இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Tuesday, September 25, 2007

ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்

 
இது தான் இஸ்லாமின் நிஜாமுதீன் வெளியிட்ட செய்திக்கு ஈசா குரான் பதில் அளித்துள்ளது
 
 
http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/gnijam/ResponsetoGN.htm
 
 
 
 
ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்

முன்னுரை:

இது தான் இஸ்லாம் எழுதிக்கொண்டு வரும் "இயேசுவின் வரலாறு" தொடர்களுக்கு நாம் பதில் எழுதிக்கொண்டு வருகிறோம். இது வரை ஆறு தொடர்கள் வந்துள்ளது மற்றும் அவைகளுக்கு நான் மறுப்பு(பதில்) அளித்துள்ளேன். இந்த தொடர்களில் ஜி. நிஜாமுத்தீன் அவர்கள் அடிக்கடி "பைபிள் மாற்றப்பட்டுள்ளது" என்று தொடர்ந்து எழுதுவதால், இப்படி ஆதாரம் இல்லாமல் எழுதவேண்டாம், ஆதாரத்தோடு பதில் எழுதவும் என்று என் பதில்களில் குறிப்பிட்டுள்ளேன்.

எனவே அவர், இனி பைபிள் சம்மந்தப்பட்ட கட்டுரைகளை எழுதுவதாக தெரிவித்துள்ளார். எனவே, நானும் இனி குர்-ஆன் சம்மந்தப்பட்ட கட்டுரகளை எழுதலாம் என்று முடிவு செய்துள்ளேன். இது சம்மந்தப்பட்ட விவரங்களை இப்பக்கத்தில் காணலாம்.

இது வரை ஈஸா குர்-ஆன் கொடுத்துள்ள பதில்கள்:

1. இயேசுவுக்கு நேர்ந்ததென்ன கட்டுரை- தொடர் - 1 எங்கள் மறுப்பு கட்டுரை(தொடர் - 1)
2. இயேசுவுக்கு நேர்ந்ததென்ன கட்டுரை- தொடர் - 2 எங்கள் மறுப்பு கட்டுரை(தொடர் - 2 )
3. இயேசுவுக்கு நேர்ந்ததென்ன கட்டுரை- தொடர் - 3 எங்கள் மறுப்பு கட்டுரை(தொடர் - 3 )
4. இயேசுவுக்கு நேர்ந்ததென்ன கட்டுரை- தொடர் - 4 எங்கள் மறுப்பு கட்டுரை(தொடர் - 4 )
5. இயேசுவுக்கு நேர்ந்ததென்ன கட்டுரை- தொடர் - 5 எங்கள் மறுப்பு கட்டுரை(தொடர் - 5 )
6. இயேசுவுக்கு நேர்ந்ததென்ன கட்டுரை- தொடர் - 6 எங்கள் மறுப்பு கட்டுரை(தொடர் - 6 ) - New



ஈஸா குர்-ஆன் அளித்த இதர கட்டுரகள், பதில்களை இங்கு காணலாம்: இஸ்லாமிய தளங்களின் கட்டுரைகளும், எங்கள் மறுப்பும்

இனி ஜி.நிஜாமுத்தீன் எழுதிய கட்டுரையை பார்க்கலாம்.

ஜி.நிஜாமுத்தீன்

அடுத்து இந்த பின்னூடல் இடப்பட்டுள்ள ஈஸா குர்ஆன் வலைப்பூவின் சகோதரர் உமர் அவர்களுக்கு. நீங்கள் அந்தப் பின்னூடலை வெளியிட்டு உங்களுக்கு நியாயமென்று தெரிந்தவற்றை எழுதியுள்ளீர்கள். நன்றி. இது போன்ற பின்னூடல்கள் என் பணியைக் குறைத்துவிடப் போவதில்லை. கடந்த பல ஆண்டுகளாக ஆதிக்கவாதிகளாலும் பொய்யர்களாலும் நான் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டு, மிரட்டப்பட்டு வந்துக் கொண்டிருந்தாலும் என்னால் ஆன இறைப் பணிகளை நான் செய்துக் கொண்டிருக்கிறேன். (சிறந்தப் பாதுகாவலனாக இறைவன் இருக்கிறான்) இறைவன் நாடும் வரை என் பணி தொடரும்.

ஈஸா குர்-ஆன்:

கையாலாகாதவர்கள் தான் மிரட்டுவார்கள். அடக்கி ஆள முயற்சிப்பார்கள். நான் மறுப்பு எழுதுவதினால், நான் உங்களையும், இஸ்லாமியர்களையும் ஒட்டுமொத்தமாக விரோதிப்பேன் என்று நினைத்தார்களோ என்னவோ? எனக்கு தெரியாது. ஆனால், கிறிஸ்து எங்களுக்கு அப்படி கற்றுக்கொடுக்கவில்லை. சிலுவையில் அறைந்தவர்களையும் மன்னித்தார் இயேசு என்று நாங்கள் பைபிளில் வாசிக்கிறோம். இப்படிப் பட்ட அமைதி ஆண்டவரை நாங்கள் பின்பற்றுகிறோம். எனவே, எங்கள் மறுப்பு "எழுத்துக்களுக்கு" மட்டுமே ஒழிய "மனிதர்களுக்கு" அல்ல.

ஜி.நிஜாமுத்தீன்

ஈஸாவின் வரலாற்று தொடருக்கு நீங்கள் எழுதியுள்ள மறுப்புக்கான பதில்களை நான் நிறுத்தியுள்ளேன். காரணம் பைபிளில் என்னக் குறையுள்ளது, என்ன மாற்றம் நடந்துள்ளது என்று நீங்களும் உங்கள் கொள்கைக் காரர்களும் பல இடங்களில் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இயேசுவின் வரலாற்று தொடர் இறுதியில் நாம் பைபிள் நிலவரங்களை எழுதலாம் என்று எண்ணி இருந்தேன். ஆனால் இன்றைக்கு பைபிளைப் பற்றியே முதலில் எழுத வேண்டும் என்ற நிலையை நீங்களும் உங்கள் கொள்கைக் காரர்களும் ஏற்படுத்தி விட்டதால் மற்ற மறுப்புகளை கொஞ்சம் ஒத்தி வைத்து முதலில் பைபிள் பற்றி எழுத எண்ணியுள்ளேன். பைபிளின் நிலவரம் என்னவென்று தீர்மானிக்கப்பட்டு விட்டால் மற்றவையை தீர்மானிப்பது சுலபமாகி விடும் என்பதால் உங்கள் தூண்டுதலுக்கு நன்றி.

ஈஸா குர்-ஆன்:

மன்னிக்கவேண்டும் நண்பரே, எங்களை அப்படி கேள்வி கேட்க வைத்ததே நீங்கள் தான். பல முறை பைபிளில் மாற்றம் செய்தார்கள், திருத்திவிட்டார்கள் என்று ஓயாமல் ஆதாரம் இல்லாமல் நீங்கள் எழுதியதால் தான் நாங்கள் அப்படி கேட்கவேண்டி வந்தது. இயேசுவின் வரலாறு எழுதும் போது, உங்களுக்கு எங்கே எல்லாம் பைபிளுக்கு எதிராக ஒன்றும் சொல்லமுடியாமல் போகிறதோ, அங்கேயெல்லாம், பைபிள் மாற்றப்பட்டது என்றுச் சொல்கிறீர்கள். சரி, உங்கள் விருப்பப்படி, எந்த தலைப்பிலும் எழுதுங்கள். எங்களுக்கு பிரச்சனை இல்லை.

உங்களால் முடிந்தால், இயேசுவின் வரலாறு கட்டுரைகளில் எங்கு எங்கெல்லாம், நீங்கள் பைபிள் திருத்தப்பட்டுள்ளது என்று சொல்லியிருக்கிறீர்களோ, முதலாவது அதற்கு பதில் தாருங்கள்.

உதாரணத்திற்கு, நீங்கள் "இயேசுவிற்கு நேர்ந்ததென்ன? -6" தொடரில் கீழ்கண்டவாறு எழுதியுள்ளீர்கள்.

//இயேசுவின் வாழ்நாள் முழுமைக்கும் முன்னுரையாக அமைந்த இந்த தொட்டில் குழந்தைப் பேச்சு பைபிளில் எங்கும் இடம்பெறவில்லை. அல்லது ஒரு சாராரின் கருத்துப்படி இது (வழக்கமான பாணியில்) பைபிளிலிருந்து ஆரம்பத்திலேயே நீக்கப்பட்டு விட்டது.//

இயேசுவின் குழந்தை அற்புதம் முதலில் பைபிளில் இருந்ததாகவும், பிறகு நீக்கப்பட்டதாகவும் எப்படி நீங்கள் நிருபிக்கமுடியும்? உங்களிடத்தில் (அல்லது அந்த ஒரு சாரார் என்பவர்களிடம்) குழந்தை அற்புதம் கதை இருந்த பைபிள் பிரதிகள் ஏதாவது கைவசம் உள்ளதா? அப்போது தானே இன்றுள்ள பைபிளோடு ஒப்பிட்டுப் பார்த்து சொல்லமுடியும்?

எனவே, முதலாவது எங்கே எங்கெல்லாம் "இயேசுவின் வரலாறு" தொடர்களில் "பைபில் மாற்றிவிட்டார்கள், இந்த வசனம் எடுத்துவிட்டார்கள்" என்று நீங்கள் எழுதும் இடங்களைப் பற்றி பதில் சொல்லுங்கள். உங்களால் முடியவில்லையானால் விட்டுவிடுங்கள், மற்றும் பைபிள் பற்றிய உங்கள் புது கட்டுரைகளை எழுதுங்கள். அதற்கு பதில் என்னவென்று பார்க்கலாம்.

நானும் இனி, "குர்-ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு" பற்றி எழுத ஆரம்பிக்கிறேன். குர்-ஆன் சம்மந்தப்பட்ட அனைத்து வித கட்டுரைகளையும் எழுத ஊக்குவித்ததற்காக நன்றி.


ஜி.நிஜாமுத்தீன்

உங்கள் எழுத்தையும் எங்கள் எழுத்தையும் மக்கள் படிக்கின்றார்கள். சிந்தனைமிக்கவர்களுக்கு உண்மை எதுவென்று புரியும். அதனால் நீங்களும் எழுதுங்கள். நாங்களும் தொடர்கிறோம். இனி உங்கள் தளங்களில் என்னைப் பற்றிய பின்னூடல்கள் பதிக்கப்பட்டால் என்னிடமிருந்து பதில் வராது என்பதை மீண்டும் ஒரு முறைக் கூறிக் கொள்கிறேன். அன்புடன்

சகோதரன்

ஜி.நிஜாமுத்தீன்

19-9-2007

ஈஸா குர்-ஆன்:

"உண்மையான வார்த்தை" என் கருத்தும் இதே தான். படிக்கும் வாசகர்களுக்கு உண்மை புரியும். உங்களைப் பற்றி என் தளத்தில் வரும் பின்னுடல்களுக்கு(Comments) நான் பொறுப்பில்லை. அவைகள் உங்கள் நேர்மையை தாக்குவதாக இருந்தால், அதற்கு பதில் சொல்லி, உங்களின் நேர்மையை நிருபிப்பது உங்கள் கடமை. நீங்கள் பதில் அளிக்கவில்லையானால் எனக்கு ஒரு நஷ்டமும் இல்லை. உங்கள் விருப்பப்படியே செய்யுங்கள்.

கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியர்கள் கேள்விகளுக்கு ஈசாகுரான் ஆதாரபூர்வமாக பதில் அளிக்கிறது

கிறிஸ்தவர்கள்,இஸ்லாமியர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஈசாகுரான் ஆதாரபூர்வமாக பதில் அளித்து வருகிறது.கிறிஸ்தவத்தின் மேல் சந்தேகமுள்ள இஸ்லாமியர்களும்,இஸ்லாமை பற்றி அற்றிந்து கொள்ள விரும்புகிறவர்களும் கேள்விக்களை கேட்கலாம்

http://www.geocities.com/isa_koran/tamilpages/QandA/QandAUmar/UmarQandA-1.htm

கேள்வியும் நானே, பதிலும் நானே - 1

    

கேள்வியும் நானே, பதிலும் நானே - 1


நம் தளத்தில் இஸ்லாம் பற்றிய கட்டுரைகள் வருகின்றன. சில கிறிஸ்தவர்களுக்கு இது தர்மசங்கடமாக இருக்கலாம். அதாவது, இப்படி நேரடியாக கட்டுரை எழுதாமல், அவர்களுக்காக ஜெபிக்கலாம் அல்லவா என்ற சந்தேகம், இன்னும் பல கேள்விகள் இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த பதிவில் சில விவரங்களை கொடுக்கலாம் என்று நினைத்து, நானே கேள்விகளையும், பதிலையும் எழுதுகிறேன். நமக்கு கேள்விகள் மெயில் மூலமாக வந்தது என்றுச் பொய் சொல்லி நம்மால் கட்டுரைகள் எழுதமுடியாது. எனவே, தான் தலைப்பு : கேள்வியும் நானே, பதிலும் நானே என்று வைத்தேன். என் மெயில் விலாசம்: isa.koran@gmail.com or isa_koran@yahoo.co.in


1. உங்கள் தளத்தின் நோக்கம் என்ன? உங்கள் தளத்திற்கு "ஈஸா குர்-ஆன்" என்ற பெயர் வைத்ததற்கான காரணம் என்ன ?


என் தளத்தின் நோக்கம், இயேசுவைப் பற்றியும், பைபிளைப் பற்றியும் இஸ்லாமியர்கள் பறப்பிக்கொண்டு வரும் சில தவறாக கோட்பாடுகள் தவறு என்று தகுந்த ஆதாரங்களோடு எடுத்துச் சொல்வதாகும். பைபிளின் "தேவன்" குர்-ஆனின் "அல்லா" இல்லை என்பதை உலகிற்கு முக்கியமாக தமிழ் மக்களுக்குச் சொல்வதாகும்.

இயேசுவை தேவனின் வார்த்தை என்று பைபிள் சொல்கிறது, அது போல "குர்-ஆனை" இஸ்லாமியர்கள் இறைவனின் வார்த்தை என்றுச் சொல்கிறார்கள். எனவே தான் "ஈஸா குர்-ஆன்" என்று பெயர் வைத்தேன்
.


2. உங்கள் கட்டுரைகள் இஸ்லாமியர்களின் நம்பிக்கையை புண்படுத்தும் என்று நினைக்கிறேன். நான் நினைக்கிறது சரியா?


முதன் முதலில் 7ம் நூற்றாண்டில் முகமது "யூதர்களின் மற்றும் கிறிஸ்தவர்களின் நம்பிக்கைகள் தவறு", என்று சொன்னார். மக்கா மக்களின் வணக்க வழிபாடு தவறு என்றுச்சொன்னார். அப்போது அவர்கள் மனது புண்பட்டது. முகமது "உண்மை" என்று நம்பின தன் செய்தியைச் சொல்லும் போது, சிலருக்கு அது வேதனையை கொடுக்குமே என்பதற்காக, தன் செய்தியை சொல்லாமல் இருந்துவிட்டாரா! இல்லையே?

இயேசு தேவனின் குமாரன் இல்லை என்று சொன்னார்? கிறிஸ்தவர்கள் புண்பட்டார்கள். இப்போதும் இஸ்லாமியர்கள் அதையே செய்கின்றனர்.

இதில் புண்படுவதற்கு ஒன்றுமில்லை, சொல்லும் செய்தி உண்மையா இல்லையா என்று அவரவர் மனதிற்கு தெரியும். உண்மையென்று உங்கள் மனது சொன்னால், நம்புங்கள். இல்லையென்றால் விட்டுத்தள்ளுங்கள்.

இதைத் தான் நான் கிறிஸ்தவர்களுக்கு சொல்வேன். யாராவது இயேசுவைப் பற்றி விமர்சித்தால், உங்களுக்கு பதில் சொல்லமுடிந்தால் சொல்லுங்கள், இல்லையானால் விட்டுவிடுங்கள். விமர்சிப்பவர்கள் மீது அவதூறான வார்த்தைகளைச் சொல்லாதீர்கள்.

காயத்திற்கு மருந்து போடும் போது வலிக்கத்தான் செய்யும், அதற்காக நாம் மருந்துக்களே பயன்படுத்தாமல் இருக்கமுடியுமா? வியாதி போவது எப்படி?

இருந்தாலும், என் கட்டுரைகளில் பெரும்பான்மையாக வசன ஆதாரம் இல்லாமல் எதையும் முன்வைக்க மாட்டேன். மற்றும் "தறுதலைகள்", "காரி உமிழ்வார்கள்" என்று "இஸ்லாம் இணைய பேரவை" சொல்வதைப் போல நான் எழுதமாட்டேன், விமர்சிப்பவர்களை திட்டமாட்டேன்.

ஒரு வேளை நான் சொன்ன ஆதாரம் அல்லது செய்தி தவறாக இருக்கிறது என்று நிருபிக்கப்பட்டால், உடனே நான் அதை என் கட்டுரையிலிருந்து எடுத்துவிடுவேன், அல்லது ஒரு குறிப்பு செய்தியை அதைப் பற்றி தெரிவிப்பேன்.

எல்லாரையும் நேசிக்கும்படி என் வேதம் சொல்கிறது. எனவே, இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்துவது என் நோக்கமல்ல? எனக்கு தெரிந்த சில உண்மைகளைச் சொல்வது தான் என் நோக்கம்.

யாருடைய மனதாவது புண்பட்டு இருக்குமானால், என்னை மன்னிக்கும்படி வேண்டுகிறேன். அதற்காக நான் கட்டுரை எழுதுவதை நிறுத்தமுடியாது.

லூக்கா 8:16 ஒருவனும் விளக்கைக் கொளுத்தி, அதை ஒரு பாத்திரத்தினாலே மூடவுமாட்டான், கட்டிலின்கீழே வைக்கவுமாட்டான்; உள்ளே பிரவேசிக்கிறவர்கள் அதின் வெளிச்சத்தைக் காணும்படிக்கு அதை விளக்குத்தண்டின்மேல் வைப்பான்.


3. இஸ்லாமைப் பற்றி விமர்சிக்க கிறிஸ்தவத்தில் அனுமதியுண்டா? பைபிளிலிருந்து ஏதாவது ஒரு வசனத்தை ஆதாரமாக காட்டமுடியுமா ?

என் கட்டுரைகள் "இஸ்லாமை விமர்சிக்கின்றன" என்றுச் சொல்வதை விட "என் நம்பிக்கையைப் பற்றிய இஸ்லாமிய கேள்விகளுக்கு" அவைகள் பதிலாக அமைகின்றன எனலாம். இருந்தாலும், என்னை பொருத்தமட்டில், ஆரோக்கியமான விமர்சனம் நல்லது.

கிறிஸ்தவத்தில், ஒரு தேவனுடையை ஊழியக்காரன் எதிர் பேசுகிறவர்களுக்கும், மற்றவர்களுக்கும் சாந்தமாக பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளான்.


2 தீமோத்தேயு: 2:24. கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதகசமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும்.25. எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை அருளத்தக்கதாகவும்,26. பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கந்தெளிந்து அவன் கண்ணிக்கு நீங்கத்தக்கதாகவும், சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும்.


ஒரு தேவனுடைய ஊழியக்காரன் "கிறிஸ்தவர்களுக்கு கட்டுக்கதைகள்" சொல்லி அவர்களை சத்தியத்திலிருந்து சிலர் விலகச் செய்வதை காணும் போது, அவர்களுக்கு புத்திச் சொல்லவேண்டும், கண்டனம் செய்யவேண்டும்.

2 தீமோத்தேயு: 4:1. நான் தேவனுக்கு முன்பாகவும் உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு முன்பாகவும், அவருடைய பிரசன்னமாகுதலையும் அவருடைய ராஜ்யத்தையும் சாட்சியாக வைத்துக் கட்டளையிடுகிறதாவது,2. சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு.3. ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்கமனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு,4. சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்.5. நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று.

சில நேரங்களில் கடிந்துக்கொள்ளவேண்டிய அவசரம் வரலாம். இதைத் தான் தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளமும் செய்துக்கொண்டு இருக்கிறது.


தீத்து: 1:13. இந்தச் சாட்சி உண்மையாயிருக்கிறது; இது முகாந்தரமாக, அவர்கள் யூதருடைய கட்டுக்கதைகளுக்கும், சத்தியத்தை விட்டு விலகுகிற மனுஷருடைய கற்பனைகளுக்கும் செவிகொடாமல்,14. விசுவாசத்திலே ஆரோக்கியமுள்ளவர்களாயிருக்கும்படி, நீ அவர்களைக் கண்டிப்பாய்க் கடிந்துகொள்.


இப்படி இஸ்லாமியர்களுக்கு பதில் சொல்வதும், கிறிஸ்தவர்களுக்கு எச்சரிக்கை செய்வதும் ஒரு ஊழியக்காரனின் கடமையாகும். ஒவ்வொரு விசுவாசியும் தேவனுடைய ஊழியக்காரனே.


4. உங்கள் கட்டுரைகளைப் படிக்கும் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களை தவறாக புரிந்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது என்று நினைக்கிறேன் .


கிறிஸ்தவர்கள் அப்படி தவறாக புரிந்துக்கொள்ள வாய்ப்புக்கள் மிக மிக குறைவு, காரணம்:

1. கிறிஸ்தவர்கள் பைபிளை படிக்கிறார்கள்(படிக்கனும்), எனவே, எது சரி எது தவறு என்று சரியாக நிதானிக்க அவர்களால் முடியும்.

2. ஆலயத்திற்குச் செல்லும் கிறிஸ்தவன் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் தன்னைத் தான் சோதித்து அறிவான், போதகரின் போதகத்தைக் கேட்கிறான். எனவே, அவன் எல்லாரையும் நேசிக்கவேண்டும் என்ற இயேசுவின் கட்டளையை பின்பற்ற வேண்டும்.

3. பைபிளில் இல்லாத வார்த்தைகளை நாம் அவர்களுக்குச் சொன்னால் அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அல்லா குர்-ஆனில் சொன்னது போல "யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் நண்பர்களாக" ஏற்றுக்கொள்ளவேண்டாம் என்று, பைபிள் சொல்வதில்லை. முஸ்லீம்களையும் மற்ற மார்க்கத்தை பின்பற்றுபவர்களை நண்பர்களாக ஏற்றுக்கொள்ளவேண்டாம் என்று நான் சொன்னால், எந்த ஒரு கிறிஸ்தவனும் ஏற்றுக்கொள்ளமாட்டான்.

4. இன்னும் சொல்லப்போனால், ஒரு கிறிஸ்தவன் இஸ்லாமை அதிகமாக அறியும் போது, அவன் முஸ்லீம்களுக்காக அதிகமாக தேவனிடம் வேண்டுதல் செய்வான், அதற்கு பதிலாக விரோதிக்கமாட்டான்(விரோதிக்கக்கூடாது).

5. தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளத்தில் இஸ்லாமிய கட்டுரைகள், செய்திகளை எல்லாரும் படிக்கிறார்கள், பதிவுசெய்கிறார்கள். இருந்தாலும், அதை படிக்கும் வாசகர்கள் என்ன பதில்(பின்னூடல்) எழுதுகிறார்கள் என்று பாருங்கள். முஸ்லீம்களுக்காக ஜெபிப்போம், காத்திருப்போம் தேவன் உதவிசெய்வார் என்று எழுதுகிறார்களே தவிர, அவர்கள் அழிக்கப்படவேண்டும் என்று யாரும் எழுதுவதில்லை. அது தான் கிறிஸ்துவம், இதைத் தான் இயேசு போதித்தார்.

எனவே, கிறிஸ்தவர்கள் தவறாக புரிந்துக்கொள்ளமாட்டார்கள். அப்படி நினைப்பவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல.


5. உங்களின் இந்த முயற்சி நல்ல பலனைத் தரும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா ?


கட்டாயமாக பலன் தரும். முக்கியமாக இஸ்லாமியர்களுக்கு பதில் சொல்வது, ஆங்கிலத்தில் பல ஆண்டுகளுக்கு முன்புலிருந்து நடந்துவருகிறது. ஆனால், இந்தியாவில் அது குறைவு, சொல்லப்போனால் இல்லை என்றே சொல்லலாம்.

இப்போது சிலர் எழுத ஆரம்பித்துள்ளார்கள், முக்கியமாக தமிழ் கிறிஸ்தவ தள வாசகர்கள் "மைகோவை", " தேவன்", "ரமேஷ்பிஸ்", மற்றும் தனி தளம் மூலம் கட்டுரைகளை பதிக்கும் "உண்மையடியான்" என்றுச் சொல்லி பலர் எழும்பியுள்ளனர். இன்னும் சில ஆண்டுகளில் பலர் எழுத ஆரம்பிப்பார்கள். எத்தனையோ பேருக்கு எழுதவேண்டும் என்ற ஆவல் இருக்கிறது, ஆனால், இப்போது தான் அதற்கு வாய்ப்பு "தமிழ் கிறிஸ்டியன்ஸ்" தளம் மூலமாக உருவாகியுள்ளது.

முக்கியமாக ஆங்கிலத்தில் அனேக கட்டுரைகள் இணையத்தில் கிடைக்கிறது. அதாவது இவைகளை மொழிபெயர்த்தாலே போதும், இஸ்லாமியர்கள் முன்வைக்கும் எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைத்துவிடும். நாம் ஒன்றும் தனியாக கட்டுரைகளை எழுதவேண்டியதில்லை.

கிறிஸ்தவர்களுக்கு இஸ்லாமைப் பற்றிச் சொல்வதும், இஸ்லாமியர்களுக்கு இயேசுவைப் பற்றிச் சொல்வதுமே என் தளத்தின் முக்கிய நோக்கமாகும்.


6. ஒருவேளை உங்கள் முயற்சியினால், ஒரு நன்மையும் விளையவில்லை என்று வைத்துக்கொள்வோம்? அப்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?


இது என் வேலை இல்லை. இது தேவனின் வேலை. எனக்கு கிடைக்கும் ஒரு சில மணித்துளிகளை பயன்படுத்தி சில கட்டுரைகளை எழுதுகிறேன், அவ்வளவு தான். எங்களுடைய வேலை விதையை விதைப்பது(தூவுவது), நீர் பாய்ச்சுவது அவ்வளவு தான், விளையச் செய்து தேவன் தான்.

இன்றைக்கு செடி நடுகிறோம், அது உடனே பலன் தருவதில்லை. அதற்கு பல ஆண்டுகள் ஆகும், அப்போது தான் அதன் கனிகளை நம் கண்களில் காணமுடியும். அது வரையில் நாம் அவசரப்படுவதில் அர்த்தமில்லை.

சங்கீதம் 126:6 அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான்.

எனவே, பலன் உண்டா இல்லையா என்பது இப்போது கேள்வியில்லை.

பலன் விளையவில்லை என்று சொல்லமுடியாது. ஏற்கனவே பலன் விளைந்துவிட்டது. அதாவது தமிழிலே பல இஸ்லாமிய தளங்கள் உருவாகியுள்ளன. கேள்விகள் கேட்டு பதில் கொடுத்தால் தானே விவரங்கள் புரியும். அனேக இஸ்லாமிய சகோதரர்கள் பைபிள் சம்மந்தப்பட்ட கட்டுரைகளை எழுதுகிறார்கள்.

தமிழ் முஸ்லீம், இது தான் இஸ்லாம் தளமும் தொடர்ந்து கிறிஸ்தவ தலைப்பில் கட்டுரைகளை எழுதுகிறார்கள். அவைகளுக்கு பதில்கள் தரப்படுகின்றன. பல ஆயிரம் பேர் படித்துக்கொண்டு இருக்கிறார்கள். எத்தனையோ கிறிஸ்தவர்களுக்கு இஸ்லாம் பற்றிய அறிவு பெருகிக்கொண்டு இருக்கிறது. மற்றும் பல இஸ்லாமியர்களுக்கும் உண்மை கிறிஸ்தவம் என்னவென்று புரிந்து இருக்கும். எனவே காத்திருப்போம், ஜெபிப்போம், ஜெயம் பெருவோம்.


7. கிறிஸ்தவர்கள் முதல் முதலில் எப்போது இப்படி இஸ்லாமுக்கு பதில்கள், மறுப்புக்கள் எழுதினார்கள்?


முதன் முதலில் என்று சொல்லவேண்டுமானால், முகமதுவின் காலத்திலேயே கிறிஸ்தவர்களும், யூதர்களும் நேரடியாக அவரிடமே சில கேள்விகளை கேட்டுயிருப்பதை சொல்லமுடியும். ஆனால், எனக்கு தெரிந்த ஒரு விவரத்தை சொல்லவிரும்புகிறேன்.

அதாவது முஸ்லீம் காலிஃபா "அல்-மாமுன் (கி.பி. 813 to 833)" என்பவரின் அரச சபையில் இப்படி ஒரு "கேள்வி பதில்" நிகழ்ச்சி நடந்ததாக ஒரு புத்தகம் உள்ளது.

இந்த கருத்து பரிமாற்றம் கிறிஸ்தவரான அல்-கின்டி(Al-Kindy) மற்றும் முஸ்லீமான ஹாஷிமி(Al-Hashimi ) என்பவருக்கும் இடையே நடந்ததாக சொல்லப்படுகிறது. இந்த பரிமாற்றம் பாதுகாப்பை கருதி, அரச சபையில் நடத்தப்படாமல், தனியே நடந்ததாக சொல்லபடுகிறது.

இந்த புத்தகத்தில் முதலாவது, கிறிஸ்தவரகளை இஸ்லாமுக்கு வரும்படி அழைப்பு விடுக்கப்படுகிறாதாம், அதனை கிறிஸ்தவர் மறுத்து, இஸ்லாமியர்களை கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்ளும்படி அழைப்பு விடுப்பதாக உள்ளதாம். இந்த புத்தகத்தில் கிறிஸ்தவர் கொடுக்கும் பதில் சுமாராக புத்தகத்தின் மொத்த அளவில் ஏழில் ஆறு பாகம் உள்ளதாம். நான் சில பக்கங்களை மட்டுமே படித்தூள்ளேன்.

இந்த புத்தகத்தை 1880ல் வில்லியம் முர் என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்தார்.


1. Apology_of_al-Kindy ஆங்கிலத்தில் இங்கு படிக்கலாம்

2.
Download Apology_of_al-Kindy in PDF format

3. Download Apology_of_al-Kindy zip format

4. About Abd_al-Masih_ibn_Ishaq_al-Kindi in Wikipedia

5. About Apology_of_al-Kindy_(book) in Wikipedia


Quote:
Reference: William Muir, The Apology of Al Kindy, Written at the Court of Mâmûm (Circa A.H. 215; A.D. 830), In Defence Of Christianity Against Islam, Society For Promoting Christian Knowledge, London, England, Second Edition, 1887, pp. 122.

Background: Abd al-Masih ibn Ishaq al-Kindi wrote an apology of the Christian faith to al-Hashimi while serving in the court of the Caliph Al-Mamun in approximately the year A.H. 215 (A.D. 830). This edition of the text was originally prepared by Sir William Muir and first published in 1887. Muir gives the historical setting of the dialogue between al-Kindi and al-Hashimi and includes extensive quotations from this ancient work.


Source:
http://en.wikipedia.org/wiki/Apology_of_al-Kindy_(book)

The Apology (or Risāla) purports to be a record of a dialogue between a Muslim and a Christian. In fact, the book contains two apologies: The Muslim first invites the Christian to embrace Islam. The Christian declines this and in turn invites the Muslim to embrace Christianity. The Christian's answer comprises some six sevenths of the text.

The two participants are referred to by pseudonyms, according to the text to secure their safety. [4]. The Muslim participant, called "Abd-Allah ibn Ismail al-Hashimy" (which translates as "Servant of Allah, son of Ishmael, from the clan Banu Hashim), is described as a cousin of the unnamed Caliph, living in the Caliph's castle and being well versed in Christian theology. He is also described as having a close and trusted Christian friend called "Abd al-Masih ibn Ishaq al-Kindi" (which translates as "Servant of the Messiah, son of Isaac, from the clan Banu Kindah").

In his preface, Muir identifies the Caliph, who remains unnamed in the epistles, as Al-Ma'mun, who reigned from 813 to 833, arguing that


http://en.wikipedia.org/wiki/Abd_al-Masih_ibn_Ishaq_al-Kindi

Abd al-Masih ibn Ishaq al-Kindi (Arabic,عبد المسيح ابن اسحاق الكندي )(English: servant of Messiah, son of Isaac, from the clan of Kindah) is the alias of a Christian character in the medieval theological work Apology of al-Kindy. The book was translated into Latin by a team working for Peter the Venerable, and into English by Sir William Muir. Abd al-Masih ibn Ishaq al-Kindi lived in the 9th century.


இவைகள் ஒரு சில விவரங்கள் மட்டுமே, முழுவிவரத்திற்கு கொடுக்கப்பட்ட தொடுப்புக்களில் சென்று பார்க்கவும். இன்னும் பலர் இப்படி பல காலங்களில் பதில் கொடுத்துள்ளார்கள். இப்புத்தகத்தை படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.


8. உங்கள் கட்டுரைகளில், முஸ்லீம்களுக்கு "குர்-ஆனை", "ஹதீஸ்களை", "முகமதுவின் சரிதைகளை" படிக்கும் படி சொல்கிறீர்களே, இது கொஞ்சம் அதிமாக படவில்லை உங்களுக்கு? கிறிஸ்தவர்களைப் பார்த்து நீங்கள் பைபிள் படியுங்கள் என்று ஒரு இஸ்லாமியர் சொன்னால் எப்படி இருக்கும் ?


முதலாவது ஒன்றை நாம் புரிந்துக்கொள்ளவேண்டும், அது என்னவென்றால், இஸ்லாமியர்கள் முதலாவது குர்-ஆனை படிக்க ஆரம்பிப்பது அரபியில் தான். தங்கள் தாய் மொழியில் இல்லை. இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லும் சில நல்ல வசனங்கள், ஹதிஸ்கள் மட்டும் தான் அவர்களுக்கு தெரியும், அதாவது நான் சொல்வது ஒரு சராசரி சாதாரண முஸ்லீமைப்பற்றி. அதனால், தான் நான் அவர்களை குர்-ஆனை படிக்கும் படி சொல்கிறேன். ஹதீஸ்களை படிக்கும்படி சொல்கிறேன். குர்-ஆனை அரபியில் படிக்க உட்சாகப்படுத்தும் அளவிற்கு, தங்கள் தாய்மொழியில் படிக்க இஸ்லாமியர்கள் உட்சாகப்படுத்துவதில்லை. நான் சொல்வது இந்திய முஸ்லீம்களைப் பற்றி. அவர்கள் அப்படி தாய் மொழியில் படித்தால், சில உண்மைகள் அவர்களுக்கு புரியும் என்பது என் கருத்து.

ஆனால், கிறிஸ்தவர்களின் நிலை அப்படி இல்லை. எல்லாரும் தங்களுக்கு தெரிந்த மொழியில் அதுவும் பல மொழிகளில் படிக்கிறார்கள். ஆகையினால், கிறிஸ்தவர்களைப் பார்த்து பைபிளை படி என்றுச் சொன்னால், அவர்கள் அமோதிப்பார்கள்.

1. முகமதுவும் அவருடைய தோழர்களும் 10 ஆண்டுகளுக்கு மேலாக "எருசலேமில் உள்ள தேவலயத்தை" நோக்கியே தொழுதார்கள் என்றும், பிறகு தான் அதை "விக்கிரகங்கள் இருக்கும்" காபாவிற்கு முகமது மாற்றினார் என்று எத்தனை முஸ்லீம்களுக்குத் தெரியும்?

2. முகமதுவிற்கு முந்தைய வேதம் அல்லது நபிகள் பற்றி சந்தேகம் வந்தால், அதை தீர்த்துக்கொள்ள யூதர்களையும் அல்லது கிறிஸ்தவர்களை கேட்டு தெரிந்துக்கொள் என்று அல்லா அவருக்கு கட்டளை கொடுத்துள்ளது எத்தனை முஸ்லீம்களுக்குத் தெரியும்?


3. முகமது எத்தனை போர்கள் புரிந்தார் என்று எத்தனை முஸ்லீம்களுக்குத் தெரியும்?

4. முஸ்லீம்களுக்கு தங்கள் மனைவிகளை அடிக்க அல்லா அனுமதி கொடுத்த வசனம் குர்-ஆனில் இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

5. முகமதுவிற்கு எத்தனை மனைவிகள் என்று எத்தனை முஸ்லீம்களுக்கு தெரியும்?



இப்படி சொல்லிக்கொண்டு போகலாம், அதனால் தான் முதலாவது அவர்கள் மார்க்கம் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள் என்றுச் சொல்கிறேன்.

கிறிஸ்தவம் என்னவென்று தெரிந்துக்கொள்ளவேண்டுமா - இயேசுவின் வாழ்க்கையைப் படி.
இஸ்லாம் என்னவென்று தெரிந்துக்கொள்ளவேண்டுமா - முகமதுவின் வாழ்க்கையைப் படி.


மட்டுமல்ல, கிறிஸ்தவர்களுக்கும் நான் குர்-ஆன் படியுங்கள், ஹதீஸ் படியுங்கள் என்று சொல்கிறேன். இப்படி ஒரு முஸ்லீம் தளத்தில் " இஸ்லாமியர்களே நீங்கள் பைபிள் படியுங்கள், படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்" என்று இஸ்லாமிய அறிஞர்கள் தங்கள் வாசகர்களுக்கு சொல்லமுடியுமா?


9. இப்படி கட்டுரைகளை எழுதுவதற்கு பதிலாக பல இஸ்லாமிய அறிஞர்கள் நடத்தும் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம், டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் கேள்வி பதில் நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று அங்கு கேள்விகள் கேட்கலாம் அல்லவா? உங்களுக்கு இன்னும் உதவியாக இருக்கும் அல்லவா ?


இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் அனேகமாக நாம் கேள்வி கேட்கத்தான் அனுமதிக்கப்படுகிறோமே ஒழிய பதில் சொல்ல அல்ல. அது மட்டுமல்லாமல், நமக்கு கொடுக்கப்படும் சில மணித்துளிகளில் நாம் என்ன சொல்லவருகிறோம் என்று சொல்வதற்கு முடிவதில்லை. எனவே, இவைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை.

ஆனால், இப்படி இணையத்தில் கட்டுரைகள், கேள்வி பதில்கள் எழுதுவதினால், நிறைய விவரங்களை ஆதாரங்களை நாம் சொல்லமுடியும். எனவே, நான் கிறிஸ்தவர்களை கேட்டுக்கொள்வேன், இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கு பெருங்கள், ஆனால், கேள்விகள் எதுவும் கேட்கவேண்டாம். அதனால், ஒரு நன்மையும் நமக்கு உண்டாகப்போவதில்லை. ஏதாவது சொல்லவேண்டுமென்றால், இணையத்தில் எழுதுங்கள் இதனால் அதிக நன்மைகள் விளையும்.
10. நீங்கள் கிறிஸ்தவர்களுக்கு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?

இன்றைய காலகட்டத்தில் அனேக இஸ்லாமிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. அவைகளில் பல கிறிஸ்தவ கேள்விகளுக்கும் அவர்கள் குர்-ஆன் அடிப்படையில் பதில் சொல்கிறார்கள். இந்நிகழ்ச்சிகளில் பங்கு பெருங்கள்.

குர்-ஆனையும், ஹதீஸ்களையும் படியுங்கள், அப்போது தான் பைபிள் சொல்லும் செய்திக்கும், குர்-ஆன் சொல்லும் செய்திக்கும் இடையே உள்ள வித்தியாசங்கள் புரியும்.

இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லும் செய்தியை மட்டும் கேட்டுவிட்டு இது தான் இஸ்லாம் என்று நினைக்கவேண்டாம். அது மிகப்பெரிய தவறு. இஸ்லாமில் உள்ள சில நல்ல விவரங்களை மட்டும் தான் அவர்கள் முன்வைப்பார்கள், எனவே நீங்களாகவே குர்-ஆனை, ஹதீஸ்களை படியுங்கள். அப்போது தான் உண்மை விளங்கும்.

உதாரணத்திற்கு, ஒருவன் இஸ்லாமில் சேர்ந்துவிட்ட பிறகு அதிலிருந்து வெளியே வந்துவிட்டால், அவனுக்கு இஸ்லாமில் மரண தண்டனை உண்டு. பல இஸ்லாமிய நாடுகளில் இப்படி ஷரியா சட்டம் உண்டு. அதை இஸ்லாமியர்கள் முதலில் உங்களுக்கு சொல்லமாட்டார்கள். டாக்டர் ஜாகிர் நாயக் கூட சொல்லியிருக்கிறார், இஸ்லாமிய நாடுகளில் ஒரு முஸ்லீம் வேறு மதத்திற்கு மாறினால், அவனுக்கு மரணதண்டனை என்று. தெரியாமல் உள்ளே நிழைந்துவிட்டீர்கள், பிறகு எக்காரணத்தைக் கொண்டும் வெளியே வரமுடியாது.

இந்தியாவில் அப்படி சட்டம் இல்லை என்றுச் சொல்லலாம், ஆனால், இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி நடக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். ஒரு வேளை இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி நடக்குமானால், ஷரியா சட்டம் கொண்டுவந்தால், நிச்சயமாக இதே ஜைனுல் ஆபிதீன் அவர்கள், ஜாகிர் நாயக் அவர்கள் இதற்கு அனுமதி அளிப்பார்கள்.

எனவே, எச்சரிக்கையாக இருக்கவேண்டுகிறேன்.

மத்தேயு: 7:15. கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள். 16. அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா? 17. அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும். 18. நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது. 19. நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும். 20. ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.


கர்த்தருக்கு சித்தமானால் தொடரும்...
 

முகமதுவும்,மருமகளும்

முகமது தன் வாழ்நாளிள் தன்னுடைய வளர்ப்பு மகனின் மனைவியை மகன் உயிரோடு இருக்கும்பொழுதே திருமணம் செய்தார்.

இதற்கு அவர் எடுத்துக்கொண்ட ஆயுதம் காட்டரபிகள் வளர்ப்பு மகனை சொந்த மகனாக நினைக்கிறார்கள்.முஸ்லீம்கள் வள்ர்ப்பு மகனை சொந்த மகனாக நினைக்ககூடாது.

ஆனால் அவரை பின்பற்றிய முஸ்லீம்கள் அவரை விட ஒரு படி மேலே போய் தன் மகனின் மனைவியை கற்பழித்த கயவனே அந்த பெண்ணின் கணவணாக வேண்டும் என்று தீர்பளித்த கொடுமையும் அரங்கேறியது நம் நாட்டில்.

இது போன்ற சம்பவங்கள் இஸ்லாமில் பெருகி வருகிற படியினால் இஸ்லாமிய பெண்கள் தற்பொழுது தனி இயக்கங்கள் ஆரம்பிக்கத்தொடங்கியுள்ளனர்.



http://ezhila.blogspot.com/2007/09/blog-post_9388.html


மருமகளின் கற்பழிப்பும், இஸ்லாமிய ஷாரியாவும்

இம்ரானா என்ற பெண்மணி அவரது மாமனாரால் கற்பழிக்கப்பட்டதும், அந்த கற்பழிப்பின் காரணமாக, இஸ்லாமிய இமாம்கள் அவரது திருமணத்தை ரத்து செய்து, மாமனாருடன் இம்ரானா வாழவேண்டும் என்று கட்டளையிட்டதும், இம்ரானா அதனை மறுத்து பெரும் பிரச்னை கிளப்பியதும் அறிந்ததே.

தற்போது, இஸ்லாமில் பிறந்த பெண்மணிகள் தங்கள் உரிமைகளுக்காக பல அமைப்புகளை தோற்றுவித்துள்ளனர். இவர்கள் தங்களது உரிமைகளை இந்தியாவின் மதச்சார்பற்ற சட்டங்களே நிர்வகிக்க வேண்டும் என்றும் இஸ்லாமிய ஷாரியா தங்களுக்கு வேண்டாம் என்றும் கோருகின்றனர்

இஸ்லாமிய ஷாரியாவை பெண்களின் பார்வையில் திருத்தி எழுதவும் இஸ்லாமிய பெண்கள் முஸ்லீம் பர்சனல் லா போர்ட்டையும் உருவாக்கியுள்ளனர்

இவர்களது முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.


Muslim Women in India Seek Secular Justice
Run Date: 09/24/07
By Aditi BhaduriWeNews correspondent
After years of silence, Muslim women in India are loudly battling repressive religious laws. The case of one semi-literate woman, a survivor of rape, ignited their cause. Second in a series on the changing role of women in India.

NEW DELHI (WOMENSENEWS)--Frail, exhausted, illiterate Imrana is one woman among tens of thousands in the many villages of India.
Yet Imrana--in rural India women are often known only by their first names--is becoming a symbol of change and resilience for Muslim women across the country.
In June 2005 the 28-year-old mother of five from the village of Charthawal in the Indian state of Uttar Pradesh complained to her husband, Nur Ilahi, a rickshaw puller, of being raped by her father-in-law, Ali Mohammed, while her husband was absent.
Even though India is a secular country, Muslim leaders insist on following Sharia, or Islamic law, in such personal affairs as marriage, divorce and inheritance. It was to this system of justice that Imrana first turned.
The village council--composed of five male village elders--ruled that her marriage be dissolved because Imrana had become "haram" (sinful) since she had entered into a relationship with her husband's father. In Indian villages that lack formal courts, these elders often act as judge and jury though they have no official jurisdiction other than the esteem that local people allow them.
The Darul ul Uloom Madrasa, an Islamic seminary in the town of Deoband with an influence among Muslims in South Asia, upheld the verdict, issuing a fatwa, or religious edict, that echoed the council's ruling.
No consideration was given to the coercive nature of Imrana's sexual relationship with Ali Mohammed.
The All India Muslim Personal Law Board, a national arbiter of Islamic affairs established in 1973 and stocked with 41 Islamic scholars, also endorsed this verdict.
But for all its endorsements, the verdict backfired.
Women's groups vigorously rallied around Imrana to fight the verdict and seek justice in a secular court.
In October 2006 a local, secular court sentenced Ali Mohammed to an eight-year prison term for the rape and ordered payment of 8,000 rupees (about $170) as compensation to Imrana.
He has appealed the verdict to a higher state court and women's groups around India now eagerly wait for the ruling.
Establishing New Precedent
Imrana's refusal to succumb to clerical pressure is an important precedent for Muslim women, says Saba Ali Osman, a Muslim journalist based in New Delhi. "Religion should not be made an issue," she says. "Rape is a crime and should be punished as that."
Constituting 13 percent of the country's population at over 140 million, India's Muslims form the world's second largest Muslim community. They have staunchly maintained their Muslim identity, resisting innovations or modernizing influences, and have lower-than-average literacy rates, which helps insulate them from progressive forces within Islam, such as online communities, and broader social changes taking place in rapidly developing India.
For women, this means one of the most restrictive cultures in the Muslim world.
In Muslim India a man can still divorce his wife by the simple expedient of repeating "Talaq" three times, while a woman has no recourse.
Polygamy is legal, along with a low marriage age--at attainment of puberty--for girls.
Many of these practices have been banned or reformed in progressive Muslim majority countries such as Turkey, Tunisia and Morocco.
Case Sends Shock Waves
But Imrana's case sent shock waves through the community.
After the village council verdict and fatwa ordering Imrana's divorce, the All India Muslim Women's Personal Law Board--formed by female activists in 2005 in Lucknow, a city with a strong Muslim heritage and sizeable Muslim community--immediately rejected it and warned that it would invoke the country's secular penal code against those who had issued it.
Subhashini Ali, president of the All India Democratic Women's Association, affiliated with the Communist Party of India, recruited about 1,500 women, mostly Muslims, to swarm around Ali Mohammed's house in June 2005 to protest both the crime and the fatwa.
"This was the very first women's demonstration in this village," she told Women's eNews. "We made it clear that we demand humanitarian laws rather than religious ones."
The women marched to the district court, demanding that justice be meted out. Consequently, the local police soon arrested Imrana's father-in-law and charged him with the criminal offense of rape.
The protestors also demanded that local Sharia courts be dismantled.
Two nongovernmental groups in Uttar Pradesh that assist Muslim women, Astitva and Disha, helped Imrana to lodge a case with the police and to undergo a medical test to prove rape.
"It was not easy to convince a semi-literate woman to take such steps," says Astitva's director, Rehana Adib, who personally accompanied Imrana to the police and the doctor. "But Imrana displayed enormous courage."
Steady Stream of Protests
Since the time that Imrana's case became public in 2005, women's groups across the country have organized a steady stream of protests, demonstrations and petitions in solidarity with her and against fatwas in general.
Under that pressure the All India Muslim Personal Law Board, which advocates for greater rights for Muslim women, began distancing itself from the ruling of the Sharia court and the fatwa-issuing Deoband seminary. The group stopped issuing media statements and has not commented on women's activism. The Deobold seminary also denied that the fatwa was related to Imrana's case, saying that it was an independent act of two clerics, who were later dismissed, and was not an official opinion.
And this past January Imrana's case helped spur the formation of the Indian Muslim Women's Movement, a national movement of female Muslim activists spread out over 13 states in India with 2,000 registered members.
But Muslim female activists have also been hurt.
Imrana, Adib and other activists have been receiving death threats from members of the Muslim clergy and community in the state. A week after Imrana first filed charges with the police about 70 Muslim clerics led a protest march against her and her supporters, alleging that their actions were un-Islamic.
For reasons of safety, Adib and others have for the past year donned the burka whenever they leave home.
Meanwhile, the chair of the Sharia court that issued the fatwa, Maulana Imran, maintained that Nur Ilahi should divorce his wife, but the couple has ignored the ruling.
Imrana and her husband moved into her mother's home in another village, Kokrajhar. The All India Democratic Women's Association has bought the couple a small plot of land and they are trying to construct a house on it.
Aditi Bhaduri is a gender consultant and a journalist based in India.
Women's eNews welcomes your comments. E-mail us at editors@womensenews.org.
For more information:
All India Muslim Personal Law Board:http://www.aimplboard.org/
All-India Muslim Women Personal Law Board to Release Their Own Nikahnama:http://www.themuslimwoman.org/entry/all-india-muslim-women-personal-law-board-to-release-their-own-nikahnama/
Darul Uloom--Deoband:http://www.darululoom-deoband.com/
Note: Women's eNews is not responsible for the content of external Internet sites and the contents of Web pages we link to may change without notice.

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்