இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Showing posts with label ஈரான். Show all posts
Showing posts with label ஈரான். Show all posts

Wednesday, October 29, 2008

முஸ்லீம் அல்லாத மதம்மாறியவர்களுக்கு மரண தண்டனை: ஈரான் பாராளுமன்றம். Iranian parliament: Death to non-Muslim converts



 

ஈரான் பாரளுமன்றம் இஸ்லாமைத் தவிர வேறு எந்த மதத்திற்கும் மாறினால் மரண தண்டனை வழங்கவேண்டும் என்ற சட்டத்தை அமுல் படுத்தியுள்ளது. தகவல்களின் படி ஈரானியர்கள் ஆயிரக்கணக்கில் மக்கள் கிறிஸ்தவத்திற்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள். அந்தரங்க சபைகள் நாள்தோறும் தழைத்துக் கொண்டிருக்கிறது. மற்ற ஈரானியர்கள் ஒரு சமயத்தில் ஈரானில் ஆதிக்கம் செலுத்தியிருந்த சோரானியஸ்டிரத்திற்கு மாறிவருகின்றனர். Jonathan Rocho, with International Christian Concern (ICC), explains.

' கிறிஸ்தவ அமைப்புகளான நாங்கள் இந்த விஷயத்தைக் குறித்து மிக அக்கறையாக உள்ளோம் ஏனென்றால் இஸ்லாமிலிருந்து மதம் மாறின  ஆயிரக்காண கிறிஸ்தவ மக்கள் இயேசுவை ஏற்றுக் கொள்ளத் தீர்மானித்த காரணத்திற்காக மரணத்தை எதிர்கொள்ளப் போகிறார்கள்." என்று ரோக்கோ புலம்புகிறார்.

 1970 புரட்சிக்குபின் ஈரானில் ஏற்பட்ட மத ஆதிக்கம் நிறைந்த ஆட்சியில் வாழ்ந்த ஈரானியர்கள் தற்போது அதன் விசுவாசத்தைக் குறித்து கேள்வி  எழுப்புகின்றனர். 'அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் எந்த வித மாற்றத்தை காணவில்லை. என்று ரோக்கோ மேலும் கூறுகிறார். 'இன்னும் நிறைய அடக்குமுறைகளும், பிரச்சினைகளும் தொடர்ந்து  கொண்டிருப்பதால் மக்கள் இஸ்லாமிய நம்பிக்கையைக் குறித்து மிகுந்த குழப்பமடைந்துள்ளனர்."

ஏற்கனவே இரண்டு கிறிஸ்தவர்கள் மதம் மாறியதிற்காக மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச அளவில் ஈரான் எந்த நெருக்கடிக்கும் இணங்குவதில்லை எனவே ஜனங்களை அதிகமாக ஜெபிக்குமாறு வலியுறுத்துகிறார். 



Iranian parliament: Death to non-Muslim converts

 

Iran's parliament has passed the death penalty for apostasy, which is viewed in that country as converting to any other faith than Islam.

Thousands of Iranians have been converting to Christianity, and the underground church is thriving, according to reports. But other Iranians are returning to Zoroastrianism, which was the dominant religion in Iran at one time. Jonathan Rocho, with International Christian Concern (ICC), explains.

"We, as a Christian organization, are very much concerned about this because this means many Christians who converted from Islam are going to face death, simply because of their decision to follow Jesus Christ," Rocho laments.

He says Iranians are questioning the Muslim faith after living under the regime, which has been dominated by the religion since the revolution in the 1970s. "They have not seen any change in their lives," Rocho adds. "There is even more repression, more problems going on in the country, so they are very much confused about the Islamic faith."

Already, two Christian converts accused of apostasy have been given the death penalty. Since Iran does not easily succumb to international pressure, Rocho urges people to pray.

http://www.onenewsnow.com/Persecution/Default.aspx?id=266222

 

 

   

 

Friday, June 13, 2008

ஈரான்: மதம் மாறிய பத்து கிறிஸ்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.



டெஹ்ரான், 28 மே . ஈரானின் தெற்கு ஷிராஸ் பட்டணத்தில் சமீப மாதங்களில் இஸ்லாமிலிருந்து கிறிஸ்தவத்திற்கு மதம் மாறினவர்கள் பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கூடார்ஸ் என்ற செய்தித் தொடர்பாளர் கூறும் பொழுது, இந்த வருடத்தின் தொடக்கத்திலிருந்து இதுவரை 35 க்கும் மேற்பட்ட ஈரானிய மதம்மாறிய கிறிஸ்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கூடார்ஸே ஐக்கிய அரபு நாட்டின் ஒரு அகதியாயிருக்கிறார்.

புதிய மஜ்லிஸ் அல்லது ஈரானிய பாராளமன்றம் முதன் முறையாக கடந்த செவ்வாய்கிழமை கூடினது. அரசாங்கத்தால் பரிந்துரை செய்யப்பட்ட தண்டனை விதிகளை மறுசீரமைப்பு செய்வதைக் குறித்து வரும் வாரங்களில் விவாதிக்கும்படி கூடுகிறார்கள்.

இந்த புதிய சட்டத்தின் கீழ் ஒரு இஸ்லாமிய தகப்பனுக்கு பிறந்த ஒருவர் இஸ்லாமைத் துறந்து வேறு விசுவாசத்திற்கு மாறினால் அவருக்கு மரண தண்டனை வழங்கலாம்.


கடந்த காலங்களில் அதிக அளவிலான கிறிஸ்தவர்களையும், பகாயி மதத்தை பின்பற்றுகிறவர்களையும் தூக்கலிட்டிருந்தாலும், தற்போது இந்த சட்டம் ஈரானில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Iran: Ten Christian converts arrested



Tehran, 28 May (AKI) - Ten Iranians who converted from Islam to Christianity in recent months have been arrested in the southern city of Shiraz.

According to Goodarz, a spokesperson for the Iranian converts, more than 35 of them have been arrested since the beginning of the year. Goodarz himself has taken refuge in Dubai, in the United Arab Emirates.

The new Majlis or Iranian parliament which met for the first time on Tuesday will be discussing in the coming weeks proposed laws presented by the government to reform the penal code.

Under the new law, anyone born to a Muslim father who decides to renounce Islam and convert to another faith, faces the death penalty.

The punishment is currently absent from the Iranian penal code even though in the past, dozens of Christian converts and followers of the Bahai faith have been hanged

Friday, January 18, 2008

ஞானஸ்தானம் பெற்ற 11 ஈரானியர்கள்(முஸ்லீம்கள்)

TORTURED14.jpg picture by unmaiadiyaan
 
 

ஈரனிலுள்ள

கிறிஸ்தவ விசுவாசிகள் உறுதியான நம்பிக்கையும்,வல்லமையான சாட்சிகளாகவும் இருக்கின்றனர்.அவர்கள் ஒவ்வொருவரின் சாட்சியும் இன்றைக்குக் கிறிஸ்தவர்களாக மாறிக்கொண்டிருக்கிற பல ஆயிரக்கணக்கான இஸ்லாமியரைத் தொடக்கூடியதாக இருக்கின்றது.

சமீபத்தில்

அவர்களில் 11 பேருக்கு ஞானஸ்தானம் கொடுக்கும் சிலாக்கியத்தைத் தேவன் எனக்கு தந்தார். பாதுகாப்புக் கருதி அவர்களது பெயர்கள் மற்றும் ஞானஸ்தானம் கொடுக்கப்பட்ட இடத்தை நாங்கள் குறிப்பிடவில்லை. எண்ணிக்கையின் படி இராசியக் கிறிஸ்தவர்கள் அல்லாமல் ஐரோப்பாவில் 60 ஆயிரம் ஈரானியக் கிறிஸ்தவர்களும்,அமேரிக்காவில் 77 ஆயிரம் பேரும் உள்ளனர்.அமேரிக்காவில் மட்டும் இரகசியக் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 1 இலட்சம் முதல் 3 லட்சமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. எனவே இவர்கள் அனைவரும் தங்களது விசுவாசத்தில் உறுதியாக நின்று தங்களுக்கு நேரிடுகிற உபத்திரவங்களைத் தைரியமாக சந்திக்கும்படி தயவு செய்து இவர்களை உங்களது ஜெபத்தில் தாங்குங்கள் .

ஈரானில்

1979ல் புரட்சி நடந்ததில் இருந்து இதுவரை இல்லாத அளவு இஸ்லாமியர் சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ளுகின்றனர்.ஆசியாவில் பல்வேறு பகுதிகளான ஈரான்,சவுதி அரேபியா ,ஏமன்,பூட்டான்,நேப்பாளம் ,மியான்மார்,திபெத்,வங்காள தேசம் ,அப்கானிஸ்தான்,பாக்கிஸ்தான் மற்றும் இலங்கையில் ஊழியம் செய்து வருகிறோம் .சுவிசேம் சந்திக்கப்படாத மக்களை படக்கதை,இலக்கியங்களை பல்வேறு மொழிகளில் கொடுத்து மக்களை சந்தித்து வருகிறோம்.தொடர்ந்து ஜெபித்துக்கொள்ளுங்கள் .

 

SOURCE;TORTURED FOR CHRIST-FEB-2007

Thursday, December 20, 2007

ஈரானிய மனிதர் கண்ட இயேசு

கோர்ஸ்ரோவ்

(ஈரான்);மனம் தளர்ந்து நம்பிக்கை இழந்து போயிருந்த ஒரு இளம் ஈரானிய மனிதர் ஒரு சொப்பனத்தின் இயேசுவை சந்தித்தார். இரட்சகர் இயேசு தன்னுடைய கரத்தை நீட்டி அதை பற்றிக்கொள்ளும்படி அழைத்தார் .அவருடைய வாழ்க்கையின் நிலையை மாற்றுவேன் என்ற வாக்கையும் கொடுத்தார் .இயேசுவின் கரத்தை பிடித்த அவர் இவ்வாறு விவரிக்கிறார் ." ஏதோ மின்சார அலைகள் போன்று என் சரீரம் முழுவதிலும் மீண்டும் மீண்டும் பாய்ந்தது.என் சிறு வயதிலிருந்து நான் முதல்முறையாக அப்பொழுது அழுதேன் ,சந்தோஷம் என் இருதயத்தை முழுமையாக நிரப்பியது"

Khosrow
(Iran)

Even as a small child, Khosrow questioned the "meaning of life." Everything around him raised questions. Why do flowers have color? What's beyond the stars? Where do we go when we die? Who are "those people" inside the TV set? Where do they go when the TV is shut off? When no one could answer his many questions satisfactorily, his sensitive nature gave way to a growing depression.

One day as a young man, he passed by an Assyrian Christian church and decided to go inside, thinking he might find answers to some of his "questions." There were only a few elderly women there and an elderly pastor who gave him a box of books. The books were all in Farsi and among them was a copy of the New Testament, which Khosrow read from cover to cover. But the experience of reading alone was not enough to satisfy his search for answers. He threw the book across his room in despair. Just then, the form of a man came to him in a vision. This man extended his hands toward Khosrow and told him: "Take my hands and everything will change forever." Khosrow took the man's hands and a wave of what he describes as "electricity" flowed through his body. Kneeling, he began to weep, making such a noise that his parents rushed to the room. They were flabbergasted to see their son crying for the first time in many, many years.

Khosrow's vision was not a figment of his imagination. He returned to the Assyrian pastor who had given him the books and described his experience. Over the following years, Khosrow grew as a disciple of the Lord, eventually becoming a pastor himself. But the persecution of Christians in Iran forced him to flee to Turkey with his wife and two children. There were persecutions and difficulties in Turkey as well, but Khosrow and his family won people over through patience and love. Khosrow planted more churches in Turkey before he and his family were forced to flee again. This time they sought refuge in Austria. They flew from Turkey to Bosnia and made their way from there on foot through treacherous mountain passes at night. While crossing a river, Khosrow's son, Joseph, lost his footing on a makeshift bridge and fell into the freezing water, dragging his father in as well. The river was fast flowing and deep, and Khosrow flailed about in the dark water, searching in vain for his son. Meanwhile, his wife had also jumped into the river to help, but was in danger of drowning. Suddenly, Khosrow felt as if someone put Joseph into his arms. He also felt as if someone—invisible to his eyes—was helping him stand in the deep water, then helping him carry Joseph to the river's embankment. All were saved and the family, persevering through yet more ordeals, made their way to Austria and safety.

Khosrow compares the invisible hands that saved him and his family that night to the hands he saw and felt in his vision of Jesus. He tells the story of being asked once by a skeptic how he could know the vision wasn't a product of his own imagination. Khosrow asked the skeptic if he was wearing clothes. The man was taken aback by the question, but the analogy was clear. Khosrow's vision was as real as that and more.

http://morethandreams.org/khosrow.html

Friday, November 30, 2007

ஈரானில் முஸ்லிம்களால் துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்கள்

Iran Authorities Whipping Christian Couple For "Apostasy", Investigators Report


By BosNewsLife News Center

TEHRAN, IRAN (BosNewsLife) -- An Iranian Christian couple have been punished by whipping for "apostasy" from Islam in a case that has underscored concerns about widespread persecution of Christians in Iran, a well-informed advocacy group said Tuesday, November 6.

Barnabas Fund, which has close ties with reportedly persecuted Christians in predominantly Muslim nations, told BosNewsLife that "six officials", most likely of the feared religious police, visited the couple's home in September to carry out the punishment. Their names were not released, apparently because of security concerns.

"The husband is indeed a former Muslim, who became a Christian many years ago, but the wife was born into an Assyrian Christian family and has never been a Muslim," Barnabas Fund explained.

It said charges against them were linked to their marriage seven years ago. The couple married under Islamic Law because they apparently could not find a church willing to marry them because of their different backgrounds. The Justice Court of Revolution said that "when non-Muslims marry under Islamic law they are considered to have converted to Islam.

PRACTISING CHRISTIANS

"They allegedly violated that principle because "in reality they are convinced and practising Christians," Barnabas Fund explained. In September 2005, "the couple were among a group of Christians who were arrested while meeting for worship in a home in a town north-west of Tehran," Barnabas Fund said.

In July this year the couple's case came to court where they apparently admitted they were Christians. "Because the law considered them Muslim, this led to the court's ruling that they were both apostates from Islam, and hence the brutal punishment."

These are no isolated cases, BosNewsLife learned. Despite the dangers, Iranian Christians staying outside the country plan to return, BosNewsLife learned. The Iranian Church Netherlands said last week it plans to train 4,000 Iranian Christians who fled their country to return to Iran to preach the Gospel.

There are an estimated 40,000 Iranian exiles living in the Netherlands. (With reporting by BosNewsLife's Eric Leijenaar and Stefan J. Bos).

Copyright 2007 BosNewsLife. All rights reserved.
This material may not be published, broadcast, rewritten, or redistributed without our prior written consent.

Thursday, September 6, 2007

ஈரான் நாட்டில் 5 லட்சம் பேர் கிறிஸ்தவர்கள் ஆக மாறியுள்ளனர்

ஈரான் நாட்டில் ஒரு முஸ்லீம் வேறு மதத்திற்கு மாறினால் மரண தண்டனை. இருந்தாலும் 5 லட்சத்திலிருந்து ஒரு மில்லியன் வரை புதிதாக இரட்சிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்று செய்தி.

அவர்களுக்கு தேவையான பைபிள்கள் சப்ளை செய்ய முடியாமல் தவிக்கும் கிறிஸ்தவ ஸ்தானபங்கள்.

Source: http://www.spcm.org/Journal/spip.php?breve728
Iranians Turn « Massively » To Christianity, Despite Execution Threats


http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=3761#3761

Wednesday, August 29, 2007

ஷியாக்கள் முஸ்லீம்கள் இல்லையா?

மெக்காவில் ஷியாக்களுக்கு எதிரான போதனை!

மெக்காவில் ஷியாக்களை முஸ்லீம்கள் இல்லை என்றும், அவர்களை தாக்கியும் பிரச்சாரம் செய்த இஸ்லாமிய போதகர் பற்றிய குற்றச்சாட்டுகளை ஈரான் விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.

Iran probes 'anti-Shia sermon' in Mecca

TEHRAN: Iran is probing complaints that a prayer leader in the city of Mecca verbally attacked Shiite Muslims amid efforts by Tehran and Riyadh to improve their occasionally strained relations.

The hardline Jomhouri Islami newspaper on Tuesday claimed that television broadcasts of last Friday's prayer sermon in Mecca were cut short after the prayer leader implied that Shiites had "nothing to do with Islam".

Jomhouri Eslami reported that prayer leader Sheikh Saleh Al-Taleb had said in Mecca on Friday that "one of the non-Arab nations is provoking a sectarian crisis," in a reference to Shiite Iran. According to the allegations, also repeated on Iranian state television, he added, "The role played by this group has nothing to do with the prophet," in reference to Shiite Islam.

There was no confirmation from Saudi Arabia concerning the text of the sermon.

"I did not actually listen to actual words, but our embassy in Riyadh is pursuing the matter," Foreign Ministry spokesman Mohammad Ali Hosseini said.

"There were some speeches regarding the (Shiite) imams, our embassy has discussed it with the officials there. We hope that the sanctity of the different Islamic sects is preserved and we all follow a unified path."

The head of Iran's organisation for hajj has also protested to the authorities in Riyadh that Saudi security forces were mistreating Iranian pilgrims visiting Mecca. afp

Tuesday, July 24, 2007

தற்காலிக திருமணங்களை ஆதரிக்க வேண்டும் என்று ஈரானிய இஸ்லாமிய தலைவர் கூறியிருக்கிறார்.

இள வயது ஈரானியனிய முஸ்லீம்களின் தேவைக்காக தற்காலிக திருமணங்களை ஆதரிக்க வேண்டும் என்று ஈரானிய இஸ்லாமிய தலைவர் கூறியிருக்கிறார்.


இள வயது ஈரானியர்களின் தேவைக்காக தற்காலிக திருமணங்களை ஆதரிக்க வேண்டும் என்று ஈரானிய தலைவர் கூறியிருக்கிறார்.15வயது இளைஞனின் மனத்தில் கடவுள் காமத்தை கொடுத்தால், இஸ்லாம் அதனை கவனிக்காமல் இருக்கமுடியுமா என்று இவர் கேட்டிருக்கிறார்.இந்த தற்காலிக திருமணத்தினால் இரண்டு நாளைக்கு மட்டும் இருவர் கணவன் மனைவியாக இருக்கலாமாம். சுன்னி பிரிவினர் இது விபச்சாரம் என்று கூறுகிறார்களாம்.நபிகள் நாயகம் இதனை தடை செய்துவிட்டார் என்று சுன்னிகள் கூறுகிறார்களாம். அவர் இதனை தடை செய்யவில்லை என்று ஷியாக்கள் கூறுகிறார்களாம்.

நன்றி கல்ப் நியூஸ்Minister backs brief marriages to curb illicit sex AgenciesTehran: Iran's interior minister faced criticism from women activists on Saturday after advocating the practice of temporary marriage as a way to meet the needs ofyoung people in the Islamic state, which bans extramarital sex."Is it possible that Islam is indifferent to a 15-year-oldyouth into whom God has put lust?" newspapers quoted Interior Minister Mostafa Pourmohammadi, who is also a cleric, as telling a religious seminar this week.Temporary marriage, or sigha, is an agreement between a manand a women to get married for a specified time, even for just afew days. It has long been practised by Shiite Muslims, who are dominant in Iran, even though it is unclear how common it is. Sunni Muslims say it is illegal and akin to prostitution,but some Shiites scholars say it reflects the reality of humannature and provides for the rights and responsibilities of boththe man and the woman."Although temporary marriage has always existed in our law,it is considered improper by Iranian culture," Shadi Sadr, anIranian activist for women rights, told the ISNA news agency.Pourmohammadi spoke on Thursday in Qom, Iran's religiouscentre, and his comments were carried mainly by reformistdailies on Saturday. They also published reaction, mostly from opponents of the practice but also from some clerical backers."Islam is a comprehensive and complete religion and has asolution for every behaviour and need and temporary marriage is one of its solutions for the needs of the youth," Pourmohammadi said according to the Sharq daily."For fulfilling the sexual desires of the youth who do nothave the possibility to get married a decision should be taken."A temporary marriage is easy to arrange. A couple will agreeon how long they will get married - it's usually anywhere froma day to months - and on financial matters.Couples often go to a Shiite cleric for approval of thecontract. The practice is believed to have pre-dated Islam among the tribes of the Arabian peninsula."A great number of women who agree to have temporarymarriage do it because of their problems and financial need,"another women activist, Fatemeh Sadeghi, told ISNA.The Ham Mihan daily quoted a receptionist at a hotel inTehran as saying it accepted couples with documents showing they were temporarily married and that it had about 100 such guests per week. "Our clients are young men with older women," he said.Both Sunni and Shiite scholars agree that the ProphetMohammad (PBUH) did at certain times allow it. But Sunni scholars say the Prophet later banned it. Most Shi'ites say he didn't."In this kind of marriage there is no force, therefore wecan not say it is violating women's rights," one Iranian cleric,Hojjatoleslam Ahmad Ghabel, told Sharq.But a female former parliamentary deputy, Fatemeh Rakei,suggested that entering into a temporary marriage made itdifficult for young women to later find permanent husbands and also expressed concern about the future of children from such marriages."We should expect violations and repercussions if we do not practically respond to young people's sexual needs," the centrist Kargozaran daily quoted Interior Minister Mostafa Pour-Mohammadi as saying.Seminary studyPourmohammadi said Iran should seek to promote the practice with "boldness" and urged seminary scholars to study the matter and come up with ways to "execute God's command in society"."We should not be afraid of promoting temporary marriages in a nation that is being governed by the rule of God."Critics condemn 'sigha' as tantamount to prostitution, but clerics argue it is merely a more spiritual way of addressing basic human urges.Sixty per cent of Iran's population is under 30 years of age and the average age of marriage has risen to 30 for men and 26 for women, according to unofficial estimates.

நன்றி எழில்;http://ezhila.blogspot.com/2007/06/blog-post_7897.html

Saturday, July 7, 2007

இஸ்லாமிய ஷியா பிரிவின் "முத்ஆ திருமணம்"

இஸ்லாமியர்களின் முக்கிய பிரிவான ஷியாவில் குறைந்தகால திருமணம் நடைபெறுகிறது.இது நபிகள் நாயகம்(ஸ்ல்) அவர்கள் காலத்தில் போரில் ஈடுபடும் வீரர்களுக்கு நடைமுறையில் இருந்ததுக்காண ஆதாரங்கள் ஹதீஸ் கிரந்தங்களில் உண்டு.சன்னி பிரிவு இஸ்லாமியர் அந்த சட்டம் அந்தக்காலத்தவருக்கு மட்டும் என்று சொல்கிற வேளையில் ஷியாபிரிவு இஸ்லாமியர் அது இந்தக்காலத்துக்கும் தான் என்று வாதாடி நடைமுறை படுத்தி வருகிறார்கள்.இந்த சட்ட விளக்கம் என்னவென்றால் போரில் ஈடுபட்ட வீரார்கள் அந்தந்த இடங்களில் மஹர் கொடுத்து ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம்.குறைந்தது மூன்று நாட்கள் அந்த பெண்ணுடன் வாழ்ந்தால் போதும் என்று அல்லா முகமது நபி(ஸல்) அவர்களிடம் சொல்லியிருக்கிறார்.அதன் பெயர் "முத்ஆ திருமணம்"
இதை குறித்து ஷியா வலை தளம் தங்கள் பக்க நியாயத்தை வெளியிட்டு உள்ளது.அதை கீழே பார்ப்போம்



முத்ஆ திருமணம்இஸ்லாமிய சட்டக்கலையில் 'முத்ஆ' எனும் பெயரில் பிரபல்யம் பெற்றிருக்கும் தற்காலிக திருமணம் மார்க்கத்தில் ஆகுமான சட்டபூர்வமான ஓர் அம்சமாகும் என்பது நமது நம்பிக்கையாகும். இதன்படி திருமணம் இருவகைப்படும். ஒன்று, நிரந்தரத் திருமணம். இது, திருமண பந்தத்தின் காலம் வரையறுக்கப்படாததாகும். இரண்டு, தற்காலிக திருமணம். இதன் காலம் இரு தரப்பினரதும் அங்கீகாரத்தோடு வரையறை செய்யப் பட்டிருக்கும்.

இது தற்காலிக திருமணமாக இருந்த போதிலும், பல விடயங்களில் நிரந்தரத் திருமணத்தை ஒத்ததாகும். மஹர் கொடுத்தல், பெண்ணின் சுதந்திரம் முதலான நிபந்தனைகள் கவனிக்கப்படுவதோடு, திருமண பந்தத்திலிருந்து இருவரும் விலகிக் கொள்ளும் போது பெண் இத்தா இருப்பதும் அவசியமாகும். அத்தோடு இத்திருமணத்தின் மூலமாகப் பிறக்கின்ற குழந்தைகளின் உரிமை மற்றும் பாதுகாப்பு, பராமரிப்பு போன்றன, நிரந்தர திருமணத்தின் மூலமாகப் பிறக்கின்ற குழந்தைகளின் நிலையை விட எவ்விதத்திலும் மாறுபட்டதல்ல. ஆக, முத்ஆ என்பது அதன் அனைத்து பரிமாணங்களையும் அவதானிக்கும் போது அங்கீககரிக்கப்பட்ட ஒரு திருமண முறையே என்பது புலனாகிறது.

ஆயினும் தற்காலிகத் திருமணமானது, சில விடயங்களில் நிரந்தரத் திருமணத்திலிருந்து வித்தியாசப்படுகிறது. தற்காலிக திருமணத்தில், கணவன் மனைவிக்கு செலவு கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஒருவருக்கு மற்றவரிலிருந்து வாரிசு உரிமையும் கிடையாது. எனினும், இருவர் மூலமாகவும் பிறக்கின்ற பிள்ளைகள், தமது பெற்றோரிடமிருந்து வாரிசுரிமையைப் பெற்றுக் கொள்ள முடியும். இத்திருமண முறை பற்றி அல்குர்ஆன் கூறுவதாவது:

'நீங்கள் முத்ஆ செய்யும் பெண்களுக்கு கட்டாயமாக அவர்களது மஹரைக் கொடுத்து விடுங்கள்.' (குரான் 04: 24)

அநேகமான அல்குர்ஆன் விரிவுரையாளர்களும் ஹதீஸ் கலை வல்லுனர்களும் இவ்வசனம் முத்ஆ சம்பந்தமானதே என்பதை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். தப்ஸீர் தபரீயில் இவ்வசனத்துடன் தொடர்பான அநேக அறிவிப்புகள் கூறப்பட்டுள்ளன. அவையனைத்தும் மேற்கூறப்பட்ட வசனம் முத்ஆ சம்பந்தமானதே என்பதை உறுதிப்படுத்துகின்றன. ஏராளமான நபித்தோழர்களும் இதனை ஆமோதித்துள்ளார்கள். (தப்ஸீர் தபரீ, பாக.5, பக்.9)

தப்ஸீர் அத்துர்ருல் மன்ஸூரிலும், சுனன் பைஹகீயிலும் இது சம்பந்தமான பல ஹதீஸ்கள் வந்துள்ளன. (அத்துர்ருல் மன்ஸூர், பாக.2, பக்.140, சுனன் பைஹகி, பாக.7, பக்.206)

மேலும், ஸஹீஹ் புஹாரி, ஸஹீஹ் முஸ்லிம், முஸ்னத் அஹமத் மற்றும் பல கிரந்தங்களிலும் இத் திருமண முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் காலத்தில் நடைமுறையிலிருந்ததாக அறிவிக்கும் பல ஹதீஸ்கள் காணப்படு கின்றன. (முஸ்னத் அஹ்மத், பாக.4, பக்.436, ஸஹீஹ் புஹாரி, பாக.7, பக்.16, ஸஹீஹ் முஸ்லிம், பாக.2, பக்.1022 பாபு நிகாஹில் முத்ஆ) இதற்கு மாற்றமான கருத்தைத் தொனிக்கும் றிவாயத்துகளும் இல்லாமல் இல்லை.

அஹ்லுஸ் சுன்னா மார்க்க சட்டநிபுணர்களில் பலர், முத்ஆ திருமணம், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களது காலத்தில் இருந்ததாகவும், பின் மாற்றப்பட்டு விட்டதாகவும் நம்புகின்றனர். மேலும் பலர், இச்சட்டம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் கடைசி நாள் வரைக்கும் இருந்ததாகவும், பின் அதை இரண்டாம் கலீபா அவர்கள் மாற்றி விட்டதாகவும் கூறுகின்றனர். கலீபா அவர்கள் பின்வருமாறு கூறியதாகப் பதியப்பட்டுள்ளது:

'இரண்டு முத்ஆக்கள் நபிகளாரின் காலத்தில் இருந்தன. அவ்விரண்டையும் செய்வதை நான் தடுக்கிறேன். அவற்றை செய்வோருக்கு தண்டனையும் வழங்குவேன். அவை பெண்களின் முத்ஆவும், ஹஜ்ஜின் முத்ஆவுமாகும்.

'இதே பொருளைக் கொண்டுள்ள ஹதீஸ், சுனன் பைஹகீ- பாக.7, பக்.206 இலும் குறிப்பிடப்பட்டுள்ளது. முத்ஆ, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களது காலத்திலும், முதலாம் கலீபாவின் காலத்திலும், இரண்டாம் கலீபாவின் ஆட்சிக் காலத்தின் ஒரு பகுதியிலும் ஹலாலாக இருந்து நடைமுறைப் படுத்தப்பட்டு வந்ததாகவும், பின் இரண்டாம் கலீபா, தனது வாழ்நாளின் கடைசிப் பகுதியில் அதனைத் தடைசெய்ததாகவும் அறிவிக்கும் சுமார் 25 ஹதீஸ்களை, 'அல்கதீர்' கிரந்தத்தின் ஆசிரியர், அனைவராலும் ஏற்றுக் கொள்ளத்தக்க கிரந்தங்களில் இருந்து தொகுத்துள்ளார். (அல்கதீர்- பாக.3, பக்.332)

அஹ்லுஸ் சுன்னாக்களின் அறிஞர்களுக்கு மத்தியில், ஏனைய சட்டங்களில் போன்று இதிலும் கருத்துவேறுபாடு உள்ளது. அவர்களில் சிலர், இது நபியுடைய காலத்திலேயே மாற்றப்பட்டு விட்டதாகவும், சிலர், நபியுடைய காலத்தில் அனுமதிக்கப் பட்டிருந்து, இரண்டாம் கலீபாவின் காலத்திலேயே மாற்றப்பட்ட தாகவும் கூறுகின்றனர். இன்னும் சிறு தொகையினர், அதனை முற்றுமுழுதாக நிராகரிக்கின்றனர். பிக்ஹ் சட்டங்கள் சம்பந்தமாக இத்தகைய கருத்து வேறுபாடுகள் பொதுவாகக் காணப்படும் ஓர் அம்சமாகும்.

அதேவேளை, ஷீயா மார்க்க அறிஞர்கள் இவ்விடயத்தில் ஏகோபித்த கருத்தைக் கொண்டுள்ளனர். அதாவது, இத்திருமண முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களது காலத்தில் அனுமதிக்கப் பட்டிருந்தது. நபியவர்கள் அதனைத் தடைசெய்யவில்லை. மார்க்கச் சட்டங்களில் ஒன்றாகிய அதனை, நபிகளாருக்குப் பின் மாற்றும் அதிகாரம் எவருக்கும் இல்லை என நாம் நம்புகின்றோம்.

இத்திருமண முறை, அதன் ஒழுங்குகளுடன் சமூகத்தில் நடைமுறைப்படுத்தப் படுமானால் அல்லது தவறாகப் பிரயோகிப் பதில் இருந்து தவிர்க்கப்படுமானால் நிரந்தரத் திருமணம் செய்வ தற்கு சக்தியற்றும், அதேவேளை உணர்ச்சிகளுக்குக் கட்டுப் பட்டும் பாவங்களில் தவறிவிழும் இளைஞர்களின் சீர்கேடுகளுக்கு சிறந்த பரிகாரமாக அமையும். அவ்வாறே வியாபாரங்களுக்காக, கல்வி கற்றலுக்காக, வேறு தேவைகளுக்காக தூர தேசங்களுக்குச் சென்று வாழ்பவர்கள், தவறுகளிலும் பாவங்களிலும் மூழ்காதிருப் பதற்கான பாதுகாப்பை இத்திருமணம் வழங்க முடியும். குறிப்பாக பல்வேறு காரணிகளின் செல்வாக்குக் காரணமாக இளைஞர் யுவதிகளின் திருமண வயது அதிகரித்துக் காணப்படும் இப்போதைய கால கட்டத்தில் இச்சைகளைத் தூண்டும் விவகாரங்களும் அதிகரித்தே உள்ளன. எனவே இதற்கான தீர்வாக இச்சட்டரீதியான திருமண முறையை அங்கீகரிக்காது விடுவதன் மூலம் ஒழுக்கக் கேடும் வேறு பல சீர்கேடுகளும் பரவலாகுவதற்கு வழிவகுக்கப் படும் என்பதில் ஐயமில்லை.

அதேவேளை, இஸ்லாம் அனுமதித்துள்ள இச்சட்டத்தை தீய வழியில் பிரயோகிப்பதையும் பெண்களை இழிவாகக் கருதுவதையும் மனோ இச்சைக்குக் கட்டுப்பட்டவர்களினால் இது மாசுபடுத்தப் படுவதையும் ஒரு போதும் அனுமதிக்க முடியாது. சிலர் தவறு செய்கின்றார்கள் என்பதற்காக, இச்சட்டத்தை மாற்ற நினைப்பதும் குறைகூறுவதும் தவறானதாகும். எனவே, தவறு செய்பவர்களைத் திருத்த முயற்சிக்க வேண்டுமேயல்லாமல், மார்க்க சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கு முயலக் கூடாது என்பது நமது நிலைப்பாடாகும்

ஷியா வெப்சைட்;http://www.al-shia.com/html/tam/aqaed/6/03.html#link15


இஸ்லாமியர்களின் முக்கிய பிரிவான ஷியாவில் குறைந்தகால திருமணம் நடைபெறுகிறது.இது நபிகள் நாயகம்(ஸ்ல்) அவர்கள் காலத்தில் போரில் ஈடுபடும் வீரர்களுக்கு நடைமுறையில் இருந்ததுக்காண ஆதாரங்கள் ஹதீஸ் கிரந்தங்களில் உண்டு.சன்னி பிரிவு இஸ்லாமியர் அந்த சட்டம் அந்தக்காலத்தவருக்கு மட்டும் என்று சொல்கிற வேளையில் ஷியாபிரிவு இஸ்லாமியர் அது இந்தக்காலத்துக்கும் தான் என்று வாதாடி நடைமுறை படுத்தி வருகிறார்கள்.இந்த சட்ட விளக்கம் என்னவென்றால் போரில் ஈடுபட்ட வீரார்கள் அந்தந்த இடங்களில் மஹர் கொடுத்து ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம்.குறைந்தது மூன்று நாட்கள் அந்த பெண்ணுடன் வாழ்ந்தால் போதும் என்று அல்லா முகமது நபி(ஸல்) அவர்களிடம் சொல்லியிருக்கிறார்.அதன் பெயர் "முத்ஆ திருமணம்"

இதை குறித்து ஷியா வலை தளம் தங்கள் பக்க நியாயத்தை வெளியிட்டு உள்ளது.அதை கீழே பார்ப்போம்




முத்ஆ திருமணம்
இஸ்லாமிய சட்டக்கலையில் 'முத்ஆ' எனும் பெயரில் பிரபல்யம் பெற்றிருக்கும் தற்காலிக திருமணம் மார்க்கத்தில் ஆகுமான சட்டபூர்வமான ஓர் அம்சமாகும் என்பது நமது நம்பிக்கையாகும். இதன்படி திருமணம் இருவகைப்படும். ஒன்று, நிரந்தரத் திருமணம். இது, திருமண பந்தத்தின் காலம் வரையறுக்கப்படாததாகும். இரண்டு, தற்காலிக திருமணம். இதன் காலம் இரு தரப்பினரதும் அங்கீகாரத்தோடு வரையறை செய்யப் பட்டிருக்கும்.
இது தற்காலிக திருமணமாக இருந்த போதிலும், பல விடயங்களில் நிரந்தரத் திருமணத்தை ஒத்ததாகும். மஹர் கொடுத்தல், பெண்ணின் சுதந்திரம் முதலான நிபந்தனைகள் கவனிக்கப்படுவதோடு, திருமண பந்தத்திலிருந்து இருவரும் விலகிக் கொள்ளும் போது பெண் இத்தா இருப்பதும் அவசியமாகும். அத்தோடு இத்திருமணத்தின் மூலமாகப் பிறக்கின்ற குழந்தைகளின் உரிமை மற்றும் பாதுகாப்பு, பராமரிப்பு போன்றன, நிரந்தர திருமணத்தின் மூலமாகப் பிறக்கின்ற குழந்தைகளின் நிலையை விட எவ்விதத்திலும் மாறுபட்டதல்ல. ஆக, முத்ஆ என்பது அதன் அனைத்து பரிமாணங்களையும் அவதானிக்கும் போது அங்கீககரிக்கப்பட்ட ஒரு திருமண முறையே என்பது புலனாகிறது.
ஆயினும் தற்காலிகத் திருமணமானது, சில விடயங்களில் நிரந்தரத் திருமணத்திலிருந்து வித்தியாசப்படுகிறது. தற்காலிக திருமணத்தில், கணவன் மனைவிக்கு செலவு கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஒருவருக்கு மற்றவரிலிருந்து வாரிசு உரிமையும் கிடையாது. எனினும், இருவர் மூலமாகவும் பிறக்கின்ற பிள்ளைகள், தமது பெற்றோரிடமிருந்து வாரிசுரிமையைப் பெற்றுக் கொள்ள முடியும். இத்திருமண முறை பற்றி அல்குர்ஆன் கூறுவதாவது:
'நீங்கள் முத்ஆ செய்யும் பெண்களுக்கு கட்டாயமாக அவர்களது மஹரைக் கொடுத்து விடுங்கள்.' (04: 24)

அநேகமான அல்குர்ஆன் விரிவுரையாளர்களும் ஹதீஸ் கலை வல்லுனர்களும் இவ்வசனம் முத்ஆ சம்பந்தமானதே என்பதை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். தப்ஸீர் தபரீயில் இவ்வசனத்துடன் தொடர்பான அநேக அறிவிப்புகள் கூறப்பட்டுள்ளன. அவையனைத்தும் மேற்கூறப்பட்ட வசனம் முத்ஆ சம்பந்தமானதே என்பதை உறுதிப்படுத்துகின்றன. ஏராளமான நபித்தோழர்களும் இதனை ஆமோதித்துள்ளார்கள். (தப்ஸீர் தபரீ, பாக.5, பக்.9)
தப்ஸீர் அத்துர்ருல் மன்ஸூரிலும், சுனன் பைஹகீயிலும் இது சம்பந்தமான பல ஹதீஸ்கள் வந்துள்ளன. (அத்துர்ருல் மன்ஸூர், பாக.2, பக்.140, சுனன் பைஹகி, பாக.7, பக்.206)

மேலும், ஸஹீஹ் புஹாரி, ஸஹீஹ் முஸ்லிம், முஸ்னத் அஹமத் மற்றும் பல கிரந்தங்களிலும் இத் திருமண முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் காலத்தில் நடைமுறையிலிருந்ததாக அறிவிக்கும் பல ஹதீஸ்கள் காணப்படு கின்றன. (முஸ்னத் அஹ்மத், பாக.4, பக்.436, ஸஹீஹ் புஹாரி, பாக.7, பக்.16, ஸஹீஹ் முஸ்லிம், பாக.2, பக்.1022 பாபு நிகாஹில் முத்ஆ) இதற்கு மாற்றமான கருத்தைத் தொனிக்கும் றிவாயத்துகளும் இல்லாமல் இல்லை.

அஹ்லுஸ் சுன்னா மார்க்க சட்டநிபுணர்களில் பலர், முத்ஆ திருமணம், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களது காலத்தில் இருந்ததாகவும், பின் மாற்றப்பட்டு விட்டதாகவும் நம்புகின்றனர். மேலும் பலர், இச்சட்டம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் கடைசி நாள் வரைக்கும் இருந்ததாகவும், பின் அதை இரண்டாம் கலீபா அவர்கள் மாற்றி விட்டதாகவும் கூறுகின்றனர். கலீபா அவர்கள் பின்வருமாறு கூறியதாகப் பதியப்பட்டுள்ளது:
'இரண்டு முத்ஆக்கள் நபிகளாரின் காலத்தில் இருந்தன. அவ்விரண்டையும் செய்வதை நான் தடுக்கிறேன். அவற்றை செய்வோருக்கு தண்டனையும் வழங்குவேன். அவை பெண்களின் முத்ஆவும், ஹஜ்ஜின் முத்ஆவுமாகும்.'
இதே பொருளைக் கொண்டுள்ள ஹதீஸ், சுனன் பைஹகீ- பாக.7, பக்.206 இலும் குறிப்பிடப்பட்டுள்ளது. முத்ஆ, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களது காலத்திலும், முதலாம் கலீபாவின் காலத்திலும், இரண்டாம் கலீபாவின் ஆட்சிக் காலத்தின் ஒரு பகுதியிலும் ஹலாலாக இருந்து நடைமுறைப் படுத்தப்பட்டு வந்ததாகவும், பின் இரண்டாம் கலீபா, தனது வாழ்நாளின் கடைசிப் பகுதியில் அதனைத் தடைசெய்ததாகவும் அறிவிக்கும் சுமார் 25 ஹதீஸ்களை, 'அல்கதீர்' கிரந்தத்தின் ஆசிரியர், அனைவராலும் ஏற்றுக் கொள்ளத்தக்க கிரந்தங்களில் இருந்து தொகுத்துள்ளார். (அல்கதீர்- பாக.3, பக்.332)
அஹ்லுஸ் சுன்னாக்களின் அறிஞர்களுக்கு மத்தியில், ஏனைய சட்டங்களில் போன்று இதிலும் கருத்துவேறுபாடு உள்ளது. அவர்களில் சிலர், இது நபியுடைய காலத்திலேயே மாற்றப்பட்டு விட்டதாகவும், சிலர், நபியுடைய காலத்தில் அனுமதிக்கப் பட்டிருந்து, இரண்டாம் கலீபாவின் காலத்திலேயே மாற்றப்பட்ட தாகவும் கூறுகின்றனர். இன்னும் சிறு தொகையினர், அதனை முற்றுமுழுதாக நிராகரிக்கின்றனர். பிக்ஹ் சட்டங்கள் சம்பந்தமாக இத்தகைய கருத்து வேறுபாடுகள் பொதுவாகக் காணப்படும் ஓர் அம்சமாகும்.
அதேவேளை, ஷீயா மார்க்க அறிஞர்கள் இவ்விடயத்தில் ஏகோபித்த கருத்தைக் கொண்டுள்ளனர். அதாவது, இத்திருமண முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களது காலத்தில் அனுமதிக்கப் பட்டிருந்தது. நபியவர்கள் அதனைத் தடைசெய்யவில்லை. மார்க்கச் சட்டங்களில் ஒன்றாகிய அதனை, நபிகளாருக்குப் பின் மாற்றும் அதிகாரம் எவருக்கும் இல்லை என நாம் நம்புகின்றோம்.
இத்திருமண முறை, அதன் ஒழுங்குகளுடன் சமூகத்தில் நடைமுறைப்படுத்தப் படுமானால் அல்லது தவறாகப் பிரயோகிப் பதில் இருந்து தவிர்க்கப்படுமானால் நிரந்தரத் திருமணம் செய்வ தற்கு சக்தியற்றும், அதேவேளை உணர்ச்சிகளுக்குக் கட்டுப் பட்டும் பாவங்களில் தவறிவிழும் இளைஞர்களின் சீர்கேடுகளுக்கு சிறந்த பரிகாரமாக அமையும். அவ்வாறே வியாபாரங்களுக்காக, கல்வி கற்றலுக்காக, வேறு தேவைகளுக்காக தூர தேசங்களுக்குச் சென்று வாழ்பவர்கள், தவறுகளிலும் பாவங்களிலும் மூழ்காதிருப் பதற்கான பாதுகாப்பை இத்திருமணம் வழங்க முடியும். குறிப்பாக பல்வேறு காரணிகளின் செல்வாக்குக் காரணமாக இளைஞர் யுவதிகளின் திருமண வயது அதிகரித்துக் காணப்படும் இப்போதைய கால கட்டத்தில் இச்சைகளைத் தூண்டும் விவகாரங்களும் அதிகரித்தே உள்ளன. எனவே இதற்கான தீர்வாக இச்சட்டரீதியான திருமண முறையை அங்கீகரிக்காது விடுவதன் மூலம் ஒழுக்கக் கேடும் வேறு பல சீர்கேடுகளும் பரவலாகுவதற்கு வழிவகுக்கப் படும் என்பதில் ஐயமில்லை.

அதேவேளை, இஸ்லாம் அனுமதித்துள்ள இச்சட்டத்தை தீய வழியில் பிரயோகிப்பதையும் பெண்களை இழிவாகக் கருதுவதையும் மனோ இச்சைக்குக் கட்டுப்பட்டவர்களினால் இது மாசுபடுத்தப் படுவதையும் ஒரு போதும் அனுமதிக்க முடியாது. சிலர் தவறு செய்கின்றார்கள் என்பதற்காக, இச்சட்டத்தை மாற்ற நினைப்பதும் குறைகூறுவதும் தவறானதாகும். எனவே, தவறு செய்பவர்களைத் திருத்த முயற்சிக்க வேண்டுமேயல்லாமல், மார்க்க சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கு முயலக் கூடாது என்பது நமது நிலைப்பாடாகும்


ஷியா வெப்சைட்;

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்