இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Saturday, April 26, 2008

சிந்திக்க உண்மைகளா?அல்லது போலிகளா?????????????முகமூடி கிழிப்பு

தந்தை பெரியார் அவர்களின் புகழை குலைக்கும் வகையில் ஒருசில இஸ்லாமிய மதவாதிகள் பெரியாருடைய பெயரை வைத்துக்கொண்டு தங்களை நாத்திகர்களாக காண்பித்துக்கொண்டு தங்கள் மதத்துக்கு ஆதாயம் தேடி வருகிறார்கள்.அந்த வகையில் "உண்மை உடையான்" என்ற தளத்தை நாம் ஏற்கனவே அடையாளம் காட்டி இருந்தோம்.
 
 
 
 
அதே வரிசையில் இப்பொழுது இன்னொரு வலைமலர் இணைந்துள்ளது.அதன் பெயர் "இதுதான் உண்மை" என்பதே.இவர்கள் தங்கள் பிளக்கரில் பெரியாரின் படங்களை போட்டுக்கொண்டு இஸ்லாமுக்கு பெரியார் வக்காலத்து வாங்குவது போல் காண்பித்து வருகிறார்கள்.முகமதுவுடைய ஆபாச வாழ்க்கையை பற்றிய விவரங்கள் இணையங்களில் வெளியாகும்பொழுது இந்த பெரியாரிய முகமூடி அணிந்துள்ள தளங்கள் சீறி பாய்வதை நாம் எப்பொழுதும் காணலாம்.
 
சமீபத்தில் உமர் அவர்கள் மொழிபெயத்த கட்டுரைகளில் ஒன்று 
 
"
புனித நகரம் உள்ள நாட்டிலிருந்து உமர் பேசுகிறார்
-----------
 
அல்லா தரவிருக்கும் கன்னிகளின் மார்பகங்களையும்,
தொடைகளையும் புகழுகிறார் உமர் அல்-ஸ்வைலெம்"
 
 
 
 
 
‍இந்த கட்டுரை வெளியானவுடன் பதில் கொடுக்க திறன் இல்லாத இந்த போலிகள் பெரியாரியல் முகமூடியுடன் ஒரு கட்டுரை வெளியிட்டு உள்ளனர்.கீழே அதன் தலைப்பு உள்ளது.
 
"ஆணுறை இன்றி விதவையுயுடன் கருத்தரிக்காமல் உடலுறவு எப்படி?. பைபிளில் வழி".
 
பைபிளில் யூதாவுடைய மகன்கள் செய்த தவறை சுட்டிக்காட்டி உள்ளது.அது அந்த காலத்தில் நடந்த சம்பவம்.பைபிள் அதை அப்படியே பதிவு செய்துள்ளது.இதை நாம் அப்படியே பின்பற்ற வேண்டும் என்ற எந்த விதமான சட்டமும் இல்லை.ஒரு சரித்திர புத்தகத்தில் எப்படி நடந்த சம்பவங்கள் அப்படியே பதிவு செய்யப்படுமோ அதுபோல் தான்.பைபிள் ஒரு சரித்திர புத்தகம் அல்ல.ஆனாலும் அதில் அநேக சரித்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.அதில் ஒன்றுதான் இதுவும்.
 
 
மேலே பெரியாரின் முகமூடி அணிந்து எழுதும் இஸ்லாமியர் கவனிக்க மறந்த விஷயம் என்னவென்றால் இதே சம்பவம் முகமதுவின் வாழ்க்கையிலும் நடந்துள்ளது என்பதைத்தான்.ஆனால் அதில் கொஞ்சம் வித்தியாசம் உள்ளது.
 
போரில் அடிமைகளாக பிடித்து வரப்பட்ட பெண்களை முகமதுவின் சீடர்களால் வண்புணர்ச்சி செய்யும் பொழுது அவர்கள் கரு தரிக்காமல் இருக்க அவர்கள் செய்த வித்தைதான் இது.ஆனால் முகமது அவர்களை தடுக்கவில்லை.நீங்கள் எப்படி செய்தாலும் தவறு இல்லை.அல்லா நினைத்தால் குழந்தை தருவான் என்று சொன்னாரே தவிர அந்த அபலை பெண்களின் மனகுமுறலை நினைத்துக்கூட பார்க்கவில்லை.தன்னை எதிர்த்து போரிட்ட வீரர்களின் மனைவிகளையும்,அவர்களுடைய நாட்டில் இருந்து சிறுமிகளையும்  பிடித்துவந்து அவர்களை தானும்,தன் சகாக்களும் பங்கு போட்டு அனுபவித்த புகழ் முழுமையாக நபிகள் நாயகம் என்று இஸ்லாமியர்களால் செல்லமாக அழைக்கப்படும் முகமதுவையே சேரும்.கீழே அந்த கேவலமான சம்பாஷணை ஹதீஸ்களில் இருந்து கொடுக்கப்பட்டுள்ளது.
 
புகாரி பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6603

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது அன்சாரிகளில் ஒருவர் வந்து, இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை (விற்று) காசாக்கிக்கொள்ள நாங்கள் விரும்புவதால் (அவர்களுடன் உடலுறவு கொள்ளும்போது) புணர்ச்சி இடைமுறிப்பு (அஸ்ல்) செய்துகொள்வது குறித்துத் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?' என்று கேட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருந்தால் உங்களின் மீது தவறேதுமில்லையே? ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் கட்டாயம் உருவாகியே தீரும்' என்று பதிலளித்தார்கள்.

 

புகாரி பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7409

 அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

பனுல் முஸ்தலிக் போரின்போது பெண் போர்க் கைதிகள் சிலர் எங்களுக்குக்க கிடைத்தனர். அவர்களுடன் கருவுற்று விடக் கூடாதென்றும் நாங்கள் விரும்பினோம். எனவே, புணர்ச்சி இடை முறிப்பு 'அஸல்' செய்து கொள்வது குறித்து நபி(ஸல்) அவர்களிடம் கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இதைச் செய்யாமலிருப்பதால் உங்களுக்கு எந்தத் தீங்கும் நேர்ந்துவிடப் போவதில்லை ஏனெனில், அல்லாஹ் மறுமை நாள்வரை நான் படைக்கவிருப்பவற்றை எழுதி முடித்துவிட்டான்' என்றார்கள்.

மற்றோர் அறிவிப்பில் அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: 'படைக்கப்பட உள்ள எந்த உயிரையும் அல்லாஹ் படைத்தே தீருவான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 
 

இஸ்லாமிய நண்பர்களின் புது(போலி) பெரியார் முகமூடி

இஸ்லாமிய நண்பர்களின் புது முகமூடி


நண்பர் உமர் அவர்கள் இஸ்லாமிய நண்பர்களுக்கு இணையத்தில் பதில் எழுதி வருவது அனைவரும் அறிந்ததே.

ஆனால் இதற்கு பதில் எழுத முடியாத இஸ்லாமிய நண்பர்கள் பல குறுக்கு வழிகளில் முற்சித்து தோல்வி அடைந்தே வருகின்றனர்.அதே வரிசையில் முதலில் போலி மெயில் விவகாரத்தில் மாட்டி விழி பிதுங்கியது அனைவரும் அறிந்ததே.

ஆனால் பதில் அளிக்க முடியாவிட்டால் எதிர் தரப்பினரை பயமுறுத்துவது,மிரட்டல் விடுவது.அல்லாவின் பெயரில் சாபமிடுவது என அனைத்து வித்தைகளையும் செய்து விட்ட இஸ்லாமிய நண்பர்கள் தற்பொழுது புது வேஷத்தை போட ஆரம்பித்துள்ளனர்.

அது என்ன வேஷம்?"

தங்களை இணையத்தில் நாஸ்திகர்களாக காட்டி இஸ்லாமை பற்றி கேள்வி எழுப்பும் நம்மை இந்துக்களாக அடையாளம் காட்ட முயற்சித்து வருகிறார்கள்.அதாவது இஸ்லாமை பற்றி எழுதுகிறவர்கள் அனைவரும் பார்ப்பணர்கள் என்னும் எண்ணம் அனைவருக்கும் உண்டாக வேண்டும்.அதே நேரத்தில் அவர்களை திட்டி எழுதுவது.நாம் கேட்கும் எந்த கேள்விக்கும் பதில் அளிப்பது கிடையாது.அல்லது பதில் என்ற போர்வையில் நம்மை படு கேவலமாக திட்டி வஞ்சம் தீர்துக்கொள்ளுவது இதுவே இவர்களின் புதிய வழிமுறையாகும்.

இவர்கள் தங்களை நாஸ்திகர்களாக காட்டி அதே நேரத்தில் நம்மை பார்ப்பணர்களாகவும் காட்ட முயற்சி எடுத்து வருகிறார்கள்.ஆனால் கர்த்தர் பெரியவர்.இவர்கள் எந்த முயற்சி எடுத்தாலும் அது ஜெயம்பெற போவதில்லை.

இவர்களின் புது முகமூடியை அறிய
இரண்டு சுட்டிகளை இங்கு தருகிறேன்.நீங்கள் விருப்பப்பட்டால் அந்த கட்டுரைகளை இங்கு யாராவதும் பதித்துக்கொள்ளவும்.

http://unmaiudaiyaan.blogspot.com/2008/04/blog-post.html

http://unmaiudaiyaan.blogspot.com/2008/04/2.html

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்