இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Showing posts with label பெண்கள். Show all posts
Showing posts with label பெண்கள். Show all posts

Friday, March 14, 2008

ஏகத்துவத்திற்கு உமர் பதில்: பைபிளின் எசேக்கியேல் 23 ஆபாசமா? இஸ்லாம் ஆபாசமா? பாகம் - 1


ஏகத்துவத்திற்கு பதில்: எசேக்கியேல் 23 ஆபாசமா? இஸ்லாம் ஆபாசமா? பாகம் - 1


முன்னுரை: ஏகத்துவம் தளம் பைபிளில் ஆபாசம் என்றுச் சொல்லி ஒரு கட்டுரையை எழுதியிருந்தது. அதில் ஏகத்துவ தள சகோதரர்கள், பைபிளில் ஆபாச வசனங்கள் உள்ளது என்று சொல்லி, மிகவும் வேதனை அடைந்தார்கள். இப்படிப்பட்ட வசனங்கள் உள்ள புத்தகம் எப்படி வேதமாகும் என்று சமுதாயத்தைப்பற்றி மிகவும் அதிகாமாக அக்கரை உள்ளவர்கள் போல தங்களை காட்டிக்கொண்டார்கள். இந்த கட்டுரையில் நான் அவர்களுக்கு கீழ் கண்ட மூன்று தலைப்புகளில் பதில் கொடுக்கலாம் என்று விரும்புகிறேன்.

1. இஸ்லாமிய அறிஞர்களின் ஒரு கேள்வியிலிருந்து அடுத்த கேள்விக்கு தாவும் யுக்தியை தெரிந்துக்கொள்வோம்

2. ஏகத்துவ கட்டுரைக்கு ஈஸா குர்‍ஆனின் பதில்

3. இஸ்லாமில் ஆபாசம் அல்லது குர்‍ஆன் வசனங்களின் ஆபாசம்



1. இஸ்லாமிய அறிஞர்களின் ஒரு கேள்வியிலிருந்து அடுத்த கேள்விக்கு தாவும் யுக்தியை தெரிந்துக்கொள்வோம்:

இந்திய இஸ்லாமிய அறிஞர்கள் புத்திசாலிகள். முதல் முதலில் கிறிஸ்தவ கட்டுரைகளை எழுதி தங்கள் தளங்களில் பதித்தார்கள், அந்த நேரத்தில் யாரும் அவர்களுக்கு பதிலோ மறுப்போ கிறிஸ்தவ சார்பிலிருந்து எழுதவில்லை. ஆனால், தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளமும், ஈஸா குர்‍ஆன் தளமும், இன்னுமுள்ள தளங்களும் பதில்கள் சொல்ல ஆரம்பித்தவுடன், புதுப்புது கேள்விகளை கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். உதாரணத்திற்கு, அவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டிற்கு ஈஸா குர்‍ஆன் பதில் சொல்லி, அவர்களுக்கு சில கேள்விகளை முன்வைத்தால், அதற்கு பதில் சொல்லமாட்டார்கள், உடனே அடுத்த கேள்விக்கு தாவுவார்கள். மற்றவர்களுக்கு கேள்விகள் கேட்கத்தான் இஸ்லாமியர்களால் முடிகின்றதே தவிர, நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலைச் சொல்லாமல், இரண்டே வரிகளில், "இஸ்லாமுக்கு அவதூறு செய்கிறார்கள்" என்றுச் சொல்லி, கடைசி வரை பதிலே கொடுக்காமல், அடுத்த கேள்விகளுக்கு தாவிவிடுவார்கள்.

ஈஸா குர்‍ஆன் தளத்தில் நான் பல கட்டுரைகளை எழுதி பதித்துள்ளேன், பல இஸ்லாமிய தளங்களின் கட்டுரைகளை குறிப்பிட்டு பதில் அளித்துள்ளேன். ஆனால், இவர்கள் இதுவரையில் ஈஸா குர்‍ஆனுக்கு பதில் என்றுச் சொல்லி, ஒரு தளமும் தங்கள் தளங்களில் ஒரு பக்கத்தை உருவாக்கி, அதில் என் கட்டுரைகளை குறிப்பிட்டு, இந்த கட்டுரைக்கு இந்த பதில், என்று குறிப்பிட்டு எழுதுவதில்லை. ஏதோ ஆவேசத்தில் ஒரு பதிலை பரக்க பரக்க எழுதுவது, அதிலும் கிறிஸ்தவம் பற்றிய விவரங்கள் இருக்குமே தவிர, நான் கேட்ட கேள்விகளுக்கு பதிலோ மறுப்போ இருக்காது.

இது தான் இஸ்லாம் தளம் பதில் எழுத ஆரம்பித்தது, கடந்த வருடம் இரம்ஜானோடு அவர்களும் கைகளை கழுவிவிட்டார்கள். பல தலைப்புகளில் ஈஸா குர்‍ஆனில் கட்டுரைகள் உண்டு, குர்‍ஆனில் ஆரம்பித்து முகமதுவின் கொலைகள் வரைக்கும் கட்டுரைகள் உண்டு, யாராவது "நீ சொல்வது தவறு இது தான் பதில்" என்றுச் சொல்கிறார்களா என்றால் இல்லை, ஆனால், கிறிஸ்தவ கட்டுரைகளை சரமாரியாக எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்.

இப்படி தாவிக்கொண்டு வந்து இப்பொது, "பைபிளில் ஆபாசம்" என்ற தலைப்பு வரை வந்துள்ளார்கள், சரி, நானும் வளவள என்று பேசாமல் என் பதிலுக்கு வருகிறேன், இவர்கள் தாவிக்கொண்டே இருக்கட்டும். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், ஆபாசம் பற்றி இஸ்லாமியர்கள் எழுதுவது தான்.

2. ஏகத்துவ கட்டுரைக்கு ஈஸா குர்‍ஆனின் பதில்

ஏகத்துவம் தளம் "பைபிளில் ஆபாசம்" என்றுச் சொல்லி, பழைய ஏற்பாட்டில் எசேக்கியேல் என்ற புத்தகத்தின் 23ம் அதிகாரத்தில் வரும் வசனங்களை குறிப்பிட்டு, இவைகள் ஆபாசமாக உள்ளது, இது வேதத்திற்கு தகாது என்றுச் சொல்கிறார்கள். அவர்கள் கட்டுரையை கீழ் கண்ட தொடுப்பில் படிக்கவும்:

ஏகத்துவம் கட்டுரை: ஆபாச வர்ணனணைகள் நிறைந்த பைபிள்

இவர்களின் இந்த கட்டுரைக்கு பதிலாக "ஆன்சரிங் இஸ்லாம்" தளம் கொடுத்த பதிலை மொழிபெயர்த்து விட்டு என் கருத்துக்களை தருகிறேன். அதாவது இந்த கட்டுரை காலம் சென்ற அஹ்மத் தீதத் என்ற இஸ்லாமிய அறிஞருக்கு பதிலாக கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்சரிங் இஸ்லாம் தள கட்டுரை மொழியாக்கம்:


தேவனுக்கு தகுதியில்லாத வார்த்தைகளை பைபிள் பயன்படுத்தியுள்ளதா?

எசேக்கியேல் 23ம் அதிகாரம்:

அஹமத் தீதத் அவர்கள் எசேக்கியேல் 23ம் அதிகாரத்தில் உள்ள வசனங்களினால், பைபிள் ஒரு ஆபாச புத்தகம் என்று குற்றம் சாட்டுகிறார்.

அறியாமையினால் அவர் இப்படிப்பட்ட குற்றச்சாட்டை முன்வைக்கிறார்.

இந்த எசேக்கியேல் முழு அதிகாரமும், சமாரியா என்னும் இஸ்ரவேல் என்னும் இரண்டு நாடுகளின் விக்கிரவழிபாடு என்ற பாவத்தைப்பற்றிய விவரங்களை சொல்கிறது. இந்த இரண்டு நாடுகளும் உணர்வில்லாமல், மிகவும் அக்கரையில்லாமல் இருப்பதால், இவர்களுக்கு எச்சரிக்கையை மிகவும் கடினமாக சொல்லவேண்டியுள்ளது. விக்கிர ஆராதனை என்னும் பாவத்திலிருந்து இந்த இரண்டு நாடுகளை விடுவிக்க மென்மையான வார்த்தைகள் பயன்படாது. ஆகையால், தீர்க்கதரிசி இந்த கடினமாக வார்த்தைகளை பயன்படுத்தி அவர்கள் விழுந்துபோன நிலையை சுட்டிக்காட்டவேண்டி வந்தது. எனவே, இப்படிப்பட்ட கடினமான வார்த்தைகளின் மூலமாக இந்த இரு நாட்டின் மக்களின் இதயங்களில் சொல்லப்பட்ட செய்தி நெருப்பைப்போல எரியவும், அவர்கள் மனது அமிலத்தைப் போல பொங்கவும் செய்தது. இஸ்ரவேல் என்ற நாட்டின் ஆரம்பமுதலே, அந்த நாடு தங்களை எகிப்திலிருந்து விடுதலையாக்கிக்கொண்டு வந்த இறைவனுக்கு விரோதமாகவே செயல்பட்டார்கள்.

அந்நாட்களில் ஒரு கன்றுக்குட்டியை உண்டுபண்ணி, அந்த விக்கிரகத்திற்குப் பலியிட்டு, தங்கள் கையின் கிரியைகளில் களிகூர்ந்தார்கள். …. அதைக்குறித்து: இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் வனாந்தரத்திலிருந்த நாற்பது வருஷம்வரையில் காணிக்கைகளையும் பலிகளையும் எனக்குச் செலுத்தினீர்களோ என்றும், பணிந்துகொள்ளும்படி நீங்கள் உண்டாக்கின சொரூபங்களாகிய மோளோகினுடைய கூடாரத்தையும், உங்கள் தேவனாகிய ரெம்பான் என்னும் நட்சத்திர சொரூபத்தையும் சுமந்தீர்களே; ஆகையால் உங்களைப் பாபிலோனுக்கு அப்புறத்திலே குடிபோகப்பண்ணுவேன் என்றும், தீர்க்கதரிசிகளின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறதே. (அப் 7:41-43)

இஸ்ரவேல் மக்கள் 10 கட்டளைகளில் முதல் மற்றும் முக்கியமான கட்டளையாக உள்ள கட்டளையையே அவர்கள் மீறினார்கள். அதாவது

"உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்;" (யாத் 20:2-4)

அஹமத் தீதத் அவர்கள் நேரம் செலவு செய்து, எசேக்கியேல் 23ம் அதிகாரம் முழுவதும் படித்து இருந்தால், அந்த அதிகாரத்தின் உண்மையான செய்தியின் கருவை புரிந்துக்கொண்டு இருக்கலாம்.

இதோ அந்த அதிகாரத்தின் சுருக்கம் அல்லது கருப்பொருள்:

"You shall pay the penality for your lewd conduct and be punished for your idolatry, and you will know that I am the Lord God." (Ezek. 23:49)

உங்கள் முறைகேட்டை உங்கள்மேல் சுமத்துவார்கள்; அப்பொழுது நீங்கள் உங்கள் நரகலான விக்கிரகங்களைச் சேவித்த பாவங்களைச் சுமந்து, நான் கர்த்தராகிய ஆண்டவர் என்று அறிந்துகொள்வீர்கள். (எசே 23:49)

ஒரு வேளை தீர்க்கதரிசி அவர்களிடம் சென்று மிகவும் மென்மையான குரளில் சாதாரணமாக அறிவுரை சொல்லியிருந்தால், அது அதிக வலியதாக இருந்திருக்காது. ஆனால், ஒரு விபச்சாரியின் எடுத்துக்காட்டை பயன்படுத்தி அவளுடைய ஆபாச செயல்களைச் சொல்லி, விக்கிரகங்களுக்கு வணங்குவதைப்பற்றி எடுத்துரைத்தார். இப்படிப்பட்ட வார்த்தைகளை மக்கள் மிகவும் கவனமாக கேட்டு தங்கள் உள்ளங்களில் குத்தப்பட்டு திருந்துவார்கள்.

குர்‍ஆனுக்கு ஒன்றும் இப்படி மிகவும் கடின வார்த்தைகளை பயன்படுத்துவது ஒன்றும் புதிதல்லவே:

"And do not spy, neither backbite one another; would any of you like to eat the flesh of his brother dead?" (Q. 49:12)

முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலலைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். ( குர்‍ஆன் 49:12)

இது தான் கன்னிபாலிசம்(Cannibalism) என்பார்கள், அதாவது மனிதனின் சதையை ஒன்னொரு மனிதன் சாப்பிடுவதாகும். இந்த மனிதசதை சாப்பிடுவது, புறம் பேசுவதும் விபச்சாரம் மற்றும் தகாத செயல்கள் போலவே தீமையானது. குர்‍ஆன் வெறுமனே புறம்பேசாதீர்கள் என்று சொல்லியிருந்தால், அந்த செய்தி மிகவும் வலியதாக இருந்திருக்காது, ஆனால், தன் இறந்துவிட்ட சகோதரனின் சதையை சாப்பிடுவது என்ற "படம்" இந்த வார்த்தைகளால் மக்களின் மனதில் வடித்ததால், புறம் பேசுவது எவ்வளவு கொடியது என்பது தெளிவாக்கப்பட்டது.

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்;. இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்;. யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள். (குர்‍ஆன் 4:48)

விக்கிர ஆராதனை என்ற பாவத்தைப்பற்றி பைபிள் இவ்விதமாகச் சொல்கிறது.:

(எரேமியா 2:20-30 ) பூர்வகாலந்துவங்கி நான் உன் நுகத்தடியை முறித்து, உன் கட்டுகளை அறுத்தேன்; நான் அடிமைப்படுவதில்லையென்று நீயும் சொன்னாயே; ஆகிலும், உயரமான சகல மேட்டின்மேலும், பச்சையான சகல மரத்தின்கீழும் நீ வேசியாய்த் திரிகிறாய். நான் உன்னை முற்றிலும் நற்கனிதரும் உயர்குலத் திராட்சச்செடியாக நாட்டினேன்; நீ எனக்குக் காட்டுத் திராட்சச்செடியின் ஆகாத கொடிகளாய் மாறிப்போனது என்ன? நீ உன்னை உவர்மண்ணினாலே கழுவி, அதிக சவுக்காரத்தைக் கையாடினாலும், உன் அக்கிரமத்தின் கறைகள் எனக்கு முன்பாக இருக்குமென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். நான் தீட்டுப்படவில்லை; நான் பாகால்களைப் பின்பற்றவில்லை என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? பள்ளத்தாக்கிலே நீ நடக்கிற மார்க்கத்தைப் பார்; நீ செய்ததை உணர்ந்துகொள்; தாறுமாறாய் ஓடுகிற வேகமான பெண்ணொட்டகம் நீ.வனாந்தரத்திலே பழகினதும், தன் இச்சையின் மதவெறியிலே காற்றை உட்கொள்ளுகிறதுமான காட்டுக்கழுதை நீ; அதின் ஆவலை நிறுத்தி, அதைப் திருப்புகிறவன் யார்? அதைத் தேடுகிறவர்கள் ஒருவரும் வருத்தப்படவேண்டியதில்லை; அதின் மாசத்தில் அதைக் கண்டுபிடிப்பார்கள். உன் கால் வெறுங்காலாகாதபடிக்கும், உன் தொண்டை வறட்சியடையாதபடிக்கும் அடக்கிக்கொள் என்றால், நீ: அது கூடாதகாரியம்; நான் அப்படிச் செய்யமாட்டேன்; அந்நியரை நேசிக்கிறேன்; அவர்கள் பிறகே போவேன் என்கிறாய். திருடன் அகப்படுகிறபோது, எப்படி வெட்கப்படுகிறானோ, அப்படியே இஸ்ரவேல் வம்சத்தார் வெட்கப்படுவார்கள்; கட்டையைப் பார்த்து, நீ என் தகப்பன் என்றும்; கல்லைப்பார்த்து, நீ என்னைப்பெற்றாய் என்றும் சொல்லுகிற அவர்களும், அவர்கள் ராஜாக்களும், அவர்கள் பிரபுக்களும், அவர்கள் ஆசாரியர்களும், அவர்கள் தீர்க்கதரிசிகளும் வெட்கப்படுவார்கள். அவர்கள் தங்கள் முகத்தையல்ல, தங்கள் முதுகை எனக்குக் காட்டினார்கள்; தங்கள் ஆபத்துக்காலத்திலோ எழுந்து எங்களை இரட்சியும் என்கிறார்கள். நீ உனக்கு உண்டுபண்ணின தேவர்கள் எங்கே? உன் ஆபத்துக்காலத்தில் உன்னை இரட்சிக்கக்கூடுமானால் அவைகள் எழும்பட்டும்; யூதாவே, உன் பட்டணங்களின் இலக்கமும், உன் தேவர்களின் இலக்கமும் சரி. என்னோடே நீங்கள் வழக்காடுவானேன்? நீங்கள் அனைவரும் எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணினீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். நான் உங்கள் பிள்ளைகளை அடித்தது விருதா; சிட்சையை ஏற்றுக்கொள்ளாமற்போனார்கள்; அழிக்கிற சிங்கத்தைப்போல உங்கள் பட்டயம் உங்கள் தீர்க்கதரிசிகளைப் பட்சித்தது.

இப்படிப்பட்ட முறையில் தான் இஸ்ரவேல் மக்களுக்கு அவர்கள் விக்கிர ஆராதனையின் பாவத்தைப்பற்றிய விவரங்கள் சொல்லப்பட்டன.

அஹமத் தீதத் அவர்கள் இஸ்லாமின் நபி சொன்னதை சிறிது கடைபிடித்து இருக்கவேண்டும். அதாவது முகமது சொன்னார் "வேதம் கொடுக்கப்பட்டவர்களை நம்பவேண்டாம், மற்றும் அவர்களை நம்பாமல் இருக்கவேண்டாம்". ஏன் இப்படி என்று முகமதுவிடம் கேட்கப்பட்டபோது, அவர் சொன்னார் : " ஏனென்றால், நீ அவர்களை நம்பினால், அவர்கள் தவறானவர்கள் என்று தெரிந்தால், நீ குற்றமுள்ளவனாவாய்(blaspheme). மற்றும் நீ அவர்களை நம்பவில்லையானால், அவர்கள் உண்மையுள்ளவர்கள் என்று தெரிந்தால், அப்பொதும் நீ குற்றமுள்ளவனாவாய்(blaspheme)".

Deedat should have heeded the advise of the prophet of Islam when he said, "do not believe the people of the Book and do not disbelieve them" - "Why?" he was asked. "Because if you believe them and they were found to be wrong, you blaspheme. And if you disbelieve them and they were right, you blaspheme."

மேலே கண்ட வார்த்தைகளின் படி, பைபிளை அஹமத் தீதத் அவர்கள் பைபிளை தாக்கிப்பேசியதால், அவர் தேவதூஷணம் செய்த குற்றத்திற்கு உள்ளானார்.

தமிழாக்கம் முற்றிற்று

Source: http://www.answering-islam.org/BibleCom/ez23.html



இதே ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் இன்னொரு சுருக்க பதிலும் உண்டு:

Christian Reponse:

God is likening Judah's and Samaria's devotion to foreign gods to sexual perversion. God addresses the two as sisters who commit adultery by pursuing foreign nations, abandoning their Husband. Hence, idolatry is viewed as committing spiritual adultery in the eyes of God. This is obviously metaphorical language, and is not meant to be taken literally.

(Note - The Quran uses similar language in describing the pleasures of Paradise. For instance, Muslims will be given virgin maidens with "swelling breasts" [Arabic - kawaa-iba] to enjoy for all eternity. [S. 78:33 Rodwell and Arberry translation])

http://www.answering-islam.org/Shamoun/defense.htm



இந்த முதல் பாகத்தில் இதர கிறிஸ்தவ தளங்களில் உள்ள பதிலை கொடுத்தேன், என் பதிலை அடுத்த பாகத்தில் தரவிரும்புகிறேன். மற்றும் ஏகத்துவம் எழுதிய வ‌ரிகளுக்கும் சேர்த்து என் பதிலை தர விரும்புகிறேன். கிறிஸ்தவர்கள் பதில் தராமல் ஒளிந்துக்கொள்பவர்கள் இல்லை என்பதை இஸ்லாமிய உலகம் அறியட்டும்.

3. இஸ்லாமில் ஆபாசம் அல்லது குர்‍ஆன் வசனங்களின் ஆபாசம்

இஸ்லாமியர்கள் ஒரு விஷயத்தை மறந்துப்போய் எப்போதும் கட்டுரைகளை எழுதிக்கொண்டு இருக்கிறார்கள், அதாவது பைபிளில் இந்த குறை உள்ளது என்று குறை கூறுவதற்கு முன்பு, தங்கள் குர்‍ஆனில் தங்கள் ஹதீஸ்களில், தங்கள் முகமதுவின் வாழ்க்கையை சிறிது நினைவிற்கு கொண்டு வருவார்களானால், ஒரு கட்டுரையும் எழுதமாட்டார்கள். ஆனால், இவர்கள் இப்படி செய்வதில்லை. இந்த கட்டுரையில் இவர்களின் நிலையை ஒரு சில வரிகளை விவரித்துவிட்டு, என் அடுத்த பதிலில் இன்னும் விவரமாக இஸ்லாமின் நிலையையும், முகமதுவின் தனிப்பட்ட திருமண தாம்பத்திய வாழ்க்கையைப்பற்றியும், விவரமாக அலசுவோம். இஸ்லாம் செக்ஸ் பற்றி என்ன சொல்கிறது, முகமதுவின் அபிப்பிராயங்கள் என்ன என்பதை விவரமாக காணலாம்.

[இந்த பகுதியில் வரும் சில வார்த்தைகள் வாசகர்களை சஞ்சலப்படுத்தலாம், விருப்பமில்லையானால் இப்போதே இதை படிக்காமல் இப்பக்கத்தைவிட்டு சென்றுவிடும் படி, கேட்டுக்கொள்கிறேன்]

குர்‍ஆனும் பெண்களும்:

அல்லா முஸ்லீம் ஆண்களுக்கு கீழ் கண்டவற்றை கொடுக்கிறாராம்:

தோட்டங்களும், திராட்சைப் பழங்களும். (78:32) ஒரே வயதுள்ள கன்னிகளும். (78:33) பானம் நிறைந்த கிண்ணங்களும், (இருக்கின்றன). (78:34)


வசனம் 78:33ஐ கவனியுங்கள், தமிழில் அழகாக "ஒரே வயதுடைய கன்னிகள்" என்று மொழிபெயர்த்துள்ளார்கள். ஆனால், இந்த கீழ் கண்ட மொழிபெயர்ப்பை பாருங்கள்:

Surely for the godfearing awaits a place of security, gardens and vineyards and maidens with swelling breasts, like of age, and a cup overflowing.

http://arthursclassicnovels.com/arthurs/koran/koran-arberry10.html

Enclosed gardens and vineyards;

And damsels with swelling breasts, their peers in age,

And a full cup:

http://www.sacred-texts.com/isl/qr/078.htm

குர்‍ஆனில் இந்த வசனங்களில் அல்லா சொல்கிறார், முஸ்லீம்களுக்கு அவர் சொர்க்கத்தில் "திடமான மார்பகங்கள்( SWELLING BREAST) உள்ள" பெண்களை தருவாராம். இதை இஸ்லாமிய மொழிபெயர்ப்பாளர்கள், சிறிது மறைத்து எழுதுகிறார்கள்.

இல்லை, இல்லை இது தவறான மொழிபெயர்ப்பு, அரபியில் அப்படி இல்லை, என்று சொல்வீர்களானால், இஸ்லாமிய காமண்டரி இபின் கதிர் என்ன சொல்கிறார் என்றுப்பாருங்கள். அவர் சொல்வதை ஏற்றுக்கொள்வீர்கள் அல்லவா?

" Kawa`ib" என்ற அரபி வார்த்தைக்கு அவர் குறிப்பிடும் பொருள் என்னவென்றுப்பாருங்கள்: கீழே ஆங்கிலத்தில் இபின் கதிரின் காமண்டரி சொல்வதை நான் தமிழில் எழுதவேண்டிய அவசியம் இல்லை என்று எண்ணுகின்றேன்.

(And vineyards, and Kawa`ib Atrab,) meaning, wide-eyed maidens with fully developed breasts. Ibn `Abbas, Mujahid and others have said,

(Kawa`ib)
"This means round breasts. They meant by this that the breasts of these girls will be fully rounded and not sagging, because they will be virgins, equal in age. This means that they will only have one age.'' The explanation of this has already been mentioned in Surat Al-Waqi`ah. Concerning Allah's statement,

Source: http://www.qtafsir.com/index.php?option=com_content&task=view&id=1404&Itemid=134


எசேக்கியேலில் சொல்லப்பட்டது ஒரு உவமேயம் அல்லது உருவகப்படுத்தி ஒரு எடுத்துக்காட்டாகச் சொல்லப்பட்டது. இங்கு அல்லா நேரடியாகவே சொல்கிறார், இதை ஏகத்துவம் சகோதரர்கள் அவர்களின் பிள்ளைகளுக்கு படித்துக்காட்டமுடியுமா கேளுங்கள்? ஓகோ அதனால் தான் குர்‍ஆனை அரபியில் படிக்க அதிகமாக உட்சாகப்படுத்துகிறீர்களா?

எங்கும் ஆபாசம் எதிலும் ஆபாசம், அது தான் இஸ்லாம்:

முகமது சொல்கிறாராம், சொர்கத்தில் மனைவி இல்லாமல் ஒருவரும் இருக்கமாட்டார்களாம், மற்றும் உலகத்தில் அவரது இரண்டு மனைவிகள் அவருக்கு கொடுக்கப்படுமாம். இபின் கதிர் சொல்லும் போது, இந்த உலக மனைவிகள் இரண்டு பேரோடு, இன்னும் 70 மனைவிகளை அல்லா கொடுப்பாராம். மொத்தம் 72 மனைவிகள். ஒவ்வொரு ஆணுக்கும் 100 ஆண்களின் சக்தியை அல்லா கொடுப்பானாம், எதற்காக சமுதாயத்திற்கு சேவை செய்வதற்காக என்று நினைத்தீர்களா? இல்லை, இல்லை, சொர்க்கத்தில் பெண்களோடு உறவு கொள்வதற்காம். ஏன் அல்லாவிற்கு இதை விட்டால் வேறு வேலை சொர்க்கத்தில் இல்லையா?

ஒரு முறை உறவு கொண்டவுடன், அப்பெண்களை மறுபடியும் அல்லா "கன்னிகளாக" மாற்றிவிடுவானாம். என்ன இஸ்லாமியர்களே, இது தேவையா அல்லாவிற்கு... அப்படி பெண்களை கன்னிகளாக மாற்றும் வேலையை இந்த உலகத்திலாவது செய்தால், கற்பழிக்கபப்ட்டவர்களுக்கு ஒரு புது வாழ்வு கொடுத்தவராக அல்லா இருப்பார், கோர்ட்டு வழக்கு என்றுச் சொல்லி பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கை நாசனமாகாமல் இருக்குமில்லையா? இன்னும் முஸ்லீம்கள் பல ஆண்டுகள் தங்கள் மனைவிகளோடு வாழ்ந்து விவாகரத்து செய்துவிடும் போது, அந்தப்பெண்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள், இப்படிப்பட்டவர்களை கன்னிகளாக அல்லா மாற்றினால், மற்ற முஸ்லீம்களாவது அவர்களை திருமணம் செய்துக்கொள்ள இது உதவியாக இருக்குமல்லவா? அந்தப்பெண்கள் மறுபடியும் கன்னிகளாக மாற்றப்பட்டதால், அவர்களுக்கும் நல்ல கணவர்கள் கிடைக்க வாய்ப்பு இருக்குமல்லவா?

இதையெல்லாம் உங்கள் பிள்ளைகளுக்கு எங்கும் எல்லாருக்கும் முன்பு உட்கார்ந்து உங்கள் பெற்றோருக்கும் முன்புன் உட்கார்ந்து, உங்கள் நபி இப்படிச் சொன்னார், அல்லா இப்படி செய்வார் என்று செய்திகளை பரிமாறிக்கொள்வீர்களா? சொல்லுங்கள்.


The idea of having sexual relations in Paradise has led some Muslims to interpret these passages metaphorically. This in turn has prompted the assumption that the description is merely a poetic attempt to describe that which is indescribable.

Unfortunately for these scholars, Muhammad will not allow for such an interpretation. In Sahih Muslim, no. 6793 and 6794, we are told:

"In Paradise... every person would have two wives (so beautiful) that the marrow of their shanks would glimmer beneath the flesh and there would be none without a wife in Paradise."

According to Ibn Kathir's commentary on S. 56:35-37, a Muslim will be given seventy specially created females with two of his earthly wives, for a total of seventy-two maidens in Paradise.

In Mishkat Al-Masabih, Muhammad indicates:

"The believer will be given such and such strength in Paradise for sexual intercourse. It was questioned: O prophet of Allah! Can he do that? He said: 'He will be given the strength of one hundred persons.'" (Bk. IV, chp. XLII, Hadith no. 24; transmitted by Tirmizi who classified this Hadith as sound)

Even more amazing is this statement from Muhammad:

"The Prophet was asked: 'Do we have sex in Paradise?' He answered: 'Yes, by him who holds my soul in his hand, and it will be done dahman, dahman. And when it is finished she will return pure and virgin again.'" (Ibn Kathir's commentary on S. 56:35-37)

An editorial footnote to Ibn Kathir's translation indicates that the word dahman means intercourse done with such "shove and disturbance." (Ibid.)

Source: http://www.answering-islam.org/Shamoun/shabir-d.htm And

Wikipedia: http://en.wikipedia.org/wiki/Houri


தற்காலிகமான முடிவுரை: இது ஒரு ஆரம்பம் தான், இன்னும் என் பதில் முடிவடையவில்லை. அருமையான இஸ்லாமியர்களே, பைபிளில் தேவன் தன்னை கணவனாகவும், இஸ்ரவேல் நாட்டை தன் மனைவியாகவும் பாவித்து, எப்போது இந்த நாடு தனக்கு விருப்பமில்லாத செயல்களை செய்கிறதோ, அல்லது தன்னை வணங்குவதை விட்டு, வேறு தெய்வங்களை வணங்கி, சிறிய பிள்ளைகளை அந்த தெய்வங்களுக்காக பலியாக கொடுக்கிறதோ, ஒரு கணவனாக அவளை(இஸ்ரவேல்) நாட்டை கடிந்துக்கொள்கிறார், அதற்காக கடினமான வார்த்தைகள் மூலம் திருத்தமுயற்சி செய்கிறார். (ஒரு கணவனுக்கு அல்லது மனைவிக்கு தன் துணை மற்ற ஆணயோ பெண்ணையோ விரும்புவது, மிகவும் அதிகமாககோபம் தரக்கூடிய விஷயம்). அதுவும், ஒரு கதை மூலமாக, இரண்டு சகோதரிகள் விபச்சாரம் செய்ததாக குற்றம் சாட்டுகிறார். என் பதில் இன்னும் முடியவில்லை, இன்னும் இதைப்பற்றி என் அடுத்த பதிலில் விவரிப்பேன்.

ஆனால், இஸ்லாம் அப்படியல்ல, நேரடியாகவே எந்த உவமையோ உருவகமோ இல்லாமல் அல்லா பேசுகிறார். இது தான் வேதமோ? குர்‍ஆனை தமிழில் குடும்பத்தோடு உட்கார்ந்து படித்து, ஹதீஸ்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு சில விவரங்களை மேற்கோள் கட்டி உங்கள் பிள்ளைகளுக்கு போதிக்க முடியுமா? முகமதுவின் வாழ்க்கையை உண்மையான வாழ்க்கையை உங்கள் பிள்ளைகள் பின்பற்ற தகுந்த வாழ்க்கை என்று அறிவுரை சொல்லமுடியுமா? சிந்திக்கவேண்டும்.

சரி, பைபிளில் உள்ள் ஆபாச வர்ணனைகளைப் பற்றி கேள்வி கேட்டால், அதைப்பற்றித் தான் பதில் தரவேண்டுமே ஒழிய, இஸ்லாம் பற்றி ஏன் எழுதுகிறீர்கள் என்று சிலர் கேட்கலாம், இது நியாயமான கேள்வி தான். என் ஆதங்கம் என்னவென்றால்: (கீழ் கண்டவற்றை கற்பனை செய்துபார்க்கமுடியுமா பாருங்கள்?)

பின்லாடன் உலக அமைதிக்காக‌ அமைதி ஊர்வலம் நடத்தினால் எப்படி இருக்கும்?

ஜார்ஜ் புஷ் யுத்தம் ஓயவேண்டும் என்றுச் சொல்லி அதை கண்டித்து உண்ணாவிரதம் இருந்தால் எப்படி இருக்கும்?

நாத்தீகர்கள் (பெரியார்) மக்கள் வணங்குவதற்கு கோவில்களை கட்டிக்கொடுக்கிறேன் என்றுச் சொன்னால் எப்படி இருக்கும்?

இந்த மூவருக்கு இந்த செயல்கள் எப்படி தகாதோ அதே போல இஸ்லாமுக்கு ஆபசம் பற்றி, உத்தமர்கள் போல பேசுவது தகாது.
பைபிளை குற்றப்படுத்த இஸ்லாமுக்கு தகுதி இல்லை என்பதை காட்டத்தான். மட்டுமல்ல, முதலில் கேட்கப்பட்ட கேள்விக்கு என்னால் இயன்ற பதிலை கொடுத்துவிட்டுத்தான் என் விமர்சனங்களை நான் எழுதுகிறேனே தவிர, இஸ்லாமியர்களைப்போல, "அவதூறு" செய்கிறார் என்றுச் சொல்லி தப்பிக்கமாட்டேன் நான்.

இந்த எசேக்கியேல் 23ம் அதிகாரம் பற்றி என் பதிலை அடுத்த கட்டுரையில் காணலம், இன்னும் இஸ்லாமைப் பற்றி விவரமாக பேசலாம். இனி இஸ்லாமியர்கள் கேள்வி கேட்பதாக இருந்தால், என்னைப் போல, இஸ்லாமிய வசனங்களுக்கு(நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு) பதில் சொல்லிவிட்டு கேள்வி கேட்கட்டும். இஸ்லாம் மீது மண்ணை வாரி போடுகிறார்கள், அவதூறு சொல்கிறார் என்றுச் சொல்லி, ஜகா வாங்காமல், உருப்படியாக மக்களுக்கு புரியும் படி விளக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

[ அடுத்து எந்த கேள்வி மரத்துக்கு தாவுவார்களோ இவர்கள், எனக்கு தெரியவில்லை, இவர்களின் அடுத்த கட்டுரையில் அதை நாம் தெளிவாக காணமுடியும்


மேலும் படிக்க:

1.
Muhammad, Islam, and Sex - (The Prophet of Allah liked three worldly objects - perfume, women and food)

2.
Muhammad's Sexual Prowess.

3. MUHAMMAD AND THE FEMALE CAPTIVES

4.
All About Mohammad

5.
Questionable Language Of The Quran

6.
அபாச ஹதீஸ்களின் பட்டியல்

Tuesday, February 26, 2008

ஏகத்துவம் என்ற இஸ்லாமிய இணையத்துக்கு ஈசாகுரான் உமர் பதில்

உமருக்கு ஏகத்துவம் பதில்: இயேசு தாயை அவமதித்தார்

முன்னுரை: கேரள இஸ்லாமிய அறிஞர் எம். எம். அக்பர் அவர்கள், சுருக்கமாக "இயேசு தன் தாயை அவமதித்தவராக" இருக்கிறார் என்று பைபிள் சொல்கின்றது என்று சாட்டும் குற்றத்திற்கு, நாம் "இயேசு தன் தாயை அவமதித்தாரா?" என்ற கட்டுரையை பதிலாக கொடுத்தோம். இந்த கட்டுரைக்கு, ஏகத்துவம் என்ற தளம் கொடுத்துள்ள பதில், அதற்கு உமரின் மறுமொழியை இங்கு காணலாம்:


------------------------------

Quote:
தாயை (மரியாளை) இயேசு அவமதித்தாரா?
பைபளின்படி - தனது தாய் மரியாளை மட்டுமல்ல மற்றவர்களின் பெற்றோர்களையும் அவமதித்த இயேசு :

(கிறிஸ்தவம் பற்றிய உன்மை நிலையை மக்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், வேண்டும் என்றே உள்நோக்கத்துடன் இஸ்லாத்தைப் பற்றியும் நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் பற்றியும்; தரக்குறைவாக விமர்சனம் செய்யும் சில வக்கிர புத்தி கொண்ட கிறிஸ்தவர்களின் பொய்ப் பிரச்சாரதின் உன்மைநிலையை பொதுமக்களுக்கு விளக்கியாக வேண்டும் என்ற கட்டாயத்தாலும், நாம் பைபிள் பற்றியும், இயேசுவின் உன்மைநிலைப் பற்றியும், இன்னும் சொல்லப்போனால் உன்மையிலேயே இயேசுவைப் பின்பற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் - இஸ்லாத்தையே தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான காரணகாரியங்களையும் மிக ஆறிவுப்பூர்வமாகவும், ஆதாரப்பூர்வமாகவும், வரலாற்றுத் தகவல்களுடனும் விளக்க இருக்கின்றோம் இன்ஷா அல்லாஹ்.



அன்பு இஸ்லாமிய நண்பர்களே,

எங்களுக்கு வக்கிர புத்தி இல்லை. உங்கள் முகமதுவை நாங்கள் ஒன்றும் தரக்குறைவாக எங்கள் சொந்த புத்தத்திலிருந்து எடுத்து எழுதுவதில்லை, உங்கள் குர்‍ஆனும், உங்கள் ஹதீஸ்களும், உங்கள் இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்களும் எழுதிய புத்தகத்திலிருந்து தான் நாங்கள் மேற்கோள் காட்டுகின்றோம்.

முகமது எத்தனை போர்கள் புரிந்தார் என்று கிறிஸ்தவ புத்தகங்களா சொல்கின்றன, உங்கள் ஹதீஸ்கள் தானே, உங்கள் குர்‍ஆன் தானே.

1. முகமது தன் வளர்ப்பு மகனின் மனைவியை திருமணம் செய்துக்கொண்டார் என்று கிறிஸ்தவ புத்தகங்களா சொல்கின்றன? இல்லையே அல்லா தானே குர்‍ஆனில் சொல்கின்றார்.

2. முகமது எப்படி தன்னை எதிர்த்தவர்களை கொன்றார் என்று கிறிஸ்த புத்தகங்களா சொல்கின்றன? இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்களும், சீராக்களும், ஹதீஸ்களும் தானே சொல்கின்றன.

3. முகமது செய்த எல்லா குற்றங்களுக்கு புது அர்த்தத்தை கொடுத்து, மக்களை குழப்புகிறவர்கள் யார்? நாங்களா? இல்லையே நீங்கள் தானே, அவர் செய்தது எல்லாம் சரி என்றுச் சொல்கின்றீர்கள்.

உங்கள் புத்தகங்களில்(குர்‍ஆன், ஹதீஸ்கள், சீராக்கள்) உள்ள விவரங்களுக்கு உண்மை விளக்கத்தை நாங்கள் கொடுக்கிறோம், அவ்வளவு தான். நாங்கள் சொல்வது சரியான விளக்கம் இல்லை என்று நீங்கள் கருதினால்:

1)எந்த குர்‍ஆன் வசனத்திற்கு நாங்கள் தவறான பொருள் கூறுகிறோம் என்று அதை "சுட்டிக்காட்டி", அதற்கு நாங்கள் என்ன பதில் சொன்னோம் என்று அதன் கீழே எழுதி, விளக்குங்கள். உங்கள் பதிலை படிப்பவர்கள் புரிந்துக்கொள்வார்கள், யார் சொல்வது உண்மை என்று?

2)ஒரு கர்ப்பிணிப் பெண்ணை அவள் கணவன் "முகமதுவை அப்பெண் ஓயாமல் திட்டிக்கொண்டு இருக்கிறாள்" என்பதற்காக் கொலை செய்து வந்து முகமது கேட்கும் போது, அவர் எதிரே நின்றால், எல்லாருக்கும் சாட்சியாக, "இந்த கொலைக்கு பலி எடுக்கப்படாது" என்றுச் சொல்லி, அந்த மனிதனுக்கு முகமது தண்டனை அளிக்கவில்லை என்று ஹதீஸ் சொல்வதாக நீங்களே ஒப்புக்கொள்கிறீர்கள் அல்லவா?

அப்படியானால், இந்த நிகழ்ச்சி மூலமாக மக்களுக்கு

"முகமது ஒரு அமைதிப்புறா",

"இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்",

"இஸ்லாம் என்றால் அமைதி என்றுப் பொருள்"


என்று விளக்கப்போகிறீர்கள்?

இந்த எல்லா விவரங்களும் எங்கள் புத்தகங்களில் இல்லை, உங்கள் புத்தகங்களில் தான் இன்றும் உள்ளது, இனியும் உலகம் இருக்கும் வரை இருக்கும்.



Quote:
அதை தொடராக வரிசைபடுத்தி எழுத இருந்த நேரத்தில் சகோதரார் உன்மையடியான் என்பவர் 'இஸ்லாம் கல்விக்கு பதில் : இயேசு தாயை (மரியாளை) அவமதித்தாரா?' என்ற தலைப்பில் இஸ்லாம் கல்வியில் வெளிவந்த சகோதரர் எம்;. எம். அக்பர் அவர்கள் எழுதிய கட்டுரையான 'திருக்குர்ஆன் மற்றும் பைபிளில் காணப்படும் வரலாற்றுத் தகவல்கள் ஓர் ஒப்பீடு (பகுதி - 2)' க்கு மறுப்பு எழுதியிருந்தார். இதற்கு மறுப்பளிக்கும் விதமாகவும், 'பைபளின் படி இயேசு தனது தாயை (மரியாளை) மட்டுமல்ல - அடுத்தவர்களின் பெற்றோர்களையும் மதிக்காதவர்'
என்பதை விளக்கும் முகமாகவும் இந்தக்கட்டுரையை வெளியிடுகிறோம். )



ஈஸா குர்‍ஆன் எழுதிய கட்டுரையை எப்படி "உண்மையடியான்" எழுதினார் என்று சொல்கிறீர்கள். கட்டுரைக்கு கீழே "http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/islamkalvi/Jesusandmary1.htm" என்று எழுதி என் தளத்தின் தொடுப்பு கொடுத்திருக்கிறாரே அது தெரியவில்லையா உங்களுக்கு? நான் எழுதிய கட்டுரைக்கு, பதிலுக்கு என்னிடம் பதில் கேட்டால் கொடுக்கிறேன், அதை விடுத்து, ஏன் வீணாக அவர் பெயரை இழுக்கிறீர்கள்.


Quote:
இறைவனுடைய வழிகாட்டுதல்களை மக்களுக்கு எடுத்துச்சொல்லி அவர்களை நல்வழிப்படுத்துவதற்காக அனுப்பப்பட்ட தீர்க்கதரிசிகள் பலரை ஏற்றுக்கொள்ளாதது மட்டுமல்லாமல்லாமல், அவர்களை துன்புறுத்தியும், அவர்களில் பலரை கொலை செய்ததும், அதுமட்டுமல்லாமல் தாங்கள் செய்த அந்த அநியாய - அநாகரீகச் செயல்களை பிற்கால மக்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக அந்த தீர்க்கதரிசிகள் மீதே கலங்கம் கற்பிக்கும் வகையில் அனைத்து தீர்க்கதரிசிகளையும் ஏதாவது ஒரு வகையில் அசிங்கமாகவும் ஆபாசமாகவும் இன்னும் சொல்லப்போனால் ஒரு சாமானியன் கூட செய்யத்துணியாத செயல்களை எல்லாம் அந்த தீர்க்கதரிசிகள் செய்தார்கள் என்று வரலாற்றைத் திரித்து எழுதியவர்கள் தான் யூதர்கள்.


நீங்கள் யாருக்காக இப்படி மற்ற நபிகளுக்காக பரிந்து பேசுகிறீர்கள் என்று எல்லாருக்கும் தெரியும். உங்கள் முகமதுவை காப்பாற்ற இப்படிப்பட்ட பரிந்து பேசுதலை செய்கின்றீர்கள். அல்லாவே முகமதுவிற்காக பரிந்து பேசும் போது, நீங்கள் பேசுவதில் என்ன தவறு இருக்கிறது. முகமது என்ன ஆசைப்பட்டாலும் உடனே அதை தீர்த்து வைப்பதில் அல்லா மிகவும் சந்தோஷப்பட்டாரே.

வளர்ப்பு மகனின் மனைவியை திருமணம் செய்துக்கொள், அதற்கு அனுமதி நான் தருகிறேன், வயது ஒரு கணக்கா, கவலைப்படவேண்டாம், சிறுமிக்கு 6 வயது இருக்கும் போது திருமணம் செய்துக்கொள், 9 வயது ஆனபிறகு (ருதுவு எய்திய பிறகு) உன்னுடன் சேர்த்துக்கொள். எல்லாரும் 4 திருமணம் தான் செய்யவேண்டும், உனக்கு மட்டும் கணக்கில்லை, தன்னை உனக்கு யார் யார் தரவிரும்புவார்களோ அவர்கள் அனைவரையும் நீ திருமணம் செய்துக்கொள்ளலாம். இப்படி அல்லவா அல்லா முகமதுவின் ஆசையை தீர்த்துவைத்தார்.



Quote:
அந்த யூதர்களால் சிதைக்கப்பட்டு தங்களுக்கு சாதகமாக கூட்டியும், குறைத்தும், திரித்தும் எழுதப்பட்ட புத்தகங்களின் தொகுப்புகளைத்தான் 'பைபிள்' என்றப் பெயரில், இறைவனிடம் இருந்து வந்த புனித வேதமாக இன்றும் போற்றிவருகின்றனர் யூதர்களும், கறிஸ்தவர்களும்.

இந்த வரலாற்றுத் திரிபுகளின் தொடர்ச்சி தான் புதிய ஏற்பாட்டில் வரும் இயேசுவின் வரலாறும் அதன் பின் நடந்ததாக சொல்லப்படும் சம்பவங்களும்.



ஆமாம், யூதர்கள் திருத்தும் போது, ஒன்றுக்கும் கையாளாகதவராக அந்த வேதத்தை கொடுத்தவர் சும்மா பார்த்துக்கொண்டு இருந்தார்.

அவருக்கு மக்கள் திருத்தும் போது, அதை தடுக்க சக்தி இல்லாமல் போய்விட்டது.

என்ன செய்வது. உலகத்திலே, எந்த சக்தியும் வலிமையும் இல்லாத சாதாரண மனிதனே, அவன் வீட்டை ஒருவன் வீணாக இடித்துக்கொண்டு இருந்தால், சில கேள்விகளாவது கேட்பான், கதறுவான், தன்னால் முடிந்தால் அதை தடுக்க முயற்சி எடுப்பான், ஆனால், அந்த வேதத்தை கொடுத்த சர்வ வல்லவர் வலிமை மிக்கவர் அல்லா இருக்காரே, ஒன்றுமே செய்யாமல், அப்படியே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார், அதனால், தான் யூதர்கள் அதை மாற்றினார்கள்.

உன் வேதம் என்றால், அதை பாதுகாப்பது உன் பொறுப்பா இல்லையா?
ஒரு வேளை , மாற்றினால் மாற்றட்டும் என்று சும்மா இருந்து விட்டாரா அல்லா?

எதை ஏற்றுக்கொள்கிறீர்கள் சகோதரர்களே, நான் தான் அந்த வேதத்தை இறக்கினேன் என்று 1000 முறை சொல்லி மார்தட்டுவது அல்ல அழகு, அதை பாதுகாக்கவேண்டும், அப்படி பாதுகாக்கவில்லையானால், யாருடைய தப்பு, அதை கொடுத்தவனுடையது தானே!


Quote:
இயேசுவைக் கொலைசெய்ய முயற்சித்ததற்கான காரணங்களை பிற்கால மக்கள், யூதர்களை குற்றம் பிடித்து விடக்கூடாது என்பதற்காக அவரைப்பற்றி தரக்குரைவாகவும், இன்னும் சொல்லப்போனால் அவர் தன்னை கடவுளின் குமாரனாக காட்ட முயற்சித்தார் என்றும் அவர் யூதர்களை கடுமையாக திட்டித்தீர்த்தார் என்றும் இன்னும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வரலாற்றைத்திரித்ததோடு, அந்த இயேசுவை உயர்வாக மதிக்கக்கூடிய மக்களை, 'இது தான் உன்மையான இயேசுவின வரலாறு' என்று அவர்களை நம்பவைத்து அதையே பின்பற்றவும் வைத்த சூழ்சிக்காரர்கள் தான் இந்த யூதர்கள். (இது சம்பந்தமாக விரைவில் பல ஆதாராங்களுடன் கூடிய ஆக்கங்கள் நமது தளத்தில் இடம் பெறும் இன்ஷா அல்லாஹ்)




பாவம் நீங்கள், உங்களுக்கு பைபிள் பற்றி ஒன்றுமே தெரியவில்லை. யூதர்கள் "புதிய ஏற்பாட்டை" எழுதினார்கள் அப்படித்தானே? என்ன அருமையாக எழுதுகிறீர்கள்.

இயேசு தேவன் என்று "யூதர்கள் எழுதுவார்களா?"
இயேசு தனக்கு தேவன் சமம் என்று சொன்னார் என்று யூதர்கள் எழுதுவார்களா?
இயேசு மரித்தவர்களை எழுப்பினார் என்று யூதர்கள் எழுதுவார்களா?
இயேசு அற்புதங்கள் செய்தார் என்று யூதர்கள் எழுதுவார்களா?
இயேசு மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார் என்று யூத‌ர்க‌ள் எழுதுவார்க‌ளா?
இயேசு மறுபடியும் வந்து உலகத்தை நியாயம் தீர்ப்பார் என்று யூதர்கள் எழுதுவார்களா?

என்ன‌ ந‌ண்ப‌ர்க‌ளே! இப்ப‌டி இருக்கிறீர்க‌ள்.

நீங்கள் சொல்வது எப்படி உள்ளது என்றால், "பின் லாடன் தன்னை பிடிக்க தானே அமெரிக்க உளவுத்துறையில் சேர்ந்து திட்டம் தீட்டி, அதை மிகவும் வெற்றிகரமாக முடித்து கொடுத்தார்" என்று சொல்வது போல் உள்ளது
.


Quote:
இவர்களின் இந்த அபாண்டமான குற்றச்சாட்டுகளை மறுத்தும் - இவர்கள் தங்கள் வேதங்களில் செய்த தில்லுமுள்ளுகளையும், வரலாற்றுத் திரிபுகளையும் மக்களுக்கு வெளிக்காட்டி, சத்தியத்தை எடுத்துச்சொல்ல வந்தது தான் திருக்குர்ஆன் என்னும் இறுதி இறைவேதம்.



இவர்கள் தில்லுமுல்லு செய்யும் போது, அதை கொடுத்த இறைவன் எங்கு சென்று இருந்தான்?

இவர்கள் வரலாற்று திரிபுகள் செய்யும் போது, அதை கொடுத்த இறைவன் என்ன செய்துக்கொண்டு இருந்தான்?
இது வரையில், இயேசுவின் வரலாறு என்று தொடர் கட்டுரைகள் எழுதி, அதற்கு நான் பதில் கொடுத்தால், இதுவரை ஒரு இஸ்லாமிய தளங்களிலும் அதற்கு பதில் இல்லை. வரலாறு பற்றி உங்களுக்கு பேச என்ன இருக்கிறது சொல்லுங்கள்.

1.இயேசுவிற்கு நேர்ந்தது என்ன? என்ற கட்டுரை எழுதியவருக்கு என்ன நேர்ந்தது? என்று கேள்விகள் கேட்கும் அளவிற்கு, அவர் "இயேசு பக்கம் தலை காட்டுவதே இல்லை".

2.கி.பி. 7ம் நூற்றாண்டில், முகமது உறுவாக்கிய ஜகாத் என்பதை, முதல் நூற்றாண்டில் இயேசு தருவதாக சொன்னார் என்று சொல்லும் குர்‍ஆன், வரலாற்று தவறில்லையா?

3.மரியாளை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று "வில் எரிந்து" பார்த்தார்கள் என்று குர்‍ஆன் சொல்கின்றதே, இது வரலாற்று தவறில்லையா? யூதர்கள் வில் எரிந்து முடிவு செய்யமாட்டார்கள் என்பதையும் அல்லாவிற்கு தெரியாமல் போய் இருக்கிறது
.


Quote:
இதையே அல்லாஹ் தன் திருமறையில் :

உலகத்தார் யாவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன். (அல்குர்ஆன் 25 : 1)

இது மனிதர்களுக்கு (சத்தியத்தின்) தெளிவான விளக்கமாகவும், பயபக்தியுடையோருக்கு நேர் வழிகாட்டியாகவும், நற்போதனையாகவும் இருக்கின்றது. (அல்குர்ஆன் - 3:138)


இஸ்லாமிய‌ உலகம் நேர்வழியில் சென்றுக்கொண்டு இருக்கிறதை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.

Quote:
தன் தாயை (மரியாளை) மதிக்காத இயேசு :

இயேசு என்னும் ஈஸா (அலை) அவர்களின் 'நற்குணங்களில் ஒன்றை' திருக்குர்ஆன் பின்வருமாறு பறைசாற்றுகிறது :

'என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்). நற்பேறு கெட்டபெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை. (குர்ஆன் - 19:32)

குர்ஆன் இந்த ஒரே வசனத்தில் இயேசுவின் இரு நற்குணங்களை பறைசாட்டுகிறது.

1. தாயாருக்கு நன்றி செய்வார்.
2. கெட்ட பெருமைக்காரனாக இருக்கமாட்டார்

இவ்வாறு தனது தாயை மற்றவர்களைக் காட்டிலும் அதிகம் மதிக்கக்கூடியவராகத்தான் இயேசு இருந்துள்ளார் என்பதை திருக்குர்ஆன் உலகுக்கு எடுத்துரைக்கின்றது.


இயேசு கெட்டவர் என்று குர்‍ஆன் எப்படி சொல்லும், எங்கு பார்த்தாலும், அவர் பாவம் செய்யவில்லை, சாத்தான் இயேசுவை தொடவில்லை, என்று முகமதுவை விட அதிகமாகத்தானே இஸ்லாம் சொல்கின்றது. இப்போது முகம்துவைப் பற்றித் தானே பிரச்சனை.

பிறந்த எல்லாரையும் சாத்தான் தொட்டானாம், முகமதுவையும் சேர்த்துத் தான் , ஆனால், இயேசுவையும், மரியாளையும் தொடவில்லையாம்.

இயேசு முகமதுவை விட ஆயிரமாயிர மடங்கு நல்லவர் என்பதை உலகம் அறியுமே. ஒன்று செய்வோம், ஒரு சராசரி மனிதனில் கையில் குர்‍ஆனையும், முகமதுவின் சரித்திரத்தையும் கொடுப்போம். அதே மனிதனில் கையில் பைபிள் கொடுப்போம். அவன் நடுநிலையோடு படிக்கட்டும், பிறகு அவர் யார் மிகவும் நல்லவர் என்று சொல்வான் என்பதை கவனிப்போம். சரியா?


Quote:
ஆனால் நான்கு நபர்களால் இயேசுவின் வரலாற்றை எழுதியதாக சொல்லப்படும் பைபிலோ அவர் தாயை மதிக்காதவர் மட்டுமல்லாமல் திருக்குர்ஆன் எந்த இரண்டு குணங்கள் அவரிடம் இருந்ததாக சொன்னதோ அந்த இரு குணங்களும் அறவே இல்லாதவர் என்றே நிரூபிக்க முற்படுகின்றது. இதை சகோதரார் எம். எம். அக்பர் அவர்கள் சுருக்கமாக எழுதியதற்கு மறுப்பாக, இயேசுவை மதிக்கிறோம்(?) என்று தன்னைத் தானே சொல்லிக்கொள்கிற 'உன்மையடியான்' என்பவர் யூதர்களுக்கு ஆதராவாக எகிரி குதிக்கின்றார்.


அருமை நண்பர்களே யார் யூதர்களுக்காக பரிந்துப்பேசுவது? சுருக்கமாக எம். எம். அக்பர் அவர்கள் எழுதினால், அதற்கு நாங்கள் பதில் அளிக்கக்கூடாதா? தப்பு செய்தால் இது இப்படி அல்ல, இதற்கு பொருள் வேறு விதமாக உள்ளது என்று ஆதாரத்தோடு எழுதுகிறோம். நீங்களும் எழுதுங்கள், ஆதாரத்தோடு, யார் வேண்டாமென்று சொல்கின்றார்கள்.


ஆமாம், இயேசு பற்றி சுருக்கமாக இரண்டே வார்த்தைகளை எம். எம். அக்பர் அவர்கள் எழுதினார்கள், "இயேசு தாயைமதிக்காதவராக" என்று, அதற்கு நாங்கள் விவரமாக பதில் கொடுத்தோம். நாங்கள் இவ்வளவு விவரமாக பக்கம் பக்கமாக ஆதாரங்களை தொகுத்து கேள்விகள் கேட்டால், நீங்கள் சுருக்கமாக இரண்டு வரிகளில் "கிறிஸ்தவர்கள் அவதூறு தூற்றுகிறார்கள்" என்றுச் சொல்லி, நழுவி விடுகிறீர்கள்.


Quote:
இயேசு நாதர் தன் தாயை மதித்தார் என்று நிரூபிப்பதற்காக படாது பாடு படுகிறார்.


நீங்கள் முகமதுவை காப்பாற்ற படும் பாடுகளைவிட இது ஒன்றும் அதிகம் இல்லை நண்பர்களே.

குர்‍ஆனையும், முகமதுவின் சரிதையையும் (நீங்கள் சென்சார் கட் செய்த‌ சரிதை அல்ல, உண்மை சரிதையை அப்படியே) ஒரு மனிதனிடம் கொடுத்துப்பாருங்கள், அவைகளை அவன் படித்துவிட்டு கேட்கும் கேள்விகளுக்கு, நீங்கள் பதில் சொல்ல எவ்வளவு பாடுபடுவீர்கள் என்று எல்லாருக்கும் தெரியும்.


Quote:
இயேசு நாதர் அவர் தாயை அவமதித்த சம்பவம் அந்த யோவான் 2:1-8ம் வசனம் மட்டும் தான் வந்துள்ளது என்றால் கூட நாம் இதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம். ஆனால் இயேசுவையும் அவர் தாயையும் பற்றி பைபிளில் வரும் பல வசனங்களில் அவர் ஒரு இடத்திலும் அவரை மதித்ததாக தெரியவில்லை. இயேசுநாதர், தன் தாயை மதிக்காதது மட்டுமல்லாமல் அவரை பார்க்கும் நேரமெல்லாம் உதாசீனப்படுத்தியும் - அந்தப்பரிசுத்தமான தன் தாயை 'ஸ்திரியே' அதாவது 'பெண்ணே' என்று ஒரு மாற்றார் வீட்டு பெண்மனியை அழைப்பது போல் தான்; அழைத்தார் என்று கூறுகிறது. அவர் ஒரு இடத்தில் கூட மரியாளை 'தன் தாய்' என்று கூறியதாக பைபிளில் கிடையாது.

பைபிளின் மத்தேயு 12 : 50 - 56 வரை வரும் வசனங்களில் :

இப்படி அவர் ஜனங்களோடே பேசுகையில், அவருடைய தாயாரும் சகோதரரும் அவரிடத்தில் பேசவேண்டுமென்று வெளியே நின்றார்கள். அப்பொழுது, ஒருவன் அவரை நோக்கி: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் உம்மோடே பேசவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்றான். தம்மிடத்தில் இப்படிச் சொன்னவனுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி, தம்முடைய கையைத் தமது சீஷர்களுக்கு நேரே நீட்டி: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே! பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறான் என்றார். - மத்தேயு 12 : 56 - 50

மேற்குறிப்பிட்டுள்ள வசனங்களில் இயேசுவை அவரைப் பெற்றெடுத்த தாய் மரியால் பார்க்க வேண்டும் என்று வேண்டுகோள்வைக்கின்றார். அதற்கு அவர் அளித்த பதிலுக்கும், தாயை மதித்தலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கின்றதா? பொதுவாகவே ஒருவனுடைய தாய் எப்படிப்பட்ட கெட்டகுணம் உடையவராக இருக்கட்டும். எவ்வளவு மோசமானவராக கூட இருக்கட்டும். அதற்காக தன்னை பல கஷ்டங்களை அனுபவித்து பெற்றெடுத்த தாயுக்கு செய்யும் நன்றி உபகாரம் இப்படித்தான் இருக்குமா? இது தான் தாயை மதிக்கும் லட்சனமா? வெளியே நின்றுக்கொண்டு பார்க்க வேண்டும் என்று அனுமதிகேட்ட தாய்க்கு, இயேசு எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் இப்படி பதில் அளிப்பது தான் மரியாதையா?

அதுவும் மரியாள் என்ற அந்த பரிசுத்த பெண்மணி, ஏதோ உங்கள் தாய் என் தாய் போன்ற சாதாரன பெண்மணியா? அவருடைய தியாகம் என்ன சாதாரண தியாகமா? புரோகிதமும், மூடநம்பிக்கைகளும் புரையோடிப்போயிருந்த அன்றைய காலத்தில் திருமணமே முடிக்காத ஒரு கண்ணிப்பெண், இறைவனின் கட்டளைப்படி ஒரு குழந்தையை பெற்றெடுத்து அதை சமூகம் அங்கீகரிக்க என்ன பாடு பட்டிருப்பார்கள்? எவ்வளவு துன்பங்களை அனுபவித்திருப்பார்கள்? என்று யோசித்து பாருங்கள். இந்த மரியாள் என்ற மரியம் (அலை) அவர்களின் தியாகத்தைப் பெருமைப்படுத்தும் விதமாக நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: 'உலகிலேயே மிகச் சிறந்த இரண்டு பெண்மணிகளில் ஒருவர் மரியம் (அலை) என்று புகழ்ந்துரைத்தார்கள் (நூல் : புஹாரி) அப்படிப்பட்ட அற்புதமான தாயை -தியாகத்தின் மறுஉருவத்தை இயேசு இப்படித்தான மதித்திருப்பாரோ?





இதற்கு தனியாக ஒரு பதிலை நான் கூடிய சீக்கிரத்தில் தருகிறேன்.

இரண்டு வார்த்தைகளில் எங்களுக்கு கேள்விகள் கேட்டாலும், நாங்கள் விவரமாக பதில் சொல்லதயாராக இருக்கிறோம். இத்தனை வரிகள் கேள்விகள் கேட்டால் பதில் தராமலா இருக்கப்போகிறோம், எனவே, இதற்காக தனி கட்டுரையில் பதில் தருகிறேன்.



Quote:
அடுத்து பைபிளின் யோவான் 2 : 1-8 ல்:

மூன்றாம் நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது. இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள். இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். திராட்சரசங்குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள். அதற்கு இயேசு 'ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை' என்றார். அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதன்படி செய்யுங்கள் என்றாள். யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் முறைமையின்படியே, ஒவ்வொன்று இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளத்தக்க ஆறு கற்சாடிகள் அங்கே வைத்திருந்தது. இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார். அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்திவிசாரிப்புக்காரனிடத்தில் கொண்டு போங்கள் என்றார். அவர்கள் கொண்டுபோனார்கள்.

இந்த வசனத்திலும் இயேசுவிடம் அவரது தாய் ஒரு வேண்டுகோள் வைக்கின்றார். அதற்கு அவர் பதிலாக 'செய்கிறேன்' என்று சொல்லியிருந்தால் மரியாதை எணலாம். ஆனால் அதற்கு அவர் கொடுக்கும் பதிலென்ன? 'ஸ்த்ரியே' அதாவது பெண்னே - 'உனக்கும் எனக்கும் என்ன?' என்கிறார் என்றால் இதில் எங்கே மரியாதை இருக்கின்றது? சகோதரர் உன்மையடியான் 'ஸ்தியே' என்ற வார்த்தைக்கு பக்கம் பக்கமாக விளக்க அளித்தவர் அதற்கு அடுத்து வரக்கூடிய வாசகத்தில் தியாகத்தின் மறுஉருவமான பரிசுத்த மரியளை அதட்டும் விதமாக - முகத்தில் அறைந்தார்போல் 'உனக்கும் எனக்கும் என்ன' என்று பதில் அளித்துள்ளாரே, அது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையோ? அந்த வார்த்தையை மட்டும் உங்கள் எழுத்துக்களில் அப்படியே மறைத்துக்காட்டுவதன் நோக்கம் என்ன?


மரியாளை நீங்கள் அதிகம் மதிப்பதாக இருந்தால், அவர்கள் "இயேசுவை" ஆராதித்தது போல, ஆராதியுங்கள், அவர்கள் இயேசுவின் ஊழியம் செய்தது போல, நீங்களும் செய்யுங்கள். அது தான் உண்மை மரியாதை.

உங்கள் முகமதுவிற்கு, இயேசுவின் தாய் மரியாளை அல்லா சொர்க்கத்தில் மனைவியாக கொடுப்பார் என்று சில இஸ்லாமிய அறிஞர்கள் சொல்கின்றார்களே, அதை விட ஒரு கேவளமான மதிப்பு, மரியாளுக்கு தேவையா?


முகமதுவிற்கு 10க்கும் அதிகமான மனைவிகள் இந்த உலகத்தில் போதவில்லையா? சொர்க்கத்திலும் மனைவிகள் தேவையா? அதுவும் இயேசுவின் தாய் (இஸ்லாம் படி ஒரு நபியின் தாய்) தேவையா இவருக்கு? இதை அல்லா அவருக்கு கொடுப்பாரா? அல்லாவிற்கு சொர்க்கத்தில் என்ன வேலை? வருபவர்களுக்கு பெண்களை தயார்படுத்தி கொடுப்பது தான் இவருக்கு வேலையா?



Answering-Islam.org wrote:


The late Iranian Islamic scholar, Ali Dashti, wrote:

... According to the Cambridge Tafsir, the word thayyebat (widows or divorcees) refers to Pharaoh's wife Asiya, and the word virgins (abkar) refers to Jesus' mother Mary, both of whom are waiting to be married to the Prophet Mohammad in heaven. (Dashti, 23 Years: A Study of the Prophetic Career of Mohammad [Mazda Publishers, Costa Mesa, CA 1994], p. 138)
And:


... It has already been mentioned that one Qor'an-commentary takes "widowed" to mean Pharaoh's wife Asiya and "virgin" to man Jesus' mother Mary, and states that both will be married to the Prophet in heaven; since the Qor'an says nothing to this effect, the only significance of the statement is that it illustrates the mentality of the commentator. (Ibid., p. 144)

There is a note indicating what the Cambridge Tafsir is:

43 The Library of the University of Cambridge possesses the unique manuscript of the third part of a Persian Tafsir (Qor'an commentary and translation) written by an unknown author probably ca. 1000 A.D. and copied in 628/1231. It covers suras 19-114 and is the only surviving part. It is thought to be the oldest work of its kind in the Persian language. The text was printed by the Bonyad-e Farhang-e Iran, Tehran , 1349/1970 (2 vols, ed. and introd. by Jalal Matini)


This means that Muhammad believed that he would be married to our blessed Lord's mother and have sexual intercourse with her in Paradise! Such an idea not only shocks Christians, but actually exposes the sick perversions of this religion. We are thankful to God that Islam is not true and Muhammad is not God's prophet. Mary will never be married to Muhammad, nor will she be married to anyone else in Paradise, since the Holy Bible, God's true and pure word, teaches:


"Jesus replied, 'The people of this age marry and are given in marriage. But those who are considered worthy of taking part in that age and in the resurrection from the dead will neither marry nor be given in marriage, and they can no longer die; for they are like the angels. They are God's children, since they are children of the resurrection.'" Luke 20:34-36
"For the kingdom of God is not a matter of eating and drinking, but of righteousness, peace and joy in the Holy Spirit." Romans 14:17

In the service of the true God and eternal life, our risen Lord and Savior Jesus Christ, forever and ever. Amen. Come Lord Jesus. We love you Lord of eternal glory.

Source: http://answering-islam.org.uk/Shamoun/mary.htm (Mary the Mother of Jesus: A Houri in Paradise?)






சொர்க்கத்தில் மரியாளை முகமதுவிற்கு கொடுப்பதற்கு பதிலாக மரியாளை நரகத்தில் அனுப்பிவிடுவது மரியாளுக்கு நலமாக இருக்கும். இது தான் நீங்கள் பரிசுத்த தாய்க்கு கொடுக்கும் மதிப்பா?

நான் மேலே காட்டிய விவரங்கள் தவறாக இருக்குமானால்? முதலில், இப்படி பொருள் கூறியுள்ள,

1)ஈரான் இஸ்லாமிய அறிஞர் அலி தஸ்தியின் வார்த்தைகள் பொய் என்று நிருபியுங்கள். (The late Iranian Islamic scholar, Ali Dashti,)

2)பெர்சியன் தஃப்சீர் (காம்பிரிட்ஜில் உள்ள தஃப்சீர் - Cambridge Tafsir) தவறு என்று ஆதாரத்தோடு நிருபியுங்கள்.


இப்படி பொருள் கூறுகின்ற இவர்கள் இஸ்லாமிய ஊழியர்களே கிடையாது, இஸ்லாமுக்கு கெட்ட பெயர் உண்டாக்கும்படி பொருள் கூறுகிறார்கள் என்று ஆதாரத்தோடு நிருபியுங்கள்.

அதை விடுத்துவிட்டு, அவதூறு அவதூறு என்று ஓயாமல் சொல்லிக்கொண்டு இருக்காதீர்கள், முதலாவது உங்கள் நிலையை நிருபியுங்கள். இப்படிப்பட்ட இஸ்லாமிய அற்ஞர்கள் எழுதியது தவறு என்று நிருபியுங்கள்.

"எனக்கும் உனக்கும் என்ன?" என்பதின் பொருள், "இந்த கலியாண வீட்டில் ஒரு குறை உண்டானால், அது இந்த கல்யாணம் நடத்தும் நபர்களின் பாடு, எனக்கும் சரி, உங்களுக்கும் சரி சம்மந்தமில்லை, இதற்காக தேவனுடைய வல்லமையை காட்டமுடியாது, எப்போது அற்புதம் செய்யவேண்டும் என்று எனக்கு தெரியும், ....." என்று இயேசு சொன்னார். இதை எவ்வளவு விளக்கியும் என்ன லாபம், அதை விட்டுவிட்டு, கிளிப்பிள்ளைப் போல சொன்னதேயே சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள்?
Quote:
//அதற்கு பதிலாக இயேசு ஸ்திரியே என் வேளை இன்னும் வரவில்லை என்று சொல்கிறார்கள். இதை பைபிள் வசனங்கள் கொண்டு படியுங்கள், இதில் இயேசு மரியாளை எங்கு அவமதித்துள்ளார் என்பதை நீங்களே கண்டுபிடியுங்கள்.//

//பெண்ணே என் வேளை இன்னும்வரவில்லை, நான் எப்போது அற்புதங்கள் செய்யவேண்டும், எப்போது செய்யக்கூடாது என்று எனக்கு தெரியும். இறைவன் சம்மந்தப்பட்ட விவகாரங்களில் இப்படி மனிதர்களின் இடையூறு தேவையில்லை என்ற தோரணையில் இயேசு பதில் அளிக்கிறார். இதில் எந்த தவறும் இல்லை. இதே போல பல சந்தர்பங்களில், இயேசு என் வேளை இன்னும் வரவில்லை என்று சொல்லியுள்ளார் (யோவான் 7:6, 8, 30, 8:20) //



உன்மையடியான் தனது கட்டுரையில் இடையிலே வரவேண்டிய அந்த 'உனக்கும் எனக்கும் என்ன?' என்று இயேசு திமிர்தனமாக பேசியதாக சொல்லப்படும் அந்த வாத்தைகளை அழகாக நழுவிட்டுள்ளதற்கான காரணம் என்ன? இவருடைய மனசாட்சிக்கே உறுத்தியதால் தானே இந்த தந்திர வேலை இவர் செய்துள்ளார்?


அருமையான இஸ்லாமிய அண்ணன்மார்களே, மறைத்தது நானா? அல்லது நீங்களா? நான் தான் முழு வசனத்தையும் குறிப்பிட்டு இருந்தேனே அதை நீங்கள் இந்த கட்டுரையில் ஏன் குறிப்பிட மறந்துவிட்டீர்கள்?
நான் என்ன எழுதினேன் என்று மறுபடியும் கீழே தருகிறேன், நான் வசனத்தில் கைவைத்து இருந்தால், நீங்கள் குற்றம் பிடிப்பது சரியானதாக இருக்கும். உங்களைப்போல வசனத்தில் கைவைக்கும் பழக்கம் எங்களுக்கு இல்லை அண்ணன்களே. நான் எழுதியதை அப்படியே தருகிறேன், பாருங்கள்.


Quote:
அதற்கு பதிலாக இயேசு ஸ்திரியே என் வேளை இன்னும் வரவில்லை என்று சொல்கிறார்கள். இதை பைபிள் வசனங்கள் கொண்டு படியுங்கள், இதில் இயேசு மரியாளை எங்கு அவமதித்துள்ளார் என்பதை நீங்களே கண்டுபிடியுங்கள்.

Quote:
யோவான் 2:1-5 மூன்றாம்நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது; இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள். இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். திராட்சரசம் குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை எனறாள். அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார். அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படிசெய்யுங்கள் என்றாள்.

பெண்ணே என் வேளை இன்னும்வரவில்லை, நான் எப்போது அற்புதங்கள் செய்யவேண்டும், எப்போது செய்யக்கூடாது என்று எனக்கு தெரியும். இறைவன் சம்மந்தப்பட்ட விவகாரங்களில் இப்படி மனிதர்களின் இடையூறு தேவையில்லை என்ற தோரணையில் இயேசு பதில் அளிக்கிறார். இதில் எந்த தவறும் இல்லை. இதே போல பல சந்தர்பங்களில், இயேசு என் வேளை இன்னும் வரவில்லை என்று சொல்லியுள்ளார் (யோவான் 7:6, 8, 30, 8:20).


மேலே நான் எழுதியதை படித்துப்பாருங்கள், "எனக்கு உனக்கும் என்ன?" என்று இருக்கும் வார்த்தையை இன்னும் கடினமாக்கி நான் விளக்கமளித்துள்ளேன், அது அது உங்களுக்கு தெரியவில்லையா?

நான் எழுதிய வரிகளை படித்து சில கிறிஸ்தவர்களே என் மீது கோபம் கொண்டாலும் கொண்டு இருக்கலாம், ஆனால், அதற்காக நான் கவலைப்படப்போவதில்லை, உண்மையைச் சொன்னேன்.

உங்களைப் போல, பொய்யான சாட்சிகளை பதிப்பது, அடிக்கடி வார்த்தைகளை மாற்றிக்கொள்வது, இல்லாததை இருப்பதாக சொல்வது, இதிலெல்லாம் சில இஸ்லாமியர்கள் கைதேர்ந்தவர்கள்.



Quote:
இப்படி 'உனக்கும் எனக்கும் என்ன' என்று கூறி தன் தாயை ஊர் மக்கள் கூடிஇருக்கின்ற திருமன சபையில், அங்கே வந்துள்ள அத்தனைப் பேருக்கும் முன்பாக - இப்படி எதிர்த்து பேசி மரியாளை அவமரியாதை செய்தவர்தான் இயேசு என்கின்றனர் பைபிள் எழுத்தாளர்கள். இது தான் தாயை மதித்தவர் என்பதற்கான அடையாளமா? இப்படித்தான் ஒவ்வொருவரும் தனது பெற்றோரை எல்லோருக்கும் முன்பாகவும் அசிங்கப்படுத்தி மதிக்க வேண்டும் (?) என்று இயேசு கற்றுத்தருகிறாரா?



அப்படியா! ஊர் மக்கள் முன்பு இயேசு இப்படி சொன்னாரா? அப்படியானால், இந்த திராட்சை ரசம் அற்புதம் வேலைக்காரர்களுக்கும், இயேசுவின் சீடர்களுக்கும், மரியாளுக்கும் மட்டும் தான் தெரியும் என்று பைபிள் சொல்கின்றதே அதை நீங்கள் படிக்கவில்லையோ? அய்யோ பாவம் நீங்கள். கீழே உள்ள வசனத்தை படித்துப்பாருங்கள், அந்த கலியாண விருந்தை நிர்வாகிக்கும் நிர்வாகிக்கு கூட தெரியவில்லையாம், அதாவது யாருக்கும் தெரியாமல், அமைதியாக அற்புதம் நடந்தேரியது. சமையல் அறையில் அல்லது தனியான அறையில் நடந்தது என்பது தெளிவாக புரிகிறது.

Joh 2:9 அந்தத் திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்று தண்ணீரை மொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்குத் தெரியாததினால், அவன் திராட்சரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்தபோது, மணவாளனை அழைத்து:
Joh 2:10 எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசிகுறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே என்றான்
.



Quote:
அது மட்டுமல்ல உண்மைஅடியான் 'ஸ்திரி' என்பது ஒன்றும் மரியாதைக்குறைவான வார்த்தை இல்லை என்று கூற முயற்ச்சிக்கின்றார். ஆனால் இதே இயேசு அதே 'ஸ்த்ரி' என்ற வார்த்தையை பலருக்கும் பயன்படுத்தியது போல் 'விபச்சாரி' ஒருவருக்கும் பயன்படுத்துகிறார். (பார்க்க யோவான் - 8 : 10) அந்த விபச்சாரிக்கு என்ன வார்த்தையை பயன் படுத்தினாரே அதே 'ஸ்த்ரி' என்ற வார்த்தையைத் தான் தனது பரிசுத்த தாயுக்கும் பயன் படுத்தினார் என்பதையும் இதன் மூலம் 'ஸ்த்ரி' என்றுக்கூறி மற்ற பெண்களையள்ள தன் பரிசுத்த தாயை அவமதித்ததாகத்தான் பைபிள் கூறுகின்றது.

இப்படி தன் தாயை எந்தவிதத்திலும் மதிக்காதவராகவே பைபிளில் இயேசு காட்டப்படுகிறார். யூதஎழுத்தாளர்கள் இப்படித்தான் அவரைக் காட்ட முயற்ச்சிக்கின்றனர். தன் தாயை மட்டுமல்ல ஒட்டு மொத்த தாய் வர்க்கத்தையே மதிக்கதவராகவும், கோபக்காரராகவும், பெருமைக்காரராகவும் தான் யூதர்களால் எழுதப்பட்டு பைபிளில் இயேசுவைப் பற்றி காட்டப்படுகிறது.



நீங்கள் யூதர்கள் மீது எவ்வளவு அதிகமாக கோபமாக இருக்கிறீர்கள் என்பது தெளிவாக புரிகிறது. அதிகமாக கல்ஃப் செய்திகளை(Gulf News, Middle East News, Israel Palastine news), இஸ்ரவேல், பாலஸ்தீன செய்திகளை கேட்பீர்கள் போல் இருக்கிறது, இத்தனை நாட்களாக கிறிஸ்தவர்கள் மாற்றி எழுதினார்கள் என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள் இஸ்லாமியர்கள், இப்போது யுதர்கள் வரை வந்துள்ளது, இன்னும் சில நாட்கள் கடந்து "இந்துக்கள்" தான் பைபிளை திருத்தினார்கள் என்று சொன்னாலும் யாரும் ஆச்சரியப்படவேண்டியதில்லை. இது எல்லாம் இஸ்லாமில் சகஜமப்பா?


Quote:
அடுத்தவன் பெற்றோர்களையும் மதிக்காதவரா இயேசு?

பைபிளில் இயேசுவிடம் பரிசேயர்கள் ஒரு அடையாளத்தை கேட்கின்றார்கள். அதை மத்தேயு பின்வருமாறு சொல்கிறார் :

'இந்தப் பொல்லாத 'விபசார சந்ததியார்' அடையாளம் தேடுகிறார்கள் யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, அவர்களை விட்டுப் புறப்பட்டுப்போனார். மத்தேயு 16 : 3-4



இந்த தலைப்பில் அவர்கள் எழுதிய வரிகளை நான் இங்கு கொடுக்கவில்லை, இயேசு "விபச்சார சந்ததியார்.." என்று குறிப்பிட்டதை நம் தமிழ் நாடு மொழியில் அழகான வார்த்தைகளை அவர்கள் பயன்படுத்தி எழுதியுள்ளார்கள்.

ஏன் இயேசு அவரிடம் அற்புதம் கேட்ட யூத ஆசாரியர்களைப் பார்த்து, "விபச்சார சந்ததியார்" என்று கூப்பிட்டார், என்ற தலைப்பில் வேறு ஒரு கட்டுரையாக நான் பதில் அளிக்கிறேன்.

இவர்கள் இந்த தலைப்பில் வேறு என்ன எழுதினார்கள் என்பதை காண அவர்களின் தொடுப்பில் சென்று படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இதோ அவர்களின் தொடுப்பு:
http://egathuvam.blogspot.com/2008/02/blog-post_25.html





இந்த தொடுப்பில் சென்று படித்து, தமிழ் கிறிஸ்டியன்ஸ் தள நிர்வாகிகள் அதை பதிக்கலாம் என்று விரும்பினால், நானோ அல்லது மற்றவர்களோ அதை இங்கு பதிக்கின்றோம், அதுவரை இந்த தளத்தில் அதை பதிக்கவேண்டாம் என்று TamilChristians தள வாசகர்களை கேட்டுக்கொள்கிறேன்.



நான் வேறு ஒருகட்டுரையில் பதில் தருகிறேன் என்று சொன்னதால் நான் பயந்துவிட்டேன் என்று எண்ணவேண்டாம், கண்டிப்பாக பதில் தருவேன். நான் ஏன் தாமதிக்கிறேன் என்றால், என் பதில்களில் 80% கிறிஸ்தவத்திற்கு எதிராக வைத்த குற்றச்சாட்டிற்கு பதில் இருக்குமானால், 20% இஸ்லாமியர்களுக்கு என் கேள்விகள் இருக்கும். எனவே, இன்னும் பல விவரங்கள் இந்த தலைப்பு சம்மந்தப்பட்டதை நான் சேகரிக்கவேண்டாமா? அதற்காகத்தான் அவகாசம்.


Quote:
தந்தையின் மரணத்திற்கு செல்லக்கூடாது என்று தடுத்த இயேசு:

அவருடைய சீஷர்களில் வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே! முன்பு நான் போய், என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான். அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார். - மத்தேயு - 8 :21 - 22

ஒருவனுடைய தகப்பன் இறந்திருக்க, அவன் தன் தகப்பனை இறுதியாகப் பார்த்து விட்டு அவரை அடக்கம் பண்ணிவிட்டு வரவா? என்று கேட்டதற்கு, அதை தடுக்கின்றார் என்றால் இவர் எப்படிப்பட்ட அப்பட்டமான மனித உரிமை மீறலை செய்திருக்கின்றார் என்று புரிந்துக்கொள்ளுங்கள். சாதாரனமாகவே ஒருவர் இறந்து விட்டால் மற்றவர் அதற்கு உரிய அனைத்து உதவிகளும் செய்யவேண்டும் என்பது சாதாரண சாமானியனும் ஒத்துக்கொள்ளக்கூடிய ஒரு நியதி. ஆனால் இந்த உலகத்திற்கே நல்வழிக்காட்ட வந்தவர் தன் தகப்பனுடைய மரனத்திற்கு கூட செல்லாதே என்று தடுக்கின்றார் என்றால், இயேசு அவர்களை பைபிள் எவ்வளவு கீழ்தரமானவராக சித்தரிக்கின்றது என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

இயேசு அவர்களை தாயை மதிக்கக்கூடியவராக, தற்பெருமையற்றவராக, மிகுந்த ஒழுக்கசீலராக காட்டுகிறது திருக்குர்ஆன். ஆனால் பைபிளோ இவை அனைத்திற்கும் மாற்றமாக நடந்தவர்தான் என்று கூறுகிறது. இதை கிறிஸ்தவ சகோதரார்களும், மாற்று மத அன்பர்களும் சற்று சிந்திக்க வேண்டும்.

இது போண்று இன்னும் பலவகையில் இயேசுவைத் திருக்குர்ஆன் உயர்த்துவதையும், பைபிள் அவரைத் தரக்குறைவானவராக காட்ட முயற்சிப்பதையும் அடுத்தடுத்த ஆக்கங்களில் விளக்குவோம். இன்ஷா அல்லாஹ்! இறைவனே அனைத்தையும் நன்கறிந்தவன்.

பெற்றோரைப் பேணுவது பற்றி இஸ்லாம் எவ்வாறு வலியுறுத்துகின்றது என்பதையும் இது போண்று தான் தனது தாயையும் இயேசு அவர்கள் மதித்து நடந்திருப்பார் என்பதையும் கான இங்கே அழுத்தவும்.

(குறிப்பு : நாம் சில வார்த்தைகளை அநாகரீகமாக எழுதிஇருப்பது போல் தோன்றலாம். ஆனால் அது நம்முடைய வார்த்தை இல்லை என்பதையும் அது பைபிளில் உள்ள ஒரு புனித (?) வார்த்தை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த புனித(?) வார்த்தையைத் தான் நாம் மேற்கோள் காட்டிஇருக்கின்றோமே யொழிய நாமாக எதையும் எழுதவில்லை என்பதையும் கவனிக்வும்.)

http://egathuvam.blogspot.com/2008/02/blog-post_25.html



இதற்கு தனி "பைபிள் கேள்வி பதில் " என்ற முறையில் பதில் தருகிறேன், அதற்கு முன்பாக சில கேள்விகள்:

ஒரு நாட்டோடு சண்டை போட்டு, சகோதர்களை, தந்தைகளை கொன்றுப் போட்டு, அவர்களின் பெண்களை அடிமையாக கொண்டு, ஒரு பெண்ணின் குடும்பத்தின் இரத்தத்தை குடித்துவிட்டு, அந்த பெண்ணோடு அன்றே உடலுறவு கொண்டாரே ஒரு மஹான், அவரைப் பற்றி சிறிது சொல்லுங்களேன்.

நான் கொடுத்த பதிலில் இயேசு பற்றி சொல்லியுள்ளவற்றைப் பற்றி எழுதினீர்களே, அதே கட்டுரையில், முகமது பற்றி எழுதிய வரிகளைப் பற்றி ஒன்றுமே எழுதவில்லையே, ஏன்? "முகமது மீது அவதூறு" சொல்கிறார் என்று நான்கு வார்த்தைகளில் எழுதி முடித்துவிட்டீர்கள். அவதூறு சொல்வது உண்மையானால், மறுபடியும் நான் எழுதியதை கீழே தருகிறேன், எந்த வரி அவதூறு என்று விளக்குங்கள்?


Quote:

9. தன்னை எதிர்த்த பெண்ணை கொலை செய்ய துடித்த முகமது:

இயேசு தன் தாயை "ஸ்திரியே" என்று அழைத்தார், இது ஒரு நபிக்கு இருக்கக்கூடிய தகுதி அல்ல. நபி என்பவர்கள் இப்படி சொல்லமாட்டார்கள் என்றுச் சொல்லும் இஸ்லாமியர்கள், முகமது தன்னை ஒரு பெண் எதிர்த்தாள் (அதுவும் பல பிள்ளைகளுக்கு தாய்) என்பதற்காக "எனக்காக அவளை கொல்பவர் யார்?" என்று கேட்டு, அந்தப் பெண்ணை கொலை செய்யவைத்தவர் முகமது. இது ஒரு நபிக்கு இருக்கக்கூடிய தகுதியா? (படிக்க "முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல் ")

தன் அனுமதி இல்லாமல், ஒரு மனிதன், தன் மனைவி "முகமதுவை" தொடர்ந்து திட்டிக்கொண்டு இருக்கிறாள் என்பதற்காக கொலை செய்துவிட்டு, முகமது கேட்கும் போது, நான் தான் செய்தேன் என்று சொல்லும் போது:


என்னை திட்டினால் எப்படி உன் மனைவியை நீ கொலை செய்வாய்?

அதுவும் ஒரு கர்ப்பிணிப் பெண் என்றுச் சொல்கிறாய்! எப்படி உன்னால் இது முடிந்தது?

என் அனுமதி இல்லாமல் இப்படி கொலை செய்ததால், இஸ்லாமுக்கு கெட்டப்பெயர் நீ கொண்டு வந்தாய்?

சட்டத்தை ஏன் கையில் எடுத்துக்கொண்டாய்? அரசு எடுக்கவேண்டிய முடிவை எப்படி நீ எடுத்தாய்?



என்று கேள்விகள் கேட்டு, முகமது அந்த மனிதனுக்கு தகுந்த தண்டனை அளிக்காமல், எல்லாருக்கும் முன்பாக, " சாட்சியாளர்களாக அமர்ந்திருப்போரே ! அவளின் இரத்தத்திற்கு பலி எடுக்கப்படாது." என்றுச் சொன்னதாக ஹதீஸ் சொல்கிறதே. இப்படிப்பட்டவரையா நீங்கள் நபி என்றும், இப்படிப்பட்ட மார்க்கத்தையா அமைதியின் மார்க்கம் என்றுச் சொல்கிறீர்கள்?

இயேசு தன் தாயை "ஸ்திரியே" என்று அழைத்தது பைபிளில் சொல்லப்பட்டதால், அது வேதமல்ல என்று சொல்லும் நீங்கள், உங்கள் முகமது, வயிற்றில் இருக்கும் பிள்ளையோடு கொன்ற ஒரு மனிதனுக்கு மன்னிப்பு அளித்தாரே, இந்த பெண்ணுக்காக பலி கொடுக்கப்படாது என்று சொன்னாரே, இவர் நபியா? இதை படிப்பவர்கள் சிந்திக்கட்டும்.( படிக்க : கர்ப்பிணி பெண்ணை கொன்ற மனிதனை தண்டிக்காத முகமது http://unmaiadiyann.blogspot.com/2008/01/blog-post_16.html )


முடிவாக, ஏகத்துவம் சகோதரர்களே, வாருங்கள் நாம் இயேசுவின் வாழ்க்கை வரலாறையும், நடத்தையையும், அவரின் வார்த்தைகளையும் ஆராய்ச்சி செய்வோம், அலசுவோம். அதே போல, முகமதுவின் வாழ்க்கை வரலாறையும், நடத்தையையும் , அவரின் வார்த்தைகளையும் ஆராய்ச்சி செய்வோம், அலசுவோம்.


நீங்கள் சொலவது தான் சத்தியம் என்று நீங்கள் சொல்கின்றீர்கள், அதே போல நாங்களும் சொல்கின்றோம். நாங்கள் இயேசுவைப்பற்றி எதையும் மறைக்கவிரும்பவில்லை, இரண்டு வார்த்தைகள் இயேசுவைப்பற்றி தவறான கருத்தை இஸ்லாமியர்கள் சொன்னால், அதற்கு 200 வரிகளில் பதில் தருகிறோம்.

எம். எம். அக்பர் அவர்கள் எழுதிய இரண்டு வார்த்தைகளை(இயேசு தாயைமதிக்காதவராக) நாங்கள் கண்டுக்கொள்ளாமல் விட்டு இருந்தால், அது உலகிற்கு தெரிந்து இருக்கப்போவதில்லை, ஆனால், அதையும் நாங்கள் அம்பளப்படுத்தினோம், காரணம் சத்தியம் எங்களிடம் உள்ளது. அதே போல, வெளிப்படையாக முகமதுவின் வாழ்க்கையை அலச முன்வாருங்கள். அப்போது, உலகிற்கு சத்தியம் என்ன என்பது தெரியவரும்.

இயேசுவே, நாங்கள் உம்மை நேசிக்கிறோம், தொழுகின்றோம், உமக்காக சில வரிகளை எழுதுகிறோம், நாங்கள் இந்த காலத்தில் சும்மா இருந்தால், உமக்காக கல்லுகளை பேசவைப்பீர் நீர், என‌வே, நாங்க‌ளே பேசுகின்றோம். எங்கள் வாயில் உம் வார்த்தைகளை போடும், எங்கள் எழுத்துக்கள் உப்பால் சாரமேற்றப்படுவதாக என்று வேண்டிக்கொள்கின்றோம். சீக்கிர‌மாக வாரும். ஆமென்.

Friday, January 11, 2008

உண்மை அடியானின் மூன்று தளங்கள் இறைவன் அருளால் தடை நீங்கியது.(கர்த்தர் பெரியவர்)

முதுகெலும்பு இல்லாத பயந்தாங்கொல்லிகளால் புகார் செய்யப்பட்டு தடை செய்யப்பட்ட என்னுடைய தளங்களில் மூன்று தளங்களின் தடை இறைவன் அருளால் நீக்கப்பட்டுள்ளது.

தடை நீக்கிய கூக்ளி நிர்வாகத்டுக்கு நன்றி.



www.unmaiadiyann.blogspot.com

www.redslam.blogspot.com

www.unmaiselvam.blogspot.com


இன்னும் தடை நீக்கப்படவேண்டிய தளம்.

Wednesday, November 21, 2007

எகிப்தின் இஸ்லாமிய குடும்ப வாழ்க்கையின் லட்சனம்

இஸ்லாமிய ஷாரியா: எகிப்தில் ஆறு நிமிடத்துக்கு ஒரு விவாகரத்து

சீரழியும் சமூக உறவுகள், குடும்ப உறவுகள் காரணமாக எகிப்தில் ஆறு நிமிடத்துக்கு ஒரு விவாகரத்து கேஸ் கோர்ட்டுக்கு வருகிறது என்று எகிப்து தெரிவிக்கிறது.

பெரும்பாலான கேஸ்கள் ஆண்களாலேயே வருகின்றன. ஆண்கள் எந்த விளக்கமும் கொடுக்க தேவையின்றி எந்த பெண்ணையும் விவாகரத்து செய்யலாம் என்று எகிப்தின் இஸ்லாமிய ஷாரியா தெரிவிக்கிறது.

ஆகவே, ஆண்கள் நான்கு பெண்களை திருமணம் செய்துகொள்ளலாம் என்பதால் பலர் நாலாவது பெண்ணை தலாக் செய்துவிட்டு மற்றொரு பெண்ணை திருமணம் செய்துகொள்கிறார்கள்.

மேலும் ஆண்கள் விவாகரத்து செய்ய கோர்ட்டுக்கு போகவேண்டிய தேவையும் இல்லை.

இதனால், 76 மில்லியன் மக்கள் உள்ள எகிப்தில் 2.5 மில்லியன் விவாகரத்தான பெண்கள் இருப்பதாக அரபு நியூஸ் தெரிவிக்கிறது.

நன்றி அரபு நியூஸ்

Divorce in Egypt every six minutes

CAIRO, Nov 20, 2007 (AFP) - A couple files for divorce every six minutes in Egypt, with a third of marriages breaking up in the first year, the press reported on Tuesday quoting the state-run statistics bureau.

Courts across Egypt rule on 240 divorces each day, according to the Central Agency for Public Mobilisation and Statistics (CAPMAS)

In most cases men take the initiative to file for divorce since under Muslim sharia law they are allowed to seek unrestricted legal separation from their spouses while women must face long court procedures.

In line with sharia, men do not need to go to court to file for divorce and can take up to four wives.

Egypt, home to 76 million people, now has 2.5 million divorced women.

Friday, November 2, 2007

ஒழுங்கினம் நிறைந்த சௌதி இளைஞர்கள்!ஏன் இப்படி இருக்கிறார்கள்?

பாலுறவு வெறிபிடித்த சவுதி இளைஞர்கள்.

http://ezhila.blogspot.com/2007/10/blog-post_4606.html

சவுதி அரேபிய இளைஞர்கள் இளைஞிகளின் செல்போன்களில் 70 சதவீதம் வெறும் பாலுறவு சமாச்சாரங்களாக இருக்கின்றன என்று சவுதி அரேபிய பேராசிரியர் செய்த ஆய்வு தெரிவிக்கிறது.

88 சதவீத பெண்கள் புளூடூத் மூலம் பாலுறவு பலாத்காரமாக தொந்தரவு செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

Pornographic Material on Saudi Teenagers Phones
Filed Under: Various


A new study published by Professor Abd Allah El Rasheed showed that 70% of the materials on Saudi Arabian teenager's mobile phones are pornographic materials! Obviously in a country where Islam is dominant religion and where there are strict traditions and values this is atrocious. The study then focused on men arrested for harassing women by the 'Amr Be Al Marof Wal Nahy An El Monkar' group and their mobile phones. These men's phones further proved the study.

In addition to this, the study showed that 88% of Saudi Arabian women say they have been harassed via Bluetooth! Obviously it is very hard for the country to curb this pandemic as there it is extremely difficult to catch those who spread these materials using Bluetooth. I also imagine it's hard to completely ban Bluetooth in Saudi Arabia as it is also a great tool to share pictures of family members and clips of the Holy Quran for example!

This problem is not only present in Saudi Arabia, it occurs everywhere in the world and I have seen it in nearly every Arab country I have visited.

By Karim

Monday, October 22, 2007

What Koran & Bible Teach About Women

Koran Teaches about women:

http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=5338#5338
Women In Islam:
(Koran 2:223, 2:228 ... are koranic verses:)

2:223 Your women are a tilt for you (to cultivate) so go to your tilt as ye will, and send (good deeds) before you for your souls, and fear Allah, and know that ye will (one day) meet Him. Give glad tidings to believers, (O Muhammad)

2:228, And women shall have rights similar to the rights against them, according to what is equitable; but men have a degree (of advantage) over them

2:230, So if a husband divorces his wife (irrevocably), He cannot, after that, re-marry her until after she has married another husband and He has divorced her

2:282, and get two witnesses, out of your own men, and if there are not two men, then a man and two women, such as ye choose, for witnesses, so that if one of them errs, the other can remind her.

4:3, Marry women of your choice, Two or three or four; but if ye fear that ye shall not be able to deal justly (with them), then only one, or (a captive) that your right hands possess, that will be more suitable, to prevent you from doing injustice.

4:11-12, Allah (thus) directs you as regards your Children's (Inheritance): to the male, a portion equal to that of two females:

4:24 Also (prohibited are) women already married, except those whom your right hands possess.

4:34, Men are in charge of women, because Allah hath made the one of them to excel the other, and because they spend of their property (for the support of women). So good women are the obedient, guarding in secret that which Allah hath guarded. As for those from whom ye fear rebellion, admonish them and banish them to beds apart, and scourge them. Then if they obey you, seek not a way against them. Lo! Allah is ever High, Exalted, Great.

33:50
O Prophet! We have made lawful to thee thy wives to whom thou hast paid their dowers; and those whom thy right hand possesses out of the prisoners of war whom Allah has assigned to thee; and daughters of thy paternal uncles and aunts, and daughters of thy maternal uncles and aunts, who migrated (from Makka) with thee; and any believing woman who dedicates her soul to the Prophet if the Prophet wishes to wed her;- this only for thee, and not for the Believers (at large); We know what We have appointed for them as to their wives and the captives whom their right hands possess;- in order that there should be no difficulty for thee. And Allah is Oft-Forgiving, Most Merciful.

53:27, Those who believe not in the Hereafter, name the angels with female names.

66:10, Allah sets forth, for an example to the Unbelievers, the wife of Noah and the wife of Lut: they were (respectively) under two of our righteous servants, but they were false to their (husbands), and they profited nothing before Allah on their account, but were told: "Enter ye the Fire along with (others) that enter!"

MUSLIM TRADITION, MUSLIM HISTORIANS RECORDINGS ABOUT WOMEN:

1. It is forbidden for a woman to be seen by any man except her husband when she is made up or well-dressed. (TR. P 430)
2. A woman is not a believer if she undertakes a journey which may last three days or longer, unless she is accompanied by her husband, son, father or brother. (TR. P 431 )
3. A woman must veil herself even in the presence of her husband's father, brother and other male relations. (TR. P 432)
4. She is forbidden to spend any money without the permission of her husband, and it includes giving food to the needy or feast to friends. (TR. P 265)
5. A wife is forbidden to perform extra prayers (NAFAL) or observe fasting (other than RAMADAN) without the permission of her husband. (TR. P 300)
6. If prostration were a legitimate act other than to God, woman should have prostrated to her husband. (TR. P 428)
7. If a man is in a mood to have sexual intercourse woman must come immediately even if she is baking bread at a communal oven. (TR. P 428) 9. The marriage of woman to her man is not substantive. It is precarious. For example if the father of the husband orders his son to divorce his wife, he must do so. (TR. P 440)

Other:

1. Majority of women would go to hell. (Muslim P 1431)
2. If a woman refuses to come to bed when invited by her husband, she becomes the target of the curses of angles. Exactly the same happens if she deserts her husband's bed. (Bokhari P 93)
3. The women who are ungrateful to their men, are the denizens of hell; it is an act of ingratitude for a woman to say: "I have never seen any good from you." (Bokhari P 96)
4. 14. A woman in many ways is deprived of the possession of her own body. Even her milk belongs to her husband. (Bokhari P 27)

Link To Hadith - Muslim Tradition:

http://www.usc.edu/dept/MSA/reference/searchhadith.html



WHAT THE BIBLE SAYS ABOUT WOMEN:

Women's right to inherit (In the days of Moses) - Torah - Book of Numbers:

Numbers 27:1 Then drew near the daughters of Zelophehad, the son of Hepher, the son of Gilead, the son of Machir, the son of Manasseh, of the families of Manasseh the son of Joseph; and these are the names of his daughters: Mahlah, Noah, and Hoglah, and Milcah, and Tirzah. cb(27,2); 27:2 And they stood before Moses, and before Eleazar the priest, and before the princes and all the congregation, at the door of the tent of meeting, saying, cb(27,3); 27:3 Our father died in the wilderness, and he was not among the company of them that gathered themselves together against Jehovah in the company of Korah: but he died in his own sin; and he had no sons. cb(27,4); 27:4 Why should the name of our father be taken away from among his family, because he had no son? Give unto us a possession among the brethren of our father. cb(27,5); 27:5 And Moses brought their cause before Jehovah.

cb(27,6); 27:6 And Jehovah spake unto Moses, saying, cb(27,7); 27:7 The daughters of Zelophehad speak right: thou shalt surely give them a possession of an inheritance among their father's brethren; and thou shalt cause the inheritance of their father to pass unto them. cb(27, Cool; 27:8 And thou shalt speak unto the children of Israel, saying, If a man die, and have no son, then ye shall cause his inheritance to pass unto his daughter. cb(27,9); 27:9 And if he have no daughter, then ye shall give his inheritance unto his brethren. cb(27,10); 27:10 And if he have no brethren, then ye shall give his inheritance unto his father's brethren. cb(27,11); 27:11 And if his father have no brethren, then ye shall give his inheritance unto his kinsman that is next to him of his family, and he shall possess it: and it shall be unto the children of Israel a statute and ordinance, as Jehovah commanded Moses.

Women Prophetess' In The Bible:

Deborah - A judge and a prophetess in Israel: (Book of Judges Chapter 4)

4:4 Now Deborah, a prophetess, the wife of Lappidoth, she judged Israel at that time. cb(4,5); 4:5 And she dwelt under the palm-tree of Deborah between Ramah and Beth-el in the hill-country of Ephraim: and the children of Israel came up to her for judgment. cb(4,6); 4:6 And she sent and called Barak the son of Abinoam out of Kedesh-naphtali, and said unto him, Hath not Jehovah, the God of Israel, commanded, saying, Go and draw unto mount Tabor, and take with thee ten thousand men of the children of Naphtali and of the children of Zebulun? cb(4,7); 4:7 And I will draw unto thee, to the river Kishon, Sisera, the captain of Jabin's army, with his chariots and his multitude; and I will deliver him into thy hand. cb(4, Cool; 4:8 And Barak said unto her, If thou wilt go with me, then I will go; but if thou wilt not go with me, I will not go. cb(4,9); 4:9 And she said, I will surely go with thee: notwithstanding, the journey that thou takest shall not be for thine honor; for Jehovah will sell Sisera into the hand of a woman. And Deborah arose, and went with Barak to Kedesh. cb(4,10); 4:10 And Barak called Zebulun and Naphtali together to Kedesh; and there went up ten thousand men at his feet: and Deborah went up with him.

Huldah, the woman prophet in the midst of important male prophets!

Huldah who prophesised about the destruction of southern Israel when prominent male prophets Jeremiah and Zephaniah were alive at that time. King Josiah sent messengers to Huldah and not to other male prophets!!!

II Chronicles 34:22 So Hilkiah, and they whom the king had commanded, went to Huldah the prophetess, the wife of Shallum the son of Tokhath, the son of Hasrah, keeper of the wardrobe; (now she dwelt in Jerusalem in the second quarter;) and they spake to her to that effect. cb(34,23); 34:23 And she said unto them, Thus saith Jehovah, the God of Israel: Tell ye the man that sent you unto me, cb(34,24); 34:24 Thus saith Jehovah, Behold, I will bring evil upon this place, and upon the inhabitants thereof, even all the curses that are written in the book which they have read before the king of Judah. cb(34,25); 34:25 Because they have forsaken me, and have burned incense unto other gods, that they might provoke me to anger with all the works of their hands; therefore is my wrath poured out upon this place, and it shall not be quenched. cb(34,26); 34:26 But unto the king of Judah, who sent you to inquire of Jehovah, thus shall ye say to him, Thus saith Jehovah, the God of Israel: As touching the words which thou hast heard, cb(34,27); 34:27 because thy heart was tender, and thou didst humble thyself before God, when thou heardest his words against this place, and against the inhabitants thereof, and hast humbled thyself before me, and hast rent thy clothes, and wept before me; I also have heard thee, saith Jehovah. cb(34,2 Cool; 34:28 Behold, I will gather thee to thy fathers, and thou shalt be gathered to thy grave in peace, neither shall thine eyes see all the evil that I will bring upon this place, and upon the inhabitants thereof. And they brought back word to the king.


King David Accepted Advice From A Woman:

II Samuel 14:1-20

Monday, October 8, 2007

பெண்கள் வேதாகமம், குர்-ஆன் ஒப்பீடு

பெண்கள் வேதாகமம், குர்-ஆன் ஒப்பீடு

உலகத்தில் எந்த நாட்டில் பார்த்தாலும் பெண்கள் கலாச்சார ரீதியில் மிகவும் தாழ்வான நிலையிலே வைக்கப்பட்டுள்ளார்கள். இதில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் யார் என்றால் இஸ்லாமிய பெண்கள். அதுவும் ஆபிரிக்க தேசத்திலே சொல்லிமுடியாத இன்னல்களை அவர்கள் அனுபவிக்கின்றார்கள். அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. பெண்களை அடிப்பதற்கு குர்-ஆன் ஆண்களுக்கு சொல்லித்தருகின்றது. அதனால் ஆண்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர், பெண்களை அடித்து கொடுமைப்படுத்துகின்றனர்..

வேதாகமத்திற்கும் குர்-ஆனிற்கும் உள்ள வித்தியாசங்களை கவனியுங்கள்.



--------------------------------------------------------------------------------


குர்-ஆன்:

ஒரு மனிதன் நான்கு பெண்களை திருமணம் செய்வதற்கு அனுமதிக்கின்றது.

ஸீரா 4: 3 உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ.

வேதாகமம்:
மத்தேயு 19: 4- 6 அதிகாரங்களில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொல்கின்றார்:

ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும்,
இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்@ அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா?
1.கொரிந்தியர் 7: 2 வசனத்தில் பவுல் அப்போஸ்தலன் சொல்கின்றார்:
அவனவன் தன் சொந்த மனைவியையும், அவளவள் தன் சொந்தப் புருஷனையும் உடையவர்களாயிருக்கவேண்டும்.
வேதாகமம் ஒருவனுக்கு ஒருத்தி என்கின்ற கோட்பாட்டை வலியுறுத்துகின்றது.


குர்-ஆன்:
முஹமது நபிக்கு நான்கு பெண்கள் போதவில்லை, அதனால் அவர் விரும்பிய அளவிற்கு பெண்களை திருமணம் செய்வதற்கு அல்லாவிடம் அனுமதி பெறுகின்றார். அந்த வசனம்:
ஸீரா 33: 50 அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம். இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே நாம் இத்தகு உரிமையளித்தோம். மற்ற முஃமினகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு அவர்களுடைய மனiவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம். உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே விதி விலக்களித்தோம். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன் மிக்க அன்புடையவன்.
முஹமது நபிக்கு 11 மனைவிகள் இருந்தார்கள்





குர்-ஆன்:
பெண்களை அடிப்பதற்கு குர்-ஆன் ஆண்களுக்கு அனுமதி கொடுக்கின்றது.
ஸீரா 4: 34 எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள். (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள் அதிலும் திருந்தாவிட்டால் அவர்களை அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.

வேதாகமம்:
எபேசியர் 5: 23 புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள். அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து,

கொலோசேயர் 3: 19 புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள், அவர்கள்மேல் கசந்துகொள்ளாதிருங்கள்.



குர்-ஆன்:
சொத்தில் பெண்களுக்கு ஆண்களுக்கு கிடைப்பதில் அரைவாசி
ஸீரா 4: 11 உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்குபோன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான்
.

வேதாகமம்:
கலாத்தியர் 3: 28 ய+தனென்றும் கிரேக்கனென்றுமில்லை. அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை@ நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.



குர்-ஆன்:
சாட்சி சொல்வதிலும் பெண்கள் ஆண்களைவிட தாழ்த்தப்பட்டுள்ளார்கள்
ஸீரா 2: 282 உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள். ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள் (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்.


வேதாகமம்:
சுவிசேஷ புஸ்தகங்களில் கிருபை பெற்ற முதலாவது நபர் ஒரு பெண். இயேசு உயிர்த்தெழுந்த பின்பு முதலில் ஒரு பெண்ணுக்குத்தான் காட்சியளித்தார். ஆண்டவராகிய இயேசு ஆண்களையும், பெண்களையும் ஒரே மாதிரியே நேசித்தார்.
லூக்கா 1: 30 தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே@ நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய்.
யோவான் 20: 14 இவைகளைச் சொல்லிப் பின்னாகத் திரும்பி, இயேசு நிற்கிறதைக் கண்டாள்,



ஸஹீஹ_ல் புகாரி
(முகமது நபியின் உரைகள் அடங்கிய புஸ்தகம், குர்-ஆனுக்கு எவ்வளவு மதிப்பு இஸ்லாமியர்கள் கொடுக்கின்றார்களோ, அந்தளவு மதிப்பு இதற்கும் கொடுக்கின்றார்கள்)
Volume 1, Book 2, Number 28: சொல்கின்றது,

முகமது நபிக்கு அல்லா நரகத்தை காட்டுகையில் அங்கே அதிக சதவிகித மக்கள் பெண்களே என்று.




வேதாகமம் பெண்களுக்கு சம உரிமை கொடுக்கின்றது. தேவன் அன்பே உருவானவர், அவரிடத்தில் எந்த வேற்றுமையும் இல்லை. அவர் ஆண்களை எப்படி நேசிக்கின்றாரோ, அப்படியே பெண்களையும் நேசிக்கின்றார். வேதாகமத்தினுடைய பார்வையில் இயேசுவை யார் யார் ஏற்று கொண்டார்களோ, அத்தனை பேரும் கடவுளுடைய பிள்ளைகள்.

Tuesday, September 25, 2007

முகமதுவும்,மருமகளும்

முகமது தன் வாழ்நாளிள் தன்னுடைய வளர்ப்பு மகனின் மனைவியை மகன் உயிரோடு இருக்கும்பொழுதே திருமணம் செய்தார்.

இதற்கு அவர் எடுத்துக்கொண்ட ஆயுதம் காட்டரபிகள் வளர்ப்பு மகனை சொந்த மகனாக நினைக்கிறார்கள்.முஸ்லீம்கள் வள்ர்ப்பு மகனை சொந்த மகனாக நினைக்ககூடாது.

ஆனால் அவரை பின்பற்றிய முஸ்லீம்கள் அவரை விட ஒரு படி மேலே போய் தன் மகனின் மனைவியை கற்பழித்த கயவனே அந்த பெண்ணின் கணவணாக வேண்டும் என்று தீர்பளித்த கொடுமையும் அரங்கேறியது நம் நாட்டில்.

இது போன்ற சம்பவங்கள் இஸ்லாமில் பெருகி வருகிற படியினால் இஸ்லாமிய பெண்கள் தற்பொழுது தனி இயக்கங்கள் ஆரம்பிக்கத்தொடங்கியுள்ளனர்.



http://ezhila.blogspot.com/2007/09/blog-post_9388.html


மருமகளின் கற்பழிப்பும், இஸ்லாமிய ஷாரியாவும்

இம்ரானா என்ற பெண்மணி அவரது மாமனாரால் கற்பழிக்கப்பட்டதும், அந்த கற்பழிப்பின் காரணமாக, இஸ்லாமிய இமாம்கள் அவரது திருமணத்தை ரத்து செய்து, மாமனாருடன் இம்ரானா வாழவேண்டும் என்று கட்டளையிட்டதும், இம்ரானா அதனை மறுத்து பெரும் பிரச்னை கிளப்பியதும் அறிந்ததே.

தற்போது, இஸ்லாமில் பிறந்த பெண்மணிகள் தங்கள் உரிமைகளுக்காக பல அமைப்புகளை தோற்றுவித்துள்ளனர். இவர்கள் தங்களது உரிமைகளை இந்தியாவின் மதச்சார்பற்ற சட்டங்களே நிர்வகிக்க வேண்டும் என்றும் இஸ்லாமிய ஷாரியா தங்களுக்கு வேண்டாம் என்றும் கோருகின்றனர்

இஸ்லாமிய ஷாரியாவை பெண்களின் பார்வையில் திருத்தி எழுதவும் இஸ்லாமிய பெண்கள் முஸ்லீம் பர்சனல் லா போர்ட்டையும் உருவாக்கியுள்ளனர்

இவர்களது முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.


Muslim Women in India Seek Secular Justice
Run Date: 09/24/07
By Aditi BhaduriWeNews correspondent
After years of silence, Muslim women in India are loudly battling repressive religious laws. The case of one semi-literate woman, a survivor of rape, ignited their cause. Second in a series on the changing role of women in India.

NEW DELHI (WOMENSENEWS)--Frail, exhausted, illiterate Imrana is one woman among tens of thousands in the many villages of India.
Yet Imrana--in rural India women are often known only by their first names--is becoming a symbol of change and resilience for Muslim women across the country.
In June 2005 the 28-year-old mother of five from the village of Charthawal in the Indian state of Uttar Pradesh complained to her husband, Nur Ilahi, a rickshaw puller, of being raped by her father-in-law, Ali Mohammed, while her husband was absent.
Even though India is a secular country, Muslim leaders insist on following Sharia, or Islamic law, in such personal affairs as marriage, divorce and inheritance. It was to this system of justice that Imrana first turned.
The village council--composed of five male village elders--ruled that her marriage be dissolved because Imrana had become "haram" (sinful) since she had entered into a relationship with her husband's father. In Indian villages that lack formal courts, these elders often act as judge and jury though they have no official jurisdiction other than the esteem that local people allow them.
The Darul ul Uloom Madrasa, an Islamic seminary in the town of Deoband with an influence among Muslims in South Asia, upheld the verdict, issuing a fatwa, or religious edict, that echoed the council's ruling.
No consideration was given to the coercive nature of Imrana's sexual relationship with Ali Mohammed.
The All India Muslim Personal Law Board, a national arbiter of Islamic affairs established in 1973 and stocked with 41 Islamic scholars, also endorsed this verdict.
But for all its endorsements, the verdict backfired.
Women's groups vigorously rallied around Imrana to fight the verdict and seek justice in a secular court.
In October 2006 a local, secular court sentenced Ali Mohammed to an eight-year prison term for the rape and ordered payment of 8,000 rupees (about $170) as compensation to Imrana.
He has appealed the verdict to a higher state court and women's groups around India now eagerly wait for the ruling.
Establishing New Precedent
Imrana's refusal to succumb to clerical pressure is an important precedent for Muslim women, says Saba Ali Osman, a Muslim journalist based in New Delhi. "Religion should not be made an issue," she says. "Rape is a crime and should be punished as that."
Constituting 13 percent of the country's population at over 140 million, India's Muslims form the world's second largest Muslim community. They have staunchly maintained their Muslim identity, resisting innovations or modernizing influences, and have lower-than-average literacy rates, which helps insulate them from progressive forces within Islam, such as online communities, and broader social changes taking place in rapidly developing India.
For women, this means one of the most restrictive cultures in the Muslim world.
In Muslim India a man can still divorce his wife by the simple expedient of repeating "Talaq" three times, while a woman has no recourse.
Polygamy is legal, along with a low marriage age--at attainment of puberty--for girls.
Many of these practices have been banned or reformed in progressive Muslim majority countries such as Turkey, Tunisia and Morocco.
Case Sends Shock Waves
But Imrana's case sent shock waves through the community.
After the village council verdict and fatwa ordering Imrana's divorce, the All India Muslim Women's Personal Law Board--formed by female activists in 2005 in Lucknow, a city with a strong Muslim heritage and sizeable Muslim community--immediately rejected it and warned that it would invoke the country's secular penal code against those who had issued it.
Subhashini Ali, president of the All India Democratic Women's Association, affiliated with the Communist Party of India, recruited about 1,500 women, mostly Muslims, to swarm around Ali Mohammed's house in June 2005 to protest both the crime and the fatwa.
"This was the very first women's demonstration in this village," she told Women's eNews. "We made it clear that we demand humanitarian laws rather than religious ones."
The women marched to the district court, demanding that justice be meted out. Consequently, the local police soon arrested Imrana's father-in-law and charged him with the criminal offense of rape.
The protestors also demanded that local Sharia courts be dismantled.
Two nongovernmental groups in Uttar Pradesh that assist Muslim women, Astitva and Disha, helped Imrana to lodge a case with the police and to undergo a medical test to prove rape.
"It was not easy to convince a semi-literate woman to take such steps," says Astitva's director, Rehana Adib, who personally accompanied Imrana to the police and the doctor. "But Imrana displayed enormous courage."
Steady Stream of Protests
Since the time that Imrana's case became public in 2005, women's groups across the country have organized a steady stream of protests, demonstrations and petitions in solidarity with her and against fatwas in general.
Under that pressure the All India Muslim Personal Law Board, which advocates for greater rights for Muslim women, began distancing itself from the ruling of the Sharia court and the fatwa-issuing Deoband seminary. The group stopped issuing media statements and has not commented on women's activism. The Deobold seminary also denied that the fatwa was related to Imrana's case, saying that it was an independent act of two clerics, who were later dismissed, and was not an official opinion.
And this past January Imrana's case helped spur the formation of the Indian Muslim Women's Movement, a national movement of female Muslim activists spread out over 13 states in India with 2,000 registered members.
But Muslim female activists have also been hurt.
Imrana, Adib and other activists have been receiving death threats from members of the Muslim clergy and community in the state. A week after Imrana first filed charges with the police about 70 Muslim clerics led a protest march against her and her supporters, alleging that their actions were un-Islamic.
For reasons of safety, Adib and others have for the past year donned the burka whenever they leave home.
Meanwhile, the chair of the Sharia court that issued the fatwa, Maulana Imran, maintained that Nur Ilahi should divorce his wife, but the couple has ignored the ruling.
Imrana and her husband moved into her mother's home in another village, Kokrajhar. The All India Democratic Women's Association has bought the couple a small plot of land and they are trying to construct a house on it.
Aditi Bhaduri is a gender consultant and a journalist based in India.
Women's eNews welcomes your comments. E-mail us at editors@womensenews.org.
For more information:
All India Muslim Personal Law Board:http://www.aimplboard.org/
All-India Muslim Women Personal Law Board to Release Their Own Nikahnama:http://www.themuslimwoman.org/entry/all-india-muslim-women-personal-law-board-to-release-their-own-nikahnama/
Darul Uloom--Deoband:http://www.darululoom-deoband.com/
Note: Women's eNews is not responsible for the content of external Internet sites and the contents of Web pages we link to may change without notice.

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்