இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Thursday, July 23, 2009

முஹம்மதுவின் வினோதமான போதனைகள்: ஜகரியா பூட்ரோஸின் நேர்க்காணல்




முஹம்மதுவின் வினோதமான போதனைகள்: ஜகரியா பூட்ரோஸின் நேர்க்காணல்


The Strange Teachings of Muhammad By: FrontPage Magazine


Tuesday, June 02, 2009



ப்ரண்ட் பேஜ் (Front Page Magazine Interview) நேர்க்காணலின் இன்றையை விருந்தினர் காப்டிக் பாதிரியார் தந்தை ஜகரியா போட்ரோஸ் என்பவராவார். இவரை அல்-கைதா "உலக‌த்தில் அதிகமாக தேடப்பட்டுக் கொண்டு இருக்கும் இஸ்லாமியரல்லாதவர்" என்றுச் சொல்லி, இவரது தலைக்கு "60 மில்லியன் டாலர் பரிசை நிர்ணயித்துள்ளது. ஒரு புகழ்பெற்ற அரபி பத்திரிக்கை இவரை "இஸ்லாமின் எதிரி நம்பர் 1" என்று அழைக்கிறது. இவர் லைஃப் டீவி (Life TV) என்ற தொலைக்காட்சியில் "உண்மை உரையாடல்கள்" என்ற ஒரு நிகழ்ச்சியை நடத்துகிறார். இவரது இரண்டு இணைய தளங்கள் இவைகளாகும் 1. islam Christianity 2. Father zakaria dot net . இவருக்கு சமீபத்தில் "டானியேல் ஆஃப் தி இயர் – Daniel of the Year " என்ற சன்மானமும் செய்யப்பட்டது.


FrontPage: தந்தை ஜகரியா பூட்ரோஸ் அவர்களே, உங்களை ப்ரண்ட் பேஜ் நேர்க்காணலுக்கு வரவேற்க்கிறேன்.

Botros: என்னை அழைத்ததற்காக உங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

FrontPage: நேர்க்காணலின் ஆரம்பமாக, உங்களின் சொந்த வாழ்க்கையைப் பற்றியும், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் பற்றிய உங்கள் அனுபவங்கள் பற்றியும் சிறிது நேரம் பேசுவோம்.


Botros: நான் ஒரு காப்டிக் ஆவேன். என்னுடைய 20வது வயதிலே நான் ஒரு போதகரானேன். இஸ்லாமியர்களின் ஆதிக்கம் அதிகம் உள்ள எகிப்திலே கிறிஸ்தவ போதகர்களோ அல்லது இதர சமயத்தார்களோ, இஸ்லாமியர்களிடையே "சமயம்" பற்றி பேசக்கூடாது. கிறிஸ்தவத்தில் அதிகம் ஆர்வமாக இருந்த என்னுடைய மூத்த சகோதரர் இந்த உண்மையை மிகவும் தாமதமாக கற்றுக்கொண்டார். அவர் இஸ்லாமியர்களுக்கு போதித்தார், இதனால் அவர் இஸ்லாமியர்களால் தாக்கப்பட்டார், இஸ்லாமியர்கள் அவரது நாவை துண்டித்தார்கள், மற்றும் அவரை கொலை செய்தார்கள்.

இஸ்லாமியர்களை வெறுப்பதை விட, நான் அவர்களுக்கு நற்செய்தியைச் சொல்ல அதிகமாக தூண்டப்பட்டேன். இயற்கையாகவே, என்னுடைய இந்த எண்ணம் அனேக பிரச்சனைகளை கொடுத்தது. நான் தொடர்ந்து பயமுறுத்தப்பட்டேன், தூஷிக்கப்பட்டேன், சிறையில் அடைக்கப்பட்டேன், ஒரு ஆண்டு காலம் சிறைச்சாலையில் கொடுமைப்படுத்தப்பட்டேன், இதற்கெல்லாம் ஒரே காரணம், இஸ்லாமியர்களுக்கு நான் சுவிசேஷத்தைச் சொன்னதால் தான். எகிப்திய ஆதிகாரிகள், "அபோஸ்டசி" என்றுச் சொல்லக்கூடிய இஸ்லாமை விட்டு வெளியெறி கிறிஸ்தவத்திற்கு மாறுவதற்கு நான் உதவி புரிவதாக என் மீது புகார் கொடுத்தார்கள். இன்னொரு முறை நான் எகிப்திலிருந்து வேறு நாட்டிற்கு விமானத்தில் செல்ல விமான நிலையத்தில் காத்திருக்கும் போது கைது செய்யப்பட்டேன். இந்த பிரச்சனைகளினால், நான் என் சொந்த நாட்டை விட்டு ஓடி ஆஸ்திரேலியாவிலும் இங்கிலாந்திலும் சில நாட்களை கழித்தேன். கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் பற்றிய என்னுடைய வாழ்க்கை வரலாறு மிகவும் நீண்டது மற்றும் அனேக திருப்புமுனைகளைக் கொண்டது. சமீபத்தில், என் வாழ்க்கை வரலாறு (http://www.islam-christianity.net/Defynedeath.html) ஒரு புத்தகமாக வெளியிடப்பட்டது.

FrontPage: இதை நான் கேட்பதால் உங்களிடம் மன்னிப்பை கோறுகிறேன், நீங்கள் சிறைச்சாலையில் எப்படி துன்புறுத்தப்பட்டீர்கள், சிறிது விளக்கமுடியுமா?

Botros: நான் இயேசுவின் நற்செய்தியை பிரசங்கித்ததால், எகிப்திய இராணுவம் என் வீட்டிற்குள் நுழைந்து என் நெத்தியில் துப்பாக்கியை வைத்தார்கள். ஏன் என்னை கைது செய்கிறார்கள் என்பதை எனக்குச் சொல்லாமலேயே என்னை ஒரு சிறிய அறையாக இருந்த சிறைச்சாலையில் அடைத்தார்கள் (1.8 x 1.5 x 1.8 மீட்டர் அளவு கொண்ட சிறிய அறையில் அடைத்தார்கள், என் உயரம் 1.83 மீட்டர் இருந்ததால், இது எனக்கு இன்னும் அதிக பிரச்சனையாக இருந்தது). அந்த அறையில் இன்னும் அனேகர் இருந்தனர், அவ்வறையின் வெட்பநிலை 100 டிக்ரியைவிட அதிகமாக இருந்தது, வெளிச்சம் இல்லை, ஜன்னல்கள் இல்லை மற்றும் காற்றோட்டமும் இல்லை. அந்த அறையில் எந்த கட்டில்களும் இல்லை, மற்றும் நாங்கள் தரையிலேயே படுத்துக்கொண்டோம், எல்லாரும் ஒரே நேரத்தில் தூங்க அங்கு இடமில்லாமல் இருந்ததால், நாங்கள் நேரத்தை பிரித்துக்கொண்டு ஒவ்வொருவராக தூக்கினோம். ஆக்ஸிஜனும் இல்லாமல் இருந்ததால், கதவின் ஓரத்தின் உடைந்த பகுதியின் பக்கத்தில் நாங்கள் எங்கள் மூக்கை வைத்து சுவாசித்தோம். இதுவும், நாங்கள் நேரத்தை பகிர்ந்துக்கொண்டு ஒவ்வொருவராக செய்தோம். இந்த நிலையில் நான் இருந்ததால், எனக்கு கிட்னி பிரச்சனை வந்தது, அவர்கள் எந்த மருத்துவ உதவியும் செய்யவில்லை. கொசுக்கள் எங்கள் மீது உலாவின. உணவை அவர்கள் வாலிகளில் கொடுப்பார்கள். கூழ் என்றால் என்ன என்று அப்போது தான் எங்களுக்கு தெரியவந்தது. அந்த சிறைச்சலையின் பாதுகாவலன் அடிக்கடி எங்களுக்கு உணவு வழங்கும் வாலிகளில் எங்களுக்கு முன்பாகவே துப்புவான், மற்றும் மூக்கை சிந்தி அந்த வாலிகளில் போடுவான்.

FrontPage: நீங்கள் அனுபவித்த இந்த கொடுமைகளை கேட்கும் போது, எனக்கு இதயம் பதபதக்கிறது. இப்படி செய்து நீங்கள் துன்பம் அனுபவிப்பதற்கு உங்களின் முக்கியமான நோக்கம் தான் என்ன?

Botros: அதாவது "மனிதர்களின் இரட்சிப்பிற்காக" இப்படி நான் செய்கிறேன். நான் அடிக்கடி சொல்வதுண்டு, நான் எந்த அளவு இஸ்லாமை விமர்சிக்கின்றேனோ, அவ்வளவு அதிகமாக இஸ்லாமியர்களை நேசிக்கிறேன். ஆகையால், இஸ்லாமியர்களை காப்பாற்ற, இரட்சிப்படையச் செய்ய இதைவிட வேறு மார்க்கம் இல்லை, அதாவது "இஸ்லாமின் பொய்களை உலகிற்கு தெரிவிப்பதை தவிர வேறு வழியே இல்லை". உலகிற்கு நற்செய்தியைச் சொல்லும்படி, கிறிஸ்து நமக்கு கட்டளையிட்டுள்ளார். இஸ்லாமியர்களை கிறிஸ்துவிற்கு மாற்றுவது மிகவும் ஆபத்தான காரியமாகும். ஆபத்து இருக்கிறது என்பதற்காக‌ நாங்கள் அவர்களை அப்படியே அனாதைகளாக விட்டுவிடமாட்டோம். அனேக இஸ்லாமியர்கள் அதிக பக்தியுள்ளவர்களாக இருக்கிறார்கள், அவர்கள் இறைவனை திருப்திப்படுத்த விரும்புகிறார்கள், ஆனால், அவர்களுக்கு தவறான வழிகாட்டுதல் தரப்பட்டுள்ளது, அவ்வளவு தான். ஆகையால், அவர்களின் ஆர்வத்தை மதித்து, நான் அவர்களுக்கு உண்மையான வெளிச்சத்தை காட்ட முயற்சிக்கிறேன்.

FrontPage: இஸ்லாம் ஒரு "பொய்யான மார்க்கம்" என்பதை சுருக்கமாக விவரிக்கிறீர்களா?

Botros: இறையியல் முறையில் நான் ஒரு கிறிஸ்தவ பாதிரியார் ஆவேன். எனவே, கிறிஸ்தவம் மட்டுமே உண்மையைச் சொல்கிறது என்று நான் நம்புகிறேன். கிறிஸ்துவில் எனக்கு இருக்கும் நம்பிக்கையால், நான் இதர மார்க்கங்கள் மனிதர்களால் உண்டானவை என்று அவைகளை புறக்கணிக்கிறேன். இவை எல்லாவற்றிற்கும் மேலாக, முஹம்மது செய்த மிகப்பெரிய குற்றம் மற்றும் இந்தக் குற்றம் மன்னிக்கப்படாத குற்றம், என்னவென்றால், "கிறிஸ்து கொண்டு வந்த இரக்கத்தையும், கிருபையையும் அவர் மறுத்தது தான்" மற்றும் முஹம்மது மனித இனத்தை மறுபடியும் பழைய சட்டத்தின் காலத்திற்கு அழைத்துச் சென்றது தான்.

ஆனால், நம் சமய நம்பிக்கையை பக்கத்தில் வைத்துவிட்டு, பொதுவாக‌ சிந்தித்தாலும், உலகில் இருக்கும் பெரிய மதங்களில் இஸ்லாம் மட்டுமே கண்டிப்பாக தவறானதாக இருக்கும். உதாரணத்திற்கு, நான் புத்த சமயத்தில் நம்பிக்கை இல்லாதவனாக இருந்தாலும், புத்தசமயம் நல்ல கோட்பாடுகளை தருகிறது மற்றும் மக்கள் அதன் நல்ல கட்டளைகளுக்காக அதனை பின் பற்றுகிறார்கள். இதே போல இஸ்லாமுக்கு நாம் சொல்லமுடியாது. உலகில் இருக்கும் எல்லா மதங்களிலும் இஸ்லாம் மட்டுமே தன்னை பின்பற்றும் மனிதர்களை பயப்படவைத்து, அதாவது இஸ்லாமை விட்டுவெளியேறினால் உன்னை கொன்றுவிடுவேன் என்று பயமுறுத்துகிறது, மரண பயத்தை கொடுத்து இஸ்லாம் மனிதர்களை தக்கவைத்துக் கொள்கிறது. மற்றும் போரிட்டு நாடுகளை பிடிக்கும் ஆசைக் காட்டி, ஆபாசத்தில் ஈடுபட ஆசைக்காட்டி, இன்னும் பொருட்கள் கொள்ளையிட ஆசைக்காட்டி மக்களை தக்கவைத்துக்கொள்கிறது.

இஸ்லாமிய சரித்திரமே, இவைகளுக்கு சாட்சியாக ஆதாரமாக இருக்கின்றது. ஆனால், கிறிஸ்தவம் தனக்காக உயிரை விடும் கிறிஸ்தவர்களால் அவர்களின் வாழ்க்கையை தியாகம் செய்யப்பட்டு பரப்பப்பட்டது, கிறிஸ்தவர்கள் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்பதாலேயே கொல்லப்பட்டனர். இஸ்லாம் வன்முறை மூலமாக பரப்பப்பட்டது, வாளின் முனையில் இஸ்லாம் பரவியது, பயத்தையும் நடுக்கத்தையும் உண்டாக்கி இஸ்லாம் பரவியது. இஸ்லாம் மனிதனின் பலவீனங்களை புரிந்துக்கொண்டு அவனுக்கு ஆசைக்காட்டி அதன் மூலமாக பரவியது. இறையியல் முறையிலும், தத்துவ ரீதியிலும் இன்னும் சரித்திர பூர்வமாகவும் இஸ்லாம் ஒரு தவறான மார்க்கம் என்பது நிருபனமாகிறது.

FrontPage: நீங்கள் உங்கள் உரையாடல்களை, விவாதங்களை இஸ்லாமிய ஆதாரங்களை முன்வைத்தே செய்கிறீர்கள். ஏன் இஸ்லாமிய போதகர்களும், இமாம்களும், தங்கள் இஸ்லாமிய நூல்கள் என்ன சொல்கின்றன என்று தெரிந்துக் கொள்வதற்கு பதிலாக, அதன் படி விவாதிப்பதற்கு பதிலாக, உங்களை ஏன் தனிப்பட்ட முறையில் தாக்குகிறார்கள்?


Botros
: இதன் பதில் தெளிவாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். இஸ்லாமிய ஆதாரங்கள், நூல்கள் அனைத்தும் இஸ்லாம் பற்றி அவைகளே பேசுகின்றன. உலகத்திலேயே இஸ்லாமியர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய எதிரி, அவர்களின் இஸ்லாமிய நூல்களேயாகும். அதாவது ஹதீஸ்களும், முஹம்மதுவின் சரிதைகளும் தான் அவர்களுக்கு மிகப்பெரிய எதிரியாக இருக்கின்றன. இவைகள் தான் இஸ்லாமியர்களை தர்மசங்கடமாக்குகின்றன. இந்த நாள் வரை நான் கிட்டத்தட்ட 500 தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இஸ்லாமிய பல தலைப்புக்கள் பற்றி ஒளிபரப்பியுள்ளேன். இந்த எல்லா நிகழ்ச்சிகளிலும் நான் இஸ்லாமிய நேரடி ஆதாரங்களையும் நூல்களையும் பயன்படுத்தியுள்ளேன், அதாவது குர்‍ஆன், ஹதீஸ்கள், தஃப்சீர்கள் (இஸ்லாமிய விரிவுரைகள்) போன்றவற்றை பயன்படுத்தியுள்ளேன்.

ஆகையால், இஸ்லாமிய அறிஞர்கள் இமாம்களுக்கு என்ன செய்யமுடியும்? இஸ்லாமிய ஆதார நூல்களிலிருந்தும், ஷரியா சட்டங்களிலிருந்தும் நான் மேற்கோள் காட்டும் விவரங்களுக்கு அவர்கள் பதில் சொல்லவேண்டுமானால், அவர்களுக்கு நான் சொல்வதை ஏற்றுக்கொள்வதை தவிர வேறு வாய்ப்பு இல்லாமல் போகிறது, உதாரணத்திற்குச் சொல்லவேண்டுமானால், இஸ்லாமில் வைப்பாட்டி வைத்துக்கொள்வது சட்டபூர்வமானது, ஒட்டகத்தின் மூத்திரத்தை குடிப்பதும் ஆதார பூர்வமான விவரமாக உள்ளது, இதனை அவர்கள் அங்கீகரித்தே ஆக வேண்டும். அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி என்னவென்றால், நான் சொல்வதையெல்லாம் உதரித்தள்ளிவிட்டு, தனிப்பட்ட முறையில் என்னை தாக்குவது மட்டுமேயாகும்.

ஆனால், சாதாரண முஸ்லிம்கள் தங்கள் இமாம்களிடம் அறிஞர்களிடம் இந்த என் குற்றச்சாட்டுகளுக்கு பதிலைத் தாருங்கள் என்று கேட்கும் போது, பொதுவாக இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லும் பதில் "உங்களை பாதிக்கும் கேள்விகளை கேட்காதீர்கள்" என்பதேயாகும்.

FrontPage: ஆக, தங்கள் மத நூல்கள் சொல்வதையே புறக்கணித்துவிடும் இஸ்லாமிய அறிஞர்களும், இஸ்லாமியர்களும் பின்பற்றும் இஸ்லாமைப் பற்றி என்ன சொல்லமுடியும்? இதலிருந்து நாம் எதனை தெரிந்துக்கொள்கிறோம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

Botros: இது நமக்கு எதை காட்டுகிறது என்றால், இஸ்லாமில் நம்பிக்கை குறைவு, ஆனால், ஆட்சி அதிகாரங்கள் அதிகம் என்பதைக் காட்டுகிறது. நீங்கள் சொன்னது போல, ஒருமனிதன் தான் பின் பற்றும் நம்பிக்கையின் கோட்பாடுகளை புறக்கணித்துவிட்டு, அதற்கு வேறுவகையான அர்த்தங்களை கொடுத்துக்கொண்டு இருப்பதினால், அவனுக்கு என்ன பயன் உண்டாகமுடியும்? உண்மையைச் சொல்லவேண்டுமானால், பெரும்பான்மையான இஸ்லாமியர்களுக்கு இஸ்லாமிய நூல்களில் என்ன இருக்கிறது என்பதே தெரிவதில்லை. பொதுவாக அவர்கள் தெரிந்துக்கொண்டு இருப்பதெல்லாம் இங்கே ஒரு கட்டளை அங்கே ஒரு கட்டளை முக்கியமாக "இஸ்லாமின் ஐந்து தூண்கள்" போன்றவைகள் மட்டுமே. இதனால் தான் நான் பேசும் தலைப்புக்களை கேட்கும் இஸ்லாமியர்களுக்கு கன்னத்தில் அறைவது போன்ற ஒரு அதிர்ச்சியைத் தருகிறது. ஆனால், இவைகளை புரிந்துக்கொள்ளாத இஸ்லாமியன் "எங்களுக்கு அவர்கள் எதிரி" என்றுச் சொல்லி, உண்மை எதுவாக இருந்தாலும் சரி, அதைப் பற்றி கவலைப்படாமல் என்னை கொலை செய்ய முயற்சி எடுப்பான். அதே போல, உண்மையான சத்தியம் எது என்று விரும்பும் இஸ்லாமியர்கள், சத்தியத்தை தேடும் இஸ்லாமியர்கள், இஸ்லாமின் உண்மை நிலையை அறிந்துகொண்டு, 1400 ஆண்டுகளாக நம்பிக்கொண்டு இருந்த மிகப்பெரிய பொய்யிலிருந்து விடுபட்டு சத்தியத்தை நோக்கி வெற்றி நடை போடுகிறார்கள்.

ஒரு நேர்மையான கேள்வி என்னவென்றால், ஏன் இஸ்லாமிய உலேமாக்கள் போதகர்கள், இந்த விஷயங்களை எல்லாம் சாதாரண இஸ்லாமியர்களிடமிருந்து மறைக்கிறார்கள்? ஏன் இஸ்லாமியரல்லாதவர்களிடமிருந்து மறைக்கிறார்கள் என்பதேயாகும்? உண்மை யாரிடம் எதிர்ப்பார்க்க முடியும் என்று ஒருவர் சிந்தித்தால், "உலேமாக்களிடம் தான் எதிர்ப்பார்க்கமுடியும்" என்பது தான் பதிலாக இருக்கும். ஆனால், உண்மையில் உலேமாக்கள் உண்மையை மறைத்துவிடுகிறார்கள். ஒரு உதாரணத்தைச் சொல்லவேண்டுமானால், எப்போதெல்லாம் ஒரு இஸ்லாமிய நூலிலிருந்து நான் ஒரு பிரச்சனையுள்ள மற்றும் இஸ்லாமியர்களுக்கு தர்மசங்கடமான விவரத்தை மேற்கோள் காட்டுகின்றேனோ, உடனே இஸ்லாமிய உலக‌ அரபி நூலகங்களிலிருந்து அந்த நூல் மாயமாக மறைந்துவிடும்.

ஒரு அடிப்படை என்னவென்றால், அனேக இஸ்லாமியர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், "இஸ்லாம் என்பது இந்த உலகில் சத்தியத்திற்காக ஆன்மீக வாழ்க்கையை வாழ்வைதை விட, கேள்வி கேட்காமல் இஸ்லாமை பின்பற்றினால் போதும், எதிர் காலத்தில் கிடைக்கும் சொர்க்கம் மட்டுமல்ல, இந்த பூமியிலும் கூட தங்களுக்கு வெற்றியும், மரியாதையும் அதிகாரமும் கிடைக்கும் என்று நம்புகிறார்கள்".

FrontPage: நீங்கள் ஒரு முறை ஒரு இஸ்லாமிய பெண் ஆண்களுக்கு பாலுட்டலாம் என்ற ஹதீஸ் பற்றி சொல்லியுள்ளீர்கள். உண்மையாக அது என்ன விவரம், இதைப் பற்றி உலேமாக்கள் (கடந்தகால நிகழ் கால உலேமாக்கள்) இதைப் பற்றி என்ன கூறுகிறார்கள்?

Botros: நான் இதற்கு முன்னால் சொன்ன விவரத்திற்கு இது சரியான ஒரு எடுத்துக்காட்டாகும். நான் இந்த "இஸ்லாமிய பெண்கள் ஒரு புதிய மனிதருக்கு பால் ஊட்டலாம்" என்ற ஹதீஸ் பற்றிய பிரச்சனையை வெளிக்காட்டியபோது, உலேமாக்கள், தங்கள் இஸ்லாமிய ஹதீஸைப் பற்றி சிந்திப்பதை விட்டுவிட்டு என்னை தாக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஏன் இப்படி செய்கிறார்கள் என்று கேட்டால், அவர்களிடம் சரியான பதில் இல்லை. தங்கள் நூல்களில் இருக்கும் பிரச்சனைகளை அலசுவதை விட என்னை தாக்கி பேசுவது அவர்களுக்கு சுலபமான வழியாகும்.

கடந்த காலத்திலும் சரி, நிகழ் காலத்திலும் சரி, உலேமாக்கள் இந்த கீழ்தரமான பழக்கத்தை ஆதரித்துவந்தார்கள், இதில் இபின் தமிய்யா "ஷேக் அல் இஸ்லாம்" என்பவரும் அடங்குவார். இதற்கும் மேலாக, நான் இந்த ஹதீஸ் பற்றி பேசிய பிறகு, அல் அஜர் என்ற சுன்னி இஸ்லாமிய பல்கலைக் கழகத்தின் அறிஞர், ரிதா அல் கபீர் என்ற இஸ்லாமிய அறிஞர் இதற்கு ஒரு பத்வா வெளியிட்டார், அதாவது "இஸ்லாமிய பெண்கள் புதிய மனிதர்களுக்கு பால் ஊட்டலாம்" என்று பத்வா வெளியிட்டார். இதற்கு எகிப்திய மக்கள் (சந்தோஷமாக) எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், நான் தனியாக இதனைப் பற்றி குறிப்பிட்டபோது "நான் இஸ்லாமின் கோட்பாடுகளை திருத்தமுயற்சிப்பதாக" குற்றம் சாட்டுகிறார்கள்.

FrontPage: ஆக, இஸ்லாமிய ஆதார நூல்கள் புதிய மனிதர்களுக்கு பெண்கள் பாலூட்டலாம் என்றுச் சொல்கிறது. சரி, இப்படிப்பட்ட ஒரு விவரத்தை யார் சொல்லியிருப்பார்கள்? எந்த நோக்கத்திற்காக இப்படி சொல்லியிருப்பார்கள்? யாராவது சொன்னாலும் எழுதி வைத்தவர்கள் யார்? நான் இந்த விவரத்தை ஒரு சரியான போதனையாகவே ஏற்றுக்கொள்வதாகவும் வைத்துக்கொண்டாலும், இந்த கட்டளையின் பின்னால் என்ன நன்மை இருக்கப்போகிறது?

Botros: முஹமம்து (அல்லாஹ்வின் வேண்டுதலும், பாக்கியமும் அவர் மீது உண்டாவதாக) சொன்னார் என்று எழுதிவைத்திருக்கிறார்கள். யார் இப்படிப்பட்ட ஒரு விவரத்தை உருவாக்கியவர்? முஹம்மது தான். ஏன் உருவாக்கினார்? யாருக்குத் தெரியும் ஆண்களுக்கு பாலூட்டிவிடு என்று அந்த பெண்ணுக்குச் சொல்லிவிட்ட பிறகு முஹம்மது தனக்குள் தானே சிரித்துக் கொண்டும் இருக்கக்கூடும். ஒருவேளை அவர் இதை ஒரு நகைச்சுவையாகவும் சொல்லியிருக்கலாம், அதாவது தன்னை ஒரு நபி என்று எவ்வளவு தூரம் இவர்கள் நம்புகிறார்கள் என்பதை அறியவும், அவர் வேடிக்கைக்காக சொல்லியிருக்கலாம். ஹதீஸ்களை சேகரித்த பெரியவர்கள் இதனை எழுதியும் வைத்துள்ளனர், எதிர் கால சந்ததிகளுக்கு உதவும் என்பதால். இந்த ஹதீஸினால் என்ன பயன் என்று ஒருவர் கேட்கலாம், இப்படி கேட்பதாக இருந்தால், முஹம்மது செய்த அனேக காரியங்களைப் பற்றி கேட்கவேண்டிவரும்.

ஒட்டகத்தின் மூத்திரத்தை குடிப்பதால் என்ன பயன்?

ஆண்கள் தங்கத்தை அணியக்கூடாது, வெள்ளியை மட்டுமே அணியவேண்டும் என்ற கட்டளையினால் என்ன நனமை?

தங்கம் அணிவதை விட வெள்ளியை ஆண்கள் அணிவதினால் அதிக நன்மை எப்படி கிடைக்கும்?

"இசை" கூடாது என்றுச் சொல்வதினால் என்ன நன்மை உண்டாகப்போகிறது?

நாய்களை வெறுத்து தூரப்படுத்துவதினால் என்ன நன்மை உண்டாகும்?

மனிதர்கள் வெறும் தங்கள் வலது கையினால் மட்டும் சாப்பிடவேண்டும், இடது கையினால் சாப்பிடக்கூடாது என்ற கட்டளை எந்த நன்மையைத் தரப்போகிறது?

எல்லா இஸ்லாமியர்கள் தாங்கள் சாப்பிட்ட பிறகு தங்கள் விரல்களை நக்கவேண்டும் அல்லது வாயினால் உருஞ்சி சுத்தம் செய்ய வேண்டும் என்ற கட்டளையினால் என்ன நன்மை?

சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், ஷரியா சட்டம் தான் நடுநிலையாக இருக்கவேண்டும், சர்வ அதிகாரமும் படைத்ததாக இருக்கவேண்டும் என்ற கட்டளைகளினால், இஸ்லாமியர்கள் மூளைச் சலவை செய்யப்படுகிறார்கள்? இஸ்லாமியர்கள் இயந்திரங்களைப் போல இஸ்லாமை கேள்வி கேட்காமல் பின்பற்ற உற்சாகப்படுத்தப்படுகிறார்கள், குர்‍ஆனை கேள்வி கேட்கவிரும்புவதில்லை, "உங்களை பாதிக்கும் படியாக, கேள்விகளை கேட்கவேண்டாம்" என்று சொல்லப்படுகிறார்கள்.

FrontPage: முஹம்மதுவின் செக்ஸ்/பாலுறவு வாழ்க்கையைப் பற்றி இஸ்லாமிய நூல்களில் பதிவு செய்யப்பட்டவைகள் என்ன என்று சிறிது சொல்லுங்களேன்.

Botros: உரையாடுவதற்கு இது எனக்கு மிகவும் தர்மசங்கடமான தலைப்பாகும். இந்த விவரங்களை இஸ்லாமியர்கள் கேட்டால் அவர்களின் மனது வேதனை அடையும் என்று எனக்குத் தெரியும், இருந்தாலும், அவர்கள் மீதுள்ள என் அன்பின் காரணமாக நான் இவைகளை சொல்லவேண்டி வருகிறது. ஆனால், என்ன செய்யமுடியும், சுகம் கிடைக்கவேண்டுமானால், முதலில் சிறிது வலியும் வேதனையும் இருக்கத்தானே செய்யும், அப்போது தான் காயம் ஆரும். சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், இஸ்லாமிய நூல்களின் ஆதாரங்களின் படி, முஹம்மது ஒரு வழி தவறிய பாலுணர்வு கொண்ட நபர் ஆவார்.

· அவர் சிறுமிகளின் மற்றும் சிறுவர்களின் நாக்கை உறிஞ்சி சுவைப்பார்.

· அவர் பெண்களின் உடைகளை அணிந்துக்கொள்வார் (இந்த நிலையிலும் அவருக்கு வெளிப்பாடுகள் வரும்).

குறைந்த பட்சம் அவருக்கு 66 மனைவிகள் இருந்தனர். சில நேரங்களில், அதாவது தன் வளர்ப்பு மகனின் மனைவியை திருமணம் செய்துக்கொள்ளும்படி அல்லாஹ் சிறப்பான வெளிப்பாடுகளை அனுப்புவார். மற்றும் வேறு எந்த ஒரு முஸ்லீமுக்கு இல்லாத அளவிற்கு மனைவிகளை வைத்துக்கொள்ளும் படி இவருக்கு சிறப்பு வெளிப்பாடுகள் இருந்தன. இவர் எப்போதும் பாலுணர்வு எண்ணங்களாலேயே எப்போதும் ஆட்கொள்ளப்பட்டு இருந்தார். ஒரு முறை "பேசும் கழுதையிடம் இவர் கேட்ட கேள்வி என்ன தெரியுமா ‍ கழுதையே உனக்கு செக்ஸ் என்றால் பிடிக்குமா?" என்பது தான். இவர் அல்லாஹ்வின் சொர்க்கத்தை ஒரு பாலுணர்வு நிரம்ப வழியும் இடமாக சித்தரிக்கிறார், சில மிகப்பெரிய இஸ்லாமிய விரிவுரையாளர்களின் கருத்துப்படி, முஸ்லீம்கள் சொர்க்கத்தில், நாள் முழுவதும் கன்னிப்பெண்களோடு உடலுறவு கொள்வதிலேயே ரொம்பவும் பிஸீயாக இருப்பார்களாம். அவர் ஒரு மரித்த பெண்ணோடும் உடலுறவு கொண்டுள்ளார். இன்னும் இப்படி அனேக வெட்கப்படக்கூடிய விஷயங்களை அவரைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். மறுபடியும் நான் அழுத்திச் சொல்கிறேன், இவைகளை நான் சொல்லவில்லை, இஸ்லாமின் சொந்த நூல்களே அவரைப் பற்றி இவைகளைச் சொல்கின்றன. ஆனால், அரபி பேசாத இஸ்லாமியர்களுக்கு இவைகள் தெரிவதில்லை. ஏனென்றால், இப்படிப்பட்ட புத்தகங்கள் அரபியிலிருந்து வேறு மொழிக்கு மொழியாக்கம் செய்யப்படவே இல்லை. ஜிஹாத் வாட்ச் (http://www.jihadwatch.org/) என்ற தளத்தில் எழுதும் ஒருசில கதா நாயகன்களுக்கு தவிர மற்றவர்களுக்கு இவைகள் தெரியவாய்ப்பில்லை.



FrontPage: ஆமாம், அந்த தளம் நம்முடைய நண்பர் ராபர்ட் ஸ்பென்சர் அவர்களின் தளமாகும்.

ஆனால், இங்கே தான் முக்கியமான விவரம் உள்ளது. இப்படிப்பட்ட காரியங்களை நீங்கள் சொல்கிறீர்கள் என்று அனேக இஸ்லாமியர்கள் உங்கள் மீது குற்றம் சுமத்துகிறார்கள். ஆனால், இந்த பிரச்சனை நீங்கள் சொல்வதினால் அல்ல, இந்த விவரங்கள் அனைத்தும் இஸ்லாமிய ஆதார நூல்களிலேயே இருக்கின்றது என்பது தான் முக்கியமான விஷயமாக உள்ளது. இஸ்லாமியர்கள் இப்படிப்பட்ட விஷயங்களினால் அதிர்ச்சி அடைந்தால் அவர்களே தங்கள் இஸ்லாமிய நூல்களை படித்து தெரிந்துகொள்ளட்டும், அல்லது வேறு ஏதாவது செய்துக்கொள்ளட்டும். இந்த விவரங்களை யார் எழுதினார்கள்? ஏன் எழுதினார்கள் என்று அவர்களே ஆராய்ச்சி செய்யட்டும், அவைகள் உண்மையென்றோ அல்லது பொய் என்றோ விளக்கிவிடட்டும்.

இங்கு முழு பிரச்சனையும் நீங்கள் சொல்வதினால் அல்ல, அதற்கு பதிலாக இஸ்லாமிய நூல்களே இப்படி சொல்வதினால் தான் உள்ளது.

Botros: இவைகள் எல்லாம் எங்கேயிருந்து ஆரம்பமாகிறது? குர்‍ஆன் 33:37ன் படி முஹம்மது தன் மருமகளையே திருமணம் செய்துக்கொள்ள அனுமதிக்கிறது, இந்தப் பெண் மீது தான் அவர் மோகம் கொண்டு இருந்தார். சில வசனங்களுக்குப் பிறகு, குர்‍ஆன் 33:50ல், உலகத்தில் எந்த பெண்ணாக இருந்தாலும் சரி, அப்பெண் தன்னை முஹம்மதுவிற்கு அர்பணித்தால் அவளோடு உடலுறவு கொள்ள அல்லாஹ் முஹம்மதுவிற்கு அனுமதி அளிக்கிறார். இந்த சலுகை, அனுமதி முஹம்மதுவிற்கு மட்டுமே தான், வேறு யாருக்கும் இல்லை. இப்படி தன் மோக இச்சைகளை நிறைவேற்ற வெளிப்படும் அல்லாஹ்வின் வெளிப்பாடுகள் அடிக்கடி வருவதினால், அவரின் சிறுமி மனைவி ஆயிஷா முஹம்மதுவிடம் இவ்வாறு கூறுவாராம்: "உங்கள் இறைவன் உங்கள் ஆசைகளை வெகு சீக்கிரத்தில் நிறைவேற்றுகிறார்". மற்றும் தன்னை பின்பற்றும் முஸ்லிம்களுக்கு, போரில் பிடிபடும் எந்த இஸ்லாமியரல்லாத பெண்ணாக இருந்தாலும், அவளை வைப்பாட்டியாக வைத்துக்கொள்ள முஹம்மது அனுமதி அளித்துள்ளார் (குர்‍ஆன் 4:3). இந்த விவரங்கள் வெறும் குர்‍ஆனிலிருந்து வந்தவைகள் மட்டுமே. இன்னும் ஹதீஸ்களிலும், அவரது வாழ்க்கை சரிதைகளிலிருந்தும் அவரது பாலுணர்வு விவரங்களைப் பற்றி பேச ஆரம்பித்தால், அது மணிக்கணக்கில் நேரம் எடுத்துக்கொள்ளும்.

இதற்காகவே, நான் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முஹம்மதுவின் பாலுணர்வு நடத்தைகள் பற்றி விளக்கியுள்ளேன், அவைகளில் இவைகள் அடங்கும், அதாவது,

· செத்துப்போன பெண்ணோடு முஹம்மது தூங்கியது,

· மாதவிடாய் இருக்கும் பெண்ணிலிருந்து வரும் இரத்த வாடையை அவர் முகர்ந்துப்பார்த்தது,

· பெண்களின் உடைகளை அவர் அணிந்துக்கொண்டு இருந்தது போன்றவைகளைச் சொல்லலாம்.

ஜிஹாத் வாட்ச் தளம் அனேக இந்த சிகழ்ச்சிகளை விவரங்களை மொழியாக்கம் செய்துள்ளது (http://www.jihadwatch.org/archives/025511.php).

FrontPage: உங்களின் அனேக வீடியோக்களில் மிகவும் பிரபலமானது, உங்களின் 10 கோரிக்கைகள் பற்றியது. http://www.youtube.com/watch?v=4HXX2fO8pM4

உங்களின் இந்த ஊழியங்களினால் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது.

Botros: இறைவன் தனக்காக என்னை பயன்படுத்துவதினால் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஹயா தொலைக்காட்சி நிலையத்திற்கும் எனக்கு தினமும் கணக்கிலடங்கா ஈமெயில்களை வருகின்றன, அவைகள் இஸ்லாமியரிலிருந்து கிறிஸ்தவத்திற்கு மாறியவர்களிடமிருந்து வருகின்றன. எங்கள் நிகழ்ச்சிகள‌ உலகத்தில் கோடிக்கணக்கான அரபி பேசும் நபர்களை சென்று அடைகிறது. குறிப்பிட்ட சில நாடுகளில் என் நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட்டுள்ளது, முக்கியமாக சௌதி அரேபியா நாட்டில் என் நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட்டுள்ளது, இருந்தாலும் அங்குள்ளவர்கள் என் நிகழ்ச்சிகளை எப்படியாவது பார்த்துவிடுகின்றனர்.

FrontPage: உங்களுக்கு வரும் பின்னூட்டங்கள் என்ன?


Botros: பெரும்பான்மையாக நல்ல பின்னூட்டங்கள் வருகின்றன, முக்கியமாக இஸ்லாமிலிருந்து தாண்டி, கிறிஸ்தவத்திற்கு வந்தவர்களிடமிருந்து பின்னூட்டங்கள் வருகின்றன. இன்னும் ஒரு சில மெயில்கள் மிகவும் கோபத்தோடும், வெறுப்போடும் வருகின்றன. எனக்கு நல்ல பின்னூட்டங்கள் வருகின்றனவா அல்லது கெட்ட பின்னூட்டங்கள் வருகின்றனவா என்பது கேள்வியில்லை, அடிமைகளாக உள்ள இஸ்லாமியர்களின் மீதுள்ள நிபந்தனையற்ற அன்பு தான் என்னை உற்சாகப்படுத்துகிறது.

FrontPage: முஸ்லிம்கள் கிறிஸ்துவிடம் வருகிறதற்கு நீங்கள் ஒரு பாலமாக இருக்கிறீர்கள், அப்படித்தானே?

Botros: இப்படி தான் அவர்களும் சாட்சி கூறுகிறார்கள். அனேகர் என்னிடம் "நான் ஒரு தந்தையாக" அவர்களுக்கு இருப்பதாகச் சொல்கிறார்கள், இப்படி நான் அழைக்கப்படுவதற்கு நான் சந்தோஷப்படுகிறேன், ஆனால் நம் அனைவருக்கும் ஒரு தந்தை இருக்கிறார், அவர் தான் இறைவன். ஒரு உதாரணத்தைச் சொல்லவேண்டுமானால், ஒரு இஸ்லாமியர் என்னிடம் தொடர்பு கொண்டு கண்ணீரோடு கூறினார், "தான் ஒரு முஸ்லிமாக இருந்த போது, என் தலையை வெட்டிவிடவேண்டும் கொல்லவேண்டும் என்று விரும்பியிருந்தாராம், இதனால், நான் எங்கே இருக்கிறேன் என்பதை அறிந்துக்கொள்ள பல நாட்கள் முயற்சி எடுத்தாராம். இதனால், என் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்ப்பாராம், இப்படி பார்க்கும் போது தனக்கு ஏதாவது துப்பு கிடைக்குமா? நான் எங்கே இருக்கிறேன் என்று விவரம் தெரியுமா என்று பார்ப்பாராம்”. ஆனால், அற்புதம் நிகழ்ந்தது: இப்படி காலம் செல்லச் செல்ல, நான் சொல்வது அனைத்தும் இஸ்லாமிய நூல்களிலேயே இருக்கிறது, என்பதை அவர் அறிந்துக்கொண்டார். என்னை வெறுப்பதை அவர் நிறுத்திவிட்டார். கடைசியாக இயேசுவிடம் வந்தும் விட்டார். இப்படிப்பட்ட சாட்சிகள் தான் நான் தொடர்ந்து இந்த ஊழியத்தைச் செய்ய உற்சாகம் தருகிறது.


FrontPage: உங்களின் பார்வையில் முஹம்மது எப்படிப்பட்டவர்?

Botros: இஸ்லாமிய புத்தகங்களிலிருந்து இதற்கு பதில் எனக்கு கிடைத்தது. தற்கால முஜாஹிதீன் இயக்கத்தின் நாயகனாக கருத்தப்படும், இபின் தமிய்யா என்பவர் "ஒருவர் நபியாக இருப்பதற்கு" என்ன தகுதிகள் இருக்கவேண்டும் என்று கூறுகிறார். அவரது கூற்றுகளில் ஒன்று, ஒருவரை நபி என்று தெரிந்துக்கொள்வதற்கு அவரது வாழ்க்கை சரிதையை படிக்கவேண்டும் என்றுச் சொல்கிறார், இயேசு கூட இப்படி கூறியுள்ளார் "அவர்களின் கனிகளின் மூலமாக அவர்களை நீங்கள் அறியமுடியும்" என்பதாகும். இபின் தமிய்யாவின் அறிவுரையின் படி, நான் அனேக நிகழ்ச்சிகளை முஹம்மதுவின் சரிதைக்காக ஒதுக்கினேன், இதன் மூலம் அறிந்துக்கொண்டது என்னவென்றால், சந்தேகத்திற்கு இடமில்லாமல், முஹம்மது ஒரு நபி அல்ல என்பதாகும். முஹம்மதுவின் கனி "மரணம், அழிவு மற்றும் பாலுணர்வு/ஆபாசமாகும்".
உண்மையில், முஹம்மதுவே தனக்கு ஒர் ஜின் பிசாசு பிடித்துவிட்டது என்று நம்பினார், ஆனால், அவரது மனைவி கதிஜா அவர்கள் தான், "இல்லை இல்லை உன்னை சந்தித்தது, ஜின் அல்ல, அவர் காபிரியேல் தூதன்" என்று சொன்னார்கள். ஆனால், பிறகு தான் முஹம்மது ஒரு பெண்ணின் சாட்சி ஒரு ஆணின் சாட்சியில் பாதிக்கு சமம் என்றுச் சொன்னார். இதனால், கதிஜா அவர்கள் சொன்னது தவறானது, முஹம்மது முதலில் நினைத்தது தான் சரியானது என்பது நிருபனமானது.

FrontPage: பூட்ரோஸ் அவர்களே இன்று எங்களோடு உரையாடிமைக்காக நன்றி.

Botros: நன்றி, உங்களை இறைவன் நிறைவாக ஆசீர்வதிப்பாராக.

Thanks FrontPage Magazine:
Source: http://frontpagemag.com/readArticle.aspx?ARTID=35073

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்