இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Thursday, July 5, 2007

இஸ்லாமின் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு மன வியாதியா?

முகம்மதுவுக்கு இருந்தது டெம்போரல் லோப் எபிலப்ஸி Temporal Lobe Epilepsy (TLE) என்ற வியாதி
முகம்மதுவுக்கு இருந்தது டெம்போரல் லோப் எபிலப்ஸி Temporal Lobe Epilepsy (TLE) என்ற வியாதி அலி சினா சொல்கிறார், பதில் தாருங்கள்


முதலில் முகம்மதுவுக்கு வஹி வரும்போது இருக்கும் வெளிப்படையான அடையாளங்களை பட்டியலிடுவோம்.
முகம்மது தனக்கு வஹி வரும்போது இப்படித்தான் அதனை விளக்கினான்
“ஒரு தேவதை எனக்கு வஹி கொண்டுவந்து தந்தது அது சில வேளைகளில் எனக்கு மணி அடிப்பது போன்ற ஒலியுடன் (beating sound of the bell) கொடுக்கப்பட்டது. சில வேளைகளில் தேவதை மனித ரூபத்தில் வந்து என்னிடம் பேசியது ”http://muslimஇcanada.org/introisl.htm#40.#40.
“இந்த நிலையில் நபியை பார்த்தவர்கள் நிலை மாறுவதை கண்டார்கள். சிலவேளைகளில் அவர் மீது பெரும் பாரம் உட்கார்ந்திருப்பதுபோல ஆடாமல் இருப்பார். மிகவும் குளிரான நாட்களிலும் அவரது நெற்றியில் வேர்வை உண்டாகி விழும். மற்ற வேளைகளில் உதடுகளை அசைப்பார். ”http://muslimcanada.org/introisl.htm
இபின் சாத் சொன்னார்” வஹி வரும்போது கவலை அவர் மீது உட்கார்ந்திருக்கும். அவரது மனநிலை கலங்கியிருக்கும்”
(1) “ஓவராக போதை அடைந்தவர்போல தடாலென தரையில் விழுவார். தாங்கமுடியாத தூக்கம் போல விழுவார். குளிரான காலத்திலும் அவர் நெற்றியில் வேர்வை உண்டாகும். வஹி எதிர்பாராத நேரங்களில் எச்சரிக்கை ஏதுமின்றி வரும்”
(2) “அல்லாவின் தூதர் அந்த நிலையிலிருந்து திரும்பும்போது, கழுத்துக்கும் தோளுக்கும் இடையே இருக்கும் தசைகள் நடுங்கிக்கொண்டிருக்கும். அவர் கதீஜாவிடம் வந்து என்னை மூடு என்று சொன்னார். அவர் மூடப்பட்ட பின்னால், அவரது பயம் போனது” (3),

(4) இவை அனைத்தும் டெம்போரல் லோப் எபிலப்ஸி என்ற மூளை வலிப்பு வியாதியின் வெளிப்பாடுகள்.health.allrefer.comஎன்ற இணையதலத்தில் டெம்போரல் லோப் எபிலப்ஸி வந்தால் என்ன என்ன நடக்கும் என்று எழுதியிருக்கிறது. படிக்கலாம்.
#)Hallucinations or illusions such as hearing voices when no one has spoken, seeing patterns, lights, beings or objects that aren’t there#) பிரமைகள், இல்லாதவர்கள் இருப்பது போன்று தெரியும் மாய உருவங்கள். யாரும் பேசாமல் இருக்கும்போதே பேச்சுக்குரல்கள் கேட்பது. ஒளி, ஒலி பிரமைகள், அந்த இடத்தில் இல்லாத ஆட்கள், ஒளி, குரல்கள் கேட்பதாக நினைப்பது.#)Rhythmic muscle contraction Muscle cramps are involuntary and often painful contractions of the muscles which produce a hard, bulging muscle#)தசை இறுகுதல், விடுதல், மிகுந்த வலி தரும் தசை இறுக்கங்கள்.#)Abdominal pain or discomfort.#)வயிற்று வலி, சங்கடமான உணர்வு#)Sudden, intense emotion such as fear.#)திடீரென்று தீவிரமான பயம் போன்ற உணர்வுகள்#)Muscle twitching (fasciculation) is the result of spontaneous local muscle contractions that are involuntary and typically only affect individual muscle groups. This twitching does not cause pain.#)தசை துடிப்பது twitching (fasciculation). இந்த தசை துடிப்பு வலி தருவதில்லை.#)Abnormal mouth behaviors#)அசாதாரனமான உதடுகள் அசைவு#)Abnormal head movements#)அசாதாரணமான தலை அசைவுகள்#)Sweating#)வேர்வை#)Flushed face#)வெளுத்த முகம்#)Rapid heart rate/pulse#)படபடக்கும் இதய துடிப்பு#)Changes in vision, speech, thought, awareness, personality#)பார்வை மாறுதல், குரல் மாறுதல், எண்ணம் மாறுதல், சுற்றுப்புறம் பற்றிய உணர்வு மாறுதல், நடத்தை மாறுதல்#)Loss of memory (amnesia) regarding events around the seizure (partial complex seizure)#)வலிப்பு வரும்போது நடந்த விஷயங்கள் பற்றிய ஞாபகமறதி,(partial complex seizure)#)All the above symptoms were present in Muhammad during the moments that he was allegedly receivingrevelations.மேற்கண்ட அனைத்து ஸிம்ப்டம்ஸ்களும் முகம்மதுவுக்கு “வஹி” வலிப்பு வரும்போது இருந்தன.
ஒளி, தேவதையை பார்ப்பது போன்ற நினைப்பு, யாரோ பேசுவதை கேட்பது போன்ற நினைப்பு முகம்மதுவுக்கு இருந்தது.உடல் நடுங்குவது, தாங்கமுடியாத வயிற்றுவலியும் சங்கட உணர்வும், முகம்மதுவுக்கு இருந்தது.திடீரென்று தீவிரமான பய உணர்வு இருந்ததுகழுத்து தசை துடிப்பது முகம்மதுவுக்கு இருந்ததுதடுக்கமுடியாமல் வாய் உதடுகள் அசைவது இருந்ததுமிகவும் குளிரான நாட்களிலும் முகம்மதுவுக்கு வேர்வை வந்ததுமுகம் வெளுத்தது. His countenance was troubled.படபடக்கும் இதயத் துடிப்பு இருந்தது.ஞாபகமறதி இருந்தது. வஹி வந்தபோது நடந்தது பற்றிய ஞாபகம் இல்லை.
முகம்மதுவின் பிரமைகள் வெறுமே காப்ரியேல் தேவதையைப் பார்ப்பதாக நினைத்துக்கொண்டது மட்டுமில்லை. ஜின்களை பார்ப்பதாகவும் நினைத்துக்கொண்டான். ஒரு சமயத்தில் ஒரு கற்பனையான ஆளோடு மசூதியில் தொழுது கொண்டிருக்கும்போது கட்டிப்புரண்டு சண்டை போடுவதும் நடந்தது. பிறகு அது பற்றி கேட்டபோது, “சாத்தான் எனக்கு முன்னால் வந்து எனது தொழுகையை தடுக்க முயன்றான். ஆனால் அல்லா எனக்கு அவனை அடிக்க பலம் கொடுத்தார். அவனை மூச்சுவிட முடியாமல் அமுக்கினேன். காலையில் நீங்கள் வந்து அவனைப் பார்க்கலாம் என்று மசூதியில் ஒரு தூணில் கட்டிவைக்கலாம் என்று நினைத்தேன். அப்போதுதான் எனக்கு இறைதூதர் சாலமனின் வரி ஞாபகத்து வந்தது.”எனது கடவுளே! எனக்கு அப்புறம் வேறு யாருக்கும் இல்லாத அளவுக்கு பெரிய சாம்ராஜ்யத்தை எனக்கு கொடுங்கள்” ஆகவே அல்லா அவனை (சாத்தானை) கழுத்தை தொங்கபோட்டு போகும்படி பண்ணினார்” (6)
சாத்தானின் வலிமைக்கு முன்னால், தன்னாலும் நிற்கமுடியாது என்றே முகம்மது நம்பினான்.(7)
தபரி சொல்கிறார்,”இதன்னுடைய ஜாதிமக்கள் தன்னை நம்பாமல் தனக்கு முதுகு காட்டிக்கொண்டிருக்கிறார்களே என்று கவலைப்பட்டார். கடவுளிடமிருந்து ஏதேனும் வசனம் வந்து தனது ஜாதிமக்கள் தன்னை நம்ப ஆரம்பித்து தன்னை சேர்த்துக்கொள்வார்கள் என்று விரும்பினார். தனது ஜாதிமீதான பேரன்பினால், அவர்களுடைய நல்வாழ்க்கைக்காக தன்னிடம் ஏதேனும் வசனம் வந்து சேர்த்துவைப்பார் என்று ஆசைப்பட்டார். அப்போது கடவுள் வெளியிட்டார்.
“By the Star when it sets, your comrade does not err, nor is he deceived; nor does he speak out of (his own) desire…”
பிறகு இந்த வரிகள் வந்தன.
“நீங்கள் அல் லாத், அல் உஜ்ஜா, மனாத் ஆகியோரை சிந்தித்துப்பார்த்தீர்களா?
சாத்தான் அவரது ஆசையின் மீது அமர்ந்த சாத்தான் கீழ்க்கண்ட வரிகளை அனுப்பினான்.
“இவர்கள் உயரபறக்கும் அன்னங்கள். அவர்கள் உங்கள் சார்பாக என்னிடம் பேசினால் அதனை ஒப்புக்கொள்வேன்”
குரேஷி மக்கள் தங்களது தெய்வங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டதால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். முகம்மதுவை பின்பற்றுபவர்களுக்கும் இதர குரேசி மக்களுக்கும் இடையே சமாதானம் உண்டாயிற்று. அபிசீனியா சென்றிருந்த முகம்மதுவை பின்பற்றுபவர்கள் திரும்பினார்கள். ஆனால், கடவுளைப்பற்றி எனக்கு மட்டுமே தெரியும் என்ற மோனொப்பளியை குரேஷி மக்களிடம் இழந்ததற்காக வருந்தினார். இதன் மூலம் வந்துஇவிட்ட முரண்பாட்டுக்காகவும் வருந்தினார். அந்த வரிகளை நீக்கிவிட்டார். அல்லா தூதரை தேற்றினார்.”"Never did We send a messenger or a prophet before thee, but, when he framed a desire, Satan threw some (vanity) into his desire: but Allah will cancel anything (vain) that Satan throws in, and Allah will confirm (and establish) His Signs: for Allah is full of Knowledge and Wisdom”: 22:52 [8]
குரானில் ஏராளமான ஜின்கள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. குரானைப் பற்றி ஜின்கள் பேசுவதைப் பற்றிய பேச்சுவார்த்தை சுரா 72இல் இருக்கிறது. இதைக் கேட்டு “அருமையான ஒப்பிப்பு” என்று ஆச்சரியப்பட்டு இஸ்லாமுக்கு மதம் மாறுகின்றனவாம் (இது குரானிலேயே இருக்கிறது! குரானில் இவ்வாறு ஜின்கள் குரானை கேட்டு மதம் மாறும் வசனங்களைக் கேட்டு புல்லரித்து ஜின் ). ஜின்களின் வேலை சொர்க்கத்தின் ரகசியங்களை உளவு அறிவதும், மேலே கடவுளோடு உட்கார்ந்திருப்பவர்களின் பேச்சை ஒட்டுக்கேட்பதுமாம்! முகம்மதுவின் பிரமைகளுக்குப் பின்னால், இவை கடுப்பான வாயில்காவலர்களையும் எரியும் தீயையும் சந்திக்கின்றனவாம்! “நாங்கள் மறைந்திருந்து அவர்கள் பேசுவதை ஒட்டுக்கேட்போம்” ஒரு ஜின் இன்னொரு ஜின்னிடம் பேசுகிறதாம். “இனிமேல் ஏதேனும் ஒட்டுக்கேட்டால் அதனைத் தாக்க எரியும் தீ இருக்கும். ”
இவைகளின் மூலம் தெளிவாகவே, முகம்மதுவுக்கு டெம்போரல் லோப் எபிலப்ஸி என்ற மூளை வலிப்பு நோய் என்று தெரிகிறது. மேலும் TLE மட்டுமே அவனுக்கு இருந்த வியாதி அல்ல. பல்வேறு விதமான மனநோய்களும் உடல் நோய்களும் இருந்தன. அவைகளைப் பற்றி வேறொரு நாள் எழுதுகிறேன்.
##
[1] Katib al Waqidi p. 37. See also Bukhari 1: 1: 2
[2] Bukhari 7, 71, 660)
[3] Bukhari 6, 60, 478
[4] B. 9,78.111
[6] Bukhari 2, 22, 301
[7] 6.68, 6.116, 22.52
[8] Tabari volume 6, page 107

http://www.faithfreedom.org/Articles/sina41204.htm

இது தான் இஸ்லாம் வலைதளத்துக்கு பதில்-3

இது தான் இஸ்லாம் வலைதளத்துக்கு பதில்-3,
ஈஸா குர்-ஆன் வலைதளம் கலக்கல்

இயேசுவின் வரலாறு - 3 மறுப்புக் கட்டுரை - 3

இயேசுவின் வரலாறு - 3

மறுப்புக் கட்டுரை - 3

தமிழ்முஸ்லீம் என்ற வெப்தளத்தில்

ஜி. நிஜாமுத்தீன் அவர்கள் எழுதிய

"இயேசுவிற்கு நேர்ந்ததென்ன" என்ற தொடர் கட்டுரையின் இரண்டு பாகங்களுக்கு நாம் மறுப்பைப் பார்த்துள்ளோம். இப்போது நாம் மூன்றாவது தொடரின் மறுப்பைப் பார்ப்போம்.

இயேசுவின் வரலாறு தொடர் - 1 ன் மறுப்புக்கட்டுரையை இங்கு காணலாம். இயேசுவின் வரலாறு தொடர் - 2ன் மறுப்புக்கட்டுரையை இங்கு காணலாம்.நிஜாமுத்தீன் எழுதிய தொடர் - 3 ஐ இங்கு கணலாம். (www.tamilmuslim.com)இங்கும் காணலாம்(http://idhuthaanislam.blogspot.com)---------------------------------------------------------நிஜாமுத்தீன் எழுதிய தொடர் - 3ன் மறுப்பு.---------------------------------------------------------நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியதை பச்சை வண்ணத்தில் கொடுக்கப்படுகிறது. என் மறுப்பு அதை தொடர்ந்து தரப்படுகிறது.இஸ்லாமியர்களின் வேதமாகிய குர்-ஆனில் சொல்லப்பட்ட சில செய்திகள், பைபிளிலிருந்து எடுக்கப்பட்டது என்றுச் சொல்லலாம். அந்த செய்திகளை குர்-ஆன் வேறுவிதமாக மாற்றிச் சொல்கிறது. இயேசுவின் பிறப்பு பற்றி குர்-ஆன் என்ன சொல்கிறது என்று www.tamilmuslim.com தளத்தில் நிஜாமுத்தீன் அவர்கள் கட்டுரை எழுதியுள்ளார். அவர் எழுதும் போது, பைபிளைப் பற்றியும் எழுதுகிறார். இங்கு நாம் அவரின் மூன்றாவது தொடருக்கான மறுப்பை காண்போம்.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

தொடர் - 3யூத சமுகத்தின் கொடிய மனப்பான்மை - மரியாள் தாயாரின் மனநிலை - மரியாளின் பிறப்பு வளர்ப்பு ஆகியவற்றை முந்தய இரு தொடர்களில் கண்டோம்.அற்புதங்கள் நிறைந்த ஒரு தூதரை யூதர்களுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடு படிப்படியாக இரண்டு தலைமுறைக்கு முன்பிருந்த நடக்க துவங்கி விட்டதை ஜகரிய்யா மற்றும் மரியாளின் வாழ்க்கை சம்பவங்களிலிருந்து நாம் விளங்கலாம்.

என் மறுப்பு:

குர்-ஆனின் படி இயேசுவின் வருகையின் ஆயத்தங்கள் இரண்டு தலைமுறையாக தான், ஆனால் பைபிளின் படி, மனித சமுதாயம் ஆரம்பமான ஆதாம், ஏவாள் தலைமுறையிலிருந்தே ஆரம்பித்தது. சாத்தான் ( இப்லீஸ் ) என்று ஆதாமையும், ஏவாளையும் வஞ்சித்து அவர்களை தேவ கட்டளைக்கு கீழ்படியாதவர்களாக மாற்றினானோ, அன்றைக்கே இயேசுவின் வருகை முன்குறிக்கப்பட்டது.ஆதியாகமம்: 3:14. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப்பார்த்து, நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டுமிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத்தின்பாய்;ஆதியாகமம்: 3:15. உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.சாத்தானின் தலையை நசுக்கும் "அவர்" யார் ? சாத்தான் ஏன் "அவர்" குதிக்காலை மட்டும் நசுக்குவான்?. சாத்தானை விட பெரியவரோ அவர். ஆம், அவர் தான் இயேசுக்கிறிஸ்து.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

மரியாளை மனோதத்துவ ரீதியில் உருவாக்குவதற்காக அவரை ஜகரிய்யா என்ற இறைத்தூதரிடம் ஒப்படைக்கப்பட்டதை கூறி இரண்டாம் தொடரை முடித்திருந்தோம்.மரியாளை மனோதத்துவ முறையில் உருவாக்க வேண்டிய அவசியம்.குறிப்பிட்ட வயதை அடைந்தவுடன் உடலுக்கு தேவையான பாலியல் வேட்கைகள் அதை தணித்துக் கொள்ள தேவையான வழிமுறைகள் - தேடல்கள் இவை மனித சமுதாயத்திற்கு பொதுவானது தான் என்றாலும் குழந்தைகள் வளரும் - வளர்க்கப்படும் சூழ்நிலையை பொருத்து இந்த இயல்புடைய தாக்கங்களில் வித்தியாசம் ஏற்படத்தான் செய்யும்.கட்டுக் கோப்பான சூழ்நிலையில் (கட்டுக் கோப்பான சூழ்நிலை என்பது அடக்குமுறையான சூழ்நிலை என்று யாரும் புரிந்துக் கொள்ளக் கூடாது) வளரும் குழந்தைகள் ஆணாகட்டும் - பெண்ணாகட்டும் அவர்களிடம் ஒழுக்கங்கள் மிகைத்தே காணப்படும். எந்த ஒரு தவறையும் செய்வதற்கு உள்ளம் இடங் கொடுக்காது. மானக்கேடான காரியங்களை செய்வதற்கு உள்ளமும் - உடலும் கூசும்.மரியாள் ஜகரிய்யா என்ற இறைத்தூதரிடம் வளர்கிறார். இறைத்தூதரிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகள் என்றால் வளரும் விதம் பற்றி சொல்லி தெரிய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. மிகுந்த ஒழுக்க மாண்புகளுடன் வளரும் மரியாளுக்கு திருமணத்திற்கு முன்பே - எந்த ஆணும் அவரை தீண்டாத நிலையில் - குழந்தை உருவாக வேண்டும் என்பது இறைவனின் ஏற்பாடு. மிகவும் கட்டுப்பாட்டுடன் வளர்ந்த ஒருவருக்கு இந்த சோதனையை எதிர்கொள்ள முடியுமா... மனம் இடங்கொடுக்குமா...

என் மறுப்பு:

மரியாள் ஜகரியாவிடம் ஒப்படைக்கப்பட்டது வெறும் கற்பனை என்பதை நாம் முந்தைய மறுப்பில் பார்த்தோம்.மரியாளை ஒப்படைப்பது பற்றி முடிவு எடுக்க "வில் எறிந்து" தெரிந்துக்கொண்டார்கள் என்று குர்-ஆன் சொல்வது உண்மையல்ல என்பதும், "வில் எறிந்து" முடிவு எடுப்பது மக்காவிலுள்ள மக்களின் வழக்கமென்றும் நாம் கண்டோம்.யூதர்களின் வழக்கம் "ஊரிம், தும்மீம்" போட்டுப்பார்ப்பது தான் என்பதை நாம் ஆதாரங்களோடு பார்த்தோம்.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

கணவன் - மனைவி இணைவதன் வழியாகவே குழந்தை உருவாக முடியும் என்று அறிந்து வைத்திருந்த ஒரு பெண்ணுக்கு எந்த ஒரு ஆணும் தீண்டாமலேயே குழந்தை உருவாகும் என்பதை எப்படி ஒப்புக் கொள்ள முடியும்?இந்த கேள்விக்கான விடையை ஜகரிய்யா என்ற இறைத்தூதரின் வாழ்விலிருந்து மரியாள் பெறுகிறார்.மரியாள் ஜகரிய்யா அவர்களிடம் வளரும் போது தள்ளாத வயதை அடைந்த நிலையிலும் ஜகரிய்யா அவர்களுக்கு குழந்தை இல்லை. தனக்கு ஒரு வாரிசு தேவை என்ற ஆவல் மட்டும் அவர்களுக்கு குறையவில்லை. இந்நிலையில் மரியாளுக்கு இறைவன் புறத்திலிருந்து உணவுகள் கிடைப்பதையும் அது இறைவன் புறத்திலிருந்து வருகிறது என்பதையும் ஜகரிய்யா அறிந்து தனக்கு ஒரு வாரிசு வேண்டும் என்ற முறையீட்டை இறைவனிடம் வைக்கிறார்.இறைவா உன்னிடமிருந்து எனக்கு ஒரு தூய குழந்தையை கொடுத்தருள்! நீ வேண்டுதலை செவியேற்;பவன் என்று ஜகரிய்யா பிரார்த்திக்கிறார்கள் (அல் குர்ஆன் 3:38)அவர் தொழும் இடத்தில் தொழுதுக் கொண்டிருக்கும் போது வானவர்கள் 'யஹ்யா' என்ற குழந்தையைப் பற்றி நற்செய்தி கூறுகிறார்கள். இறைவனின் வார்த்தையை அவர் உண்மைப்படுத்துவார். இறைத்தூதராகவும் - தலைவராகவும் - ஒழுக்கக்காரராகவும் - நல்லவராகவும் அவர் இருப்பார் என்று செய்தி சொல்கிறார்கள். (அல் குர்ஆன் 3:39)எனக்கு முதுமை வந்து விட்ட நிலையிலும், என் மனைவி மலடியாக உள்ள நிலையிலும் இறைவா எனக்கு எப்படி குழந்தை உருவாகும்? என்று ஜகரிய்யா கேட்கிறார். தான் நாடியவற்றை இறைவன் இப்படித்தான் உருவாக்குவான் என்று இறைவனின் பதில் கிடைத்தது (அல் குர்ஆன் 3:40)இந்த விபரங்கள் மேலதிக வார்த்தைகளுடன் மரியாள் என்ற 19வது அத்தியாயத்திலும் கூறப்படுகிறது.ஜகரிய்யா தம் இறைவனை இரசகியமாக அழைத்து பிரார்த்தித்தார்என் இறைவனே! என் எலும்புகள் பலவீனப்பட்டு - என் தலை நிறைத்து கிழவனாகி விட்டேன். உன்னிடம் வேண்டுவதில் நான் என்றைக்கும் துர்பாக்கியம் அடைந்ததில்லை.எனக்கு பின் என் உறவினர் குறித்து அஞ்சுகிறேன். என் மனைவியும் பிள்ளை பெரும் பாக்கியத்தை இழந்து நிற்கிறாள். எனக்கு ஒரு பொறுப்பாளரை ஏற்படுத்து.ஜகரிய்யாவே! உமக்கு ஒரு நற்செய்தி, யஹ்யா என்ற மகன் உனக்கு பிறக்கிறார் இப்பெயர்கொண்டவர்கள் இதற்கு முன் பிறந்ததில்லை என்றான் இறைவன்.

என் மறுப்பு:

நாம் முந்தைய மறுப்பில், குர்-ஆன் எவ்வளவு பெரிய தவறு யோவான் ஸ்நானகன் விஷயத்தில் செய்துள்ளது என்பதை சுருக்கமாக கண்டோம்.இப்பெயர் கொண்டவன் ஜகரியா வம்சத்தில் யாரும் இல்லை என்பதை தவறாக புரிந்துக்கொண்டு, உலகத்திலேயே யாரும் இப்பெயரில் இல்லை என்று சொல்லிவிட்டார் அல்லா (அ) முகமது. யோவானுக்கு முன்பு இப்பெயர் கொண்டவர்களின் பட்டியல்:a) பைபிளில் யோவான்:இந்தப் பெயர் "யோகனான்" என்று பல முறை (27 க்கு அதிகமாக) பழைய ஏற்பாட்டில் வருகிறது. ( பார்க்க 2 இராஜா 25:23, 1 நாளா 3:15,24, 6:9,10, 12:4, 12:12, 26:3, 2 நாளா 17:15, 23:1, 28:12, எஸ்றா 8:12, 10:6, 10:28, நெகே 6:18, 12:13, 12:22,23,42, எரே 40:8 இன்னும் பல இடங்களில்.)2 இராஜா 25:23. பாபிலோன் ராஜா கெதலியாவை அதிகாரியாக வைத்ததை, சகல இராணுவச் சேர்வைக்காரரும் அவர்களுடைய மனுஷரும் கேட்டபோது, அவர்கள் மிஸ்பாவில் இருக்கிற கெதலியாவினிடத்தில் வந்தார்கள்; அவர்கள் யாரெனில், நெத்தனியாவின் குமாரன் இஸ்மவேலும், கரேயாவின் குமாரன் யோகனானும், நெத்தோப்பாத்தியனாகிய தன்கூமேத்தின் குமாரன் செராயாவும், மாகாத்தியனான ஒருவனுடைய குமாரன் யசனியாவும் அவர்கள் மனுஷருமே.

2 Kings 25:23 When all the army officers and their men heard that the king of Babylon had appointed Gedaliah as governor, they came to Gedaliah at Mizpah—Ishmael son of Nethaniah, Johanan son of Kareah, Seraiah son of Tanhumeth the Netophathite, Jaazaniah the son of the Maacathite, and their menb) சரித்திரத்தில் யோவான்:

1) ஜான் ஹிர்கானஸ்: இவர் கி.மு. 2ம் நூற்றாண்டில் வாழ்ந்த "ஹாஸ்மொனியன்" நாட்டு அரசனாவான். ஆட்சிகாலம் கி.மு. 134 - 104, மரித்த ஆண்டு : கி.மு. 104.மேலும் விவரங்களுக்கு :

பார்க்க விக்கிபீடியா ஜான் ஹிர்கானஸ்: John HyrcanusJohn Hyrcanus from Britannica Encyclopedia

2) "ஜான்" எஸ்ஸன்: ஒரு கலகம் செய்த குழுவிற்கு தலைவராக இருந்த "ஜான்" எஸ்ஸன் என்வரைப்பற்றி ஜொஸெபாஸ் சொல்கிறார். "ஜான்" எஸ்ஸன் கி.மு. வில் வாழ்ந்தவர்.

பார்க்க விக்கிபீடியா: "ஜான்" எஸ்ஸன் : John Essenes

3) 1 மக்காபீஸ் 2:1 : மக்காபீஸ் என்ற நூல் ( கி.மு 100) சொல்கிறது. மத்ததியாஸ் "ஜானின்" மகன், ஜான் சிமியோனின் மகன். மற்றும் அதிகாரம் 2 வசனம் 2 சொல்கிறது, மத்ததியாஸுக்கு "ஜான்" என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான் என்று. மற்றும் 1 மக்காபீஸ் 16:19 ல் கூட ஒரு முறை "ஜான்" என்ற ஒருவரைப்பற்றி சொல்கிறது.

பார்க்க : 1 மக்காபீஸ் 2:1, 1 மக்காபீஸ் 16:19மேல் சொல்லப்பட்ட எல்லா "ஜான்" களும் , பைபிளின் யோவான் ஸ்நானகனுக்கு முன் வாழ்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.குர்-ஆனில் காணப்படும் பல சரித்திர முரண்பாடுகளில் இதுவும் ஒன்று.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

இறைவா! எனக்கு எப்படி புதல்வன் பிறப்பான்! நானோ முதுமையின் இறுதியை அடைந்து - என் மனiவியோ மலடு தட்டிப்போய் விட்ட நிலையில் என்றார்.அது அப்படித்தான். எனக்கு அது எளிதானது. நீர் எந்தப் பொருளாகவும் இல்லாத நிலையில் நான் உம்மை படைத்தேன் (என்பதை நினைவு கூறும்) என்றான் இறைவன்.எனக்கொரு அடையாளத்தை காட்டு இறைவா! என்றார் ஜகரிய்யா. 'எந்த குறைப்பாடும் உம்மிடம் இல்லாத நிலையிலும் நீர் மூன்று நாட்களுக்கு எந்த மனிதரோடும் (செய்கையால் தவிர) பேச மாட்டீர் என்பதே அடையாளமாகும் என்றான் இறைவன். (அல் குர்ஆன் 19: 2 - 10)

என் மறுப்பு:

குர்-ஆன் படி ஜகரியா 3 நாட்கள் பேசாமல் இருந்தார். ஆனால் பைபிள் சொல்கிறது பிள்ளை பிறக்கும் வரை அவர் பேசவில்லை என்று. தன்னால் முடிந்தவரை முகமது பைபிளின் நிகழ்ச்சிகளை மாற்றிச்சொல்லியுள்ளார்.பார்க்க லூக்கா 1:59-6459. எட்டாம் நாளிலே பிள்ளைக்கு விருத்தசேதனம்பண்ணும்படிக்கு அவர்கள் வந்து, அதின் தகப்பனுடைய நாமத்தின்படி அதற்குச் சகரியா என்று பேரிடப்போனார்கள்.60. அப்பொழுது அதின் தாய், அப்படியல்ல, அதற்கு யோவான் என்று பேரிடவேண்டும் என்றாள்.61. அதற்கு அவர்கள், உன் உறவின் முறையாரில் இந்தப் பேருள்ளவன் ஒருவனும் இல்லையே என்று சொல்லி,62. அதின் தப்பனை நோக்கி, இதற்கு என்ன பேரிட மனதாயிருக்கிறீர்கள் என்று சைகையினால் கேட்டார்கள்.63. அவன் எழுத்துப் பலகையைக் கேட்டு வாங்கி, இவன் பேர் யோவான் என்று எழுதினான்; எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள்.64. உடனே அவனுடைய வாய் திறக்கப்பட்டு, அவனுடைய நாவும் கட்டவிழ்க்கப்பட்டு, தேவனை ஸ்தோத்திரித்துப் பேசினான்.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

மரியாளுக்கு ஏற்படப்போகும் ஒரு மகத்தான சோதனைக்குறிய பாடமாக ஜகரிய்யா வாழ்வின் சம்பவங்கள் நிகழ்கின்றன.முதுமையின் எல்லையை அவரும் - பிள்ளைப் பேறு அற்ற மலட்டு நிலையில் மாதவிடாயின் நம்பிக்கையெல்லாம் இழந்து விட்டு நிற்கும் நிலையில் அவர் மனைவியும் வாழும் நிலையை மரியாள் மிக நன்றாக அறிந்துள்ள நிலையில் ஜகரிய்யாவிற்கு குழந்தை பாக்கியம் கிடைக்கிறது.இது எப்படி சாத்தியம்?குழந்தைப் பெற்றுக் கொள்வதாக இருந்தால் ஆண் பெண் (கணவன் - மனைவி) மட்டும் இருந்தால் போதாது. ஆணிடம் வீரியமான இரத்த ஓட்டமும் - வாலிபத்தன்மையும், பெண்ணிடம் மாதவிலக்குக்குட்பட்ட வயதும் இருக்க வேண்டும்.ஆணுக்கு எலும்புகளெல்லாம் தளர்ந்துப் போன நிலையில் - பெண்ணுக்கு மாதவிடாய் அற்றுப் போன நிலையில் குழந்தைப் பேறு என்பது சாத்தியமா... என்ற இயற்கையான சிந்தனையோட்டம் மரியாளுக்கும் இருந்திருக்கத்தான் செய்யும்.ஏனெனில் இதே வாதத்தை ஜகரிய்யா அவர்களும் முன் வைக்கிறார்கள். தன் நிலையை தெளிவாக உணர்ந்த ஜகரிய்யா அவர்கள் 'இது எப்படி சாத்தியமாகும்' என்கிறார்கள். உன் நிலையிலிருந்து பார்த்தால் இது சாத்தியமற்றதாக தோன்றும் ஆனால் எனக்கு இது மிக எளிதானது' என்று இறைவன் பதில் கூறி விடுகிறான்.இயற்கையை கடந்த ஒரு அற்புதம் தான் வளரும் வீட்டில் நிகழ்வதை மரியாள் பார்க்கிறார். முதுமையின் எல்லைக்கு சென்ற நிலையில் அவர்கள் குழந்தைப் பெற்று எடுக்கிறார்கள். இதில் நிறைய பாடங்கள் மரியாளுக்கு அடங்கி இருந்தன.

என் மறுப்பு:

மரியாள் ஜகரியாவின் வீட்டில் வளரவில்லை என்பதை, இது வரை நாம் பார்த்துவந்த குர்-ஆனின் தவறுகளே சான்றுகள்.யூதர்களுக்கு அற்புதங்கள் ஒன்றும் புதிதல்ல. ஆபிரகாமின் குமாரன் ஈசாக்கு பிறப்புப் பற்றி எல்லாருக்கும் தெரியும். நாங்கள் ஆபிரகாமின் குமாரர்கள் என்றுச் சொல்லிக்கொள்ள யூதர்கள் மிகவும் பெருமைப்பட்டனர்.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

இறைவனுக்கும் - ஜகரிய்யாவிற்கும் நடந்த உரையாடல் தன் இயலாமையை அவர் வெளிபடுத்திய விதம். தன்னால் முடியாது எதுவுமில்லை என்ற இறைவாக்கின் உண்மை. சொல்லி வைத்தது போன்று 'யஹ்யா' என்ற பெயர் கொண்ட குழந்தையின் பிறப்பு. அந்த தருணங்களில் மூன்று நாட்கள் ஜகரிய்யாவால் வாய் பேச முடியாமல் போய்விட்ட அடையாளம் இப்படியாக நிறைய பாடங்களை மரியாள் பெறுகிறார்.இது ஒருநாள் - இரண்டு நாளில் முடியும் சம்பவமல்ல. வருடத்தை தொடும் அளவிற்கு இதே சூழல் அந்த வீட்டில் - மரியாள் வளரும் ஜகரிய்யாவின் வீட்டில் - நிலைப்பெறுகிறது. இயல்புக்கு மாற்றமான ஒரு சம்பவம் நடக்கும் இடத்தில் மாத கணக்கில் வாழும் ஒருவருக்கு உளவியல் ரீதியாக தாக்கங்கள் - மாற்றங்கள் ஏற்படவே செய்யும். இந்த உளவியல் ரீதியான மாற்றம் மரியாளுக்கு மிக தேவையாக இருந்தது. அவருக்கு நிகழப்பபோகும் ஒரு காரியத்தில் அவர் நிலை கொள்ள - உளவியல் ரீதியாக அதை எதிர்கொள்ள இந்த பாடமும் காலகட்டமும் அவசியம் தான் என்பதை சிந்திக்கும் எந்த மனமும் ஒப்புக் கொள்ளும்.குழந்தை உருவாக வேண்டுமானால் கணவனும் - மனைவியும் வாலிபத்தோடு இருக்க வேண்டும் என்பது தான் இயற்கை. ஆனாலும் இறைவன் நாடினால் எந்த இயற்iயையும் கடந்து அவன் நாடுவது நடக்கும் என்ற மன பக்குவத்தைப் பெற்ற நிலையில் தான் இயேசு பற்றிய நன்மாராயத்தை மரியாள் பெறுகிறார்.மரியம் (மரியாள்) என்பது திருக்குர்ஆனின் 19வது அத்தியாயப் பெயர்.மரியாள் பற்றிய இயேசு பற்றிய வரலாறுகள் - இயேசுவிற்கு பின்னால் ஏற்பட்ட சர்ச்சைகள் எல்லாம் இந்த அத்தியாயத்திலும் குர்ஆனில் இன்னும் பல்வேறு இடங்களிலும் விவாதிக்கப்பட்டுள்ளது.நர் மேலே எடுத்துக் காட்டிய ஜகரிய்யா அவர்களின் பிரார்த்தனை இந்த மரியம் என்ற அத்தியாயத்தில் தான் கூறப்பட்டுள்ளது. அவருக்கு யஹ்யா என்ற மகன் பிறப்பதை தொடர்ந்து மரியாளின் வரலாறு விவரிக்கப்படுகிறது

என் மறுப்பு:

மரியாளுக்கு மனோதத்துவ திடன் தேவை தானா?மரியாள் "மனதிடன்" பாடங்களை கற்றுக்கொள்ளவேண்டிய அவசியமில்லை. காரணம், ஏற்கனவே யோசேப்புடன் கூட மரியாளுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. இந்நிலையில் தேவ துதன் மூலமாக செய்தி அறிந்து, பரிசுத்த ஆவியின் முலமாக கர்ப்பம் தரிக்கிறாள். ஊர் மக்கள் இவ்விசயம் அறியுமுன்னே யோசேப்பு அறிந்து, இரகசியமாக தள்ளிவிட நினைக்கும்போது, பிரச்சனையை தீர்க்க மறுபடியும் தேவதூதன் மூலமாக யோசேப்பின் சந்தேகம் தீருகிறது.ஊர் மக்களுக்கு தெரியாமல் யோசேப்பிற்கு மட்டும் எப்படி தெரிந்தது என்று கேட்கலாம்? இதற்கு பதில் மிக சுலபமானது. ஒரு பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தவுடன், அதன் பிறகு திருமணம் ஆகும் வரை இருவர் வீட்டில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளும் மற்றவர் வீட்டிற்கு தெரிவது மிகவும் சுலபமாகிவிடும். எனவே, யோசேப்பிற்கு இவ்விவரம் தெரிவதற்கு மற்றவர்களை விட வாய்ப்புக்கள் அதிகம்.மரியாளை திருமணம் செய்துக்கொண்டதினால் உலகத்தின் பார்வையில் மரியாளின் கர்ப்பமானது சாதாரண விஷயமாக மாறுகிறது.ஏன் யோசெப்பு இரகசியமாக மரியாளை தள்ளிவிட நினைத்தார்? இப்படி கணவன் இல்லாமல் கர்ப்பமாகும் பெண்கள் கல்லெரிந்து கொள்ளப்படுவார்கள். இதை யோசேப்பு பல முறை பார்த்துகூட இருக்கலாம். இவர் நீதிமானாக இருப்பதினால், இரகசியமாக தள்ளிவிட நினைத்தார்.தேவன் மரியாளை மட்டும் தெரிந்தெடுக்கவில்லை, யோசேப்பையும் தெரிந்துக்கொண்டார். தேவனின் தெரிந்தெடுப்பில் எப்போதும் பிழையிருந்ததில்லை.யேசுவைன் பிறப்பின் விவரங்கள் இரகசியமாக நடைபெறுவதினால் தான், இது ஒரு பிரச்சனையாக மாறவில்லை. மட்டுமில்லை, பைபிளில் சொல்லப்பட்ட இச்செய்திகளே நடைமுறைக்கு ஏற்றார்ப்போல் இருக்கிறதே தவிர குர்-ஆனில் சொல்லப்பட்டது இல்லை.எனவே, கணவனும், மனைவியும் தேவதூதர்களால் சந்திக்கப்பட்டதால், யோசேப்பின் சந்தேகங்கள் நீக்கப்பட்டதால், இருவரும் ஒரு சந்தோஷமாக வாழ்வை வாழ்ந்துயிருப்பார்கள். பரிசுத்த பிள்ளையை வயிற்றில் சுமந்தபடி மரியாளும், தேவனால் உத்தமி என்று சாட்சி கொடுக்கப்பட்ட மனைவியுடன் யோசேப்பும் மிக மிக பெருமையுடைய பெற்றோர்களாக வாழ்ந்திருப்பார்கள். இயேசு பிறக்கும்வரைக்கும் இவர்கள் இருவரும் கூடவில்லை என்று பைபிள் சொல்கிறது.மரியாளை மனோதத்துவ முறையில் தயார் படுத்தவேண்டிய அவசியம் எங்கே உள்ளது. அது தேவையில்லை என்பது இப்போது புரியும்.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

(முஹம்மதாகிய இறைத்தூதரே!) இந்த வேதத்தில் கூறப்படும் மரியமைப் பற்றியும் அவர்களுக்கு நினைவூட்டுவீராக.தமது குடும்பத்தை விட்டும் கிழக்கு திசையில் உள்ள ஒரு இடத்தில் அவர் தனித்து ஒரு திரையை அவர் போட்டுக் கொண்டார். அப்போது அவரிடத்தில் நமது ரூஹை - ஆன்மாவை அனுப்பினோம் - அவர் முழுமையான மனிதராக மரியாளுக்கு தோற்றமளித்தார். (அல் குர்ஆன் 19: 16 - 17)(அவரைக் கண்டதும் மரியாள்) நீர் இறைவனுக்கு அஞ்சக் கூடியவராக இருந்தால் உம்மைவிட்டும் அந்த (இறைவனாகிய) அருளாளனிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன் என்றுக் கூறினார் (அல் குர்ஆன் 19:18)(பயப்படவேண்டாம்) நான் உம் இறைவனால் அனுப்பப்பட்ட (வானுலக) தூதன். உமக்கு பரிசுத்தமான ஒரு புதல்வன் பற்றிய அன்பளிப்பு (செய்தியை) தறுவதற்காக வந்துள்ளேன் என்றார் (அல் குர்ஆன் 19:19)எந்த ஆணும் என்னை தீண்டாமலும், நான் நடத்தைக் கெட்டவளாக இல்லாமலும் இருக்கும் நிலையில் எனக்கு எப்படி குழந்தை உருவாக முடியும்? என்று மரியாள் கேட்கிறார். (அல் குர்ஆன் 19:20)அது அப்படித்தான். இது எனக்கு எளிதானது. அவரை மக்களுக்கு சான்று மிக்கவராகவும் நம் அருளாகவும் ஆக்குவோம். இது கட்டாயம் நிறைவேறும் கடமையாகும் என்று இறைவன் கூறுவதாக அவர் கூறினார் (அல் குர்ஆன் 19:21)பின்னர் (மரியாள்) இயேசுவை கருவுற்று அக்கருவுடன் தூரமான இடத்தில் ஒதுங்கினார் (அல் குர்ஆன் 19:22)இதே கருத்து கூடுதல் விபரங்களுடன் மூன்றாவது அத்தியாயத்திலும் கூறப்பட்டுள்ளது.மர்யமே! இறைவன் தன் வார்த்தையைப் பற்றி உமக்கு நற்செய்தி கூறுகிறான். மரியமின் மகனான ஈஸா மஸீஹ் என்பது அவரது பெயர். அவர் இவ்வுலகிலும் மறுமை வாழ்விலும் (இறைவனுக்கு) நெருக்கமானவராக இருப்பார். அவர் தொட்டில் குழந்தையிலும், இளமையிலும் மக்களிடம் பேசுவார். நல்லவராகவும் இருப்பார் என்று வானவர்கள் கூறினார்கள். (அல் குர்ஆன் 3:45 - 46)இறைவா! எந்த ஆணும் என்னை தொடாத நிலையில் எனக்கு எப்படி கர்ப்பம் ஏற்படும் என்று அவர் (மரியாள்) கேட்டார் 'தான் நாடியவற்றை இறைவன் இவ்வாறே படைக்கிறான். ஏதேனும் ஒரு காரியத்தைப் பற்றி அவன் முடிவு செய்து விட்டால் ;ஆகுக ; என்பான் உடனே அது ஆகிவிடும்' என்று இறைவன் கூறினான் (அல் குர்ஆன் 3:47)மரியாளை வானவர்கள் நேரடியாக சந்தித்து இயேசு பற்றி சுப செய்தி சொன்ன விபரங்கள், மரியாளுக்கு ஏற்பட்ட சந்தேகம், அதற்கு இறைவன் கொடுத்த பதில் என்று எல்லா விபரங்களும் இந்த வசனங்களில் கிடைக்கின்றன. (இந்த வசனங்களில் இடம் பெற்றுள்ள வார்த்தைகள் அர்த்தம் பொதிந்தவை அதை பின்னர் விளங்கலாம்)இனி இதுபற்றி பைபிள் என்ன கூறுகிறது என்பதை பார்த்து விட்டு வருவோம் இன்ஷா அல்லாஹ். வரலாறு தொடரும்

என் மறுப்பு:

மரியாளுக்கு இயேசுவின் பிறப்பு பற்றிய செய்தியை தூதன் சொன்னதாக குர்-ஆனில் இரண்டு இடங்களில் வருகிறது குர்-ஆன் 3:42 , 45 மற்றும் குர்-ஆன் 19:17-19.மரியாளிடம் பேசியது ஒரு தூதனா? அல்லது பல தூதர்களா?குர்-ஆன் இயேசுவைப் பற்றிப் பேச பேச பல தவறுகளையும், முரண்பாடுகளையும் செய்துள்ளது.1) குர்-ஆன் 3:42, 45 வசங்கள் சொல்கின்றன "மரியாளிடம் பல தூதர்கள் பேசினார்கள்".2) குர்-ஆன் 19:17-19 வசங்கள் சொல்கின்றன "மரியாளிடம் ஒரு தூதன் பேசினான்".
1. பல தூதர்கள் பேசினார்கள் (குர்-ஆன் 3:42, 45): அல்லா கீழ்கண்ட வசனங்களில் "மலக்குகள்" (தூதர்கள்) என்று பன்மையில் சொல்வதைக் காணலாம்.3:42 (நபியே! மர்யமிடத்தில்) மலக்குகள்; மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்; உம்மைத் தூய்மையாகவும் ஆக்கியிருக்கிறான்; இன்னும் உலகத்திலுள்ள பெண்கள் யாவரையும் விட (மேன்மையாக) உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்" (என்றும்),

3:45 மலக்குகள் கூறினார்கள்; 'மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;

2. ஒரு தூதன் பேசினான் குர்-ஆன் 19:17-19:கீழ்கண்ட வசனங்களில் அல்லா ஒரு தூதனை அனுப்பியதாகவும், மரியாள் ஒரு தூதனிடம் பேசியதாகவும் சொல்லப்பட்டுள்ளது.19:17 அவர் (தம்மை) அவர்களிடமிருந்து (மறைத்துக் கொள்வதற்காக) ஒரு திரையை அமைத்துக் கொண்டார்; அப்போது நாம் அவரிடத்தில் நம் ரூஹை (ஜிப்ரயீலை) அனுப்பி வைத்தோம்; (மர்யமிடம்) சரியான மனித உருவில் தோன்றினார்19:18 (அப்படி அவரைக் கண்டதும்,) 'நிச்சயமாக நாம் உம்மை விட்டும் ரஹ்மானிடம் காவல் தேடுகிறேன்; நீர் பயபக்தியுடையவராக இருந்தால் (நெருங்காதீர்)" என்றார்.19:19 'நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன்; பரிசுத்தமான புதல்வரை உமக்கு அளிக்க (வந்துள்ளேன்") என்று கூறினார்.

மேலே சொன்ன வசங்களை நாம் பார்த்தால், இந்த முரண்பாடு மிக சுலபமாக புரியும்.

சில இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள். அல்லா இரண்டுமுறை தூதர்களை அனுப்பினார். முதல் முறை பல தூதர்களை அனுப்பியதாகவும், மரியாளின் சந்தேகம் முழுவதுமாக தீர்ப்பதற்கு மறுபடியும் ஒரு தூதனை அனுப்பியதாகச் சொல்கிறார்கள்.ஆனால் இதுவும் சரியான பதிலில்லை. காரணம் இரண்டு முறையும் மரியாள் ஒரே கேள்வியைத்தான் கேட்கிறார்.

19:20 அதற்கு அவர் (மர்யம்), 'எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்?" என்று கூறினார்

3:47 (அச்சமயம் மர்யம்) கூறினார்: 'என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?" (அதற்கு) அவன் கூறினான்: 'அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் 'ஆகுக" எனக் கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது."எனவே, இது ஒரு குர்-ஆனின் முரண்பாடு தான்.

சில இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள், தூதர்கள் இரண்டு முறை மரியாளை சந்திக்கவில்லை, ஒரு முறைதான். பின் ஏன் அல்லா "தூதர்க்ள்" என்றுச் சொல்கிறார் என்று கேட்டால் ? சொல்லப்பட்ட செய்தியின் நிமித்தமாகவும், காபிரியேல் தூதனின் தனித்தன்மையின் நிமித்தமாகவும் மரியாதைக்காக "தூதர்கள்" என்றுச் சொன்னார் என்றுச் சொல்கிறார்கள்.

இதுவும் ஒரு சரியான பதிலாக இல்லை.உதாரணம்: "முதலமைச்சர் வந்தார்" என்பதைவிட "முதலமைச்சர் வந்தார்கள்" என்று பன்மையில் மரியாதைக்காக சொல்வார்கள் என்று உதாரணம் காட்டுவார்கள் சில இஸ்லாமியர்கள்.இந்த உதாரணத்திலும் உள்ள ஒரு தவறு என்னவென்றால், "பன்மை" சேர்க்கப்படுவது பெயர்ச்சொல்லுக்கு (NOUN க்கு) இல்லை வினைச்சொல்லுக்கு (VERB க்கு) ஆகும். ஒரு முதலமைச்சரை குறிப்பிடும் போது :"முதலமைச்சர்கள் வந்தார்கள்" என்றுச் சொல்லமாட்டார்கள், ---> NOUN க்கு பன்மை சேர்க்கப்பட்டுள்ளது. இது தவறு, இது ஒருவரைக் குறிக்காது."முதலமைச்சர் வந்தார்கள்" என்று தான் ஒரு முதலமைச்சருக்கு மதிப்பு தரும்போது சொல்வார்கள். VERB க்கு பன்மை சேர்க்கப்பட்டுள்ளது.ஆனால், அல்லா "தூதர்கள்" என்று NOUN க்கு பன்மை சேர்த்துயிருப்பதினால், கண்டிப்பாக பல தூதர்களை குறிக்கிறதே தவிர மதிப்பின் காரணமாக அல்ல.இதைப்பற்றி இஸ்லாமியர்களின் பதில் என்ன?

அதற்கு மறுப்பு என்ன என்பதை இங்கு விவரமாக காணலாம்.

Question and Answers on this issueநடந்து முடிந்த நிகழ்ச்சியை சொல்லும் போது குர்-ஆன் பல தவறுகளையும் முரண்பாடுகளையும் செய்துள்ளது. எனவே, குர்-ஆன் சொல்லும் இயேசுவின் பிறப்பின் நிகழ்ச்சி ஒரு திரித்து சொல்லப்பட்டது என்பது தெளிவாகப்புரியும். தேவனுக்குச் சித்தமானால், ஜி. நிஜாமுத்தீன் அவர்களின் நான்காவது தொடரைப்பற்றி சிந்திப்போம்.

RegardsDavidWeb site : www.geocities.com/isa_koranmail : isa.koran@gmail.com

குர் ஆனும், சாத்தானின் வசனங்களும்

சாத்தானின் வசனங்கள்


முன்னுரை:

குர்-ஆன் இறைவனின் வேதம். உலகத்திலேயே குர்-ஆன் மட்டும் தான் புனிதமானது. ஏனென்றால், அல்லாவிடம் உள்ள மூல பிரதியிலிருந்து காபிரியேல் தூதன் சிறிது சிறிதாக முகமதுவிற்கு இறக்கினான். நம்மிடம் உள்ள குர்-ஆன் எழுத்திற்கு எழுத்து அல்லா இறக்கியது. இதில் ஒன்று கூட்டவோ குறைக்கவோ யாராலும் முடியாது. குர்-ஆனை தானே பாதுகாப்பதாக அல்லாவே சொல்லியுள்ளார்.எனவே, குர்-ஆனையும், முகமதுவையும் அவமதிப்பவர்களை, நாங்கள் விடமாட்டோம். இது தான் இன்றைய இஸ்லாமியர்களின் வாதம், நம்பிக்கை, மற்றும் உயிர் மூச்சு. இது உண்மையா? குர்-ஆனில் உள்ள வசனங்கள் எல்லாம் அல்லாவினால் அருளப்பட்டவையா? சாத்தானின் வசனங்கள் ( Satanic Verses ) என்றுச் சொல்கிறார்களே, அது எந்த வேதத்திற்கு சம்மந்தப்பட்டது. குர்-ஆனுக்கும் "சாத்தானின் வசனங்களுக்கும்" உள்ள தொடர்பு என்ன? முகமதுவின் வாழ்வில் தனக்கு தர்மசங்கடமான நிகழ்ச்சி ஒன்று உண்டென்றால், அது சாத்தான் தன் வார்த்தைகளை முகமதுவின் வாயில் போட்டது தான். அவைகளை அல்லாவின் வார்த்தையாக முகமது தீர்க்கதரிசனம் உரைத்த நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சியைப் பற்றி பல இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்கள் எழுதியுள்ளனர், ஹதிஸில் கூட இதற்கு ஆதாரம் உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக குர்-ஆனில் கூட இதற்கு ஆதாரம் உண்டு. "சாத்தானின் வசனங்கள்" என்பது ஒரு இஸ்லாமியர் அல்லாதவர் கொண்டுவந்த அல்லது கண்டுபிடித்தது இல்லை. இது முகமதுவின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சியாகும்.இவைகளைப்பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.

1. முகமதுவின் புதிய மதமும், குரைஷி இன (மக்கா) மக்களும்:முகமதுவின் புதிய மதத்தை மக்கா வாசிகளாகிய குரைஷி இனமக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் காபாவில் உள்ள விக்கிரகங்களையே இன்னும் வணங்கிக்கொண்டு இருக்கின்றனர். முகமது கொண்டு வந்த "ஓர் இறைக்கொள்கையை" அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பிரச்சனை அதிகமாகிறதைக் கண்ட முகமது, தன்னை பின்பற்றுகிறவர்கள் சிலரை மக்காவை விட்டு, அண்டை கிறிஸ்தவ நாடாகிய எத்தியோப்பியாவில் உள்ள "அபிசீனியாவிற்கு" தஞ்சம் புகும்படி அனுப்பிவிடுகிறார். முகமதுவிற்கு தன் இனமக்கள் தன் புதிய மதத்தை ஏற்றுக்கொள்ளவில்லையே என்ற கவலை வாட்டியது. எப்படியாவது தன் இனமக்கள் தன் மதத்தை ஏற்றுக்கொள்ளவேண்டுமென்கிற ஆவல் அவருக்கு உண்டானது.

Al-Tabari VI:108When the Messenger of God saw how his tribe turned their backs on him and was grieved to see them shunning the message he had brought to them from God, he longed in his soul that something would come to him from God which would reconcile him with his tribe. With his love for his tribe and his eagerness for their welfare it would have delighted him if some of the difficulties which they made for him could have been smoothed out, and he debated with himself and fervently desired such an outcome.

2. முகமது தீர்க்கதரிசனம் உரைக்கிறார்:அவருக்கு ஒரு நாள் சில வசனங்கள் தீர்க்கதரிசனங்களாக இறங்கின. இவைகள் குர்-ஆனின் 53வது சூராவில் (அத்தியாயத்தில்) இடம்பெற்றுள்ளது.குர்-ஆன் 53:19,2053:19 நீங்கள் (ஆராதிக்கும்) லாத்தையும், உஸ்ஸாவையும் கண்டீர்களா? 53:20 மற்றும் மூன்றாவதான 'மனாத்"தையும் (கண்டீர்களா?)இவைகள் சொன்னவுடனே, சாத்தான் சில வசனங்களை முகமதுவின் உள்ளத்தில் போடுகிறார் (அல்லா எப்படி போடுவாரோ அதே போல), முகமது அவைகளை அல்லா இறக்கியதாக தீர்க்கதரிசனம் உரைக்கிறார்.

Al-Tabari VI:108and when he came to the words: "Have you thought upon al-Lat and al-'Uzza and Manat, the third, the other?" ( kuran 53:19,20)Satan cast on his tongue, because of his inner debates and what he desired to bring to his people, the words: "These are the high-flying cranes; verily their intercession is accepted with approval". "அவைகள் உயரத்தில் பறக்கும் பறவைகள், அவைகளின் மத்தியஸ்தம் ( பரிந்து பேசுதல் - intercession) ஏற்றுக்கொள்ளப்படும்" -- (நான் மொழிபெயர்த்தது)

3. அல்லாவிற்க்கும் மனிதர்களுக்கும் இடையே மத்தியஸ்தர்கள்(intercession):குரைஷி மக்கள் வணங்கும் பல விக்கிரகங்களில், மூன்று பெண் தெய்வங்களைப்பற்றி முகமது அல்லாவோடு இனைத்து தீர்க்கதரிசனம் உரைக்கிறார். 1. லாத் (al-Lat) 2. உஸ்ஸா (al-Uzza)

3. மனாத் (al-manath) இவைகள் உயரே பறப்பவைகள், மற்றும் இவர்கள் அல்லாவிற்கும், மனிதர்களுக்கும் இடையே மத்தியஸ்தர்களாக அல்லது பரிந்துபேசுபவர்களாக இருக்கிறார்கள். இவர்களுடைய பரிந்துபேசுதல் ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்று முகமது தீர்க்கதரிசனம் உரைத்தார்.ஓர் இறைக்கொள்கையை அறிவித்த முகமது இப்போது அவர்களுடைய தெய்வங்களை அல்லாவுடன் இணைத்துப்பேசுகிறார்.

4. குரைஷி மக்களின் சந்தோஷமும், முகமதுவோடு வணக்க வழிபாடும்:குரைஷி மக்களின் தெய்வங்கள் பற்றி நல்லவிதமாக முகமது தீர்க்கதரிசனம் உரைத்தவுடனே, அம்மக்கள் மிகவும் சந்தோஷப்பட்டு களிகூர்ந்தனர். இப்படி 53வது அதிகாரத்தை (அதிகாரத்தின் பெயர் "நட்சத்திரம்") தீர்க்கதரிசனம் சொல்லி முடித்தவுடனே, முகமது முழங்கால் படியிட்டு (நமாஜ் செய்யும் போது இது ஒரு செயல் - Prostration) விழுந்து வணங்கினார். அவரோடு கூட இருந்த மற்ற முஸ்லீம்களும் அப்படியே வணங்கினர். மட்டுமில்லை, அங்கு இருந்த எல்லா குரைஷி மக்களும் அப்படியே வணங்கினர். (அப்படி வணங்கியவர்கள் 173 பேர் இருந்ததாக சொல்லப்படுகிறது). ஒரு வயதான முதியவர் மட்டும், அப்படிச் செய்யமுடியாமல், ஒரு கைபிடி மண் எடுத்து அதற்கு முன் வணங்கினார். அந்த இடத்தில் அப்படி வணங்காதவர் ஒருவருமில்லை. எல்லாரும் வணங்கினர்.

Tabari VI:108 and 109When Quraysh heard this, they rejoiced and were happy and delighted at the way in which he spoke of their gods, and they listened to him, while the Muslims, having complete trust in their Prophet in respect of the messages which he brought from God, did not suspect him of error, illusion, or mistake. When he came to the prostration, having completed the surah, he prostrated himself and the Muslims did likewise, following their Prophet, trusting in the message which he had brought and following his example. Those polytheists of the Quraysh and others who were in the Mosque likewise prostrated themselves because of the reference to their gods which they had heard, so that there was no one in the mosque, believer or unbeliever, who did not prostrate himself. The one exception was al-Walid b. al-Mughirah, who was a very old man and could not prostrate himself; but he took a handful of soil from the valley in his hand and bowed over that. Then they all dispersed from the mosque. The Quraysh left delighted by the mention of their gods which they had heard, saying, "Muhammad has mentioned our gods in the most favorable way possible, stating in his recitation that they are the high-flying cranes and that their intercession is received with approval."முகமது 53வது சூரா முடித்தபோது மக்கா மனிதர்கள் இவரோடு சேர்ந்து வணங்கியதாக ஹதீஸிலிருந்து ஆதாரம்: புகாரி 6:60:385

Sahih Bukhari 6:60:385Narrated Ibn Abbas: The Prophet performed a prostration when he finished reciting Surat-an-Najm(குர்-ஆன் 53 வது அதிகாரம் "நட்சத்திரம்"), and all the Muslims and pagans (குரைஷி மக்கள்) and Jinns and human beings prostrated along with him.இப்படி வணங்கிய பிறகு எல்லாரும் சந்தோஷத்தோடு விடைபெற்றுச் சென்று விட்டனர்.

5. கிறிஸ்தவ நாட்டில் (அபிசீனியா) தஞ்சம் புகுந்தவர்கள், மக்கா திரும்புகின்றனர்:குரைஷி மக்கள் இஸ்லாமை ஏற்றுக்கொண்டார்கள் என்று அபிசீனியாவில் உள்ளவர்கள் அறிந்தவுடன், அவர்களில் சிலர் நாடு திரும்புகின்றனர். இனி பிரச்சனை இருக்காது என்று நம்பி மக்காவிற்கு வருகின்றனர்.

Tabari VI:109The news of this prostration reached those of the Messenger of God's Companions who were in Abyssinia and people said, "The Quraysh have accepted Islam." Some rose up to return, while others remained behind.அவர்கள் மக்காவின் எல்லையை அடைவதற்குள் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது.

6. முகமதுவும், காபிரியேல் தூதனும் - சாத்தானின் வசனம் குறித்த செய்தி:காபிரியேல் தூதன் முகமதுவிற்கு காணப்பட்டு: "நீர் என்ன செய்தீர், நான் கொண்டுவராத வசனத்தை நீர் அல்லாவின் பெயரைச் சொல்லி எப்படி சொன்னீர்" என்று கடிந்துக்கொள்கிறார். முகமது மிகவும் பயந்துப்போகிறார், அல்லாவைப்பற்றிய பயம் அவரை பற்றிக்கொள்கிறது.

Tabari VI:109Then Gabriel came to the Messenger of God and said, "Muhammad, what have you done? You have recited to the people that which I did not bring to you from God, and you have said that which was not said to you." Then the Messenger of God was much grieved and feared God greatly,

7. பைபிள் படி என்ன தண்டனை கொடுக்கப்படும்:யேகோவா தேவன் பைபிளில் சொல்லியபடி, முகமது கொலை செய்யப்படவேண்டும். தன் பெயரைச் சொல்லிக்கொண்டு பொய்யான தீர்க்கதரிசனம் உரைக்கும் தீர்க்கதரிசி கொலை செய்யப்படவேண்டும் என்று தேவன் கட்டளையிட்டுள்ளார்.உபாகமம் 18:20சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன்.ஆனால், அல்லா எவ்வளவு அன்பானவர் , இரக்கமுள்ளவர் (முகமதுவிற்கு மட்டும்) என்றுப் பாருங்கள். இவருக்காக, மற்ற எல்லா தீர்க்கதரிசிகளுக்கும் என்ன பெயர் சூட்டினார் என்றுப் பாருங்கள்.

8.அல்லா, முகமதுவை தேற்றுகிறார், சாத்தானின் வசனத்தை இரத்து செய்கிறார், புதிய வசனத்தைத் தருகிறார்:முகமது வேதனைப்படுவதை பார்க்கமுடியாத அல்லா:

1. முகமதுவை தேற்றுகிறார்.

2. சாத்தானின் வசனத்தை இரத்துசெய்கிறார்.

3. அதற்கு பதிலாக வேறு வசனத்தை இறக்குகிறார்.

4. குரைஷி மக்களின் தெய்வங்கள் வெறும் பெயர்கள் மட்டும் தான் என்று வசனம் இறக்குகிறார்.

5. முகமதுவைப்போலவே, முன்பு இருந்த தீர்க்கதரிசிகள் (மோசே, எலியா, எலிஷா, சாமுவேல் - குர்-ஆனில் பெயர் சொல்லப்பட்ட 25 தீர்க்கதரிசிகள்), பிசாசின் வார்த்தைகளை வசனங்களாக உரைத்தார்கள் என்று, அவர்களுடைய முகங்கள் மீது கரியை பூசினார்.

Al-Tabari VI:109 and 110but God sent down a revelation to him, for He was merciful to him, consoling him and making the matter light for him, informing him that there had never been a prophet or a messenger before him who de sired as he desired and wished as he wished but that Satan had cast words into his recitation, as he had cast words on Muhammad's tongue. Then God cancelled what Satan had thus cast, and established his verses by telling him that he was like other prophets and messengers, and revealed: "Never did we send a messenger or a prophet before you but that when he recited (the Message) Satan cast words into his recitation ( umniyyah ).God abrogates what Satan casts. Then God established his verses. God is knower, wise. (குர்-ஆன் 22:52,53) Thus God removed the sorrow from his Messenger, reassured him about that which he had feared and cancelled the words which Satan had cast on his tongue, that their gods were the high-flying cranes whose intercession was accepted with approval. He now revealed, following the mention of "al-Lat, al-'Uzza and Manat, the third, the other," the words: Are yours the males and his the females? That indeed were an unfair division!They are but names which you have named, you and your fathers ... [குர்-ஆன் 53:21,22 ]"These are the high-flying cranes; verily their intercession is accepted with approval " என்ற சாத்தானின் வசனத்திற்கு பதிலாக குர்-ஆன் 53:21,22 வசனங்கள் இறக்கப்படுகிறது.குர்-ஆன் 53:21,2253:21 உங்களுக்கு ஆண் சந்ததியும், அவனுக்குப் பெண் சந்ததியுமா? 53:22 அப்படியானால், அது மிக்க அநீதமான பங்கீடாகும். 053.021 YUSUFALI: What! for you the male sex, and for Him, the female? 053.022 YUSUFALI: Behold, such would be indeed a division most unfair!

9. தன் புகழை காப்பாற்றிக்கொள்ள மற்ற தீர்க்கதரிசிகளை பலிகடா ஆக்கிய முகமது: குர்-ஆன் 22:52,53 வசனங்களில் முகமது தன் புகழை காப்பாற்றிக்கொள்ள அல்லது தான் செய்த இந்த காரியத்தை மூடிமறைக்க கீழ்கண்டவாறு சொல்கிறார்.தமக்கு முன்பு இருந்த தீர்க்கதரிசிகளுக்கும் சாத்தான் இப்படியே செய்தான், அல்லா சாத்தான் கொடுத்ததை இரத்து செய்துவிட்டார்(இந்த வசனங்களை இரத்து செய்ததுபோல) என்றுச் சொல்லி தனக்கு முன் இருந்த எல்லா தீர்க்கதரிசிகளையும் தன் பட்டியலில் (List) சேர்த்துக்கொண்டார் முகமது. மற்றும் இருதய கடினமானவர்களுக்கும், பலவீனமானவர்களுக்கும் இது ஒரு சோதனையாக இருக்கும்படியாகவே அல்லா இப்படி செய்தார் என்று மிக மிக அழகாக மூடி மறைத்துவிட்டார்.குர்-ஆன் 22:52,5322:52 (நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பி வைத்த ஒவ்வொரு தூதரும், நபியும், (ஓதவோ, நன்மையையோ) நாடும்போது, அவர்களுடைய அந்த நாட்டத்தில் ஷைத்தான் குழப்பத்தை எறியாதிருந்ததில்லை; எனினும் ஷைத்தான் எறிந்த குழப்பத்தை அல்லாஹ் நீக்கியப் பின்னர் அவன் தன்னுடைய வசனங்களை உறுதிப்படுத்துகிறான் - மேலும், அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனாகவும், ஞானம் மிக்கோனாகவும் இருக்கின்றான். 22:53 ஷைத்தான் (மனங்களில்) எறியும் குழப்பத்தை, தங்களுடைய இருதயங்களில் நோய் இருக்கிறதே அவர்களுக்கும், தங்களுடைய இருதயங்கள் கடினமாக இருக்கின்றனவே அவர்களுக்கும் ஒரு சோதனையாக ஆக்குவதற்கே (அவ்வாறு செய்தான்) அன்றியும், நிச்சயமாக. அநியாயம் செய்பவர்கள், நீண்ட (எதிர்ப்பிலும்) பகையிலும் தான் திடனாக இருக்கிறார்கள்.

Qur'an 22:52 - Qur'an 22:53 Never did We send a messenger or a prophet before thee, but, when he framed a desire, Satan threw some (vanity) into his desire: but Allah will cancel anything (vain) that Satan throws in, and Allah will confirm (and establish) His Signs: for Allah is full of Knowledge and Wisdom: That He may make the suggestions thrown in by Satan, but a trial for those in whose hearts is a disease and who are hardened of heart: verily the wrong-doers are in a schism far (from the Truth):

10. குரைஷி மக்களின் அதிர்ச்சியும், மக்கா எல்லையில் குழப்பமுன்:முகமது முன்பு சொன்ன வசனம் சாத்தானின் வசனம் என்று அல்லா முகமதுவிற்கு அறிவித்தார் என்றும், அதை அவர் இரத்து செய்து வேறு வசனத்தை இறக்கியதாக குரைஷி மக்கள் அறிந்தனர். இதை கேள்விப்பட்ட மக்காவிற்கு நாடு திரும்பும் மககள், மறுபடியும் தங்களுக்கு பிரச்சனைகள் வருமென்று பயந்து மக்காவிற்குள் நுழையவில்லை. சிலர் அதிக பாதுகாப்புடனும், இரகசியமாகவும் மக்காவிற்குள் நுழைந்தனர்.

Al-Tabari VI-110 and 111When Muhammad brought a revelation from God cancelling what Satan had cast on the tongue of His Prophet, the Quraysh said, "Muhammad has repented of what he said concerning the position of your gods with God, and has altered it and brought something else." Those two phrases which Satan had cast on the tongue of the Messenger of God were in the mouth of every polytheists, and they became even more ill-disposed and more violent in their persecution of those of them who had accepted Islam and followed the Messenger of God. Those of the Companions of the Messenger of God who had left Abyssinia upon hearing that Quraysh had accepted Islam by prostrating themselves with the Messenger of God now approached. When they were near Mecca, they heard that the report that the people of Mecca had accepted Islam was false. Not one of them entered Mecca without obtaining protection or entering secretly. Among those who came to Mecca and remained there until they emigrated to al-Madinah and were present with the Prophet at Badr, were, from the Banu 'Abd Shams b. 'Abd Manaf b. Qusayy, 'Uthman b. 'Affan b. Abi al-'As b. Umayyah, accompanied by his wife Ruqayyah the daughter of the Messenger of God; Abu Hudhayfah b. 'Utbah b. Rabi'ah b. 'Abd Shams, accompanied by his [1195] wife Sahlah bt. Suhayl; together with a number of others numbering thirty-three men

சிந்திக்க சில கேள்விகள்:

1. இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள், இந்நிகழ்ச்சி நடைபெறவில்லை. சரித்திர ஆசிரியர்கள் இஷாக் மற்றும் டபரி போன்றோர்கள் தவறாக இந்நிகழ்ச்சியை இனைத்துவிட்டார்கள். இந்நிகழ்ச்சிகளைப் பற்றி குறிப்பிடும் இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்கள்:

1. Ibn Ishaq முதல் இஸ்லாமிய சரித்திர ஆசிரியர். முகமதுவின் சரிதையை Sirat Rasul Allah (Life of Allah's Messenger) முதலில் எழுதியவர். காலம் AD 704 to 761. எல்லா ஹதிஸ்களுக்கும் முந்தினவர்.

Wikipedia - Ibn Ishaq 2. Al-Tabari : Muhammad ibn Jarir al-Tabari (838?923) was one of the earliest, most prominent and famous Persian and Muslim historians and exegetes of the Qur'an, most famous for his Tarikh al-Tabari (History of the Prophets and Kings) and Tafsir al-Tabari. The commentary on the Qur'an - (Arabic: al-musamma Jami al-bayan fi ta'wil al-Qur'an or Tafsir al-Tabari) His second great work was the commentary on the Qur'an, (Arabic Tafsir al-Tabari), which was marked by the same fullness of detail as the Annals. The size of the work and the independence of judgment in it seem to have prevented it from having a large circulation, but scholars such as Baghawi and Suyuti used it largely. It was used in compiling the Tafsir ibn Kathir. Wikipedia - Al-Tabari

2. குர்-ஆனின் வசனங்கள் 22:52,53 தெளிவாகச் சொல்கிறது, மற்ற நபிகள போல முகமதுவும் சோதிக்கப்பட்டு, பிறகு அல்லா அவ்வசனங்களை நீக்கியதாக. இதற்கு உங்கள் பதில் என்ன?

3. அல்லாவின் ( காபிரியேல் தூதனின்) சத்தத்திற்கும், சாத்தானின் சத்தத்திற்கும் வித்தியாசம் முகமதுவிற்கு தெரியாமல் போனது எப்படி?

4. எல்லாம் அறிந்த அல்லா, ஏன் இதனை முதலிலேயே தடுக்க வில்லை?

5. இப்போது அல்லாவிடம் உள்ள மூலப்பிரதியில் (தாய் குர்-ஆன்) வசனங்கள் 22:52,53 இருக்குமா? அப்படி இருக்குமானால், முகமது சாத்தானின் வசனத்தை சொன்னார் என்று அல்லா ஒப்புக்கொண்டதாக ஆகுமல்லவா?

6. இந்த ஆசிரியர்களின் இச்செய்தியை நீங்கள் மறுத்தால், இவர்கள் சேகரித்த மற்ற செய்திகளும் பொய் என்று உங்களால் சொல்லமுடியுமா?

7. இவர்கள் சரித்திரத்தை எழுதும் போது, கலீபாக்கள் ஆட்சி செய்துக்கொண்டு இருந்தார்கள். இவர்கள் எழுதியது தவறாக இருக்குமானால், இவர்களுடைய தலை தப்பியிருக்காது.

8. இஸ்லாமியர்கள் சிறும்பான்மையாக உள்ள நாடுகளில் கூட மக்கள் குர்-ஆனை விமர்சிக்க அனுமதிக்காத போது, இஸ்லாமிய ஆட்சிகாலத்தில் அவர்கள் நாட்டிலேயே இருந்துக்கொண்டு, சரித்திர ஆசிரியர்கள் இல்லாததை எழுதினால், பிழைத்துயிருப்பார்களா? சிந்தியுங்கள்.

9. இந்த ஆசிரியர்கள் எல்லாரும் இஸ்லாமியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.நாம் மேலே பார்த்த எல்லா குறிப்புகளும், டபரி என்ற சரித்திர ஆசிரியர் எழுதியது, இப்போது நாம் இஷாக் என்ற சரித்திர ஆசிரியர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

According to Ibn Ishaq From Ibn Ishaq's book "The Life of Muhammad". Ibn Ishaq is the earliest known Islamic Historian.Ishaq: Page 165 (T. Now the apostle was anxious for the welfare of his people, wishing to attract them as far as he could. It has been mentioned that he longed for a way to attract them, and the method he adopted is what Ibn Hamid told me that Salama said M. b. Ishaq told him from Yazid b. Ziyad of Medina from M. b. Ka'b al-Qurazi: When the apostle saw that his people turned their backs on him and he was pained by their estrangement from what he brought them from God he longed that there should come to him from God a message that would reconcile his people to him. Because of his love for his people and his anxiety over them it would delight him if the obstacle that made his task so difficult could be removed; so that he meditated on the project and longed for it and it was dear to him. Then God sent down 'By the star when it sets your comrade errs not and is not deceived, he speaks not from his own desire,' and when he reached His words 'Have you thought of al-Lat and al-'Uzza and Manat the third, the other', Satan, when he was meditating upon it, and desiring to bring it Ishaq:166 (sc. reconciliation) to his people, put upon his tongue 'these are the exalted Gharaniq whose intercession is approved.' When Quraysh heard that, they were delighted and greatly pleased at the way in which he spoke of their gods and they listened to him; while the believers were holding that what their prophet brought them from their Lord was true, not suspecting a mistake or a vain desire or a slip, and when he reached the prostration 3 and the end of the Sura in which he prostrated himself the Muslims prostrated themselves when their prophet prostrated confirming what he brought and obeying his command, and the polytheists of Quraysh and others who were in the mosque prostrated when they heard the mention of their gods, so that everyone in the mosque believer and unbeliever prostrated, except al-Walid b. al-Mughira who was an old man who could not do so, so he took a handful of dirt from the valley and bent over it. Then the people dispersed and Quraysh went out, delighted at what had been said about their gods, saying, 'Muhammad has spoken of our gods in splendid fashion. He alleged in what he read that they are the exalted Gharaniq whose intercession is approved.' The news reached the prophet's companions who were in Abyssinia, it being reported that Quraysh had accepted Islam, so some men started to return while others remained behind. Then Gabriel came to the apostle and said, 'What have you done, Muhammad You have read to these people something I did not bring you from God and you have said what He did not say to you. The apostle was bitterly grieved and was greatly in fear of God. So God sent down (a revelation), for He was merciful to him, comforting him and making light of the affair and telling him that every prophet and apostle before him desired as he desired and wanted what he wanted and Satan interjected something into his desires as he had on his tongue. So God annulled what Satan had suggested and God established His verses i.e. you are just like the prophets and apostles. Then God sent down: 'We have not sent a prophet or apostle before you but when he longed Satan cast suggestions into his longing. But God will annul what Satan has suggested. Then God will establish his verses, God being knowing and wise.' Thus God relieved his prophet's grief, and made him feel safe from his fears and annulled what Satan had suggested in the words used above about their gods by his revelation 'Are yours the males and His the females That were indeed an unfair division' (i.e. most unjust); 'they are nothing but names which your fathers gave them as far as the words 'to whom he pleases and accepts', i.e. how can the intercession of their gods avail with Him When the annulment of what Satan had put upon the prophet's tongue Ishaq:167 came from God, Quraysh said: 'Muhammad has repented of what he said about the position of your gods with Allah, altered it and brought something else.' Now those two words which Satan had put upon the apostle's tongue were in the mouth of every polytheist and they became more violently hostile to the Muslims and the apostle's followers. Meanwhile those of his companions who had left Abyssinia when they heard that the people of Mecca had accepted Islam when they prostrated themselves with the apostle, heard when they approached Mecca that the report was false and none came into the town without the promise of protection or secretly. Of those who did come into Mecca and stayed there until he migrated to Medina and were present at Badr with him was 'Uthman b. 'Affan . . . with his wife Ruqayya d. of the apostle and Abu Hudhayfa b. 'Utba with his wife Sahla d. of Suhayl, and a number of others, in all thirty-three men.n

மூலம்;http://www.geocities.com/isa_koran/tamilpages/Koran/SatanicVerses.html

குர் ஆனும், சாத்தானின் வசனங்களும்


சாத்தானின் வசனங்கள்


முன்னுரை:

குர்-ஆன் இறைவனின் வேதம். உலகத்திலேயே குர்-ஆன் மட்டும் தான் புனிதமானது. ஏனென்றால், அல்லாவிடம் உள்ள மூல பிரதியிலிருந்து காபிரியேல் தூதன் சிறிது சிறிதாக முகமதுவிற்கு இறக்கினான். நம்மிடம் உள்ள குர்-ஆன் எழுத்திற்கு எழுத்து அல்லா இறக்கியது. இதில் ஒன்று கூட்டவோ குறைக்கவோ யாராலும் முடியாது. குர்-ஆனை தானே பாதுகாப்பதாக அல்லாவே சொல்லியுள்ளார். எனவே, குர்-ஆனையும், முகமதுவையும் அவமதிப்பவர்களை, நாங்கள் விடமாட்டோம். இது தான் இன்றைய இஸ்லாமியர்களின் வாதம், நம்பிக்கை, மற்றும் உயிர் மூச்சு. இது உண்மையா? குர்-ஆனில் உள்ள வசனங்கள் எல்லாம் அல்லாவினால் அருளப்பட்டவையா? சாத்தானின் வசனங்கள் ( Satanic Verses ) என்றுச் சொல்கிறார்களே, அது எந்த வேதத்திற்கு சம்மந்தப்பட்டது. குர்-ஆனுக்கும் "சாத்தானின் வசனங்களுக்கும்" உள்ள தொடர்பு என்ன? முகமதுவின் வாழ்வில் தனக்கு தர்மசங்கடமான நிகழ்ச்சி ஒன்று உண்டென்றால், அது சாத்தான் தன் வார்த்தைகளை முகமதுவின் வாயில் போட்டது தான். அவைகளை அல்லாவின் வார்த்தையாக முகமது தீர்க்கதரிசனம் உரைத்த நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சியைப் பற்றி பல இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்கள் எழுதியுள்ளனர், ஹதிஸில் கூட இதற்கு ஆதாரம் உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக குர்-ஆனில் கூட இதற்கு ஆதாரம் உண்டு. "சாத்தானின் வசனங்கள்" என்பது ஒரு இஸ்லாமியர் அல்லாதவர் கொண்டுவந்த அல்லது கண்டுபிடித்தது இல்லை. இது முகமதுவின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சியாகும்.


இவைகளைப்பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.

1. முகமதுவின் புதிய மதமும், குரைஷி இன (மக்கா) மக்களும்:
முகமதுவின் புதிய மதத்தை மக்கா வாசிகளாகிய குரைஷி இனமக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் காபாவில் உள்ள விக்கிரகங்களையே இன்னும் வணங்கிக்கொண்டு இருக்கின்றனர். முகமது கொண்டு வந்த "ஓர் இறைக்கொள்கையை" அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பிரச்சனை அதிகமாகிறதைக் கண்ட முகமது, தன்னை பின்பற்றுகிறவர்கள் சிலரை மக்காவை விட்டு, அண்டை கிறிஸ்தவ நாடாகிய எத்தியோப்பியாவில் உள்ள "அபிசீனியாவிற்கு" தஞ்சம் புகும்படி அனுப்பிவிடுகிறார். முகமதுவிற்கு தன் இனமக்கள் தன் புதிய மதத்தை ஏற்றுக்கொள்ளவில்லையே என்ற கவலை வாட்டியது. எப்படியாவது தன் இனமக்கள் தன் மதத்தை ஏற்றுக்கொள்ளவேண்டுமென்கிற ஆவல் அவருக்கு உண்டானது.


Al-Tabari VI:108
When the Messenger of God saw how his tribe turned their backs on him and was grieved to see them shunning the message he had brought to them from God, he longed in his soul that something would come to him from God which would reconcile him with his tribe. With his love for his tribe and his eagerness for their welfare it would have delighted him if some of the difficulties which they made for him could have been smoothed out, and he debated with himself and fervently desired such an outcome.


2. முகமது தீர்க்கதரிசனம் உரைக்கிறார்:
அவருக்கு ஒரு நாள் சில வசனங்கள் தீர்க்கதரிசனங்களாக இறங்கின. இவைகள் குர்-ஆனின் 53வது சூராவில் (அத்தியாயத்தில்) இடம்பெற்றுள்ளது.
குர்-ஆன் 53:19,20
53:19 நீங்கள் (ஆராதிக்கும்) லாத்தையும், உஸ்ஸாவையும் கண்டீர்களா? 53:20 மற்றும் மூன்றாவதான 'மனாத்"தையும் (கண்டீர்களா?)
இவைகள் சொன்னவுடனே, சாத்தான் சில வசனங்களை முகமதுவின் உள்ளத்தில் போடுகிறார் (அல்லா எப்படி போடுவாரோ அதே போல), முகமது அவைகளை அல்லா இறக்கியதாக தீர்க்கதரிசனம் உரைக்கிறார்.

Al-Tabari VI:108
and when he came to the words: "Have you thought upon al-Lat and al-'Uzza and Manat, the third, the other?" ( kuran 53:19,20)Satan cast on his tongue, because of his inner debates and what he desired to bring to his people, the words: "These are the high-flying cranes; verily their intercession is accepted with approval". "அவைகள் உயரத்தில் பறக்கும் பறவைகள், அவைகளின் மத்தியஸ்தம் ( பரிந்து பேசுதல் - intercession) ஏற்றுக்கொள்ளப்படும்" -- (நான் மொழிபெயர்த்தது)


3. அல்லாவிற்க்கும் மனிதர்களுக்கும் இடையே மத்தியஸ்தர்கள்(intercession):
குரைஷி மக்கள் வணங்கும் பல விக்கிரகங்களில், மூன்று பெண் தெய்வங்களைப்பற்றி முகமது அல்லாவோடு இனைத்து தீர்க்கதரிசனம் உரைக்கிறார். 1. லாத் (al-Lat) 2. உஸ்ஸா (al-Uzza) 3. மனாத் (al-manath) இவைகள் உயரே பறப்பவைகள், மற்றும் இவர்கள் அல்லாவிற்கும், மனிதர்களுக்கும் இடையே மத்தியஸ்தர்களாக அல்லது பரிந்துபேசுபவர்களாக இருக்கிறார்கள். இவர்களுடைய பரிந்துபேசுதல் ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்று முகமது தீர்க்கதரிசனம் உரைத்தார்.ஓர் இறைக்கொள்கையை அறிவித்த முகமது இப்போது அவர்களுடைய தெய்வங்களை அல்லாவுடன் இணைத்துப்பேசுகிறார்.

4. குரைஷி மக்களின் சந்தோஷமும், முகமதுவோடு வணக்க வழிபாடும்:
குரைஷி மக்களின் தெய்வங்கள் பற்றி நல்லவிதமாக முகமது தீர்க்கதரிசனம் உரைத்தவுடனே, அம்மக்கள் மிகவும் சந்தோஷப்பட்டு களிகூர்ந்தனர். இப்படி 53வது அதிகாரத்தை (அதிகாரத்தின் பெயர் "நட்சத்திரம்") தீர்க்கதரிசனம் சொல்லி முடித்தவுடனே, முகமது முழங்கால் படியிட்டு (நமாஜ் செய்யும் போது இது ஒரு செயல் - Prostration) விழுந்து வணங்கினார். அவரோடு கூட இருந்த மற்ற முஸ்லீம்களும் அப்படியே வணங்கினர். மட்டுமில்லை, அங்கு இருந்த எல்லா குரைஷி மக்களும் அப்படியே வணங்கினர். (அப்படி வணங்கியவர்கள் 173 பேர் இருந்ததாக சொல்லப்படுகிறது). ஒரு வயதான முதியவர் மட்டும், அப்படிச் செய்யமுடியாமல், ஒரு கைபிடி மண் எடுத்து அதற்கு முன் வணங்கினார். அந்த இடத்தில் அப்படி வணங்காதவர் ஒருவருமில்லை. எல்லாரும் வணங்கினர்.

Tabari VI:108 and 109
When Quraysh heard this, they rejoiced and were happy and delighted at the way in which he spoke of their gods, and they listened to him, while the Muslims, having complete trust in their Prophet in respect of the messages which he brought from God, did not suspect him of error, illusion, or mistake. When he came to the prostration, having completed the surah, he prostrated himself and the Muslims did likewise, following their Prophet, trusting in the message which he had brought and following his example. Those polytheists of the Quraysh and others who were in the Mosque likewise prostrated themselves because of the reference to their gods which they had heard, so that there was no one in the mosque, believer or unbeliever, who did not prostrate himself. The one exception was al-Walid b. al-Mughirah, who was a very old man and could not prostrate himself; but he took a handful of soil from the valley in his hand and bowed over that. Then they all dispersed from the mosque. The Quraysh left delighted by the mention of their gods which they had heard, saying, "Muhammad has mentioned our gods in the most favorable way possible, stating in his recitation that they are the high-flying cranes and that their intercession is received with approval."
முகமது 53வது சூரா முடித்தபோது மக்கா மனிதர்கள் இவரோடு சேர்ந்து வணங்கியதாக ஹதீஸிலிருந்து ஆதாரம்: புகாரி 6:60:385
Sahih Bukhari 6:60:385
Narrated Ibn Abbas: The Prophet performed a prostration when he finished reciting Surat-an-Najm(குர்-ஆன் 53 வது அதிகாரம் "நட்சத்திரம்"), and all the Muslims and pagans (குரைஷி மக்கள்) and Jinns and human beings prostrated along with him.
இப்படி வணங்கிய பிறகு எல்லாரும் சந்தோஷத்தோடு விடைபெற்றுச் சென்று விட்டனர்.
5. கிறிஸ்தவ நாட்டில் (அபிசீனியா) தஞ்சம் புகுந்தவர்கள், மக்கா திரும்புகின்றனர்:
குரைஷி மக்கள் இஸ்லாமை ஏற்றுக்கொண்டார்கள் என்று அபிசீனியாவில் உள்ளவர்கள் அறிந்தவுடன், அவர்களில் சிலர் நாடு திரும்புகின்றனர். இனி பிரச்சனை இருக்காது என்று நம்பி மக்காவிற்கு வருகின்றனர்.

Tabari VI:109
The news of this prostration reached those of the Messenger of God's Companions who were in Abyssinia and people said, "The Quraysh have accepted Islam." Some rose up to return, while others remained behind.
அவர்கள் மக்காவின் எல்லையை அடைவதற்குள் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது.

6. முகமதுவும், காபிரியேல் தூதனும் - சாத்தானின் வசனம் குறித்த செய்தி:
காபிரியேல் தூதன் முகமதுவிற்கு காணப்பட்டு: "நீர் என்ன செய்தீர், நான் கொண்டுவராத வசனத்தை நீர் அல்லாவின் பெயரைச் சொல்லி எப்படி சொன்னீர்" என்று கடிந்துக்கொள்கிறார். முகமது மிகவும் பயந்துப்போகிறார், அல்லாவைப்பற்றிய பயம் அவரை பற்றிக்கொள்கிறது.

Tabari VI:109
Then Gabriel came to the Messenger of God and said, "Muhammad, what have you done? You have recited to the people that which I did not bring to you from God, and you have said that which was not said to you." Then the Messenger of God was much grieved and feared God greatly,

7. பைபிள் படி என்ன தண்டனை கொடுக்கப்படும்:
யேகோவா தேவன் பைபிளில் சொல்லியபடி, முகமது கொலை செய்யப்படவேண்டும். தன் பெயரைச் சொல்லிக்கொண்டு பொய்யான தீர்க்கதரிசனம் உரைக்கும் தீர்க்கதரிசி கொலை செய்யப்படவேண்டும் என்று தேவன் கட்டளையிட்டுள்ளார்.
உபாகமம் 18:20
சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன்.
ஆனால், அல்லா எவ்வளவு அன்பானவர் , இரக்கமுள்ளவர் (முகமதுவிற்கு மட்டும்) என்றுப் பாருங்கள். இவருக்காக, மற்ற எல்லா தீர்க்கதரிசிகளுக்கும் என்ன பெயர் சூட்டினார் என்றுப் பாருங்கள்.

8.அல்லா, முகமதுவை தேற்றுகிறார், சாத்தானின் வசனத்தை இரத்து செய்கிறார், புதிய வசனத்தைத் தருகிறார்:
முகமது வேதனைப்படுவதை பார்க்கமுடியாத அல்லா: 1. முகமதுவை தேற்றுகிறார். 2. சாத்தானின் வசனத்தை இரத்துசெய்கிறார். 3. அதற்கு பதிலாக வேறு வசனத்தை இறக்குகிறார். 4. குரைஷி மக்களின் தெய்வங்கள் வெறும் பெயர்கள் மட்டும் தான் என்று வசனம் இறக்குகிறார். 5. முகமதுவைப்போலவே, முன்பு இருந்த தீர்க்கதரிசிகள் (மோசே, எலியா, எலிஷா, சாமுவேல் - குர்-ஆனில் பெயர் சொல்லப்பட்ட 25 தீர்க்கதரிசிகள்), பிசாசின் வார்த்தைகளை வசனங்களாக உரைத்தார்கள் என்று, அவர்களுடைய முகங்கள் மீது கரியை பூசினார்.

Al-Tabari VI:109 and 110
but God sent down a revelation to him, for He was merciful to him, consoling him and making the matter light for him, informing him that there had never been a prophet or a messenger before him who de sired as he desired and wished as he wished but that Satan had cast words into his recitation, as he had cast words on Muhammad's tongue. Then God cancelled what Satan had thus cast, and established his verses by telling him that he was like other prophets and messengers, and revealed: "Never did we send a messenger or a prophet before you but that when he recited (the Message) Satan cast words into his recitation ( umniyyah ).God abrogates what Satan casts. Then God established his verses. God is knower, wise. (குர்-ஆன் 22:52,53) Thus God removed the sorrow from his Messenger, reassured him about that which he had feared and cancelled the words which Satan had cast on his tongue, that their gods were the high-flying cranes whose intercession was accepted with approval. He now revealed, following the mention of "al-Lat, al-'Uzza and Manat, the third, the other," the words: Are yours the males and his the females? That indeed were an unfair division!They are but names which you have named, you and your fathers ... [குர்-ஆன் 53:21,22 ]
"These are the high-flying cranes; verily their intercession is accepted with approval " என்ற சாத்தானின் வசனத்திற்கு பதிலாக குர்-ஆன் 53:21,22 வசனங்கள் இறக்கப்படுகிறது.
குர்-ஆன் 53:21,22
53:21 உங்களுக்கு ஆண் சந்ததியும், அவனுக்குப் பெண் சந்ததியுமா? 53:22 அப்படியானால், அது மிக்க அநீதமான பங்கீடாகும். 053.021 YUSUFALI: What! for you the male sex, and for Him, the female? 053.022 YUSUFALI: Behold, such would be indeed a division most unfair!

9. தன் புகழை காப்பாற்றிக்கொள்ள மற்ற தீர்க்கதரிசிகளை பலிகடா ஆக்கிய முகமது: குர்-ஆன் 22:52,53 வசனங்களில் முகமது தன் புகழை காப்பாற்றிக்கொள்ள அல்லது தான் செய்த இந்த காரியத்தை மூடிமறைக்க கீழ்கண்டவாறு சொல்கிறார்.
தமக்கு முன்பு இருந்த தீர்க்கதரிசிகளுக்கும் சாத்தான் இப்படியே செய்தான், அல்லா சாத்தான் கொடுத்ததை இரத்து செய்துவிட்டார்(இந்த வசனங்களை இரத்து செய்ததுபோல) என்றுச் சொல்லி தனக்கு முன் இருந்த எல்லா தீர்க்கதரிசிகளையும் தன் பட்டியலில் (List) சேர்த்துக்கொண்டார் முகமது. மற்றும் இருதய கடினமானவர்களுக்கும், பலவீனமானவர்களுக்கும் இது ஒரு சோதனையாக இருக்கும்படியாகவே அல்லா இப்படி செய்தார் என்று மிக மிக அழகாக மூடி மறைத்துவிட்டார்.
குர்-ஆன் 22:52,53
22:52 (நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பி வைத்த ஒவ்வொரு தூதரும், நபியும், (ஓதவோ, நன்மையையோ) நாடும்போது, அவர்களுடைய அந்த நாட்டத்தில் ஷைத்தான் குழப்பத்தை எறியாதிருந்ததில்லை; எனினும் ஷைத்தான் எறிந்த குழப்பத்தை அல்லாஹ் நீக்கியப் பின்னர் அவன் தன்னுடைய வசனங்களை உறுதிப்படுத்துகிறான் - மேலும், அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனாகவும், ஞானம் மிக்கோனாகவும் இருக்கின்றான். 22:53 ஷைத்தான் (மனங்களில்) எறியும் குழப்பத்தை, தங்களுடைய இருதயங்களில் நோய் இருக்கிறதே அவர்களுக்கும், தங்களுடைய இருதயங்கள் கடினமாக இருக்கின்றனவே அவர்களுக்கும் ஒரு சோதனையாக ஆக்குவதற்கே (அவ்வாறு செய்தான்) அன்றியும், நிச்சயமாக. அநியாயம் செய்பவர்கள், நீண்ட (எதிர்ப்பிலும்) பகையிலும் தான் திடனாக இருக்கிறார்கள்.


Qur'an 22:52 - Qur'an 22:53 Never did We send a messenger or a prophet before thee, but, when he framed a desire, Satan threw some (vanity) into his desire: but Allah will cancel anything (vain) that Satan throws in, and Allah will confirm (and establish) His Signs: for Allah is full of Knowledge and Wisdom: That He may make the suggestions thrown in by Satan, but a trial for those in whose hearts is a disease and who are hardened of heart: verily the wrong-doers are in a schism far (from the Truth):

10. குரைஷி மக்களின் அதிர்ச்சியும், மக்கா எல்லையில் குழப்பமுன்:
முகமது முன்பு சொன்ன வசனம் சாத்தானின் வசனம் என்று அல்லா முகமதுவிற்கு அறிவித்தார் என்றும், அதை அவர் இரத்து செய்து வேறு வசனத்தை இறக்கியதாக குரைஷி மக்கள் அறிந்தனர். இதை கேள்விப்பட்ட மக்காவிற்கு நாடு திரும்பும் மககள், மறுபடியும் தங்களுக்கு பிரச்சனைகள் வருமென்று பயந்து மக்காவிற்குள் நுழையவில்லை. சிலர் அதிக பாதுகாப்புடனும், இரகசியமாகவும் மக்காவிற்குள் நுழைந்தனர்.

Al-Tabari VI-110 and 111
When Muhammad brought a revelation from God cancelling what Satan had cast on the tongue of His Prophet, the Quraysh said, "Muhammad has repented of what he said concerning the position of your gods with God, and has altered it and brought something else." Those two phrases which Satan had cast on the tongue of the Messenger of God were in the mouth of every polytheists, and they became even more ill-disposed and more violent in their persecution of those of them who had accepted Islam and followed the Messenger of God. Those of the Companions of the Messenger of God who had left Abyssinia upon hearing that Quraysh had accepted Islam by prostrating themselves with the Messenger of God now approached. When they were near Mecca, they heard that the report that the people of Mecca had accepted Islam was false. Not one of them entered Mecca without obtaining protection or entering secretly. Among those who came to Mecca and remained there until they emigrated to al-Madinah and were present with the Prophet at Badr, were, from the Banu 'Abd Shams b. 'Abd Manaf b. Qusayy, 'Uthman b. 'Affan b. Abi al-'As b. Umayyah, accompanied by his wife Ruqayyah the daughter of the Messenger of God; Abu Hudhayfah b. 'Utbah b. Rabi'ah b. 'Abd Shams, accompanied by his [1195] wife Sahlah bt. Suhayl; together with a number of others numbering thirty-three men
சிந்திக்க சில கேள்விகள்:
1. இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள், இந்நிகழ்ச்சி நடைபெறவில்லை. சரித்திர ஆசிரியர்கள் இஷாக் மற்றும் டபரி போன்றோர்கள் தவறாக இந்நிகழ்ச்சியை இனைத்துவிட்டார்கள். இந்நிகழ்ச்சிகளைப் பற்றி குறிப்பிடும் இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்கள்: 1. Ibn Ishaq முதல் இஸ்லாமிய சரித்திர ஆசிரியர். முகமதுவின் சரிதையை Sirat Rasul Allah (Life of Allah's Messenger) முதலில் எழுதியவர். காலம் AD 704 to 761. எல்லா ஹதிஸ்களுக்கும் முந்தினவர்.

Wikipedia - Ibn Ishaq 2. Al-Tabari : Muhammad ibn Jarir al-Tabari (838?923) was one of the earliest, most prominent and famous Persian and Muslim historians and exegetes of the Qur'an, most famous for his Tarikh al-Tabari (History of the Prophets and Kings) and Tafsir al-Tabari. The commentary on the Qur'an - (Arabic: al-musamma Jami al-bayan fi ta'wil al-Qur'an or Tafsir al-Tabari) His second great work was the commentary on the Qur'an, (Arabic Tafsir al-Tabari), which was marked by the same fullness of detail as the Annals. The size of the work and the independence of judgment in it seem to have prevented it from having a large circulation, but scholars such as Baghawi and Suyuti used it largely. It was used in compiling the Tafsir ibn Kathir. Wikipedia - Al-Tabari


2. குர்-ஆனின் வசனங்கள் 22:52,53 தெளிவாகச் சொல்கிறது, மற்ற நபிகள போல முகமதுவும் சோதிக்கப்பட்டு, பிறகு அல்லா அவ்வசனங்களை நீக்கியதாக. இதற்கு உங்கள் பதில் என்ன?


3. அல்லாவின் ( காபிரியேல் தூதனின்) சத்தத்திற்கும், சாத்தானின் சத்தத்திற்கும் வித்தியாசம் முகமதுவிற்கு தெரியாமல் போனது எப்படி?


4. எல்லாம் அறிந்த அல்லா, ஏன் இதனை முதலிலேயே தடுக்க வில்லை?


5. இப்போது அல்லாவிடம் உள்ள மூலப்பிரதியில் (தாய் குர்-ஆன்) வசனங்கள் 22:52,53 இருக்குமா? அப்படி இருக்குமானால், முகமது சாத்தானின் வசனத்தை சொன்னார் என்று அல்லா ஒப்புக்கொண்டதாக ஆகுமல்லவா?


6. இந்த ஆசிரியர்களின் இச்செய்தியை நீங்கள் மறுத்தால், இவர்கள் சேகரித்த மற்ற செய்திகளும் பொய் என்று உங்களால் சொல்லமுடியுமா?


7. இவர்கள் சரித்திரத்தை எழுதும் போது, கலீபாக்கள் ஆட்சி செய்துக்கொண்டு இருந்தார்கள். இவர்கள் எழுதியது தவறாக இருக்குமானால், இவர்களுடைய தலை தப்பியிருக்காது. 8. இஸ்லாமியர்கள் சிறும்பான்மையாக உள்ள நாடுகளில் கூட மக்கள் குர்-ஆனை விமர்சிக்க அனுமதிக்காத போது, இஸ்லாமிய ஆட்சிகாலத்தில் அவர்கள் நாட்டிலேயே இருந்துக்கொண்டு, சரித்திர ஆசிரியர்கள் இல்லாததை எழுதினால், பிழைத்துயிருப்பார்களா? சிந்தியுங்கள். 9. இந்த ஆசிரியர்கள் எல்லாரும் இஸ்லாமியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாம் மேலே பார்த்த எல்லா குறிப்புகளும், டபரி என்ற சரித்திர ஆசிரியர் எழுதியது, இப்போது நாம் இஷாக் என்ற சரித்திர ஆசிரியர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
According to Ibn Ishaq From Ibn Ishaq's book "The Life of Muhammad". Ibn Ishaq is the earliest known Islamic Historian.
Ishaq: Page 165 (T. Now the apostle was anxious for the welfare of his people, wishing to attract them as far as he could. It has been mentioned that he longed for a way to attract them, and the method he adopted is what Ibn Hamid told me that Salama said M. b. Ishaq told him from Yazid b. Ziyad of Medina from M. b. Ka'b al-Qurazi: When the apostle saw that his people turned their backs on him and he was pained by their estrangement from what he brought them from God he longed that there should come to him from God a message that would reconcile his people to him. Because of his love for his people and his anxiety over them it would delight him if the obstacle that made his task so difficult could be removed; so that he meditated on the project and longed for it and it was dear to him. Then God sent down 'By the star when it sets your comrade errs not and is not deceived, he speaks not from his own desire,' and when he reached His words 'Have you thought of al-Lat and al-'Uzza and Manat the third, the other', Satan, when he was meditating upon it, and desiring to bring it Ishaq:166 (sc. reconciliation) to his people, put upon his tongue 'these are the exalted Gharaniq whose intercession is approved.' When Quraysh heard that, they were delighted and greatly pleased at the way in which he spoke of their gods and they listened to him; while the believers were holding that what their prophet brought them from their Lord was true, not suspecting a mistake or a vain desire or a slip, and when he reached the prostration 3 and the end of the Sura in which he prostrated himself the Muslims prostrated themselves when their prophet prostrated confirming what he brought and obeying his command, and the polytheists of Quraysh and others who were in the mosque prostrated when they heard the mention of their gods, so that everyone in the mosque believer and unbeliever prostrated, except al-Walid b. al-Mughira who was an old man who could not do so, so he took a handful of dirt from the valley and bent over it. Then the people dispersed and Quraysh went out, delighted at what had been said about their gods, saying, 'Muhammad has spoken of our gods in splendid fashion. He alleged in what he read that they are the exalted Gharaniq whose intercession is approved.' The news reached the prophet's companions who were in Abyssinia, it being reported that Quraysh had accepted Islam, so some men started to return while others remained behind. Then Gabriel came to the apostle and said, 'What have you done, Muhammad You have read to these people something I did not bring you from God and you have said what He did not say to you. The apostle was bitterly grieved and was greatly in fear of God. So God sent down (a revelation), for He was merciful to him, comforting him and making light of the affair and telling him that every prophet and apostle before him desired as he desired and wanted what he wanted and Satan interjected something into his desires as he had on his tongue. So God annulled what Satan had suggested and God established His verses i.e. you are just like the prophets and apostles. Then God sent down: 'We have not sent a prophet or apostle before you but when he longed Satan cast suggestions into his longing. But God will annul what Satan has suggested. Then God will establish his verses, God being knowing and wise.' Thus God relieved his prophet's grief, and made him feel safe from his fears and annulled what Satan had suggested in the words used above about their gods by his revelation 'Are yours the males and His the females That were indeed an unfair division' (i.e. most unjust); 'they are nothing but names which your fathers gave them as far as the words 'to whom he pleases and accepts', i.e. how can the intercession of their gods avail with Him When the annulment of what Satan had put upon the prophet's tongue Ishaq:167 came from God, Quraysh said: 'Muhammad has repented of what he said about the position of your gods with Allah, altered it and brought something else.' Now those two words which Satan had put upon the apostle's tongue were in the mouth of every polytheist and they became more violently hostile to the Muslims and the apostle's followers. Meanwhile those of his companions who had left Abyssinia when they heard that the people of Mecca had accepted Islam when they prostrated themselves with the apostle, heard when they approached Mecca that the report was false and none came into the town without the promise of protection or secretly. Of those who did come into Mecca and stayed there until he migrated to Medina and were present at Badr with him was 'Uthman b. 'Affan . . . with his wife Ruqayya d. of the apostle and Abu Hudhayfa b. 'Utba with his wife Sahla d. of Suhayl, and a number of others, in all thirty-three men.



மூலம்;ஈசா-குர் ஆன்;http://www.geocities.com/isa_koran/tamilpages/Koran/SatanicVerses.html

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்