இஸ்லாமுக்கு மாற மறுத்தவர் மீது ஓரின பலாத்காரம்
சமீப நாட்களாக இஸ்லாமிய நாடான பாக்கிஸ்தானில் சிறுபான்மை கிறிஸ்தவர்கள் அதிகமாக தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர்.கிறிஸ்தவர் ஆலயம் இடிக்கப்படல்,பாதியார்கள் மிரட்டப்படல் எல்லாம் சகஜமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் இஸ்லாமுக்கு மாற மறுத்த கிறிஸ்தவர் மீது ஓரின பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளது.மனிதபிமானம் அற்ற இந்த செயல் வண்மையாக கண்டிக்க பட தக்கது.
தொடர்ந்து படிக்க http://ezhila.blogspot.com/2007/06/blog-post_5452.html









Comment Form under post in blogger/blogspot