இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Saturday, February 6, 2010

குரான் மறுபடியும் கொல்லுகிறது. ( சுரா 4:34 ஆல் மேலும் ஒரு பெண் மரணம்.)


விசுவாசமுள்ள முஸ்லீம் ஆண்கள் தங்கள் முரட்டாட்மான மனைவிகளை அடித்து அடிபணிய வைக்க வேண்டும் என்று குரான் கட்டளையிடுவதை இந்த தளத்தை பார்வையிடுகிற ஒவ்வொருவரும் அறிந்திருக்கிறார்கள்.

(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்;. எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்;. (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்;. (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான். (குரான் 4:34)

ஆண்கள் பெண்களின் அதிகாரிகளாக இருக்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் தங்கள் ஆஸ்தியை அவர்களுக்காக (பெண்களின் உதவிக்காக) செலவழிப்பதால் அல்லாஹ் அவர்களை மற்றவர் மீது ஆளுகை செய்ய படைத்திருக்கிறான்.

மனைவியை அடிப்பது பற்றி இஸ்லாமின் நிலை என்ன? வழக்கமாக இப்படி அடிப்பதைப் பற்றி முஸ்லீம் பெண்கள் அமைதியாயிருக்கிறார்கள் ஏனென்றால் பெண்களை அடிப்பது ஏற்கப்பட்டுள்ளது என்ற விசுவாசத்திலேயே வளர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் சில நேரங்களில் இப்படி அடிப்பதில் பெண்கள் இறந்து போகிறார்கள்.

கீழே வரும் அறிக்கையில் ஒரு கணவன் தன் குழந்தைக்கு தான் கட்டளையிட்டபோது தன் மனைவி தாய்ப் பால் கொடுக்கவில்லை என்பதற்காக அடித்ததை கவனிக்கவும். இவ்வாறு (ஒசாமா சொல்லுவது போல்) "
Osama Abdallah's elegant description of situations " அவன் தன் இஸ்லாமிய உரிமையின் படி மிகவும் சரியே ஆனால் அவன் அடித்ததில் அந்த பெண் இறந்துவிட்டாள்.

ஒரு பெண் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க மறுத்ததினால் தன் கணவனால் அடிக்கப்பட்டாள், துபாய் கிரிமினில் கோர்ட் நேற்று விசாரணை.

26 வயது பாகிஸ்தானிய தையற்காரர் தன் மனைவியிடம் குழந்தைக்கு பால் புகட்டும்படி கட்டளையிட்டிருக்கிறார், அதற்கு அவள் மறுப்த்துவிட்டு குழந்தையை மெத்தையிலே போட்டு விட்டு மாடிக்குச் சென்றுள்ளாள்.

அங்கே சென்று தன் தலை முக்காடை நீக்கியிருக்கிறாள், இது அவளுடைய தீவிர முஸ்லீமான கணவனை இன்னும் ஆத்திரப்படுத்தியுள்ளது எனவே அவள் கண்ணத்தில் ஒர் அறை விட்டு அவளை மீண்டும் அறைக்கு கூட்டிக் கொண்டுவந்திருக்கிறான் அவன்.

திரும்ப மீண்டும அவள் அறையை விட்டு மாடிக்கு போனவுடன், அவன் பிளாஸ்டிக் பைப்பயினால் அவளை பல முறை அடித்திருக்கிறான் அதனால் அவள் தரையில் விழுந்துவிட்டாள். அவளைத் தூக்கி கட்டிலில் போட அவளுடைய நிலை மிகவும் மோசமடைந்திருந்ததினால் அவளை மருத்துவ மனைக்கு கொன்று சென்றிருக்கிறான். தலையில் அடியினால் ஏற்பட்ட பாதிப்பில் அவள் சில நாட்களிலேயே மரித்துவிட்டாள். இன்னும் படிக்க
Read More.


For more on wife-beating in Islam, click here.

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்