இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Tuesday, December 18, 2007

ஈரானில் இஸ்லாமிய இமாம் தொலைக்காட்சி மூலம் இயேசுவை ஏற்றுக்கொண்டதால் நாட்டை விட்டு வெளியேறவேண்டியதாயிற்று.

(இன்னும் நான்கு இமாம்கள் விசுவாசிகளாக உள்ளனர்)
(வார்த்தைக்கு வார்த்தை சரியான மொழிபெயர்ப்பு அல்ல,இதன் ஆதாரக்கட்டுரை ஆங்கிலத்தில் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது)

மார்க் எல்லீஸ்

துல்சா ஓக்லஹோமா

-
இவர் ஈரானில் ஒரு உயர் மட்ட இஸ்லாமிய தலைவர் .இயேசுவை ஏற்றுகொண்ட பிறகு சிறைதண்டணையும்,கொலைமிரட்டள்களையும் சந்தித்தபின்ன்னர் நாட்டை விட்டு வெளியேறினார் .அமேரிக்காவில் வசித்து வரும் ஈரானிய போதகர் இத்தகவலை தெரிவிக்கிறார்.

TBN NAJAT TV

மூலம் ஒளிபரப்பபட்ட நிகழ்சிகளை இந்த இமாம் பார்த்தார் என்று HARWEST WORLD OUT REACH உடைய ஸ்தாபகரும்,தலவருமான REZA SAFA கூறுகிறார்.TBN NAJAT TV தான் பெர்சிய மொழியில் ஒளிபரப்பப்படும் முதல் கிறிஸ்தாவ சேனல் ஆகும்.ஈரான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் 24/7-ல் ஒளிபரப்பாகின்றது.

இமாம்

,பிப்ரவரி மாதத்தில் TBN NAJAT TV யின் தொலைபேசி ஆலோசகர்களை அழைத்து,தான் இயேசுவை ஏற்றுக்கொள்ளுவதற்காக ஜெபிக்கும் படி கேட்டுக்கொண்டார்.

REZA SAFA கூறியதாவது" இமாம் கடந்த இரண்டு வருடங்களாக நம்முடைய நிகழ்ச்சிகளை பார்த்து வருகிறார்"அவர் பார்க்க ஆரம்பித்த பொழுதே விசுவாசிக்க தொடங்கினார் ,ஆனால் அவருடைய அறிக்கை மூலமாக அவரது இரட்சிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

"

இந்த மனிதர் குரானின் ஒவ்வொரு வசனங்களையும் கற்றறிந்தவர்" நம்முடைய நிகழ்ச்சிகளை பார்க்க தொடங்கியதில் இருந்து அவருக்கு இஸ்லாமிய நம்பிக்கை குறித்து சந்தேகம் எழும்பியது.இஸ்லாமிய தீவிரவாதத்தை குறித்து கேள்வி எழுப்பியதன் நிமித்தம் இவர் 9 மாதங்கள் சிறை தண்டணை அனுபவித்தார்."சிறையில் இருந்து விடுதலையான பின்பு எண்ணற்ற கொலைமிரட்டல்களை சந்தித்ததினால் நாட்டை விட்டு வெளியேறினார் .

இன்னும் அநேக இமாம்கள் அவருடைய நிலைமையிலேயே உள்ளனர்

."நல்ல உயர்ந்த மதிப்பில் உள்ள நான்கு இமாம்கள் அவருக்கு தெரியும் . அவர்களும் அவருடைய நிலையில் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்"

"

இந்த இமாம் எல்லாவற்றையும் விட்டு விட்டு வெளியேறினார்." அவருடைய அமைப்பபில் அவருக்கு மாதம் 700000 சம்பளம் பெற்று வந்தார் .அவர் எல்லோராலும் கௌரவமாக மதிக்கப்பட்டுவந்தார்.ஆனால் சுவிஷேசம் அவருக்குள் வந்தவுடன் அவர் கிறிஸ்துவுக்காக எல்லாவற்றையும் இழந்தார் .இப்பொழுது அவர் வெளிநாட்டில் ஓர் ஏழை அகதியாக உள்ளார் ".

"

தேவன் ஈரானில் இஸ்லாமிய அஸ்திபாரங்களை அசைத்துவருகிறார், அநேக அரசு அதிகாரிகள் சந்திக்கப்படவேண்டும் என்று ஜெபித்து வருகிறோம்.தேவனும் பதில் கொடுத்து வருகிறார். இன்னும் மத்திய கிழக்கில் அதிக சுவிஷேசத்தை அனுப்புவதற்கான கதவுகளை திறக்கும்படி ஜெப்யுங்கள்"என்று REZA SAFA கூறுகிறார்.

Iranian Imam Receives Christ Via Satellite TV, Escapes Country

Four More Imams May Be Believers

samedi 10 mars 2007, par Aloys Evina

By Mark Ellis

TULSA, OKLAHOMA — One of the top Islamic leaders in Iran accepted Christ and left the country after facing death threats and imprisonment, according to an Iranian pastor living in the U.S.

The imam watched satellite programming supplied by TBN Nejat TV (http://www.nejattv.org/), according to Reza Safa, founder and president of Harvesters World Outreach. TBN Nejat TV is the first all-Christian network in the Persian language, broadcasting 24/7 into Iran and other Middle Eastern countries.

The imam called one of the phone counselors connected to TBN Nejat TV and prayed to receive Christ in early February. "The man has been watching our TV programs for the past two years," Safa noted. "He said he has believed since he began watching the programs but his salvation was sealed through his confession."

"This man knows all the verses of the Qur'an by heart," he added. "After he began watching, doubt began in his heart about the Islamic faith." The man spent nine months in prison after he questioned the violence of radical Islam. Following his release from prison, he faced numerous death threats and escaped the country.

Several other religious leaders may follow suit. "He knows four other high-ranking imams that are in the same condition and want to leave Iran," Safa said.

The imam who fled left everything behind. "His salary was 700,000 of their monetary units every month," Safa noted. "He was honored and respected, but when the gospel came to him he lost everything," he noted. "Now he is a poor refugee in a foreign country."

"God is shaking the foundation of Islam in Iran," Safa said. "We have been praying for some of the main government officials to come to Christ and God is answering us," he noted. "I pray God will open more doors for us to send the gospel to the Middle East."

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்