இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Saturday, June 30, 2007

இஸ்லாம் இனிய மார்கம்











செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு சிறுபான்மையாக முஸ்லீம்கள் வாழும் நாடுகளில், குரானிலிருந்து முத்துக்களை கண்டுபிடித்து இஸ்லாம் என்பது மடைதிறந்த வெள்ளம் போல கருணை பொங்கும் மதம் என்று காட்ட பல முயற்சிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு வருகின்றன. “மெக்கா வசனங்கள்” பகுதியில் இருக்கும் ஒரு சில மென்மையான வரிகளை எடுத்துக்காட்டப்படுகிறது. குரான் முழுக்க இருக்கும் காட்டுமிராண்டித்தனமான வசனங்களையும் மெதீனா வசனங்கள் என்ற பிற்கால வசனங்களில் இருக்கும் சகிப்புத்தன்மை இல்லாத மன்னிக்க முடியாத குரூரமான வசனங்களை மொழுக்கடித்தும் பேசப்படுகிறது. அப்படிப்பட்ட வசனங்கள் யாராலும் எடுத்துக்காட்டப்பட்டால், அது பார்க்கவேண்டிய சூழ்நிலையை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் ‘those verses are out of context’ என்றும், அந்த வரிகள் இவர்களை சுற்றி இருக்கும் பெரும்பான்மை மக்களுக்கு பொருந்தாது என்றும் பேசப்படுகிறது. மேற்கிலும் சிறுபான்மையாக வாழும் இடங்களிலும் இவ்வாறு முஸ்லீம்கள் பேசுவது திருடன் போலீஸ் விளையாட்டுதான். முஸ்லீமல்லாதவர்கள் உண்மையான இஸ்லாமைப் பற்றி தெரிந்துகொள்வது மிக முக்கியம்.
முஸ்லீம்கள் சிறுபான்மையாக வாழும்போது, செத்துஇப்போன மெக்கா இஸ்லாமை அப்பாவி முஸ்லீமல்லாதவர்களிடமும், அரைகுறை முஸ்லீம்களிடமும் பேசி குரானின் பெருமைகளை பேசுவார்கள். இந்த வசனங்கள் நீக்கப்பட்ட வசனங்கள் என்ற உண்மையைச் சொல்ல மாட்டார்கள். மெக்கா வசனங்களை நஸ்க் (நீக்கம்) செய்து உருவாக்கிய மெதீனா இஸ்லாமின் முகத்தை கவனத்துடன் மறைப்பார்கள். இஸ்லாமிஸ்டுகளின் போர்த்தந்திரம் மிகவும் தெளிவானது.
* சிறுபான்மையாக வாழும்போதும், அல்லது வலிமை இல்லாமல் இருக்கும்போதும் மெக்கா இஸ்லாமை பின்பற்றுவது
* இஸ்லாமிய சொர்க்கங்களை நிர்மாணம் செய்தபின்னாலோ, அல்லது முஸ்லீம்கள் பெரும்பான்மை ஆனபின்னாலோம், மெதீனா இஸ்லாம் அல்லது உண்மையான இஸ்லாமை பின்பற்றுவது.
இஸ்லாமின் இந்த இரண்டு முகங்களை எவ்வளவு சீக்கிரம் மனித குலம் கண்டுகொள்கிறதோ அவ்வளவு சீக்கிரம் இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு ஒரு முடிவை கொண்டுவரமுடியும்.
உயிருள்ள உண்மையான மெதீனா இஸ்லாமை பற்றி நமக்கு என்ன தெரியும்? இதோ பதில்.
உண்மையான இஸ்லாமைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், குரானை காலவரிசைப்படி படிக்க வேண்டும். அது பிரசுரம் ஆகியிருக்கும் வரிசைப்படி படிக்காமல், எந்த வரிகள் எப்போது வந்தன என்ற காலவரிசைப்படி படிக்கும்போது நமக்கு தூக்கிவாரிப்போடும். இவ்வாறு காலவரிசைப்படி படிக்கும்போது எந்த வரிகள் காலத்தால் முந்தையவை, எந்த வரிகள் காலத்தால் பிந்தையவை, காலத்தால் முந்தைய எந்த குரான் வரிகளை, காலத்தால் பிந்திய குரான் வரிகள் நீக்கம் (நஸ்க்) செய்கின்றன என்று தெரிந்துகொள்ளலாம். எந்த வரி எப்போது சொல்லப்பட்டது என்று தெரிந்துகொள்ளாமல் குரானை புரிந்துகொள்ள முயற்சிப்பது வீண். ஏனெனில், குரானின் பல வரிகள் மற்ற வரிகளால் நீக்கம் செய்யப்பட்டுவிட்டன.
குரானே இந்த முறையை கீழ்க்கண்ட வரிகளில் பேசுகிறது.
God does not abrogate any verse but substitutes something similar or better…2:106“நமது வசனங்களிலே சிலவற்றை நீக்குகிறோம், சிலவற்றை மறக்கும்படி செய்கிறோம். அதன் இடத்திலே, அதே போன்றதாகவோ அதனைவிட சிறப்பானதாகவோ கொண்டுவருகிறோம்” (2:106)
God removes (abrogates?) what He wills…13:3913:39 (எனினும்,) தான் நாடியதை (அதிலிருந்து) அல்லாஹ் அழித்து விடுவான். (தான் நாடியதை அதில்) நிலைத்திருக்கவும் செய்வான் - அவனிடத்திலேயே உம்முல் கிதாப் (மூலப் பதிவேடும்) இருக்கிறது.
God substitutes one revelation with another; God has the mother of the Book…16:10116:101 (நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தின் இடத்தில் மாற்றினால், (உம்மிடம்) ‘நிச்சயமாக நீர் இட்டுக்கட்டுபவராக இருக்கின்றீர்” என்று அவர்கள் கூறுகிறார்கள்: எ(ந்த நேரத்தில், எ)தை இறக்க வேண்டுமென்பதை அல்லாஹ்வே நன்கறிந்தவன், எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இவ்வுண்மையை) அறிய மாட்டார்கள்.
மேற்கண்ட வரிகள் பலரிடம் பல குழப்பங்களை உருவாக்கியிருக்கின்றன. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். அல்லா தன் மனத்தை அடிக்கடி மாற்றிக்கொள்வார். அந்த மாற்றத்தின் விளைவு பயங்கரமானது. இப்படிப்பட்ட மாற்றங்களின் விளைவு பல சமயங்களில் வாழ்வுக்கும் சாவுக்குமான வித்தியாசத்தை கொண்டுவருகின்றது. ஆகவே, எந்த வரிகள் யாருக்கு பொருந்தும் என்றும் எந்த வரிகள் பொருந்தாது என்பதையும் அறிந்துகொள்வது முக்கியமாக அப்பாவி முஸ்லீமல்லாதவர்களுக்கு மிகவும் முக்கியமானது. இந்த வரிகளில் முஇக்கியமானது முஸ்லீமல்லாதவர்களுடன் ஜிகாத் போர் புரிவது பற்றிய வரிகள். எப்போது ஜிகாத் போர்புரிவது தடுக்கப்பட்டது என்பதும் எப்போது ஜிகாத் போர் புரிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பதும் நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.
மெக்காவில் சொல்லப்பட்ட வரிகள் வன்முறையற்ற வரிகள். 87 மெக்கா வரிகளும் 27 மெதீனா வரிகளும் இருக்கின்றன. ஆக மொத்தம் 114 சுராக்கள் குரானில் இருக்கின்றன.
மெதீனா வரிகள் போர் புரிவதை குறித்த வசனங்கள். ஏனெனில் மெதீனாவில்தான் அல்லாவிடமிருந்து முஸ்லீமல்லாதவர்களோடு போர் புரிய முகம்மதுவுக்கு ஆணை வந்ததாக சொல்லப்படுகிறது. ஆகவே 87க்குப் பிறகு இருக்கும் வசனங்கள் 87க்கு முந்தைய வசனங்களை மாற்றி எழுதப்பட்டவை என்று புரிந்துகொள்ளலாம்.
இந்த சிறிய கட்டுரையில் எப்படி இந்த குழப்பத்தை நீக்குவது என்று விளக்க முயல்கிறேன்.
ஒவ்வொரு வரிக்கு பின்னாலும் இருக்கும் எண் அதன் காலவரிசை எண்()
இஸ்லாமை முகம்மது பரப்பியதை நான்கு பிரிவுகளாக பிரிக்கலாம்.இவை
1. அமைதியான முறையில் பரப்புவது
2. தற்காப்புக்காக போரிடுவது
3. கட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்
4. கட்டுப்பாடு இல்லாத ஆக்கிரமிப்பு
தொடரும், வாழ்க இஸ்லாம்,வளர்க அமைதி மார்கம் நன்றி

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்