இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Showing posts with label Pakistan. Show all posts
Showing posts with label Pakistan. Show all posts

Friday, December 28, 2007

பாக் முன்னால் பிரதமர் பெனசீர் புட்டோ, இஸ்லாமிய பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்

பெனசீர் புட்டோ, இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார்.










பெனசீர் புட்டோ அவர்களது பொதுக்கூட்டத்தில் தற்கொலை வெடிகுண்டு வெடித்து 20 பேர்கள் பலியானார்கள். பெனசீர் புட்டோ நேரடியாக துப்பாக்கியாலும் வெடிகுண்டுகளாலும் தாக்கப்பட்டு, கழுத்து நெஞ்சு ஆகியவற்றில் துளைக்கப்பட்டு மரணமடைந்தார்.

பாகிஸ்தானில் ஜனநாயகம் கொண்டுவந்துவிடமுடியும் என்றவீண் நம்பிக்கை காரணமாக உயிர் கொடுத்த அன்னாருக்கு அஞ்சலிகள்.


Bhutto Assassinated by Suicide Attacker
Pakistan Rocked by Latest Killing


Benazir Bhutto was among at least 20 killed in a coordinated suicide attack. A party security adviser said Bhutto was shot in the neck and chest as she got into her vehicle to leave the rally in Rawalpindid, near the capital city of Islamabad. Dec. 27, 2007
Font Size

E-mail
Print
Share Pakistan opposition leader Benazir Bhutto was killed today by an assassin who shot her and then blew himself up as she was leaving a campaign rally, ABC News has confirmed.

Bhutto was among at least 20 killed in the blast. A security adviser to Bhutto's party said she was shot in the neck and chest as she got into her vehicle to leave the rally in Rawalpindi, near the capital city of Islamabad.

Top International stories
Benazir Bhutto Killed in Pakistan ExplosionBenazir Bhutto Dies at the Age of 54Benazir Bhutto's Influential LifeRelated Topics
Pakistan Pervez Musharraf Benazir Bhutto
The gunman then blew himself up.

"At 6:16 p.m. she expired," Wasif Ali Khan, a member of Bhutto's party who was at Rawalpindi General Hospital, told The Associated Press.

At the hospital, her supporters began chanting "dog, Musharraf, dog," a reference to Pakistan's president, Pervez Musharraf.

The attack took place as Bhutto was leaving a political rally where she addressed thousands before the country's Jan. 8 parliamentary elections.

Bhutto twice served as prime minister of the Islamic nation between 1988 and 1996.

Oct. 18, she returned to Pakistan from an eight-year exile. During her triumphant arrival in Karachi, Pakistan, a suicide attacker blew himself up, killing more than 140 people. Bhutto escaped injury in that attack.

Bhutto has been the target of nine previous assassination attempts.

Information from The Associated Press contributed to this report.

http://ezhila.blogspot.com/2007/12/blog-post_3916.html

Monday, December 10, 2007

வளருவது கிறிஸ்தவமா? இஸ்லாமா?

சாலேம் தொனி இணையத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது.தொடர்ந்து போதகர் பவுல் சினிராஜ் முகமது அவர்களுக்காகவும்,அவரது குடும்பத்துக்காகவும் ஜெபியுங்கள்
இலட்சகணக்கான
முகமதியர்கள் கிறிஸ்தவத்திற்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள்.-சாலேம் தொனி-ஜனவரி-05-2007
Pastor Paul Ciniraj and a believer from Islam

கிறிஸ்தவத்திற்கு

மாறின இலட்சக்கணக்கான முஸ்லீம்கள் கிறிஸ்மஸ் கொண்டாடினார்கள்.பல செய்தி ஊடகங்களும்,மிஷனரி அமைப்புகளும் இதை தெரிவிக்கின்றன.

சாலேம்

தொனி ஊழியங்கள் இந்தியாவிலும் ,பிற முகமதிய நாடுகளிலும் முஸ்லீம்களுக்கு மத்தியில் சுவிசேசத்தை பிரசங்கித்து வருகின்றனர்.ஆப்பிரிக்க நாடுகளிலும் ,மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளிலும் 500 அதிகமான நற்செய்தியாளர்கள் முகமதியர் மத்தியில் ஊழியம் செய்துகொண்டிருக்கிறார்கள்.ஒவ்வொரு நாளும் ஒரு பெரிய எண்ணிக்கையிலான முஸ்லீம்கள் உண்மையை கண்டுகொண்டு இயேசுகிறிஸ்துவின் இரட்சிப்பை அடைகிறார்கள்.

சரித்திரத்தில்

இல்லாத அளவு கடந்த பத்தாண்டுகளில் அதிகமான இஸ்லாமியர்கள் கிறிஸ்தவ விசுவாசத்திற்கு மாறியுள்ளனர்.வட ஆப்பிரிக்கா,மத்திய கிழக்கு,மத்திய ஆசியா பகுதிகளில் இப்பொழுது ஓர் ஆவிக்குரிய புரட்சி ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது.இதன் விளைவாக ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான முன்னாள் முகமதியர்கள் கடும் உபத்திரவங்கள்,படுகொலைகள்,மற்றும் ஆங்காங்கே சபை குண்டு வெடிப்புகளுக்கு மத்தியிலும் இந்த வருட கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறார்கள்.

ஜோயல் அவர்கள் சொன்னார் அவரும்,அவருடைய மனைவி,மற்றும் குழந்தைகளும் மூன்று மாதங்கள் மத்திய கிழக்குப் பகுதியில் வசித்தார்கள்.அந்த சமயத்தில் மூன்று டஜனுக்கு அதிகமான அரேபிய மற்றும் ஈரானிய போதகர்கள்,நற்செய்தியாளர்களை கண்டு பேட்டி எடுக்க வாய்ப்புகிடைத்தது என்று.

கடந்த

வருடத்தில் இந்தியா முழுவதும் 10,000 க்கும் அதிகமான முஸ்லீம்கள் இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுகொண்டுள்ளனர்.முகமதியர்களுக்கு பல்வேறு இந்திய மொழிகளிலும்,தாஷி மொழியிலும் அவர்களுடைய பேச்சு நடையின்படி ஆயிரக்கணக்காண புதிய ஏற்பாடுகளை இந்திய வேதாகம சங்கம் அச்சடித்துள்ளது .சாலேம் தொனி ஊழியங்களின் இயக்குனரான போதகர் பவுல் சினிராஜ் முகமது, இஸ்லாமியர்களுக்கு சுவிஷேசத்தை கொண்டு செல்லும் இந்திய வேதாகம மொழிபெயர்பாளர்களின் முக்கிய நபராவார்.அவர் உபத்திரவங்களுக்கு மத்தியில் இருக்கிறார்.சமீபத்தில் கூட அவருக்கும் ,அவருடைய குடும்பத்துக்கும் பயங்கரவாதிகளால் கொலை மிரட்டல் விடப்பட்டது.

ஈராக்கில் ஏற்பட்ட பெரிய யுத்தம் முடிவுக்கு வந்ததில் இருந்து

5000 க்கும் மேற்பட்டவர்கள் கிரிஸ்தவத்திற்கு மாறியிருப்பது தெரியவந்துள்ளது .

பாக்தாதில்

14 புதிய சபைகளும் ,குர்திஸ்தானில் சில சபைகளும் திறக்கப்பட்டுள்ளது.அவைகளில் சில 500 லிருந்து 800 விசுவாசிகளைக் கொண்டுள்ளது.2003லிருந்து ஒரு லட்சத்துக்கும் அதிகமான வேதாகமங்கள் கடல் வழியாக நாட்டிற்குள் கொண்டு போகப்பட்டுள்ளது.ஈராக்கியர்கள் அவைகளை வேகமாக பறித்துக்கொள்ளுகிறார்கள் .அவர்களுக்கு இன்னும் அதிகமான வேதாகமங்கள் தேவைப்படுகிறது.

மொராக்கோ

,சோமாலியா, இந்தோனேசியா,தாய்லாந்து,மலேசியா ,சிங்கப்பூர்,பாகிஸ்தான்,பங்களாதேஷ் ,சவுதி அரேபியா,ஐக்கிய அரபு எமிரேட்ஸ்,மற்றும் மாலத்தீவுகளில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கிறிஸ்துவிடம் திரும்பி ஆண்டவரை தொழுது கொள்ளுகிறார்கள் .

ஏறக்குறைய ஒரு லட்சம் பேர் எகிப்தில் கடந்த

10 வருடங்களில் இயேசுவில் விசுவாசம் வைத்துள்ளனர் .1990 களில் எகிப்திய வேதாகமச்சங்கம் ஒரு வருடத்துக்கு ஏறக்குறைய "இயேசு "திரைப்படத்தின் 3000 காப்பிகளை விற்பனை செய்து வந்தது .2000.ல் நடைபெற்ற மில்லினிய முகாமில் இருந்து எடுக்கப்பட்ட ஆய்வின் படி அவர்கள் 600000 காப்பிகள் ,மற்றும் 750000 தனித்தனி ஆடியோ கேசட்டுகள்(அரபி ),மற்றும் அரபி புதிய ஏற்பாட்டின் அரை மில்லியன் காப்பிகளை விற்பனை செய்துள்ளனர்.எகிப்திய வேதாகம சங்கத்தின் பொது செயலாளர் ரமீஸ் அட்டல்லா இந்த விஷயங்களை போதகர் பவுல் சினி ராஜ் முகமது அவர்களுக்கு இமெயில் மூலம் தெரியப்படுத்தியுள்ளார் ."எகிப்தியர்கள் வேதவசனத்திற்கு அதிக பசியோடு இருக்கிறார்கள்"என்றும் அவர் கூறியுள்ளார் .

கடந்த வருட கிறிஸ்துமஸ் விழாவில் மத்திய கிழக்கில் உள்ள ஒரு மிகப்பெரிய கிறிஸ்தவ கூடுகையை சந்திக்கும் படியான வாய்ப்பு எனக்கு கிடைத்தது

(பவுல் சினிராஜ் முகமது).அது கெய்ரோ பட்டணத்தின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு மிகப்பெரிய குகையில் கூடுகிறது .ஒவ்வொரு வாரமும் சுமார் 10000 விசுவாசிகள் அங்கே கூடி ஆராதிக்கின்றனர் .ரோசன் பெர்க் கூறினார்"மே-2005ல் நடந்த அந்த சபயின் ஜெப கருத்தரங்குக்கு சுமார் 20000 விசுவாசிகள் கூடினார்கள்" என்று .

2001

ல் ஆப்கானிஸ்தானில் வெறும் 17 கிறிஸ்தவர்கள்(இஸ்லாமில் இருந்து வந்தவர்கள்)இருந்தார்கள் .ஆனால் தற்போது 10000க்கும் அதிகமான பேர் விசுவாசிகளாக உள்லனர். ஒவ்வொரு வாரமும் ஒரு டஜன் ஞானஸ்தானம் நடைபெறுகிறது.

1990

ல் மூன்றே அறியப்பட்ட கிறிஸ்தவர்கள் கஜகஸ்தானில் இருந்தார்கள் .உஸ்பேக்கிஸ்தானில் ஒரு கிறிஸ்தவரும் இல்லை.ஆனால் இப்போத் 15,000 க்கும் அதிகமானோர் கஜகஸ்தானிலும்,30,000க்கும் அதிகமானோர் உஸ்பேகிஸ்தானிலும் கிறிஸ்தவர்களாக உள்ளனர்.1979 ல்வெறும் 500கிறிஸ்தவர்கள் ஈரானில் இருந்தார்கள்.ஆனால் இன்று ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஈரானியர்கள் இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிறார்கள் .இவர்கள் இரகசிய வீட்டு சபைகளில் கூடுகிறார்கள்.

சூடானில் கடும் இஸ்லாமிய ஆட்சி மற்றும்

200000 பேரை பலிகொண்ட தொடர் இனப்படுகொலைகளுக்கு மத்தியில் ஒரு மில்லியன் பேர் 2000த்திலிருது கிறிஸ்தவர்களாய் மாறியுள்ளனர்.மற்றும் 5 மில்லியன் பேர் 1990லிருந்து கிறிஸ்தவ விசுவாசத்திற்கு வந்திருக்கின்றனர். இயேசுவிடம் திரும்பும் இந்த பெரிய மக்கள் கூட்டத்தை வழிநடத்துவதற்கு போதகர்களுக்கு சிறப்பு பயிர்சிகள் குகைகளில் நடத்தப்படுகிறது.

ஏன் இப்படி ஒரு ஆவிக்குரிய எழுச்சி

?ஒரு சூடானிய நற்செய்தியாளர் சொன்னார் "ஜனங்கள் உண்மையான இஸ்லாத்தை கண்டு விட்டார்கள்,அதற்கு பதிலாக அவர்கள் இயேசுவை விரும்புகிறார்கள் "

டிசம்பர்

2001ல் ஷேக் அகமது அல் குட்டானி என்ற பிரபல சவுதி மதகுரு அல்ஜஷீரா தொலைக்காட்சியில் தோன்றி "ஒரு மிகப்பெரிய எண்ணிக்கையில் முஸ்லீம்கள் இயேசுவிடம் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள் "

"

ஒவ்வொரு மணிநேரத்துக்கும் 667 முஸ்லீம்கள் கிறிஸ்தவத்துக்கு மாறிவருகின்றனர்""ஒவ்வொரு நாளும் 16000முஸ்லீமகள் கிறிஸ்தவர்களாக மாறுகின்றனர் என்று எச்சரித்தார் .அதிர்ச்சியடைந்த பேட்டியாளர் அந்த மதகுருவை இடை மறித்து"ஒரு நிமிஷம் கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள் "6 மில்லியன் பேர் இஸ்லாமில் இருந்து கிறிஸ்தவத்துக்கு மாறுகிறார்களா?அவருடைய சொல்ல முடியாத ஆச்சரியத்துக்கு பதிலளித்த அல் குட்டானி சொன்னார் "ஒவ்வொரு வருடமும் மாறுகிறார்கள்" இது ஒரு துக்கமான விஷயம் என்று சொன்னார்

ஈரான்

,ஈராக்கில் உள்ள முஸ்லீம்கள் ,மற்ற பல முஸ்லீம்களுடைய சிறப்பான விஷயம் என்னவென்றால் அவர்கள் முதலில் இயேசுவைப் பற்றிய கணவுகளையும், தரிசனங்களையும் கண்டு பின் சபைக்கு வருவார்கள்.ஏற்கனவே மாறினவர்களாக வரும் அவர்களுக்கு வேதாகமமும், மற்றும் எப்படி இயேசுவை பின்பற்ற வேண்டும் என்ற வழிநடத்துதலும் தான் தேவைப்படும்.இது வேதாகம யோவேல்லின் தீர்க்கதரிசன நிறைவேறுதல் ஆகும் .

"

யோவேல்2; .28. அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரினஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள்.29. ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன்.30. வானத்திலும் பூமியிலும் இரத்தம் அக்கினி புகைஸ்தம்பங்களாகிய அதிசயங்களைக் காட்டுவேன் .31. கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.32. அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்; கர்த்தர் சொன்னபடி, சீயோன் பர்வதத்திலும் எருசலேமிலும் கர்த்தர் வரவழைக்கும மீதியாயிருப்பவர்களிடத்திலும் இரட்சிப்பு உண்டாயிருக்கும். "

இன்னும் சில வருடங்களில் எல்லா முஸ்லீம் நாடுகளும் பரிசுத்த ஆவியின் கிரியையினால் இயேசுவிடம் திரும்பும்

. இதை சாத்தான் அறிந்தபடியினால்தான் கிறிஸ்தவ விசுவாசிகளையும்,போதகர்களையும் உபத்திரவத்தினாலும் ,கொலைகளைனாலும் சோர்வுக்குள்ளாக்க முயற்சி செய்கிறான்.ஆனால் நமது ஆஹ்டவர் இயேசு இறுதி வெற்றியை தமதாக்குவார் .

சாலேம் தொனி ஊழியங்களின் போதகர் இத்ரீஸ் சலாஹீதீன் சொன்னார்கள்

.நூற்றுக்கணக்கான சதாரன மூஸ்லீம்கள் ,கிறிஸ்தவர்களுக்கு விரோதமான மத வெறியர்களின் காட்டுமிராண்டித்தனத்தை பார்ப்பதினால் , அவர்கள் இரகசியமாக கிறிஸ்தவத்திற்கு மாறி கிறிஸ்தவ விசுவாசிகளாகிறார்கள்.பெயரளவில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு விசுவாசத்தையும் ,தைரியத்தையும் இந்த உபத்திரவங்கள் அளிக்கும்.

http://www.islam-watch.org/LeavingIslam/Muslims2Christianity.htm

Monday, November 19, 2007

உங்களுக்கு அந்த நம்பிக்கை உண்டா?(குலாம் காதிர் குரைஷி)

இன்றும் இஸ்லாமியர் பலர் மனம் திரும்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள் , 1960 ஆ ம் ஆண்டில் காஷ்மீரைச் சேர்ந்த srinagar பட்டணத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் தொடர்ந்து சில மாதங்கள் சில நற்செய்திப்பணியாளர்கள் சுவிசேஷத்தை அறிவித்துக்கொண்டு வந்தனர் , நற்செய்தியை கவனித்துக் கேட்டவர்களில் குலாம் காதிர் குரைஷி என்பவரும் ஒருவர். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை ( MA Lit ) பட்டம் பெற்ற இளைஞர் . எதையும் கவனித்து ஆராய்ந்து அறிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர் . ஒரு காரியத்தை உண்மை என்று கண்டால் அதை அவர் ஆமோதிக்கத் தயங்கினதில்லை . நல்ல குடும்ப சூழல்,வசதியான வாழ்க்கை ,கல்வியறிவு , அனுதின தொழுகை அப்பியாசங்கள் இருந்தபோதிலும் வாலிபத்தின் பாவங்களுக்கும் மனதில் ஆழ்ந்து கிடக்கிற குற்ற உணர்வுகளுக்கும் பிராயசித்த வழி தெரியாதனதினாலுண்டான குழப்பங்களுக்கும் விலகிவாழவும் , மீட்பு பெறவும் வழி தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தபோதுதான் பாரிசுத்த ஆவியானவர் இந்த நற்செய்திப்பணியாளர்கள் அறிவித்த வேதவாக்கியங்கள் மூலம் குரைஷியிடம் பேசத்தொடங்கினார் .

வேதாகமத்தை வாங்கி வாசிக்கலானார்

, அவரது கண்கள் திறக்கப்பட்டன . மதத்தின் பெயரால் அவர் அடிமைபட்டு கிடந்த கட்டுகளிலிருந்து கிறிஸ்துவின் வார்த்தை அவரை விடுதலையாக்கிற்று .கிறிஸ்து இயேசுவே பாவத்திற்கு பாரிகாரம் , அவரால் மட்டுமே மீட்பு , கிறிஸ்து இயேசுவே சந்தேகங்கள் அனைத்திற்கும் பதில் தர இயலும் என திட்வட்டமாக அறிந்து தன் பாவங்களையும் தன் அறியாமையையும் அறிக்கை செய்து மனந்திரும்பி கிறிஸ்தவை இரட்சகராக ஏற்றுக்கொண்டார் .

இரட்சிக்கப்பட்டபின் தேவகிருபையிலும்

, வல்லமையிலும் நிறைந்து கிறிஸ்துவுக்கு சாட்சியாக வாழ்ந்தார் ,

கிட்டதட்ட ஓராண்டுக்குப்பின் நற்செய்திக்குழுவினர் நடத்திய பெரிய அளவிலான ஒரு திறந்த வெளிக் கூட்டத்தில் தன் சாட்சியை அறிவித்தார்

, அக்கூட்டம் srinagar க்கு 20 மைல் தூரத்தில் நடந்தது .

அக்கூட்டங்களுக்காக ஆயத்தம் செய்யும் போதிலிருந்தே இஸ்லாமிய போதகர்களிடமிருந்து தொடர்ந்து எதிர்புகள் வந்தவண்ணமாயிருந்தன

. கடும் எதிர்ப்பு நடுவில் முதல் இரண்டு நாள் கூட்டங்கள் தடங்கலின்றி தேவகிருபையால் நடந்தேறியது .

மூன்றாம் நாள் கூட்டத்தில் குரைஷி

இயேசுவை ஏற்றுக்கொண்டதற்கான காரணத்தையும் . இயேசு அவருக்கு செய்த நன்மைகளையும் அறிவிக்கவேண்டுமென்று ஆண்டவரால் ஏவப்பட்டார். வழக்கமான பாடல் பகுதியும் ,ஜெப வேளையும் நிறைவேறியவுடன் குரைஷி மேடையில் ஏறி சாட்சி பகரத்தொடங்கினார் ,தன் குடும்ப சூழ்நிலைகளைப் பகிர்ந்துகொண்டு நான் கண்ட இஸ்லாமியர்களில் ஒருவராகிலும் பாவமன்னிப்பின் நிச்சயத்தைப் பெற்றிருக்கமாட்டார்கள் ஏன் தீர்க்கதரிசி முகமது கூட இந்த அனுபவததை அடைந்திருக்கமுடியாது. குரானில் சொல்லப்பட்டுள்ள இறைவன் இயேசுகிறிஸ்துவிலே தான் வெளிப்பட்டிருக்கிறார் எனவும் கூறினார் . இதைக் கேட்ட உணர்ச்சி வசப்பட்ட சில முஸ்லீம்கள் இவன் இஸ்லாம் மார்கத்தை காட்டிக்கொடுத்தவன் கல்லெறிந்து கொல்லப்படத்தக்க துரோகி என கத்தினார்கள் . இஸ்லாமியர்கள் அனைவரும் சேர்ந்து கொண்டு பிரசங்கத்தை நிறுத்து இல்லையேல் இங்கேயே உன்னை கொன்றுவிடுவோம் என முழங்கினர்.

ஆனால் குரைஷியோ ஐந்து ஆறு முறை மீண்டும் மீண்டும் அதே வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டிருந்தார்

. அத்துடன் உறுதியான தீர்மானத்துடன் "நீங்கள் என்னைக் கொன்று போட்டாலும் பிராதான துதனுடைய எக்காளம் தொனிக்கிறதை கேட்கிற அந்த நேரத்தில் தானே நான் மரணத்திலிருந்து உயிரோடு எழுந்து பரலோகத்திற்கு பறந்து செல்வேன் . உங்களுக்கு அந்த நம்பிக்கை உண்டா ?" என்றும் கெர்ஜித்தார் இதுதான் அவரது சாட்சியத்தின் கடைசி வார்த்தைகள்

நற்செய்திப்பணியாளர்கள் இன்னும் மேடையிலிருக்கும் போதே நான்கு முரட்டு வாலிபர்கள் மேடைக்கு பின்னாலேயிருந்து வந்தனர்

. இமைப்பொழுதில் ஒருவன் கணமான இரும்புத்தடியால் குரைஷியின் பின்பக்கத்தில் பலமாக அடித்தான் . மற்ற மூவரும் அவனுடன் சேர்ந்து கொண்டு குரைஷியை பலமாகத்தாக்கினர் . குரைஷியை காப்பதற்காகவும் ,தாக்குதலில் இருந்து விடுவிக்கவும் நற்செய்திப் பணியாளர்கள் குறுக்கிட்டுத் தடுத்தனர் . அவர்களில் இரண்டுபேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது . பலத்த தாக்குதலுக்குள்ளான குரைஷி இரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்தார் .முழுக்கூட்டம் நிறுத்தப்பட்டு குழப்பமும் பயமும் தொடர்ந்தது . நற்செய்திப் பணியாளர்கள் துரிதமாய் குரைஷியை மருத்துவமனைககு எடுத்துச் சென்றனர் . இரண்டு மணி நேரத்தில் அவர் தேவ இராஜ்ஜியம் போய்ச் சேர்ந்தார் .ஆனால் குரைஷியின் "தேவ எக்காளமும் பிராதன துதனுடைய சத்தமும் தொனிக்கும் போது நான் மாறித்தோரிலிருந்து எழுந்திருப்பேன் . உங்களுக்கு அந்த நம்பிக்கை உண்டா ?" என்ற கடைசி வார்த்தைகள் சவாலாக அமைந்துவிட்டன .

உணர்ச்சிவசப்பட்ட இந்த கொலைக்காரர்கள் ஒருவனுக்கும் அந்த நம்பிக்கை இல்லவே இல்லை

. மகிமையின் தேவனின் நித்தியத்திற்குள்ளே பிரவேசிப்போம் என்ற நம்பிக்கையில்லாமல் ஒவ்வொரு முஸ்லீமும் செத்துக்கொண்டிருக்கிறார்கள் . வாழ்விலும் ,மரணத்திலும் கிறிஸ்து ஒருவரே அந்த நம்பிக்கையை கொடுக்க வல்லவர் . ஏனெனில் கிறிஸ்து ஒருவரே வாழ்ந்தும், மரித்தும் ,பிழைத்துமிருக்கிறார்.

குலாம் காதிர் குரைஷி

கிறிஸ்துவுக்காக இரத்தசாட்சியாய் மரித்ததினிமித்தம் அவரது பெற்றோர்களும் இரட்சிக்கப்பட்டனர் .ஆனால் விசுவாசத்தின் காரணமாக அவர்களும் தங்கள் சொந்த ஊரை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று . இப்போது முழுக்குடும்பமாக கிறிஸ்துவு க்குள் வாழ்கிறார்கள் . இவர்களுக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்.

(

காபாவில் இருந்து கல்வாரிக்கு என்ற புத்தகத்தில் இருந்து)

சுவிசேஷ

ஊழிய நூல் நிலையம

95‍A,

வேப்பேரி நெடுஞ்சாலை ,

சென்னை‍‍

;7

Thursday, November 15, 2007

கிறிஸ்தவர்களை கொல்லுங்கள்

கிறிஸ்துவர்களை கொல்லும்படி மசூதிகளிலிருந்து ஆணை - பாகிஸ்தான் குரூரம்

அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் கிறிஸ்துவர்கள்மீதான வன்முறை பாகிஸ்தானில் அதிகரித்துள்ளது.

மசூதிகளின் ஒலிபெருக்கிகளிலிருந்து கிறிஸ்துவர்களை கொல்லும்படி குரல் எழுப்பப்பட்டுள்ளது.

பல கிறிஸ்துவ கிராமங்கள் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளன.


New Muslim-Christian violence in Pakistan
Thursday, 8th November 2007. 3:24pm

By: Nick Mackenzie.


A FRESH outbreak of Muslim-Christian violence has been reported in Pakistan as the country faces political uncertainty.

Two villages have faced attacks with Muslims using mosques to broadcast calls for attacks on Christians.

The first incident took place in Govind village, near Lahore, according to Christian campaign group Release International. They claim that Muslims there objected to prayers being relayed through loudspeakers at the village church and used rival loudspeakers at seven mosques to broadcast a call to war against Christians

One villager said that the message declared: "A religious war has been started against the kaffirs [infidels] so all the Muslims come out of their houses".' In a separate incident, in the village of Kasur, mosque loudspeakers were used to call on Muslims to seize land belonging to Christians.

According to reports, more than 70 armed militants invaded the village, demolishing three homes before police intervened. The attackers said they were trying to reclaim the site of a Muslim graveyard, but this has been rejected by the Christian villagers.

One villager said: "Muslims threatened us that when they will [be] released from the jail, they will annihilate all of our houses and kill us. They are very powerful people. They often show their weapons and open fire in the air." Meanwhile Chaudhry Shujaat Hussain, president of the Pakistan Muslim League-Q party, said that elections in Pakistan would be delayed at most until February, a month later than planned. However Benazir Bhutto has denounced the offer as 'insufficient' and called on General Musharraf to stand down within a week. President Bush said he had called General Musharraf and urged him to hold elections

Wednesday, October 31, 2007

கிறிஸ்துவத்தை போதிப்பதை நிறுத்திவிட்டு இஸ்லாமை தழுவ வேண்டும்

பாகிஸ்தானில் மருத்துவமனையிலிருந்து கிறிஸ்துவர்களை தாலிபான் கடத்தல்

http://ezhila.blogspot.com/2007/10/blog-post_7037.html

கிறிஸ்துவம் போதிப்பதை நிறுத்திவிட்டு இஸ்லாமை தழுவ வேண்டும் என்ற கோரிக்கையுடன் பல கிறிஸ்துவர்களையும் கிறிஸ்துவ போதகர்களையும் தாலிபான்கள் தாக்கி வருகின்ற்னர்.
அதன் தொடர்ச்சியாக இரண்டு கிறிஸ்துவர்களை பாகிஸ்தான் மருத்துவமனையிலிருந்து கடத்திச் சென்றுள்ளனர்.

இந்த வன்முறை மார்க்கத்தினர் தங்கள் வன்முறை மார்க்கத்தை விட்டுவிட்டு அமைதிமார்க்கம் சேர விரும்புவோம்.

Two Christians kidnapped from a hospital in Pakistan
27 Oct 2007, 2200 hrs IST,PTI
Print Save EMail Write to Editor


ISLAMABAD: Suspected pro-Taliban militants kidnapped two Christians from a hospital in Pakistan's North Waziristan, a news report has said.

Masked men kidnapped the two Christian sanitation workers from the Miranshah Headquarters Hospital in North Waziristan on Friday, eyewitnesses said. Naeem Masih and Shahbaz Masih were abducted "right from the main gate of the hospital", the Daily Times quoted witnesses as saying. Around 1,000 Christians live in Miranshah.

Two Christians were kidnapped five months ago but were later released. Local Taliban are suspected to be involved in the incidents though no group has so far claimed responsibility for the kidnappings. Christian residents of Hadyara village on the outskirts of Lahore were attacked earlier this month by men who also stormed the New Apostolic Church, established before the partition of the Indian sub-continent.

They had complained to the authorities that their church could be razed by Muslims angry that Christian prayers were aired by loudspeakers.

Members of the minority community had said that announcements were made through mosque loudspeakers asking Muslims from nearby villages to be ready for a "final attack". Other announcements urged businesses and farmers not to allow Christians on to their properties.

Islamist militants in Pakistan have regularly threatened to kill Christian clerics in Southern Punjab's Khanewal district if they did not "embrace Islam and stop preaching Christianity." Demanding equal opportunities "as promised" by Pakistan founder Muhammad Ali Jinnah, minority organisations in August had sought a ban on forced conversions and repeal of the stringent blasphemy laws in the Islamic country.

இஸ்லாமில் புது இறை தூதர்

புது இறைதூதருக்கு எதிராக போலீஸில் குற்றச்சாட்டு

http://ezhila.blogspot.com/2007/10/blog-post_29.html

அகமது முஸாடெக் என்ற புதிய இறைதூதருக்கு எதிராக முஸ்லீம் அலையன்ஸ் என்ற அமைப்பினர் போலீஸில் புகார் செய்துள்ளனர்.

அல் கியாதா அல் இஸ்லாமியா என்ற மதத்தை ஆரம்பிக்கும்படி அல்லா தன்னிடம் கூறியுள்ளார் என்றும், முகம்மதுவுக்கு பதிலாக தன்னை அனுப்பியுள்ளார் என்றும் இந்த புதிய இறைதூதர் கூறிவருகிறார்.

நாற்பது நாட்கள் தியானம் (அல்பாவா இல்லையா என்று தெரியவில்லை) செய்தபின்னால் தன்னை இறைதூதராக அல்லா நியமித்துள்ளார் என்பதை அறிந்ததாகவும் கூறுகிறார்.

Groups to report 'new prophet' to police

BANDUNG: The Muslim Alliance (Alumi) of West Java said it will file a report with the National Police on Monday against sect leader Ahmad Musadek because he has claimed himself a prophet replacing Prophet Muhammad.

"We have entrusted the Muslim Lawyers Team to file the report," Ikhsan Setiadi Latief, the alliance secretary general told detik.com Saturday.

"Hopefully, this legal action can deter other heretical groups as well."

Ahmad Musadek heads the Al Qiyadah al Islamiyah sect, already considered as heretical by the Indonesian Ulema Council.

He claimed he was a prophet after 40 days of meditation.

Alumi, which consists of 46 Muslim organizations has accused Ahmad and his sect for blasphemy against Islam. -- JP

Monday, October 22, 2007

பாக்கிஸ்தானில் கிறிஸ்தவ தலைவர் கொல்லப்படார்

பாக்கிஸ்தானில் கிறிஸ்த்வர்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருகிறது.தற்பொழுது இரட்சண்ய சேனை என்ற கிறிஸ்தவப்பிரிவின் தலவர் கொல்லப்பட்டுள்ளார்




Salvation Army's Pakistan Commander Killed
The commander for Pakistan of The Salvation Army, a major Christian mission organization, has been shot and killed, a Protestant news agency reported Sunday, September 30, the latest in a series of attacks against Christians in the country.


Salvation Army's Pakistan Commander Killed



By BosNewsLife News Center with BosNewsLife Special Correspondent Jawad Mazhar reporting from Pakistan

ISLAMABAD, PAKISTAN (BosNewsLife) -- The commander for Pakistan of The Salvation Army, a major Christian mission organization, has been shot and killed, a Protestant news agency reported Sunday, September 30, the latest in a series of attacks against Christians in the country.

Norwegian born Colonel Bo Brekke, 50, was killed Thursday, September 27, shortly after he chaired a meeting at The Salvation Army headquarters in Lahore, the capital of Punjab province and Pakistan's second largest city, reported the Swiss-based Adventist Press Service (APD).

Police reportedly detained a man on charges of involvement in the murder. His motive was not immediately clear, although investigators suggested the suspect had no links to a terror network. The colonel's wife, Colonel Birgitte Brekke, was in London at the time, attending meetings at The Salvation Army's international headquarters, APD said. She flew to Norway to meet with her two sons.

Bo and Birgitte Brekke began working for The Salvation Army in Pakistan in September last year, serving in Sri Lanka and Bangladesh. Colonel Brekke's funeral was to be held later this week in Oslo, Norway by The Salvation Army General Shaw Clifton, APD reported.

"DISTINCTIVE TALENTS"

"Colonel Bo Brekke was a Salvation Army leader of unusual and distinctive talents. Both he and his wife, Colonel Birgitte Brekke, were known for their hearts of compassion towards the marginalized," Clifton said in published remarks.

The Salvation Army was active in Pakistan as part of its worldwide mission to spread the Christian faith and support education, the relief of poverty, and what it calls "other charitable objects beneficial to society or the community of mankind as a whole." The Salvation Army Salvation Army works in 111 countries, involving more than 1.5 million 'Salvationists' and 100,000 employees.

News of the latest incident comes amid growing concerns about attacks and threats against Christians in Pakistan, often by Muslim militants. Days before the latest murder, reports emerged that a Pakistani official in the northern district of Swat warned female teachers and students to don Islamic garb, citing threats from Taliban militants in the area.

Extremists in Swat have reportedly conducted a campaign of Islamization in the district against all things deemed un-Islamic since early July, when a government crackdown on militants at the Lal Masjid mosque in Islamabad triggered violent reactions nationwide.

CATHOLIC SCHOOL

The order to wear burgas may affect Christians at the Catholic-run Public High School in Sangota, commented Compass Direct News agency. The all-girls school had already closed down for a week this month after being threatened with suicide attacks for supposedly converting students to Christianity.

In a bid to tackle religious tensions in the country, Joseph Francis, the Pakistan Christian National Party leader and chairman of the Christian Legal Aid Assistance & Settlement (CLAAS) wants to participate in presidential elections. However Francic said the election commission has rejected his nomination, citing an article of Pakistan's constitution barring non-Muslim candidates from running in presidential polls.

Francis said he wants to go to the Supreme Court of Pakistan to challenge article 41 (2), which bars minorities from assuming the office of President of Pakistan. (Read more from Jawad Mazhar via the Rays of Development Organization. www.raysofdevelopment.org).

Copyright 2007 BosNewsLife. All rights reserved.
This material may not be published, broadcast, rewritten, or redistributed
without our prior written consent.

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்