இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Monday, December 24, 2007

ISLAM-இஸ்லாம்;பிறையில் இருந்து சிலுவைக்கு(சகோ.முகமது ரிச்சர்ட்)

என்னுடைய பெயர் முகமது பாஷா.நான் பர்மாவில் 1960 ஆம் ஆண்டு தீவிர சடங்காச்சாரங்களைப் பின்பற்றும் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தேன்.நா 5 ஆம் வகுப்பு வரை படித்தேன் .ஒரு சமயம் என் சரீரத்தில் ஆஸ்துமா வியாதி கொண்டது.சிறு வயதிலே என் தாயார் இறந்துவிட்டார்கள் .எனது 20ஆம் வயதில் தந்தையும் இறந்து விட்டார்கள்.அந்நாளிள் இருந்து எண் அண்ணான் வீட்டில் தங்கியிருந்தேன் .என்னிடம் சொத்து இருக்கும் வரையில் நன்றாக கவனித்தார்கள்.சொத்தை கையெழுத்து வாங்கிக்கொண்டு வியாதிக்காரன் என்று என்னை விரட்டி விட்டார்கள்.பள்ளிவாசலிலும் என்னை யாரும் கவனிக்கவில்லை. எங்கள் சமுதாயமும்,உற்றார் உறவினர்களும் என்னை கைவிட்டுவிட்டார்கள்.இந்த நிலையில் நான் மரணபடுக்கையில் விழுந்தேன் .பிறகு சிறிது நாட்களில் ஓர் அளவுக்கு உடம்பு தேறி வந்தது.திருமணமாகி முதல் மனைவியும் கைவிட்டாள் .இதன் காரணமாக போதை பொருளுக்கு கஞ்சா,கள்ளசாராயம்,பிராந்தி மற்றும் எல்லா தீயபழக்கங்களும் உண்டாகி பாவத்தில் வாழ்ந்து கொண்டிருந்தேன் .இந்நிலையில் வியாதியஸ்தனாவும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன்.டாக்டர்களும் என்னை கைவிட்டார்கள் .எல்லாரும் கைவிட்டாலும் என் தாயின் கர்பத்திலிருந்து என்னை தெரிந்து கொண்ட தேவன் கைவிடவில்லை.

1993

ஆம் ஆண்டு மெரினா கடற்கரையில் கொரியா தேசத்திலிருந்து வந்த ஊழியக்காரர் பால்யாங்கிசோ இயேசுவைப் பற்றியும் ,இரட்சிப்பைப்பற்றியும் சொன்னார்.அப்பொழுது என்னை இயேசுவுக்கு ஒப்புக்கொடுத்து இயேசுவை என் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொணேடேன் .உடனே என்னுடைய சரீரத்திலிருந்த வியாதி நீங்கியது.பலமும் சுகமும் கிடைத்தது .இதையறிந்த என் மதத்தினர்,நண்பர்கள் ,உறவினர்களிடமிருந்து அநேக துன்பங்கள் வசைமொழிகள் வந்தது.அவையெல்லாவற்றிலும் தேவன் என்னை காத்து வழி நடத்தி வந்தார் .இனிமேலும் என் தேவன் என்னை நடத்துவார்.எனது வாஞ்சையெல்லாம் நான் இரட்சிப்பைப் பெற்றது போல் எனது ஜனங்களும் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதே .

ஆதார நூல்

;TRINITY FRAGRANCE,APRIL1998,நிறுவனர் ;மைதீன் கிரீன் ரோஸ்,BANGALORE 560005

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்