாக, ஏதாவது தகவல்கள் உண்டா?

e) பல லட்ச மக்கள் மக்காவை கடந்துச் செல்வது ஒன்றும் சின்ன விஷயம் அல்ல? இஸ்ரவேலர்களின் இந்த மிகப்பெரிய யாத்திரை மக்கா மக்களின் மனதில் நிச்சயமாக ஒரு பாதிப்பை அல்லது நீங்கா நினைவை கொடுத்து இருக்கும்.

f) இஸ்ரவேல் மக்கள் மற்றும் அல்லாவின் மிகப்பெரிய நபி மோசே அவர்கள் மக்காவில் கால் வைத்ததாக ஒரு வசனமாவது உண்டா? மற்ற நபிகளை விட இவரைப் பற்றி அதிக வசனங்கள் குர்-ஆனில் வருவதாக சொல்லப்படுகிறது. அப்படி இருக்கும் போது, இவர் மக்காவில், காபாவில் கால் வைத்ததாக ஏன் அல்லா ஒரு வசனமும் சொல்லவில்லை? (எனக்கு தெரிந்தவரை ஒரு வசனமும் இல்லை, ஏதாவது வசனம் அல்லது ஹதீஸ் இருந்தால் தெரிவிக்கும் படி வேண்டுகிறேன்)

ஏன் அல்லா இந்த மிகப்பெரிய நபி மக்காவில், காபாவில் தொழுதுக்கொண்ட விவரத்தை சொல்லாமல் விட்டுவிட்டார்? காரணம், இஸ்ரவேல் மக்கள், மோசே தங்கியது அரேபியாவின் மக்கா அல்ல, அது சீனாய் தீபகர்ப்ப பகுதியில் உள்ள பாரான் வனாந்திரம் ஆகும்.

எனவே, பாரான் என்பது மக்கா அல்ல.


3.4 மோசே வேவுகாரர்களை பாரானிலிருந்து அனுப்பினார், அவர்கள் 40 நாட்களில் திரும்பினார்கள்: பாரான் என்பது மக்கா என்றால், இது எப்படி சாத்தியமாகும் .

இஸ்ரவேல் மக்கள் கானானுக்குள் நிழைவதற்கு முன்பாக, மோசே 12 மனிதர்களை கானான் நாட்டைப பற்றிய தகவல்களை அறிந்துக்கொள்ளும்படி(வேவுகாரர்களை) பாரானிலிருந்து அனுப்புகிறார். அவர்கள் 40 நாட்களில் திரும்பிவருகிறார்கள் .


எண்ணாகமம்: 13:1. கர்த்தர் மோசேயை நோக்கி,2. நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கும் கானான்தேசத்தைச் சுற்றிப்பார்ப்பதற்கு நீ மனிதரை அனுப்பு; ஒவ்வொரு பிதாக்களின் கோத்திரத்திலும் ஒவ்வொரு பிரபுவாகிய புருஷனை அனுப்பவேண்டும் என்றார்.3. மோசே கர்த்தருடைய வாக்கின்படியே அவர்களைப் பாரான் வனாந்தரத்தலிருந்து அனுப்பினான் ; அந்த மனிதர் யாவரும் இஸ்ரவேல் புத்திரரின் தலைவர்கள்.

எண்ணாகமம்: 13: 25. அவர்கள் தேசத்தைச் சுற்றிப்பார்த்து, நாற்பதுநாள் சென்றபின்பு திரும்பினார்கள்.26. அவர்கள் பாரான் வனாந்தரத்தில் இருக்கிற காதேசுக்கு வந்து, மோசே ஆரோன் என்பவர்களிடத்திலும் இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரிடத்திலும் சேர்ந்து, அவர்களுக்கும் சபையாரனைவருக்கும் சமாசாரத்தை அறிவித்து, தேசத்தின் கனிகளை அவர்களுக்குக் காண்பித்தார்கள்.


சென்றுவந்த 12 நபர்களில் ஆலேப், மற்றும் யோசுவா என்ற இருவர் மட்டுமே நம்பிக்கையான வார்த்தைகளைச் சொன்னார்கள். மீதம் உள்ள 10 பேர், கானானில் உள்ள மக்களை நாம் வெல்லமுடியாது, அவர்கள் பலசாலிகள் என்றுச் சொன்னார்கள். 10 நபர்களுடைய வார்த்தைகளைக் கேட்டு மக்கள் கானானுக்குள் நிழைய பயப்பட்டார்கள். இந்த விவரங்களை பைபிளில் எண்ணாகமம் 14:6-9 ல் கணலாம். இதைப் பற்றி குர்-ஆனும் ஒரு விவரத்தைத் தருகிறது. பார்க்க குர்-ஆன் 5:21-23



குர்-ஆன் 5:21 (தவிர, அவர்) "என் சமூகத்தோரே! உங்களுக்காக அல்லாஹ் விதித்துள்ள புண்ணிய பூமியில் நுழையுங்கள்;. இன்னும் நீங்கள் புறமுதுகு காட்டி திரும்பி விடாதீர்கள்;. (அப்படிச் செய்தால்) நீ;ங்கள் நஷ்ட மடைந்தவர்களாகவே திரும்புவீர்கள்" என்றும் கூறினார்.

குர்-ஆன் 5:22 அதற்கு அவர்கள், "மூஸாவே! மெய்யாகவே, அ(ந்த இடத்)தில் மிகவும் பலசாலிகளான கூட்டத்தார் இருக்கின்றார்கள். எனவே அவர்கள் அதைவிட்டு வெளியேறாத வரையில் நாங்கள் அதில் நுழையவே மாட்டோம். அவர்கள் அதைவிட்டு வெளியேறிவிடின், நிச்சயமாக நாங்கள் பிரவேசிப்போம்" எனக் கூறினார்கள்.

குர்-ஆன் 5:23 (அல்லாஹ்வை) பயந்து கொண்டிருந்தோரிடையே இருந்த இரண்டு மனிதர்கள் மீது அல்லாஹ் தன் அருட்கொடையைப் பொழிந்தான்;. அவர்கள், (மற்றவர்களை நோக்கி;) "அவர்களை எதிர்த்து வாயில் வரை நுழையுங்கள். அது வரை நீங்கள் நுழைந்து விட்டால், நிச்சயமாக நீங்களே வெற்றியாளர்கள் ஆவீர்கள், நீங்கள் முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வையுங்கள்" என்று கூறினர்.


சில கேள்விகள்:

1. பாரான் என்பது மக்கா என்று இஸ்லாமியர்கள் சொல்வது உண்மையானால், இந்த 12 வேவுக்காரர்கள் கானானைப் பற்றிய தகவல்கள் அறிந்துக்கொள்ள 1000 KMக்கு அதிகமாக சென்று வந்தார்களா?

2. அப்படி சென்றுவரவேண்டுமானால், 40 நாட்கள் அல்ல நான்கு மாதங்களுக்கு அதிகமாக ஆகும்.

3. அவர்கள் கானானிலிருந்து பழங்கள் கொண்டுவந்ததாக படிக்கிறோம். எந்த பழம் உலகத்தில் 4 மாதங்களுக்கு அதிகமாக கெடாமல் இருக்கும்? ( சென்று வந்த நபர்கள் ஒரு முறை கானானுக்கு சென்று, அவ்வளவு தூரம் மறுபடியும் கடந்து வரவேண்டும்)


www.muslim.org என்ற தளம், குர்-ஆனின் 5:22-23 வசனங்களை விவரிக்கும்(Commentary) போது, கீழ்கண்டவாறு பைபிள் வசனங்கள் மேற்கோள் காட்டுகிறது. (link : http://www.muslim.org/english-quran/quran.htm, Chapter 5, Verses 22-23, PDF Page Number 255)

22a. "All the people that we saw in it are men of a great stature" (Num. 13:32). For the murmurings of the Israelites and their refusal to go against the enemy, see Num. 14:1– 4.

23a. "And Joshua the son of Nun and Caleb the son of Jephunneh ... spoke unto all the company of the children of Israel, saying ... If the Lord delight in us, then He will bring us into this land and give it to us; a land which floweth with milk and honey. Only rebel not ye against the Lord, neither fear ye the people of the land ... their defence is departed from them, and the Lord is with us, fear them not" (Num. 14:6–9).

Part 6] ISRAELITES' VIOLATION OF THE COVENANT 255


மேலே கண்ட விவரங்கள் நமக்கு தெளிவாக சொல்கிறது, பாரன் வனாந்திரம் என்பது "அரேபியாவின் மக்கா" அல்ல. அது கானானுக்கு சில நாட்கள் (Below 20 days) பயணமுள்ள இடம் ஆகும்.

3.5 சாமுவேல் மரித்தபின்பு தாவிது பாரானிலே சென்று தங்கினார் (1 சாமுவேல் 25:1)

சவுல் இராஜா தாவீதை கொல்லவேண்டுமென்று துரத்திக்கொண்டு இருந்தார். இவர்கள் இருவரையும் இராஜாவாக அபிஷேகம் செய்தவர் சாமுவேல் தீர்க்கதரிசியாவார். இவர் மரித்த போது, தாவீது தான் இருந்த இடத்தைவிட்டு பாரான் வனாந்திரத்திற்கு ஓடிப்போனதாக நாம் 1 சாமுவேல் 25:1ம் வசனத்தில் படிக்கிறோம்.



1 சாமுவேல்: 25: 1. சாமுவேல் மரணமடைந்தான். இஸ்ரவேலர் எல்லாரும் கூடிவந்து, அவனுக்காகத் துக்கங்கொண்டாடி, ராமாவிலிருக்கிற அவனுடைய வளவிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்; தாவீது எழுந்து, பாரான் வனாந்தரத்திற்குப் புறப்பட்டுப் போனான்.


இஸ்லாமியர்களின் வாதத்தின் படி "பாரான்" தான் "மக்கா" என்றால், இன்னும் இஸ்லாமியர்களின் வாதம் பலவீனப்படுகிறது.

தாவீது சவுலுக்கு பயந்து அக்கம் பக்கம் உள்ள மலைகளுக்கு, இடங்களுக்கு தப்பித்துச் செல்கிறார். ஆனால், ஒரு முறை பாரானுக்குச் செல்கிறார். பாரான் தான் மக்கா என்றால், தாவீது சவுலுக்கு பயந்து இத்தனை தூரம் செல்லவேண்டிய அவசியமில்லை. அதாவது 750 மைல்களுக்கு அப்பால் தப்பித்துச் செல்லவில்லை.

இஸ்லாமியர்களின் கூற்றில் உள்ள மற்றோரு பிரச்சனை என்னவென்றால், தாவீது கூட "மக்கா"வில் கால் வைத்தார் என்று சொல்வது போல் உள்ளது இவர்களின் வாதம். இதற்கு ஆதாரம் உண்டா? தேவனின் மனதிற்கு ஏற்றவன் தாவீது என்றால், தன் இறைவனை காபாவில் தொழவில்லையா?

ஆதாம் முதல் மக்காவும், காபாவும் இஸ்லாம் படி புன்னிய பூமியாயிற்றே? இங்கு தாவீதும் வந்தார் என்றால், இன்னும் அதன் சிறப்பு கூடுகிறது. தாவீது மக்காவில் (பாரானில் இஸ்லாம் படி) நிழைந்தாரா? ஏதாவது ஹதீஸ் உண்டா? தெரிந்தவர்கள் சொல்லவும்.

மக்காவிற்குள் நிழைந்தால், கண்டிப்பாக காபாவில் அல்லாவை தொழவேண்டிய அவசியமில்லை என்று சாக்கு சொல்லவேண்டாம்? காரணம் காபா ஒன்று ஒரு சாதாரண சுற்றுலா தளம் அல்ல, அது அல்லாவின் வீடு, ஆதாம், ஆபிரகாம், இஸ்மவேல் என்று பல இறைவனடியார்கள் கட்டிய ஸ்தலம். பல நூறு மைல்கள் கடந்து வந்த தாவீது, மக்கா வரை வந்த தாவீதிற்கு (இஸ்லாம் படி தாவீதுகூட ஒரு தீர்க்கதரிசி), அல்லா ஏதாவது மக்காவைப் பற்றி சொல்லவில்லையா? தன்னுடைய வீடு இங்குள்ளது என்று சொல்லவில்லையா?

தாவீதை சவுலுக்கு பதிலாக அரசனாக்கவேண்டுமென்று தேவன் முடிவு செய்தார். எனவே, தாவீது கூட அதிகமான தூரம் செல்லாமல், அலைந்துக்கொண்டு இருந்தார், முடிந்த அளவிற்கு சவுலின் கைக்கு எட்டாத தூரம் சென்றார், ஆனால் மக்கா வரை செல்லவில்லை. சவுல் மரித்ததும், தாவீது இராஜாவானார். இவைகளை 1 சாமுவேல், 2 சாமுவேல் புத்தகங்களை படித்தால் தெரிந்துக்கொள்ளலாம்.

எனவே, தாவீது ஓடிப்போனது இஸ்ரவேலுக்கு அருகாமையில் உள்ள பாரான் வனாந்திரத்திற்குத் தானே தவிர, பல நுறு மைல்கள் கடந்து "மக்காவிற்கு" அல்ல.

3.6 ஆதாத் சாலொமோமுக்கு எதிராக கலகம் செய்து, எகிப்திற்கு ஓடிப்போகும் போது, பாரானில் தங்கினான்:

பாரான் வனாந்திரம் இஸ்ரவேல் நாட்டிற்கும் எகிப்திற்கும் இடையில் உள்ளது என்பதை கீழ் கண்ட வசனம் நமக்குச் சொல்கிறது.



1 இராஜாக்கள்: 11: 17. ஆதாதும் அவனோடேகூட அவன் தகப்பனுடைய ஊழியக்காரரில் சில ஏதோமியரும் எகிப்திற்குப்போக ஒடிப்போனார்கள்; ஆதாத் அப்பொழுது ஒரு சிறுபிள்ளையாயிருந்தான்.18. அவர்கள் மீதியானிலிருந்து எழுந்து, பாரானுக்குச் சென்று, பாரானிலே சில மனுஷரைக் கூட்டிக்கொண்டு, எகிப்திற்குப் பார்வோன் என்னும் எகிப்தின் ராஜாவினிடத்திற்குப் போனார்கள்; அவன் இவனுக்கு ஒரு வீடுகொடுத்து, இவனுக்கு ஆகாரத்தைத் திட்டம்பண்ணி, நிலத்தையும் கொடுத்தான்.


வரைபடத்தை நாம் பார்க்கும் போது தெரிந்துக்கொள்ளலாம், இஸ்ரவேலிருந்து எகிப்திற்கு செல்லும் போது, பாரான் வனாந்திரத்தை கடந்து அல்லது தொட்டுக்கொண்டு செல்லலாம்.

இஸ்லாமியர்களின் வாதம் படி, மக்கா தான் பாரான் என்றால், ஒரு மனிதன் இஸ்ரவேலிலிருந்து எகிப்திற்கு போகவேண்டுமானால், ஆயிர கிலோமீட்டர்கள் கடந்து மக்காவிற்குச்(பாரானுக்கு) சென்று மறுபடியும் அவ்வளவு தூரம் திரும்பி வரவேண்டும். இது ஒரு தவறான கண்ணோட்டம்.

இது எப்படி உள்ளதென்றால், ஒரு மனிதன் சென்னையிலிருந்து திருவனந்தபுரம் போக வேண்டுமானால், சென்னையிலிருந்து புது டெல்லிக்குச் சென்று, அங்கிருந்து திருவனந்தபுரம் போகவேண்டும் என்று சொல்வது போல உள்ளது.

எகிப்தின் எல்லைக்கு அருகில் பாரான் வனாந்திரம் விரிந்து படர்ந்து இருந்ததால், தான் ஆகார் இஸ்மவேலுக்கு எகிப்து பெண்ணை திருமணம் செய்தார்கள் என்று படிக்கிறோம். இஸ்மவேல் தன் சகோதரருக்கு எதிராக குடியிருப்பான் என்று பைபிள் சொல்வதும் பாரான் கானான் தேசத்திற்கு அருகில் இருப்பதால் தான். அதை விடுத்து அவர் பல நூறு மைல்கள் தூரமாக இருந்தால், இப்படி "எதிராக குடியிருந்தான்" என்று யாரும் சொல்லமாட்டார்கள்.

3.7 இஸ்லாமியர்கள் சொல்வதை உண்மையென்று நம்பினால், இன்று யூதர்களுக்கு சவுதி அரேபியாவின் ஒரு பகுதி சொந்தம்

இஸ்ரவேல் மக்களுக்கு தேவன் கானான் தேசத்தை கொடுக்கும் போது, அவர்கள் எதுவரைக்கும் உள்ள இடத்தை சுதந்தரித்துக்கொள்ளலாம் என்று எல்லைகளை குறித்துச் சொல்கிறார். இதை மோசே இஸ்ரவெல் மக்களுக்கு சொல்கிறார்.



எண்ணாகமம்: 34:3. உங்கள் தென்புறம் சீன்வனாந்தரம்தொடங்கி ஏதோம் தேசத்தின் ஓரமட்டும் இருக்கும்; கிழக்கே இருக்கிற உப்புக்கடலின் கடைசி தொடங்கி உங்கள் தென் எல்லையாயிருக்கும்.4. உங்கள் எல்லை தெற்கிலிருந்து அக்கராபீம் மேடுகளைச் சுற்றி, சீன்வனாந்தரம்வரையில் போய், தெற்கிலே காதேஸ்பர்னேயாவுக்கும், அங்கேயிருந்து ஆத்சார் அதாருக்கும், அங்கேயிருந்து அஸ்மோனாவுக்கும் போய்,5. அஸ்மோனாவிலிருந்து எகிப்தின் நதிவரைக்கும் சுற்றிப்போய்க் கடலில் முடியும்.


பாரான் வானந்திரம், சீன் வனாந்திரத்திற்கு அருகில் உள்ளது. மட்டுமல்ல, காதேஸ் என்ற இடம் சீன் வனாந்திரத்தில் உள்ளது என்பதை எண்ணாகமம் 20:1, 27:14, 33:36க் கொண்டு அறிந்துக்கொள்ளலாம்.

இஸ்லாமியர்களின் வாதத்தின் படி பாரான் என்பது இஸ்ரவேல் நாட்டிற்கு தென்கிழக்கு பக்கமாக 400-500 மைல்கள் உள்ள மக்கா தான் என்று நாம் முடிவு செய்தால்!

இஸ்ரவேலுக்கு தேவன் சொந்தமாக கொடுத்த எல்லை, இப்போது உள்ள சௌதி அரேபியா (அதாவது மக்கா வரை) இருக்கும். இதை இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொள்வார்களா? தேவன் கொடுத்த பரிசுத்த பூமியை எடுத்துக்கொள்ளும் படி மோசே இஸ்ரவேல் மக்களுக்குச் சொன்ன வசனம் இன்னும் குர்-ஆனில் உள்ளது. இதன் படி இஸ்ரவேல் மக்கள் இன்றுள்ள சௌதி அரேபியாவின் பாதியை அல்லாவின் கட்டளைப்படி சுதந்தரித்துக்கொள்ளலாம்.



குர்-ஆன் 5:20 அன்றி, மூஸா தம் சமூகத்தாரை நோக்கி , "என் சமூகத்தோரே! அல்லாஹ் உங்கள் மீது புரிந்திருக்கும் அருட்கொடையை நினைத்துப் பாருங்கள்;. அவன் உங்களிடையே நபிமார்களை உண்டாக்கி, உங்களை அரசர்களாகவும் ஆக்கினான்;. உலக மக்களில் வேறு யாருக்கும் கொடுக்காததை உங்களுக்குக் கொடுத்தான்" என்று அவர் கூறியதை (நபியே! இவர்களுக்கு) நினைவு கூறும். (5:20)

குர்-ஆன் 5:21 (தவிர, அவர்) "என் சமூகத்தோரே! உங்களுக்காக அல்லாஹ் விதித்துள்ள புண்ணிய பூமியில் நுழையுங்கள்;. இன்னும் நீங்கள் புறமுதுகு காட்டி திரும்பி விடாதீர்கள்;. (அப்படிச் செய்தால்) நீ;ங்கள் நஷ்ட மடைந்தவர்களாகவே திரும்புவீர்கள்" என்றும் கூறினார். (5:21)




இதை எடுத்துக்கொள்வதற்கு தயக்கம், புறமுதுகு காட்டவேண்டாம் என்று கூட அல்லா மோசே மூலமாக இஸ்ரவேல் மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கிறார்.

இது யூதர்களுக்கு ஒரு நல்ல செய்தியாகவும், முஸ்லீம்களுக்கு ஒரு கசப்பான செய்தியாகவும் மாறும்.

பாரான் என்பது இஸ்ரவேலுக்கு அருகாமையில் இருந்ததால் தான் அவர்கள் மோசேயின் காலத்தில், பாரான் எல்லை வரை தங்களுக்கு தேவன் கொடுத்த இடமாக சுதந்தரித்துக்கொண்டார்களே தவிர, அன்று பாரான் என்பது மக்காவரை (இஸ்ரவேலிலிருந்து பல நூறு கிலோ மீட்டர்கள்) இருந்திருக்குமானால், அவர்கள் எடுத்துக்கொள்ளும் எல்லையும் அதிகமாக இருந்திருக்கும்.

எனவே, இஸ்லாமியர்களுக்கே இந்த கேள்வியை விட்டுவிடுகிறேன். மக்கா தான் பாரான் என்றுச் சொல்லி, மக்கா வரை (அல்லா கட்டளைப்படி) யூதர்களுக்கு கொடுக்க முன்வருவீர்களோ அல்லது, பாரான் வேறு மக்கா வேறு என்றுச் சொல்லி, பைபிள் சொல்லும் எல்லைகள் தான் தேவன் அவர்களுக்கு கொடுத்தார் என்று முடிவு செய்வீர்களோ! அது உங்கள் விருப்பம் .

3.7 தலைப்பின் பின் குறிப்பு: இந்த விவரங்கள் பாரான் தான் மக்கா என்று இஸ்லாமியர்கள் சொல்வதினால், பைபிளில் சொல்லப்பட்ட எல்லைகளை கணக்கிட்டால் கிடைக்கும் விவரங்களே தவிர, மற்றபடி இன்றைய அரசியல் சூழ்நிலைகளை கணக்கில் கொண்டு சொல்லப்படவில்லை. என்னை பொருத்தவரையில், முஸ்லீம்கள் எப்படி இயேசுவை அங்கீகரிக்கவில்லையோ அதே போல தான் இன்றைய யூதர்களும். எனவே நான் யூதர்களுக்கு ஆதரவாக எழுதுகிறேன் என்று எண்ணவேண்டாம். நான் முன்வைத்த ஆதாரங்கள் சரியானவையா என்று பாருங்கள்.

The southern boundary of the Israelite promised land was given as "Your southern side will include some of the Desert of Zin along the border of Edom. On the east, your southern boundary will start from the end of the Salt Sea [i.e. Dead Sea], cross south of the Scorpion Pass, continue on to Zin and go south of Kadesh Barnea. Then it will go to Hazar Addar and over to Azmon, where it will turn, join the Wadi of Egypt and end at the Sea [i.e., Mediterranean]" (Numbers 34:3-5). That Wilderness of Paran and Zin are next to each other is clear from the spies' route given above. Zin and Kadesh are clearly to the south of Israel (in fact, Num 20:1, 27:14, 33:36 indicate that Kadesh is in the Desert of Zin), so to demand that Paran is on the 400-500 miles to the south east of Israel requires an impossible boundary. Moreover, it must also mean that the Israelite Promised Land includes part of Arabia (and comes very close to Mecca).... unthinkable to a Muslim indeed! Surely, the Jews will be delighted at this assertion. The Qur'an affirmed the land was ordained for them: Source : http://www.answering-islam.org/Responses/Al-Kadhi/r06.04.html


இக்கட்டுரை இன்னும் தொடரும்....
அடுத்த கட்டுரையில் பாரான் பற்றியுள்ள இன்னும் பல ஆராய்ச்சி விவரங்களோடு கர்த்தருக்கு சித்தமானால் சந்திக்கலாம்.


இது தான் இஸ்லாம் எழுதிய "பாரான் மலையின் அக்னி பிரமாணம்" கட்டுரையை இங்கு படிக்கலாம்

"பாரான் மலையின் அக்னி பிரமாணம்" கட்டுரைக்கு, தமிழ் கிறிஸ்டியன்ஸ் தள சகோதரர் மைகோவை அவர்களின் மறுப்பை இங்கு படிக்கலாம்.
பாரான் மற்றும் மக்கா பற்றிய இதர கட்டுரைகள்:

1.
MUHAMMAD IN THE BIBLE A reply to Dr. Jamal Badawi By Samuel Green

2. Answering Dr. Jamal Badawi: Muhammad in the Bible By Sam Shamoun

3. (The Wilderness of) Paran

4. The claims regarding Paran

5. Ishmael is not the Father of Muhammad

6. Ishmael Is Not the Father Of Muhammad Revisited

7. Habbakuk 3:3 >


Get the freedom to save as many mails as you wish. Click here to know how.

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்