இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Friday, June 5, 2009

தினத்தந்தி பத்திரிக்கையின் தவறான நிதானிப்பு


 

நேற்றைய தினத்தந்தி பத்திரிக்கை கீழ்கண்ட தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டு இருந்தது.
 
என்பது தான் அந்த செய்தி.இதில் தவறு என்ன என்று கேட்டால் "பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் அட்டூழியம்" என்று தன்னுடைய ஆதங்கத்தை கொட்டியிருந்தது.
ஆனால் குரானை பற்றி நன்கு  அறிந்தவர்களுக்கு இது பாக்கிஸ்தான் தீவிரவாதிகளின் அட்டூழியமாக தெரியாது.ஏன் என்றால் "எய்தவன் இருக்க அம்பை நோகாதே" என்ற பழமொழிக்கு ஏற்ப இவர்கள் இந்த மாதிரி நடக்க காரணமான அல்லாவும் அவருடைய தூதரையுமே குறை சொல்ல வேண்டும்.ஏன் என்றால் குரானை உண்மையாக பின்பற்றும் ஒரு முஸ்லீம் தன்னுடைய நாட்டில் மற்ற மதத்தவர்களிடம் ஜிஸ்யா என்ற மார்க்க வரியை வாங்கின பிறகுதான் அவர்களின் மத சடங்குகள் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்.
 
ஆதாரமான குரான் வசனம்.
 

9:29

வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கெள;ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.

 
இப்பொழுது சொல்லுங்கள் நான் சொல்லுவது சரிதானே?
 
 தினத்தந்தியின் முழு செய்தியை கீழே படிக்கலாம்

இஸ்லாமாபாத், ஜுன்.4-

பாகிஸ்தானில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களிடம் தலீபான்கள் மதவரி என்ற பெயரால் கட்டாய வரி வசூல் செய்து வருகிறார்கள். இதுபோல அந்த நாட்டில் உள்ள இன்னொரு தீவிரவாத இயக்கமான லஸ்கர்-இ-இஸ்லாம் என்ற அமைப்பு பிற மதத்தினரிடம் கட்டாய வரி வசூல் செய்கிறது.

கைபர் கணவாய் பகுதியில் பழங்குடி இன மக்கள் வசிக்கும் இடத்தில் இந்த அமைப்பு செல்வாக்குடன் திகழ்கிறது. இந்த அமைப்பை கடந்த ஆண்டு அரசாங்கம் தடை செய்து உள்ளது. இந்த அமைப்பு பிற மதத்தினரிடம் மதவரியாக ஆண்டுக்கு ரூ.1000 வசூலித்து வருகிறது.

இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய சமூகத்தினர் இந்த மதவரியை செலுத்துவதற்கு சம்மதித்து உள்ளனர். இந்த அமைப்பின் தலைவர் மங்கள் பாக் கை சந்தித்த சீக்கிய தூதுக்குழு இந்த வரியை செலுத்த சம்மதித்து உள்ளது. வரி செலுத்தினால், அவர்களின் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பு ஏற்கிறோம் என்று மங்கள் பாக் உறுதி அளித்தார். பெண்கள், குழந்தைகள், ஊனமுற்றோர் ஆகியோருக்கு இந்த வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
 
http://www.dailythanthi.com/article.asp?NewsID=491944&disdate=6/4/2009

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்