இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Wednesday, August 29, 2007

இஸ்லாமியர் அல்லாதவரோடு விவாதம் செயவது எப்படி?

இஸ்லாமியர் அல்லாதவரோடு விவாதம் செயவது எப்படி? - நகைச்சுவை

சில நேரங்களில் நாம் இஸ்லாமியர்களோடு விவாதம் செய்யவேண்டி வருகிறது. அப்படிப்பட்ட நேரத்தில் அவர்கள் எவ்விதம் தப்பித்துக்கொள்வார்கள் என்று ஆயிஷா அஹமத் என்பவர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கமே இது. சிரியுங்கள், சிந்துயுங்கள், ஜாக்கிரதையாக இருங்கள்.

HOW TO DEBATE AND FRUSTRATE INFIDELS
Author: Ayesha Ahmed


அன்புள்ள இஸ்லாமிய சகோதர்கள் சகோதரிகளுக்கு:


நாம் குஃபார் நாட்டில் வாழுகிறோம். நம்மோடு விவாதம் செய்யவும், மற்றும் இஸ்லாமையும், நம் நபி அவர்களையும் விமர்சிக்கும் நபர்களையும் அனுதினமும் நாம் சந்திக்கவேண்டியுள்ளது. இதே ஒரு இஸ்லாமிய நாடாக இருந்தால், நாம் என்ன செய்வோம்? அவர்கள் சொல்வதை மிகவும் சத்தமிட்டு சொல்லிவிடுவோம், மீதியான வேலையை ஒரு கோபமான கூட்டம் பார்த்துக்கொள்ளும். விமர்சிப்பவன் ஒரு நிமிடத்திலே எரிந்துவிடுவான், விமர்சிப்பவன் ஒரு நிமிடத்திலே எரிந்துவிடுவான், அவன் கதை முடிந்துவிடும். ஆனால், அந்த வசதி இப்போது நமக்கு இல்லை. இன்ஷா அல்லா, எதிர்காலத்தில், சிறையில் உள்ள குற்றவாளிகளை இஸ்லாமியர்களாக மாற்றிய பிறகு, சட்டத்திற்குட்பட்டும், படாமலும் இம்மிக்ரேஷன் செய்துக்கொண்டும், இன்ஷா அல்லா ஒரு பெரும்பான்மை
மக்களாக மாறுவோம், அப்போது ஒவ்வொரு நாளும் இப்படிப்பட்ட பிரச்சனை நமக்கு இருக்காது. இருந்த போதிலும், இப்போதைக்கு கீழ்கண்ட வழிமுறையை எல்லா முஸ்லீம் சகோதரர்களும், சகோதரிகளும் அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் பயன்படுத்தவும். ஜஜகல்லா கைர். இன்ஷா அல்லா, உங்கள் பாதை மிகவும் தெளிவாக இருக்கும்.

1. ஒரு புகழ்பெற்ற கேள்வி இருக்கிறது, "ஏன் இஸ்லாமை விமர்சிப்பவர்களையும், இஸ்லாமை விட்டு வெளியேருபவர்களையும் கொல்லும் படி இஸ்லம் சொல்கிறது" அவர்களின் இந்த விவரம் பொய்யானது என்று அழுத்திச் சொல்லுங்கள். இந்த வசனத்தை அவர்களுக்கு எடுத்துக்காட்டுங்கள் "உங்களுக்கு உங்கள் மதம், எனக்கு என் மதம்".

2. "இஸ்லாம் வாள் மூலம் பரப்பப்பட்டது" என்ற கேள்விக்கு பதில் சொல்லுங்கள் "இது யூதர்கள் மற்றும் இந்துக்கள் பரப்பிய மிகப்பெரிய பொய்யாகும், ஆனால் குர்-ஆன் மிகத்தெளிவாகச் சொல்கிறது "இஸ்லாமில் கட்டாயமில்லை" என்று பதில் சொல்லுங்கள்.

3. யாராவது குர்-ஆனின் மிக கொடூரமான வசனங்களை எடுத்திக்காட்டினால், அவர்கள் வசனங்களை பாதிபாதியாகவும், மற்றும் அங்கு ஒன்று இங்கு ஒன்றாக எடுத்து காட்டுகிறார்கள் என்று குற்றம் சாட்டுங்கள் .

4. ஒருவேளை அவர்கள் முழு வனத்தையும், மற்றும் முந்தைய பிந்தைய வசனங்களையும் எடுத்துக் காட்டினால், அவர்கள் பயன்படுத்திய "குர்-ஆன் மொழிபெயர்ப்பு" தவறானது என்றுச் சொல்லுங்கள்.

5. ஒருவேளை அவர் பத்து வித்தியாசமான மொழிபெயர்ப்புகளை கொண்டுவந்து காட்டினால, சரியான பொருள் குர்-ஆனை அரபியில் படித்தால் தான் புரியும் என்றுச் சொல்லுங்கள்.

6. ஒரு வேளை அவர் அரபி மொழியில் மிகவும் புலமைமிக்கவராக இருந்தால், அந்த வசனங்களின் பொருள் வெளிப்படையாக தெரிவது போல் எழுத்தின் படி இல்லாமல் சில மறைந்த பொருளும் உண்டு என்றுச் அழுத்திச் சொல்லுங்கள்.

7. அவர் இன்னும் விட்டுக்கொடுக்காமல் திடமாக இருந்தால், இந்த வசனங்களின் பொருள் சீராவும், ஹதீஸ்களும் படிக்காமல், எந்த சூழ்நிலையில் சொல்லப்பட்டது என்று தெரிந்துக்கொள்ளாமல் படித்தால் புரியாது என்றுச் சொல்லுங்கள்.

8. ஒருவேளை அவர், ஹதீஸ்களையும், சீராவையும் மேற்கோள் காட்டி, எந்த சூழ்நிலையில் அவைகள் சொல்லப்பட்டது என்றும் மற்றும் முகமது செய்த கொலைகள், கற்பழிப்புகள், வழிப்பறி கொல்லைகள் போன்றவற்றிற்கு ஆதாரங்களை முன்வைத்தால், ஹதீஸ்கள், மற்றும் சீரா எல்லாம் கேட்டு எழுதியவைகள், அவைகள் தவறானவை, குர்-ஆன் மட்டும் தான் சரியானது என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லுங்கள்.

9. இதற்கு அவர், "குர்-ஆன் என்பது மனிதன் உருவாக்கியது, குர்-ஆன் புனிதமானது என்று ஏதாவது ஆதாரம் இருந்தால் காட்டுங்கள்" என்று உங்களை கேட்டால். டாக்டர் புகைலி எழுதிய "குர்-ஆனில் அறிவியல்" என்ற புத்தகத்தை மேற்கோள் காட்டுங்கள். மற்றும் டாக்டர் புகைலி சொல்வது போல தற்கால விஞ்ஞானம் குர்-ஆனில் சொல்லப்பட்டுள்ளது என்றும், மகாத்மா காந்தி தினமும் குர்-ஆனை படித்தார் என்றும், அதைப்பற்றி அவர் புகழ்ந்து பேசினார் என்றும் அவருக்குச் சொல்லுங்கள்.

10. இதற்கு அவர், டாக்டர் புகைலி என்பவர் சவுதி அரேபியாவின் சம்பளத்தின் கீழ் வேலை செய்தார். அவராவது, மகாத்மா காந்தியாவது தங்கள் மதத்தை மாற்றிக்கொண்டு முஸ்லீமாகவில்லை. மற்றும் டாக்டர் புகைலின் ஆராய்ச்சியை பல ஆராய்ச்சியாளர்கள், மேதாவிகள் தவறானது என்றும், அவருக்கு சவால் கொடுத்தும், அவர் சொன்ன கருத்துகள் தவறானது என்றும் எப்போதோ நிரூபித்துவிட்டார்கள் என்று அவர் சொன்னால். அந்த மேதாவிகளை ஜாகிர் நாயக்கிடம் விவாதத்திற்கு வரும் படி அவருக்குச் சொல்லுங்கள்.

11. இன்னும் அந்த பூச்சி(நபர்), விட்டுக்கொடுக்காமல் இருந்தால், உடனே தலைப்பை மாற்றி விட்டு, மற்ற மதங்களில், வேதங்களில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டுங்கள்.

12. அவர் தன் வாதத்திலேயே தொடர்ந்தால், அவரை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசுங்கள், அவமானப்படுத்துங்கள், அவனை யூதனே, சைனா பன்றியே, அல்லது இந்து நாயே என்று திட்டுங்கள்.

13. இதற்கும் அவர் மசியவில்லையானால், இஸ்லாம் மீது மண் தூவுவதற்கு எவ்வளவு பணம் யூதர்களிடமிருந்து பெற்றாய் என்று கேளுங்கள் .

14. இதற்கும் அவன் சீற்குலையவில்லையானால், அவன் அம்மாவையும், சகோதரிகளையும் அழையுங்கள், மற்றும் கெட்டவார்த்தைகளை பயன்படுத்துங்கள்.

15. இன்னும் அவன் பிடிவாதமாக இருந்தால், அவன் மீது இப்படியாக சாபம் கூறுங்கள் "நீ நரகத்தில் எரிவாய், கடைசிநாளில் நீ வேதனைப்படுவாய், அல்லா உன்னை உன் கல்லரையில் பிடிப்பார் ......".

16. மேல் சொன்ன எல்லா வழிமுறையும் தோல்வியானால், அவனை காயப்படுத்தி கொன்றுவிடுவதாக பயமுறுத்து. மற்றும் நீ அந்த விவாதத்தில் வென்றுவிட்டதாகவும், காரணம் குர்-ஆன் உண்மையிலேயே ஒரு இறைவனுடைய வேதம் என்பதால் என்று தம்பட்டம் அடித்து ஊரேல்லாம் சொல்லு.

17. முடிந்தால், இந்த வெற்றியை நீ எளிதாக வென்றுவிட்டதாக இஸ்லாமிய வெப்தளங்களுக்கு தெரிவித்துவிடு. இப்படிப்பட்ட செய்திகள், இமாம்களுக்கும், வெப்தளத்தைல் படிப்பவர்களுக்கும், இன்னும் சிறைச்சாலைகளில் உள்ள குறைவான அறிவுடையவர்களுக்கும் இஸ்லாமைப்பற்றிச் சொல்ல பெரும் உதவியாக இருக்கும்.


Source : http://www.news.faithfreedom.org/index.php?name=News&file=article&sid=1146


http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=3484#3484


நேசக்குமார்,இஸ்லாம்,முஸ்லிம்,தீவிரவாதம்,முஸ்லிம்கள்,இந்திய,இந்தியா,தமிழ்,தமிழ்நாடு,விபச்சாரம்,பென்கள்,இஸ்லாமியர்கள்,நேசமுடன்,நேசக்குமார்,குர்ஆன்,ஹதீஸ்,இஸ்லாமிக் இன்ஃபோ,திருமனம்,குழந்தைகள்,இஸ்லாத்தை தெறிந்து கொள்ளுங்கள்,எழில்,பயங்கரவாதம்,தீவிரவாதிகள்,முஸ்லிம்,பயங்கரவாதிகள்,அடிப்படைவாதிகள்,பழமைவாதிகள்,காஷ்மீர்,காஷ்மிர்,குஜராத்,கோவை,islamic info,nesakumar,nesakkumar,nesamudan,terrorists,islam,islamic,fundamendalist,zakir nayak,zakir naik,jakir nayak,jakir naik,zagir,zageer,jageer,jagir,ஜாஹிர் நாயக்,ஜாகிர் நாயக்,ஸாஹிர்,ஸாகிர்,ஷாகிர்,ஷாஹிர்,ஆயிசா,ஆயிஸா,ஆயிஷா,திருமணம்,நபிகள் நாயகம்,முகம்மது,முஹம்மது,திருமனங்கள்,விவாகரத்து,தலாக்,முத்தலாக்,பாலியல் பலாத்காரம்,பென்னுரிமை,பென்னுறிமை,பென்களும் இஸ்லாமும்,இஸ்லாத்தின் பென்களின் நிலைWomen in Islam,talak,Aisha,mohamed,muhammed,marriages,marriage,women rights,women,girls,girls rights,female in islam,feminism,இஸ்லாமிய தீவிரவாதம்,முஸ்லிம தீவிரவாதம்,தீவிரவாதிகள்,பயங்கரவாதிகள்,இஸ்லாமிய பயங்கரவாதம்,எழில்,பயங்கரவாதிகள்,எண்ணச் சிதறல்கள்,மதானி விடுதலை

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்