இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Friday, March 28, 2008

புர்கா போட்டுக்கொண்டு வராத கிறிஸ்தவப் பெண்கள் மொட்டை,கிறிஸ்தவர்கள் வெறிச்செயல்



 
 
 
பர்தா போட்டுக்கொண்டு வராத கிறிஸ்தவப் பெண்கள் மொட்டை,கிறிஸ்தவர்கள் வெறிச்செயல் இந்த மாதிரியான முட்டாள் தனமான பதிவுகள் எழுதுவதற்கு என்றே ஒருவர் இருக்கிறார்.யார்ன் என்று நான் சொல்வதற்கில்லை.கடந்த வாரத்தில் கீழே உள்ளது போல் ஒரு பதிவு வெளியானது.
 
 

//பெண் பர்தா போடவில்லை என்றால் அவளை மொட்டையடித்து அவமானப்படுத்தவேண்டும்

ஒரு பெண் தலையை முக்காடு போட்டுக்கொள்ளவில்லையென்றால், அவள் தலையை மொட்டையடித்து விட வேண்டுமாம்!

11:6 For if the woman be not covered, let her also be shorn: but if it be a shame for a woman to be shorn or shaven, let her be covered. //

 
 
 
சரி எழில் அவர்கள் எழுதியது எந்த அளவுக்கு சரியான விளக்கம் என்பதை நாம் பார்ப்போம்.அவர் தன் தலைப்பில் "பெண் பர்தா போடவில்லை " என்று குறிப்பிடுகிறார்.இதில் பர்தா அல்லது புர்கா  என்பது எதை குறிக்கும் என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம்
 

 

 புர்கா(burkha, burka or burqua)(எழிலின் கட்டுரைப்படி பர்தா)உடல் முழுவதும் மூடும் துணி என்பது  தெரிந்து இருந்தும், இப்படி மாற்றிச் சொல்வது சரியா எழில்?

Two Afghani women wearing Burqas                                                                                          
Two Afghani women wearing Burqas
இதுவே புர்கா(burkha, burka or burqua)
 

A burqa (also transliterated burkha, burka or burqua) (Persian: برقع) is an enveloping outer garment worn by women in some Islamic traditions for the purpose of cloaking the entire body. It is worn over the usual daily clothing (often a long dress or a shalwar kameez) and removed when the woman returns to the sanctuary of the household (see purdah).

Source: http://en.wikipedia.org/wiki/Burqa

 

 
ஆனால் பைபிள் சொல்லுவது   தலை முக்காடு
 
Muslim Turkish women in eastern Turkey wearing headscarves. This style is common in Syria and Lebanon.
Muslim Turkish women in eastern Turkey wearing headscarves. This style is common in Syria and Lebanon
 

Headscarves

are scarves covering most or all of the top of a woman's hair and her head. Headscarves may be worn for a variety of purposes, such as fashion or social distinction, religious signifiance, modesty, or other forms of social convention.

Source : http://en.wikipedia.org/wiki/Headscarf

 

அதாவது, பைபிள் சொல்வது தலையை அல்லது முடியை மூடும் முக்காடு பற்றித்தான், மாறாக பர்தா, புர்கா பற்றி அல்ல .

 

அதாவது, தலையை மட்டும் முடவேண்டும் என்றுச் சொன்ன பைபிள் வசனத்தை வேண்டுமென்றே எழில் "பர்தா" என்றுச் சொல்லி, பொருளை மாற்றுகிறார், அதாவது உடல்முழுவதும் மூடும்படி பைபிள் சொல்வதாக கதை விடுகிறார்

 

சரி பைபிள் இதை பற்றி என்ன சொல்லுகிறது என்று பார்ப்போம்.
 
 
 
 
 
 
இந்த வசனங்கள் வேதத்தில் உள்ளது.வேதம் என்ன சொல்லுகிறது
 
1 கொரிந்தியர் 11:5 ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரீயும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள்; அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டதுபோலிருக்குமே.
1 கொரிந்தியர் 11:6 ஸ்திரீயானவள் முக்காடிட்டுக்கொள்ளாவிட்டால் தலைமயிரையும் கத்தரித்துப்போடக்கடவள்; தலைமயிர் கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் ஸ்திரீக்கு வெட்கமானால் முக்காடிட்டுக்கொண்டிருக்கக்கடவள்.
 
இதுதான் அந்த வசனம்.
 
 
ஆனால் இந்த வசனத்தை விளக்கின நண்பர் எழில் எப்படி விளக்கினார்.
 
//ஒரு பெண் தலையை முக்காடு போட்டுக்கொள்ளவில்லையென்றால், அவள் தலையை மொட்டையடித்து விட வேண்டுமாம்//
 
இதற்கு எழில் ஏததவது ஆதாரம் தர முடியுமா?பைபிள் என்ன சொல்லுகிற்து என்பதை நாம் இரண்டாக பிரித்து பார்ப்போம்.
 
முதலில் பெண் எல்லா நேரங்களிலும் முக்காடு போட பைபிள் ஏதாவது சொல்கிறதா என்று கேட்டால் அதற்கு ஆணித்தரமான பதில் இல்லை என்பதே. ஏன் என்றால் வேதம் தெளிவாக சொல்லுகிறது "ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது" என்று.ஆனால் எழில் பொதுவாக பெண்கள் என்று பொய் சொல்லுகிறார்.குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் முக்காடு அணிய வேண்டும் என்பது வேதக்கட்டளை.
 
 
சரி அடுத்த விஷயத்துக்கு வருவோம்.//அவள் தலையை மொட்டையடித்து விட வேண்டுமாம்//இது எழில் சொன்னது.ஆனால் வேதம் என்ன சொல்லுகிறது. "அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டதுபோலிருக்குமே,தலைமயிரையும் கத்தரித்துப்போடக்கடவள்".
 
எழில் சொன்னதுக்கும் வேதத்தில் சொல்லப்பட்டதற்கும் என்ன வித்தியாசம்.மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உண்டு.இந்த வசனத்தில் பவுல் அப்போஸ்தலன் யார் தலைமயிரை கத்தரிக்கவோ சிரைக்கவோ வேண்டும் என்று சொல்லுகிறார்.சம்மந்தப்பட்ட அந்த பெண்ணே செய்ய வேண்டும் என்கிறார்.இதில் தலையிட வேறு ஏந்த மனிதர்களுக்கும் உரிமையில்லை.மனிதர்கள் இன்னொரு மனிதனை மதத்தின் பெயரிலோ,கடவுள் பெயரிலோ தண்டிக்கும் அதிகாரத்தை இயேசு எந்த மனிதனுக்கும் கொடுக்கவில்லை."ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது" முக்காடு போடாத பெண்கள் பதில் சொல்லவேண்டியது கடவுளுக்கே.அவளை நிர்பந்தித்து கண்டிப்பாக முக்காடு போட வேண்டும் இல்லாவிட்டால் பைபிள் சொன்னபடி மொட்டை அடிப்போம் என்று உலகத்தில் ஒருவன் சொன்னால் அவனை ஒரு நல்ல மனநல மருத்துவமனையில் சேர்ப்பது நலம்.
 
எனவே இயேசு கற்றுக்கொடுத்த மார்கத்தில் எந்த செயலுக்கும் யாரையும் நிர்பந்திக்க முடியாது.ஒரு வேளை பைபிள் இப்படி சொல்கிரது என்று எடுத்துச்சொல்ல முடியும்.ஆனால் ஒருவனை கடவுள் பெயரில் தண்டிக்க முடியாது.
 
கீழே சாததரண கிறிஸ்தவ பெண்கள் அல்ல மக்கள் மத்தியில் புகழ்பெற்ற கிறிஸ்தவ பெண் பிரசங்கியார்களின் படங்கள் உண்டு.இவர்களில் யாரும் முக்கடு போட்டுக்கொண்டே 24 மணி நேரமும் இருப்பதில்லை என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.இவர்கள் தலை மொட்டை அடிக்க வேண்டும் என்று எந்த பாதிரிகளும் பத்வா விடவும் இல்லை என்பது உலகம் அறிந்திருப்பது உள்ளங்கை நெல்லிக்கனி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Sis. Stella Dhinakaran
 
     
Sis. Evangeline Paul
 
 
                                                                                  Lady pastor & her husband
 
 
Lady Pastor Adelaide Heward-Mills.

ஏகத்துவத்திற்கு பதில்: உவமைக்கு உண்மைக்கும் வித்தியாசம் அறியா அறிஞர்கள் : பாகம் - 2





 

ஏகத்துவத்திற்கு பதில்

உவமைக்கு உண்மைக்கும் வித்தியாசம் அறியா அறிஞர்கள் : பாகம் - 2

எசேக்கியேல் 23 மறுவிசாரணை

முன்னுரை: சமீப காலமாக இஸ்லாமியர்கள் மிகவும் அதிகமாக கோபமாக இருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம் என்றால், அவர்கள் சொல்வதை அப்படியே கேட்டு சும்மா இருக்காமல், மற்றவர்கள் பதில்கள் தருவது தான். மட்டுமல்ல, முகமதுவின் வாழ்க்கையை மற்றவர்கள் கொஞ்சம் புரட்டி கேள்விகள் கேட்டாலே போதும், அப்படியே கண்கள் சிவப்பாக மாறிவிடுகின்றது. முகமதுவின் மற்றும் அல்லாவின் ஆபாச விவரங்கள் எங்கே வெளியே தெரிந்துவிடும் என்று, பைபிளில் உள்ள சில பழைய ஏற்பாட்டு வசனங்களை எடுத்துக்கொண்டு இது ஆபாசம், இது சரியா? இது வேதமா? என்று கேள்விகள் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இதன் தொடர்ச்சியாக, எசேக்கியேல் 23ம் அதிகாரத்தை குறிப்பிட்டு இது ஆபாசம் என்று சொன்னார்கள், நான் அதற்கு பதில் கொடுத்தேன் .

ஏகத்துவத்திற்கு பதில்: எசேக்கியேல் 23 ஆபாசமா? இஸ்லாம் ஆபாசமா? பாகம் - 1

நான் இந்த பதிலில், தேவன் சமாரியா மற்றும் எருசலேம் என்ற இரண்டு நாடுகளை இரண்டு சகோதரிகளாக தேவன் பாவித்து, இவர்கள் தன்னைவிட்டு விக்கிரகங்களை வணங்குவதை வேசித்தனத்திற்கு ஒப்பிட்டு இவர்களுக்கு செய்தியை கொடுத்தார், இது உண்மையாக நடந்த கதை அல்ல, இது ஒரு உவமை, அதாவது நாடுகளை பெண்களாக கருதி இவர்களின் தீய செயல்களுக்கு தண்டனை வழங்கும் வண்ணமாக தேவன் வசனத்தை சொல்லியுள்ளார் என்றேன்.

இதற்கு ஏகத்துவ தள சகோதரர் இப்ராஹிம் அவர்கள்

"இல்லை இல்லை இது உவமை இல்லை, இதில் யாரையும் ஒப்பிடவில்லை, வசனங்களில் உவமை என்ற வார்த்தை வருகிறதா? பாருங்கள்"

என்று மறு கேள்வி கேட்டுள்ளார்.

[ஒரு விவரத்தைச் சொல்லும் போது, அதில் "உவமை" என்ற வார்த்தை வந்தால் தான் இவர் "அதில் சொல்லப்பட்டது உவமை" என்று ஏற்றுக்கொள்வாராம். இல்லையானால், அது உவமை இல்லை என்று அடித்துச் சொல்வாராம். என்னே அறிவு! என்னே புலமை! வாழ்க இப்ராஹிம்! வாழ்க இவரது புலமை!]

ஆனால், இதே கட்டுரையில் "முஸ்லீம்கள் சொர்க்கத்திற்கு வந்தால், மிகவும் அழகான திடமான மார்ப்புகள் உள்ள பெண்களை தருவேன் என்று அல்லா சொன்ன வசனத்தைப் பற்றி நான் குறிப்பிட்டு இருந்தேன்" அதைப்பற்றி இவர் மூச்சு விடவில்லை, ஏன்? ஏனென்றால், அல்லா இவர்களுக்கு இப்படிப்பட்ட பெண்களை சொர்க்கத்தில் தருவது, உவமை இல்லை, பொய் இல்லை, அது உண்மை என்று இவருக்கு தெரியும். அதனால், அதைப்பற்றி ஒன்றும் குறிப்பிடாமல் விட்டுவிட்டார்.

சரி, இந்த கட்டுரையில்:

ஏகத்துவம் சொன்ன விவரம் சரியா?

எசேக்கியேல் 23ம் அதிகாரத்தில் இரண்டு நாடுகளை இரண்டு சகோதரிகளாக‌ தேவன் ஒப்பிடுகிறாரா இல்லையா?

இஸ்லாமியர்களின் ஆராய்ச்சியின் முடிவு சரியா?

இப்ராஹிம் அவர்களுக்கு உண்மைக்கும் உவமைக்கும் வித்தியாசம் தெரியுமா? இல்லையா? வேண்டுமென்றே இவர் இப்படி மாற்றிச் சொல்கிறாரா?


போன்றவைகளைக் காண்போம்.

இதோ ஏகத்துவம் இப்ராஹிம் அவர்கள் எழுதிய வரிகள்:



இவர்கள் நம்மவர்களுக்கு அளித்த பதிலின் லட்சனம்

அடுத்து இவரின் பதிலின் லட்சனத்திற்கு வருவோம்.

நாம் இதுவரை வெளியிட்டிருந்த இரண்டு கட்டுரைகளில் இரண்டாவதாக எழுதிய 'ஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள்' என்ற கட்டுரைக்கு என்ன பதில் எழுதி இருந்தார்கள்? எவரோ ஒருவர் எடுத்த வாந்தியை அப்படியே திருப்பி எடுத்துள்ளார்கள். சரி, யாருடைய பதிலாக இருந்தாலும் ஒழுங்கான -அறிவுப்பூர்வமம?ன பதிலாக இருந்திருக்க வேண்டாமா?

எசேக்கியேல்- 23ம் அதிகாரம் முழுவதையும் படித்துப் பாருங்கள். நீங்கள் எழுதியது போல் 'எந்த இடத்தில் இதற்கு இது உவமை' என்று சொல்லப்பட்டுள்ளது. நீங்களாகவே ஒரு ஆபாசமான கதைக்கு இப்படி ஒரு விளக்கம் அளித்துக்கொண்டால் அதெல்லாம் விளக்கங்களாகிவிடுமா? அப்படிஎன்றால் இதேபோல் எத்தனையோ ஆபாசக்கதைகள் எத்தனையோ ஆபாசப்புத்தகங்களிலும் தான் வருகிறது. அதற்கும் ஏதேனும் உவமைக் காரணங்கள் இருக்குமோ?

ஏசேக்கியேல் 23ம் அதிகாரத்தின் தொடக்கத்தில் மிக மிக மிகத் தெளிவாக

'கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: மனுபுத்திரனே, ஒரே தாயின் குமாரத்திகளாகிய இரண்டு ஸ்திரீகள் இருந்தார்கள். அவர்கள் எகிப்திலே வேசித்தனம் பண்ணினார்கள். தங்கள் இளம்பிராயத்திலே வேசித்தனம்பண்ணினார்கள்... என்றே தொடங்குகிறது. இதில் எங்கய்யா உவமை கண்டுபிடித்தீர்கள்?
.......
.......
மிக் பச்சையாகவே ஒரு ஆபாசக்கதையை சொல்லப்பட்டுள்ளது. இங்கே எந்த இடத்தில் உவமை என்று வருகின்றது?
......
......
இது தான் இவர்களின் பதிலின் லட்சனம்.


Source: http://egathuvam.blogspot.com/2008/03/blog-post_19.html

1. எசேக்கியேல் 23ம் அதிகாரத்தில் வரும் இரண்டு சகோதரிகள் என்பது இரண்டு நாடுகள் ஆகும்.

நம் இஸ்லாமிய நண்பர் என்ன சொல்கிறார் என்றால், இந்த எசேக்கியேல் அதிகாரத்தில் சொல்லப்பட்ட நிகழ்ச்சி, உவமை கிடையாதாம், அதாவது இதில் வரும் இரண்டு சகோதரிகள் சமாரியாவிற்கும், எருசலேமுக்கும் ஒப்பிடப்படவில்லையாம். இவருக்கு "உவமை" என்ற வார்த்தை இருக்கனுமாம்.


எசேக்கியேல் 23:1 – 2:

கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

மனுபுத்திரனே, ஒரே தாயின் குமாரத்திகளாகிய இரண்டு ஸ்திரீகள் இருந்தார்கள்.

இந்த வசனங்களில் வரும் "ஒரே தாய்" என்பது ஆபிரகாமின் மனைவி சாராளை குறிக்கும். அதாவது 12 வம்சங்கள் அனைத்தும் ஆபிரகாம் சாராள் என்ற ஒரு குடும்பத்திலிருந்து வந்தவர்கள். இந்த தாய்க்கு பிறந்தவர்கள் இரண்டு குமாரத்திகள் என்றால் இரு நாடுகள், முதலில் இஸ்ரவேல் என்று ஒரே நாடாக‌ இருந்த 12 வம்சங்கள், இரண்டு நாடுகளாக பிரிக்கப்பட்டது, அதாவது 12 வம்சங்களில் 10 வம்சங்கள் இஸ்ரவேல் என்றும், 2 வம்சங்கள் யூதா என்றும் இரு நாடுகளாக சாலொமோனின் குமாரனுடைய காலத்தில் பிரிந்தது (1 இராஜாக்கள் 12ம் அதிகாரம்). சமாரியாவை தலைநகரமாகக் கொண்டு "இஸ்ரவேல் நாடும்", எருசலேமை தலைநகரமாகக் கொண்டு "யூதா நாடு" என்று இரு நாடுகளாக பிரிக்கப்பட்டது.


எசேக்கியேல் 23:4

அவர்களில் மூத்தவளின் பெயர் அகோலாள், அவளுடைய தங்கையின் பெயர் அகோலிபாள், அவர்கள் என்னுடையவர்களாகி, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றார்கள்; இவைகளே அவர்களுடைய பெயர்கள்; அகோலாள் என்பதற்குச் சமாரியா என்றும், அகோலிபாள் என்பதற்கு எருசலேம் என்றும் பொருளாம்.

மூத்தவளின் பெயர் அகோலாள் : சமாரியா அதாவது இஸ்ரவேல் நாடு, இந்த நாட்டை மூத்தவள் என்று தேவன் சொல்கிறார், ஏனென்றால், இரு நாடுகளாக பிரிக்கப்படாமல் இருந்த போது, இஸ்ரவேல் என்று ஒரு நாடாகத்தான் இருந்தது, மற்றும் இந்த புதிய இஸ்ரவேலில் 10 வம்சங்கள் உள்ளன, மற்றும் அதிகமான நிலப்பரப்பு கொண்டது. அகோலாள் என்றால் "தன் வீடு அல்லது கூடாரம்" என்று பொருள். அதாவது, தேவனின் உடன்படிக்கை பெட்டி இருந்த இருந்தது இஸ்ரவேல் நாட்டில்.


4. Aholah--that is, "Her tent" (put for worship, as the first worship of God in Israel was in a tent or tabernacle), as contrasted with Aholibah, that is, "My tent in her." Source: Search Gods Word Commentary

அவளுடைய தங்கையின் பெயர் அகோலிபாள்: இஸ்ரவேலிலிருந்து யூதா என்ற சிறிய நாடு இரண்டு வம்சங்களோடு தனியாக பிரிந்தது, அதனால், இளையவள் என்று தேவன் சொல்கிறார். அகோலிபாள் என்றால், என் கூடாரம் அவளிடத்தில் உண்டு என்றுப் பொருள். அதாவது, எருசலேமில் தேவனுடைய ஆலையம் சாலொமோனால் கட்டப்பட்டு இருந்தது, அது இப்போது யூதா நாட்டின் தலைநகரமானது.

அவர்கள் என்னுடையவர்களாகி, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றார்கள்; இந்த இரு நாடுகளோடும் மக்களோடும் தேவன் உடன்படிக்கை செய்துள்ளார், இவர்கள் தனக்கு சொந்தமான நாடுகள் என்று தேவன் சொல்கிறார், இந்த இரு நாடுகளில் உள்ள மக்களும் தன் பிள்ளைகள் என்று தேவன் சொல்கிறார்.

[இப்போது இஸ்லாமியர்களுக்கே உரித்தான முறையில் "தேவன் எப்படி ஒரு நாட்டை திருமணம் செய்துக்கொள்ளமுடியும் என்று கேள்வி கேட்காதீர்கள். அவர் எப்படி மக்களை பெறமுடியும் என்று கேள்வி கேட்காதீர்கள். எல்லாரும் சிரிப்பார்கள். "நாம் இந்தியர்கள், ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள்" என்றுச் சொன்னால், எப்படி இது சாத்தியமாகும்? நமக்கு தனித்தனி தந்தை இருக்கிறார்கள் அல்லவா? எப்படி இந்தியர்கள் ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள் என்றுக் கேட்டு, உங்கள் அறியாமையை உலகம் அறியும் படி செய்யவேண்டாம். மற்றும் இந்த வசனத்தில் தேவன் இந்த இரு சகோதரிகளை(நாடுகள்) தன் மனைவி அல்லது தன்னுடையவர்கள் என்றுச் சொல்வதால், "பார்த்தீர்களா, பைபிளில் உள்ள தேவனும் இரண்டு மனைவிகளை உடையவர் என்று சொல்கிறார், இப்படி இருந்தும், முஸ்லீம்கள் நான்கு திருமணம் செய்துக்கொள்ள அல்லா சொன்னதை போய் உலகம் குற்றம் பிடிக்கிறதே" என்று லாஜிக்காக பேசவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த வசனம் பற்றி ஜாகிர் நாயக் அவர்களுக்கு தெரிந்தால், போதும் இதையும் தன் லாஜிக்கான பேச்சில் ஒரு பாயிண்டாக சேர்த்துக்கொள்வார்.]

தேவன் தனக்கும் மக்களுக்கும் இடையே இருக்கும் உறவு முறையை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்துகிறார், சில நேரங்களில் எஜமான் வேலைக்காரன் என்ற முறையில் சில உதாரணங்கள் சொல்வார், தான் ஒரு தோட்டக்காரன், தன் மக்கள் திராட்சை கொடிகள் என்றும், தான் ஒரு மேய்ப்பன் என்றும், மக்கள் தன் ஆடுகள் என்றும் சொல்லுவார், சில நேரங்கள் தான் கணவனாகவும், மக்கள் அனைவரும் மனைவியாகவும் சொல்லுவார், சில இடங்களில், நிலத்தை குத்தகைக்கு விட்டுச்சென்ற எஜமானனாகவும், குத்தகைக்கு பெற்றவர்கள் மக்களாகவும் கருதி பேசுவார். இதனை நாம் பைபிளில் பரவலாக காணலாம்.

அகோலாள் என்பதற்குச் சமாரியா என்றும், அகோலிபாள் என்பதற்கு எருசலேம் என்றும் பொருளாம்: இப்போது தான் மிகவும் முக்கியமான வார்த்தைகளுக்கு நாம் வந்துள்ளோம். அதாவது தான் சொன்ன இரு சகோதரிகள் இரு நாடுகளின் தலை நகரங்கள் என்று மிகவும் தெளிவாக, பாமர மக்களுக்கும் புரியும் படி சொல்லியுள்ளார்.

இப்போது சொல்லுங்கள், இப்ராஹிம் அவர்களே, இது இரு நாடுகளின் விழுந்துவிட்ட நிலையை விளக்கிய விவரங்களா அல்லது உண்மையில் இரு பெண்கள் இப்படி வேசித்தனம் செய்த நிகழ்ச்சியா?

ஏதாவது எழுதும் போது, நாம் எழுதும் வசனங்களில் உள்ள பின்னனி என்ன என்று தெரிந்துக்கொண்டு எழுதவேண்டும். இந்த நிகழ்ச்சியில் இரு நாடுகளின் தீய வழிகளைப்பற்றிச் சொல்லப்பட்டுள்ளதா? இல்லையா?

எசேக்கியேல் 23:36
பின்னும் கர்த்தர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ அகோலாளையும் அகோலிபாளையும் குறித்து வழக்காடமனதானால், அவர்களுடைய அருவருப்புகளை அவர்களுக்குத் தெரியக்காட்டு.

இந்த வசனத்தில் எசேக்கியேல் தீர்க்கதரிசிக்கு சொல்கிறார், நீ அவர்களுக்காக என்னோடு வழக்காட விரும்பினால், முதலில் இந்த இரு நாடுகளுக்கும் தன் தன் அருவருப்புக்களை தெரியப்படுத்து, அவர்களின் தவறை சுட்டிக்காட்டு, திருந்தும்படி சொல் என்கிறார். பொதுவாக, தீர்க்கதரிசிகள் மூலமாக மிகவும் கடுமையான தண்டனைகளை தேவன் சொல்லும் போது, அவர்கள் தங்கள் நாட்டிற்காக வேண்டிக்கொள்வார்கள், அப்படி வழக்காட வேண்டுமானால், முதலில் அவர்களை திருந்தச்சொல் என்று தேவன் சொல்கிறார்.

எசேக்கியேல் 23 : 37 – 39
அவர்கள் விபசாரம்பண்ணினார்கள்; அவர்கள் கைகளில் இரத்தமும் இருக்கிறது; அவர்கள் தங்கள் நரகலான விக்கிரகங்களோடே விபசாரம்பண்ணி, தாங்கள் எனக்குப் பெற்ற தங்கள் பிள்ளைகளையும் அவைகளுக்கு இரையாகத் தீக்கடக்கப்பண்ணினார்கள்.

அன்றியும் அவர்கள் என் பரிசுத்த ஸ்தலத்தை அந்நாளிலேதானே தீட்டுப்படுத்தி, என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினார்கள்.

அவர்கள் தங்கள் பிள்ளைகளைத் தங்கள் நரகலான விக்கிரகங்களுக்கென்று பலியிட்டபின்பு, அவர்கள் என் பரிசுத்தஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்க அந்நாளில்தானே அதற்குள் பிரவேசித்தார்கள்; இதோ, என் ஆலயத்தின் நடுவிலே இப்படிச் செய்தார்கள்.

அவர்கள் தங்கள் மக்களை விக்கிரகங்களுக்கு பலியிட்டு, தீக்கடக்க செய்து தங்கள் பிள்ளைகளை கொன்றார்கள் என்று தேவன் குற்றம் சாட்டுகிறார். பிள்ளைகளை பலியிடுவது தேவன் விரும்புவது இல்லை. தேவனின் ஆலயத்திலும் இப்படி செய்தார்கள் என்றுச் சொல்கிறார்,

இந்த அதிகாரத்தில் சொல்லப்பட்டது இரண்டு விதமான குற்றங்கள், அதாவது மற்ற நாடுகளோடு நட்புறவு வைத்துக்கொண்டது, அதே நேரத்தில் தேவனை மறந்து விக்கிரகங்களுக்கு ஆராதனை செய்து பிள்ளைகளை கொன்றது.

Outline of Ezekiel 23


A history of the apostacy of God's people from him, and the aggravation thereof.

- In this parable, Samaria and Israel bbear the name Aholah, "her own tabernacle;" because the places of worship those kingdoms had, were of their own devising. Jerusalem and Judah bear the name of Aholibah, "my tabernacle is in her," because their temple was the place which God himself had chosen, to put his name there. The language and figures are according to those times. Will not such humbling representations of nature keep open perpetual repentance and sorrow in the soul, hiding pride from our eyes, and taking us from self-righteousness? Will it not also prompt the soul to look to God continually for grace, that by his Holy Spirit we may mortify the deeds of the body, and live in holy conversation and godliness?

Source :
Matthew Henry's Commentary

எசேக்கியேலில் 7 உவமைகள்:

நம் ஏகத்துவ தள இப்ராஹிம் அவர்கள், "இது உவமை இல்லை" என்று சாதிக்கிறார், ஆனால், எசேக்கியேல் 15ம் அதிகாரத்திலிருந்து 24ம் அதிகாரம் வரை, தேவன் 7 வகையான உவமைகளால் மக்களை எச்சரித்துள்ளார், திருந்தவில்லையானால், தண்டனை நிச்சயம் என்று எச்சரித்துள்ளார். இந்த உவமைகளில் 6வது தான் 23ம் அதிகாரத்தில் உள்ளது. இந்த ஒவ்வொரு உவமையை பயன்படுத்தி தேவன் மக்களை எச்சரிக்க பல வசனங்களை பயன்படுத்தியுள்ளார். இந்த உவமைகள் ஒருவரியில் சொல்லப்பட்ட உவமைகள் அல்ல, பல வசனங்கள் மூலமாக சொல்லப்பட்டுள்ளது.

உவமை 1: இஸ்ரவேல் என்னும் திராட்சைக்கொடி பிரயோஜனமற்றது (எசே 15:1-8)
Parable One -- Israel the Vine is Useless: 15:1-8

உவமை 2: இஸ்ரவேல் கணவனுக்கு துரோகம் செய்த மனைவி (எசே 16:1-63)
Parable Two-- Israel the Adulterous Wife: 16:1-63

உவமை 3: இரண்டு கழுகுகள் (நேபுகாத்நேச்சர் மற்றும் பார்வோன் அரசன்) (எசே 17:1-24)
Parable Three--Two Eagles (Nebuchadnezzar & Pharaoh), the Rise of the First and the Fall of the Second: 17:1-24

உவமை 4: மிகவும் வலிமையுள்ளதாக நினைத்த இரண்டு சிங்கங்கள்: (எசே 19:1-9)
Parable Four--Two Lions Who Thought Themselves Strong (Jehoahaz & Jehoiakim): 19:1-9

உவமை 5: காய்ந்து மடிந்துவிட்ட திராட்சைக்கொடி (எசே 19:10-14)
Parable Five--The Withered Vine (Zedekiah): 19:10-14

உவமை 6: வேசித்தனம் செய்த சமாரியா எருசலேம் என்னும் இரண்டு சகோதரிகள், மற்றும் அவர்களுக்கு வந்த தண்டனை. எருசலேமை பாபிலோன் நாடும், சமாரியாவை அசீரியா நாடும் மேற்கொள்ளும்படி செய்வேன் என்று தணடனைகள் பிரகடனம். (எசே 23:1-49)
Parable Six--As Two Sisters Lusted ( Samaria & Jerusalem ), So Will God Give the Second over to Babylon as He Did the First to Assyria: 23:1-49

உவமை 7: நகரம் பானையில் கொதிக்கும் தண்ணீரைப்போல தத்தளிக்கிறது
Parable Seven--The City Is in Turmoil like a Boiling Pot: 24:1-14

From Bible.org:
எசேக்கியேல் 12ம் அதிகாரத்திலிருந்து 24ம் அதிகாரம் வரை, தேவன் இந்த தீர்க்கதரிசி மூலமாக 5 அடையாளங்கள், 6 செய்திகள், மற்றும் 7 உவமைகள் மூலமாக தான் இஸ்ரவேல் மீது கொண்டுவரப்போகும் நியாயத்தீர்ப்பை விவரிக்கிறார்.


3. Prophecies of Judgment through Five Signs, Six Sermons, and Seven Parables: Through an interchange of signs, sermons, and parables, the Lord has Ezekiel proclaim the varied nature of the coming judgment upon Jerusalem from Babylon because of the nation's sin 12:1--24:27

a. Sign One--Luggage through the hole in the Wall to Symbolize the Coming Exile: 12:1-6

b. Sign Two--Trembling While Eating to Show Impending Judgment: 12:17-18

c. Message One--The Lord Promises to Judge False Prophets for Their Lies: 13:1-23

d. Message Two--The Lord Will Judge the Elders for Their Idolatry: 14:1-11

e. Parable One-- Israel the Vine is Useless: 15:1-8

f. Parable Two-- Israel the Adulterous Wife: 16:1-63

g. Parable Three--Two Eagles (Nebuchadnezzar & Pharaoh), the Rise of the First and the Fall of the Second: 17:1-24

h. Message Three--Each Person Will Be Judged on the Basis of His Own Life, Not for the Sins of their Fathers:4 18:1-32

i. Parable Four--Two Lions Who Thought Themselves Strong (Jehoahaz & Jehoiakim): 19:1-9

j. Parable Five--The Withered Vine (Zedekiah): 19:10-14

k. Message Four--A Review of Israel's Sinful History From Egypt to the Present: 20:1-44

l. Sign Three--Coming Judgment Is Pictured through Ezekiel's Sword and Groaning: 21:1-7

m. Message Five--A Sharpened Sword Will Certainly Come to the Nation: 21:8-17

n. Sign Four--A Signpost Which Shows Babylon the Way to Judah : 21:18-32

o. Message Six--Because of the Sin of the People in the City, Refining Judgment Will Come: 22:1-31

p. Parable Six--As Two Sisters Lusted ( Samaria & Jerusalem ), So Will God Give the Second over to Babylon as He Did the First to Assyria: 23:1-49

q. Parable Seven--The City Is in Turmoil like a Boiling Pot: 24:1-14

r. Sign Five--Ezekiel Is to Be Silent with the Death of His Wife to Foreshadow the Loss of the People in the City with the Coming Judgment: 24:15-27

Source:
Bible.Org Commentary

இதுவரை படித்தவர்கள் சிந்திக்கட்டும்: இது உண்மையாக நடந்த சம்பவமா அல்லது நாடுகளை குறிப்பிட்டு சொல்லப்பட்ட செய்தியா? உவமை என்ற வார்த்தை வந்தால் தான் அது ஒப்பிட்டு சொல்வது ஆகுமா? "நாம் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள்" என்றுச் சொன்னால், உண்மையான நம் தாயை குறிக்குமா? அல்லது நாட்டை குறிக்குமா? இதில் உவமை என்ற வார்த்தை வந்தால் தான் நாட்டை குறிக்கும் என்று யாராவது சொல்லமுடியுமா?

இவ்வளவு விளக்கியும் "இல்லை இது உண்மையாக நடந்த ஒரு நிகழ்ச்சி தான், இது ஒரு உவமை இல்லை என்றுச் சொல்வீர்களானால், அதற்காக நாம் ஒன்றும் செய்யமுடியாது". எனக்கு ஒரு வசனம் நியாபகம் வருகிறது.

மூடனை உரலில் போட்டு உலக்கையினால் நொய்யோடே நொய்யாகக் குத்தினாலும், அவனுடைய மூடத்தனம் அவனைவிட்டு நீங்காது. (நீதிமொழிகள் 27:22)

முடிவுரை: சரி, என் முன் வைத்த கேள்விக்கு பதிலை அளித்துவிட்டேன். இப்போது இஸ்லாமியர்கள் தான் நான் இதற்கு முன்பு சொல்லியிருந்த விவரம் பற்றி விளக்கவேண்டும். அதாவது,

அல்லா முஸ்லீம்களுக்கு தன் சொர்க்கத்தில்:


கொடுக்கப்போகும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்?

ஒவ்வொரு முஸ்லீமுக்கு எத்தனை பேர்களை அல்லா தருவார்?

சிலர் சொல்வார்கள், ஜிஹாதில் மரிப்பவர்களுக்கு மட்டும் தான் 70 பெண்களை தருவார், சாதாரணமாக மரிப்பவர்களுக்கு இரண்டு பேர் மட்டும் தான் என்பார்கள். இது உண்மையா?

அவர்கள் எப்படி திடமான மார்பகங்களை உடையவர்களாக இருப்பார்கள்?

அல்லா ஏதாவது பிளாஸ்டிக் சர்ஜரி போன்ற ஒரு அறுவை சிகிச்சை முறையில் ஏதாவது செய்வாரா?

ஏன் முஸ்லீம்களுக்கு 100 ஆண்களுடைய அந்த வலிமையை அல்லா தருவார்?

ஒரு குடும்பத்தில் திருமணமாகாமல் இருக்கும் வாலிபன் மரித்துவிட்டால் அவனுக்கும் இந்த பாக்கியம் உண்டா?

சொர்க்கத்தில் இந்த பெண்களை அல்லா தருவது ஒரு உவமையா? அல்லது ஒரு கற்பனையா ? அல்லது உண்மையா?

ஒவ்வொரு முறை ஒரு முஸ்லீம் உடலுறவு கொண்டால், மறுபடியும் அந்த பெண்ணை கன்னியாக அல்லா மாற்றுவாரா?

ஒரே வயதுடைய பெண்கள் என்று நம் தமிழ் அறிஞர்கள் மொழி பெயர்த்தார்களே, அப்படியானால் என்ன பொருள்?

அதாவது, 90 வயதில் ஒரு முஸ்லீம் மரித்தாலும், அவருக்கு 90 வயது பெண்கள் கிடைப்பார்களா?

அல்லது இவரை வாலிபராக 18 வயதுடையவராக மாற்றி 18 வயதுடைய பெண்களை அல்லா கொடுப்பாரா?
போன்ற கேள்விகளுக்கு முஸ்லீம்கள் தான் மக்களுக்கு விளக்கவேண்டும்.

ஏனென்றால், நாங்கள் விளக்கமளித்தால் அது இஸ்லாமுக்கு அவதூறு என்றுச் சொல்லி திட்டுவீர்கள், அதனால், நீங்களே விளக்கிவிடுங்கள்.

இந்த விவரங்கள் என் சொந்த கருத்துக்கள் இல்லை, இவைகள் விகிபீடியாவில் உள்ளது மற்றும் இஸ்லாமிய தளங்களில் கேள்விகள் கேட்கப்பட்டால், "ஆமாம், அல்லா இப்படிப்பட்ட பெண்களை தருவார் என்று பதில் அளித்துள்ளார்கள்." அதாவது, அந்த பெண்களின் கை கால்களைப்பார்த்தால், ஒரு பக்கத்திலிருந்து நாம் பார்த்தால், அடுத்த பக்கம் இருக்கும் பொருள் தெரியுமாம், அதாவது அந்த உடல் அப்படி கண்ணாடிப்போன்று இருக்குமாம், எலும்புகளும் அப்படியே கண்ணாடிப்போன்று இருக்குமாம். இந்த இஸ்லாமிய தள கட்டுரையை படியுங்கள், ஒரு நபர் சொர்க்கத்தில் உடலுறவு இருக்குமா என்று கேட்டதற்கு குர்‍ஆன் அடிப்படையில் பதில் அளிக்கப்பட்டுள்ளது (Question:
I'm wondering will the men from amongst the human race that enters paradise, will they have sexual intercourse with the "HOURIS" women in the paradise .  - http://www.islamqa.com/index.php?ref=10053&ln=eng )


From Wikipedia: http://en.wikipedia.org/wiki/Houri

Description:

The houri have variously been described as being

"chaste females"[8],
"restraining their glances"[8][9],
"modest gaze"[4],
"wide and beautiful/lovely eyes"[8][10][11][12][3],
"untouched / with hymen unbroken by sexual intercourse"[9][13],
"like pearls"[14],
"virgins"[15],
"voluptuous/full-breasted"[16][5],
"with large, round breasts which are not inclined to hang"[17],
"companions of equal age"[16][2],
"non-menstruating/urinating/defecating and childfree"[17][18],
"60 cubits [27.5 meters] tall"[19][20][18],
"7 cubits [3.2 meters] in width"[18],
"transparent to the marrow of their bones"[17][21],
"eternally young"[22],
"hairless"[22]
with "appetising vaginas"[23],
"pure"[21],
"beautiful"[21],
"white"[24],
"revirginating"[23],
"splendid"[1] and much more besides.

இந்த மேலே உள்ள பட்டியலில் bold செய்யப்பட்ட வார்த்தைகளுக்கு தமிழில் என்ன பொருள் என்று நீங்களே கண்டுபிடியுங்கள்.

அடேங்கப்பா! எவ்வளவு தகுதிகள், இந்த தகுதிகள் இருக்கும் பெண்களை அல்லா சொர்க்கத்தில் கொடுக்காமல், இந்த பூமியிலேயே இதில் சொல்லப்பட்ட தகுதிகள் அனைத்தும் உள்ள பெண்களை படைத்து இருந்தால்,இப்படிப்பட்ட பெண்ணை திருமணம் செய்யும் எந்த ஆணும் வேறு ஒரு பெண் பக்கம் தன் பார்வையை திருப்புவானா? திருப்பவே மாட்டான்.

இதை நான் ஏன் இந்த கட்டுரையில் குறிப்பிட்டேன் என்றுச் சொன்னால், இது கற்பனையா அல்லது உண்மையா என்று முஸ்லீம்களிலிருந்து தெரிந்துக்கொள்ளலாம் என்று தான். ஒரு உவமையை சொன்னதால், அது வேதமாக இருக்கமுடியாது என்று நிபந்தனை போடும் முஸ்லீம்கள், இப்படிப்பட்ட பெண்களை அனேகரை முஸ்லீம்களுக்கு தருவேன் என்றுச் சொன்னது உண்மையா? என்பதை தெரிந்துக்கொள்ளலாம் என்று தான்.

மேலும் படிக்க:

1.
Muhammad, Islam, and Sex - (The Prophet of Allah liked three worldly objects - perfume, women and food)

2.
Muhammad's Sexual Prowess.

3. MUHAMMAD AND THE FEMALE CAPTIVES

4.
All About Mohammad

5.
Questionable Language Of The Quran

6.
அபாச ஹதீஸ்களின் பட்டியல்

Source : http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/egaththuvam/ezekielPart-2.html

Isa Koran Home Page Back - Egaththuvam Rebuttal Index page
setstats1

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்