இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Showing posts with label அடிமைகள். Show all posts
Showing posts with label அடிமைகள். Show all posts

Saturday, October 20, 2007

சூடானின் இஸ்லாமிய அரபு அரசு குண்டு வீச்சு

டார்பர் கருப்பின அகதி முகாம் மீது சூடானின் இஸ்லாமிய அரபு அரசு குண்டு வீச்சு



http://ezhila.blogspot.com/2007/10/blog-post_121.html
அப்துல் வாஹித் முகம்மது நூர் என்ற டார்பர் கருப்பினத்தவர்களது தலைவர் சூடானின் அரபு அரசாங்க துருப்புகள் கருப்பினத்தவரது அகதி முகாம்களின் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தின என்று தெரிவித்துள்ளார்.

டார்பரின் பல பகுதிகளிலிருந்து துரத்தப்பட்ட கருப்பின மக்கள் தங்கியிருக்கும் மிகப்பெரிய அகதி முகாம் மீது சூடான் அரசு குண்டு வீசியுள்ளது.


இதுவரை 200, 000 கருப்பினத்தவர்கள் சூடானின் இஸ்லாமிய அரபு அரசால் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 20 மில்லியன் மக்கள் அகதிகளாக சொந்த இடங்களிலிருந்து துரத்தப்பட்டுள்ளனர்.

Sudanese forces shelling Darfur refugee camp: rebel chief
Fri Oct 19, 6:54 AM ET


NAIROBI (AFP) - An exiled Darfur rebel chief said on Friday that Sudanese government forces were shelling the largest refugee camp in Darfur.


Abdel Wahid Mohammed Nur, a chief instigator of the Darfur rebellion, said the forces had descended on Kalma camp, 17 kilometres (11 miles) from the South Darfur capital Nyala.

"This is happening as we speak. The government of Sudan is using artillery against the people in the camp," Nur told AFP by phone from Paris, where he is exiled.

Nur said he had received information about the attack on Kalma, the largest camp in Darfur, from his field commanders.

"The strategy is the following: kill, rape, burn, put people in concentration camps. This is the regime's final solution," added Nur, who founded the Sudan Liberation Movement (SLM) which has since splintered into several factions.

Nur, whose military influence has faded in the recent months but is regarded as influential by the Darfur civilian population, called for action to halt the killing in Darfur.

"I am calling on the international community to stop the genocide against my people. What is happening is really very sad (and) everybody is turning a blind eye.

"We need urgent action and the solution is not going to come from Libya," Nur added.

Final settlement talks between Darfur's myriad rebel groups and Khartoum are scheduled to kick off on October 27 in Libya, in a bid to end the conflict that has raged since February 2003.

Acccording to the UN at least 200,000 people have been killed and more than two million displaced in the conflict that has spawned what aid groups describe as the world's worst humanitarian crisis.

Thursday, October 18, 2007

அரபியர் கொடூரம்

கருப்பினத்தவரது தொண்டையை அறுத்து இனப்படுகொலை - அரபியர் கொடூரம்

http://ezhila.blogspot.com/2007/10/blog-post_946.html

ஆப்பிரிக்க யூனியனும், ஐக்கிய நாடுகளும், டார்பரில் ஒரு புது இனப்படுகொலையை ஆராய்ந்து வருகின்றனர். 30 பொதுமக்களான கருப்பினத்தவரகளது தொண்டையை அறுத்து மசூதியில் வைத்து கொல்லப்பட்டுள்ள்னர். ஐந்து வயது சிறுவன் கூடதப்பிக்கவில்லை.

வழக்கம்போல சூடானின் அரபு இஸ்லாமிய குடியரசு அரசாங்கம் இந்த படுகொலைக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று மறுத்துள்ளது.

nation | world
World Briefs: New massacre in Darfur reported
Denver Post Wire Services
Article Launched: 10/17/2007 01:00:00 AM MDT


NAIROBI, KENYA — African Union and United Nations officials are looking into reports of a new massacre in Darfur, in which witnesses said that Sudanese government troops and their allied militias killed more than 30 civilians, slitting the throats of several men praying at a mosque and shooting a 5-year-old boy in the back as he tried to run away.

According to several residents of Muhagiriya, uniformed government troops and dozens of militiamen surrounded the town on Oct. 8 and stormed the market.

Muhagiriya was a stronghold of one of Darfur's many rebel factions, but witnesses said that there were few rebels there at the time and that government forces turned their guns - and knives - on civilians.

The Sudanese government denied any involvement.

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்