இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Showing posts with label எழில். Show all posts
Showing posts with label எழில். Show all posts

Friday, March 28, 2008

புர்கா போட்டுக்கொண்டு வராத கிறிஸ்தவப் பெண்கள் மொட்டை,கிறிஸ்தவர்கள் வெறிச்செயல்



 
 
 
பர்தா போட்டுக்கொண்டு வராத கிறிஸ்தவப் பெண்கள் மொட்டை,கிறிஸ்தவர்கள் வெறிச்செயல் இந்த மாதிரியான முட்டாள் தனமான பதிவுகள் எழுதுவதற்கு என்றே ஒருவர் இருக்கிறார்.யார்ன் என்று நான் சொல்வதற்கில்லை.கடந்த வாரத்தில் கீழே உள்ளது போல் ஒரு பதிவு வெளியானது.
 
 

//பெண் பர்தா போடவில்லை என்றால் அவளை மொட்டையடித்து அவமானப்படுத்தவேண்டும்

ஒரு பெண் தலையை முக்காடு போட்டுக்கொள்ளவில்லையென்றால், அவள் தலையை மொட்டையடித்து விட வேண்டுமாம்!

11:6 For if the woman be not covered, let her also be shorn: but if it be a shame for a woman to be shorn or shaven, let her be covered. //

 
 
 
சரி எழில் அவர்கள் எழுதியது எந்த அளவுக்கு சரியான விளக்கம் என்பதை நாம் பார்ப்போம்.அவர் தன் தலைப்பில் "பெண் பர்தா போடவில்லை " என்று குறிப்பிடுகிறார்.இதில் பர்தா அல்லது புர்கா  என்பது எதை குறிக்கும் என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம்
 

 

 புர்கா(burkha, burka or burqua)(எழிலின் கட்டுரைப்படி பர்தா)உடல் முழுவதும் மூடும் துணி என்பது  தெரிந்து இருந்தும், இப்படி மாற்றிச் சொல்வது சரியா எழில்?

Two Afghani women wearing Burqas                                                                                          
Two Afghani women wearing Burqas
இதுவே புர்கா(burkha, burka or burqua)
 

A burqa (also transliterated burkha, burka or burqua) (Persian: برقع) is an enveloping outer garment worn by women in some Islamic traditions for the purpose of cloaking the entire body. It is worn over the usual daily clothing (often a long dress or a shalwar kameez) and removed when the woman returns to the sanctuary of the household (see purdah).

Source: http://en.wikipedia.org/wiki/Burqa

 

 
ஆனால் பைபிள் சொல்லுவது   தலை முக்காடு
 
Muslim Turkish women in eastern Turkey wearing headscarves. This style is common in Syria and Lebanon.
Muslim Turkish women in eastern Turkey wearing headscarves. This style is common in Syria and Lebanon
 

Headscarves

are scarves covering most or all of the top of a woman's hair and her head. Headscarves may be worn for a variety of purposes, such as fashion or social distinction, religious signifiance, modesty, or other forms of social convention.

Source : http://en.wikipedia.org/wiki/Headscarf

 

அதாவது, பைபிள் சொல்வது தலையை அல்லது முடியை மூடும் முக்காடு பற்றித்தான், மாறாக பர்தா, புர்கா பற்றி அல்ல .

 

அதாவது, தலையை மட்டும் முடவேண்டும் என்றுச் சொன்ன பைபிள் வசனத்தை வேண்டுமென்றே எழில் "பர்தா" என்றுச் சொல்லி, பொருளை மாற்றுகிறார், அதாவது உடல்முழுவதும் மூடும்படி பைபிள் சொல்வதாக கதை விடுகிறார்

 

சரி பைபிள் இதை பற்றி என்ன சொல்லுகிறது என்று பார்ப்போம்.
 
 
 
 
 
 
இந்த வசனங்கள் வேதத்தில் உள்ளது.வேதம் என்ன சொல்லுகிறது
 
1 கொரிந்தியர் 11:5 ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரீயும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள்; அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டதுபோலிருக்குமே.
1 கொரிந்தியர் 11:6 ஸ்திரீயானவள் முக்காடிட்டுக்கொள்ளாவிட்டால் தலைமயிரையும் கத்தரித்துப்போடக்கடவள்; தலைமயிர் கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் ஸ்திரீக்கு வெட்கமானால் முக்காடிட்டுக்கொண்டிருக்கக்கடவள்.
 
இதுதான் அந்த வசனம்.
 
 
ஆனால் இந்த வசனத்தை விளக்கின நண்பர் எழில் எப்படி விளக்கினார்.
 
//ஒரு பெண் தலையை முக்காடு போட்டுக்கொள்ளவில்லையென்றால், அவள் தலையை மொட்டையடித்து விட வேண்டுமாம்//
 
இதற்கு எழில் ஏததவது ஆதாரம் தர முடியுமா?பைபிள் என்ன சொல்லுகிற்து என்பதை நாம் இரண்டாக பிரித்து பார்ப்போம்.
 
முதலில் பெண் எல்லா நேரங்களிலும் முக்காடு போட பைபிள் ஏதாவது சொல்கிறதா என்று கேட்டால் அதற்கு ஆணித்தரமான பதில் இல்லை என்பதே. ஏன் என்றால் வேதம் தெளிவாக சொல்லுகிறது "ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது" என்று.ஆனால் எழில் பொதுவாக பெண்கள் என்று பொய் சொல்லுகிறார்.குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் முக்காடு அணிய வேண்டும் என்பது வேதக்கட்டளை.
 
 
சரி அடுத்த விஷயத்துக்கு வருவோம்.//அவள் தலையை மொட்டையடித்து விட வேண்டுமாம்//இது எழில் சொன்னது.ஆனால் வேதம் என்ன சொல்லுகிறது. "அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டதுபோலிருக்குமே,தலைமயிரையும் கத்தரித்துப்போடக்கடவள்".
 
எழில் சொன்னதுக்கும் வேதத்தில் சொல்லப்பட்டதற்கும் என்ன வித்தியாசம்.மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உண்டு.இந்த வசனத்தில் பவுல் அப்போஸ்தலன் யார் தலைமயிரை கத்தரிக்கவோ சிரைக்கவோ வேண்டும் என்று சொல்லுகிறார்.சம்மந்தப்பட்ட அந்த பெண்ணே செய்ய வேண்டும் என்கிறார்.இதில் தலையிட வேறு ஏந்த மனிதர்களுக்கும் உரிமையில்லை.மனிதர்கள் இன்னொரு மனிதனை மதத்தின் பெயரிலோ,கடவுள் பெயரிலோ தண்டிக்கும் அதிகாரத்தை இயேசு எந்த மனிதனுக்கும் கொடுக்கவில்லை."ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது" முக்காடு போடாத பெண்கள் பதில் சொல்லவேண்டியது கடவுளுக்கே.அவளை நிர்பந்தித்து கண்டிப்பாக முக்காடு போட வேண்டும் இல்லாவிட்டால் பைபிள் சொன்னபடி மொட்டை அடிப்போம் என்று உலகத்தில் ஒருவன் சொன்னால் அவனை ஒரு நல்ல மனநல மருத்துவமனையில் சேர்ப்பது நலம்.
 
எனவே இயேசு கற்றுக்கொடுத்த மார்கத்தில் எந்த செயலுக்கும் யாரையும் நிர்பந்திக்க முடியாது.ஒரு வேளை பைபிள் இப்படி சொல்கிரது என்று எடுத்துச்சொல்ல முடியும்.ஆனால் ஒருவனை கடவுள் பெயரில் தண்டிக்க முடியாது.
 
கீழே சாததரண கிறிஸ்தவ பெண்கள் அல்ல மக்கள் மத்தியில் புகழ்பெற்ற கிறிஸ்தவ பெண் பிரசங்கியார்களின் படங்கள் உண்டு.இவர்களில் யாரும் முக்கடு போட்டுக்கொண்டே 24 மணி நேரமும் இருப்பதில்லை என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.இவர்கள் தலை மொட்டை அடிக்க வேண்டும் என்று எந்த பாதிரிகளும் பத்வா விடவும் இல்லை என்பது உலகம் அறிந்திருப்பது உள்ளங்கை நெல்லிக்கனி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Sis. Stella Dhinakaran
 
     
Sis. Evangeline Paul
 
 
                                                                                  Lady pastor & her husband
 
 
Lady Pastor Adelaide Heward-Mills.

Wednesday, December 5, 2007

ஜாதி வெறியினால் பெண்களை கொல்லும் முஸ்லீம்கள்

ஜோர்டனில் மாற்று ஜாதியினரை காதலித்ததற்காக கொல்லப்படும் இளம் முஸ்லீம் பெண்கள்

ஜோர்டனில் மாற்று ஜாதியினரை காதலித்ததற்காக கொல்லப்படும் இளம் முஸ்லீம் பெண்கள்

ஜோர்டனில் ஜாதிவெறி தலைவிரித்து ஆடுவதால், மாற்று ஜாதியினரை காதலிக்கும் பெண்கள் அவர்களது பெற்றோர் குடும்பத்தினராலேயே கொல்லப்படுகிறார்கள்.
இவ்வாறு கொல்லும் பெற்றோர்களுக்கோ அல்லது குடும்பத்தினருக்கோ அதிகபட்ச தண்டனை வெறும் 10 மாதம் சிறை மட்டுமே.
Mere suspicion of an illicit affair in Jordan often leads to "honour killings"
By: IRIN
Published: Nov 26, 2007 at 08:00

Women activists call for greater rights. Photo: Maria Font de Matas/IRIN
A quarter of all women killed in Jordan for having an illicit relationship die merely because they were suspected of involvement in such a relationship, while only 15 per cent are killed after adultery is proven, a study by UN Development Fund for Women (UNIFEM) has revealed.

The study was unveiled on 25 November to mark the UN global campaign entitled Sixteen Days of Activism to End Violence Against Women, organised by UNIFEM.

Whether victims turn out to have been virgins or not seems to make little difference to the sentences handed down to the perpetrators; the killers often get 6-12 months, in keeping with legal precedents.

The study, designed to shed light on "honour killings", an important social phenomenon in Jordan, included the testimonies of murderers as well as the victims of violence.

"They put me in the guest room and everybody started suggesting how I should kill myself. Even my aunt said everybody should leave the house to allow me to turn on a gas cylinder and kill myself. My brother suggested I hang myself with a rope. I tried to run away but I could not. They kept me in a cupboard under the stairs and gave me a little food every four to five days. I even called out to neighbours to give me food because it was not enough. One day my brother took me to a deserted area and began beating me with a rock," said one girl after her family tried to kill her on suspicion of being pregnant out of wedlock.

The victim's brother severely beat her and slashed her with a knife before leaving her to die in an abandoned area near Baqaa refugee camp.

An urban phenomenon?

Most "honour" crimes were committed in the kingdom's main cities rather than in rural areas, normally dominated by conservative tribes, according to the study. Between 2000 and 2003, there were as many as 36 cases of murder in Amman, 17 in Irbid (120km north of Amman), 13 in Balqa (30km west of Amman) and 11 in Zarqa (30km east of Amman). However, the number of crimes in the conservative city of Maan, near the Saudi border, was two, and in Tafelah (200km south Amman), three.

Figures also showed that 45.1 percent of crimes were committed by the victims' brothers, 15 percent by husbands and 14 percent by a close relative.

According to the study, at least 97 women were killed for "honour reasons" or in a family dispute in 2000-2003.

Princess Bassma, aunt of Jordan's King Abdullah and a champion of women's rights, said during a ceremony marking the release of the study that violence against women not only caused suffering and trauma to the victims but also affected their families and society as a whole.

"Such suffering comes in different forms - fear, arbitrary deprivation of freedom to take part in private and public life, as well as psychological and physical suffering," she said.

The study showed that family members drop charges against perpetrators in at least 63.3 per cent of cases, which makes it easy for the murderer to get away with a minimum sentence.

Human rights activists have been lobbying for an amendment to the penal code so that tough penalties on "honour" killers are imposed, but their efforts have been fiercely resisted by conservative politicians.

In addition to "honour killings", the study tackled violence against women in general. It found that nearly 25 women have been killed as a result of physical abuse by family members between 2000 and 2003.

Thursday, November 22, 2007

இந்து பெண்களின் மானம் காக்க துணி(வு) கொடுத்த கிறிஸ்தவம்

குமரி மாவட்டங்களின் இந்து ஜாதி வெறியினால் நாடார்,ஈழவர்,காவதி,வண்ணார்,சாம்பவர்,பறையர்,புலையர்,செரமர் ஆகிய ஜாதியை சேர்ந்த பெண்கள் தங்கள் மார்புகளை மூடாமல் தங்கள் முழங்கால் வரை மட்டும் துணி அணிந்தவர்களாக வாழ்ந்து வந்தார்கள்.அங்கு வந்த கிறிஸ்தவ மிஷனரிகள் அவகளின் நிலைகண்டு பதறி அவர்களுக்கு துணி அணியும்படியான உரிமையை பேற்றுத்தந்தனர்.

இந்த வரலாரை மறந்து போனவர்கள் ஏராளம்.அவர்கள் நினைவுக்கு இந்த படங்கள்




Friday, September 14, 2007

அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்

 

பதவியை காப்பாற்ற  தன்னை கிறிஸ்தவர் என்றே சொல்ல பயப்படுபவர் ஆந்திர மாநிலத்தின் முதல் அமைச்சர் ராஜசேகர ரெட்டி.

கிறிஸ்தவரான இவர் திருப்பதியில் எழுமலையானுக்கு பரிவட்டம் கட்டுகிறவர். இப்படிப்பட்டவர் திருப்பதியை சுற்றி சிலுவை வைத்ததாக சொல்லி பாரதிய ஜனதா அதிர்ச்சி அடைந்துள்ளதாக எழில் அவர்கள் செய்தி வெளியிட்டு உள்ளார்கள்.

இதை பார்க்கும் போது இந்த பழமொழிதான் நினைவுக்கு வருகிறது."அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்"

 

அவர்(ராஜசேகர ரெட்டி) எங்கே சிலுவையை வைக்கப்போகிறார்

http://ezhila.blogspot.com/2007/09/blog-post_6102.html

யெலகிரி சாமுவேல் ராஜசேகர ரெட்டியின் ஆட்சியில் திருப்பதியைச் சுற்றி சிலுவை தூண்கள்

யெலகிரி சாமுவேல் ராஜசேகர ரெட்டியின் ஆட்சியில் திருப்பதியைச் சுற்றி சிலுவை அலங்கார தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் கிறிஸ்துவ பிரசாரம் செய்யும் ஆந்திர அரசை எதிர்த்து பாஜகவினர் போராடினர்

பிரமோற்சவ விழா திருப்பதி கோவிலைச் சுற்றி சிலுவை அலங்கார தூண்கள்: பாரதீய ஜனதா எதிர்ப்பு

நகரி, செப். 12-


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 15-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை பிரமோற்சவ விழா நடக்கிறது. இதையொட்டி கோவிலைச் சுற்றியும், மலைப்பாதைகளிலும் தேவஸ் தானம் சார்பில் அலங்கார தூண்கள், வளைவுகள் அமைக் கப்பட்டு வருகின்றன.

அவற்றில் சில தூண்கள் கிறிஸ்தவர்கள் வழிபடும் சிலுவை வடிவத்தில் அமைந் துள்ளது. இவற்றை பெங்களூரை சேர்ந்த நிறுவனம் ஒன்று "பிளாஸ்டர் ஆப்பாரீஸ்'' பயன்படுத்தி கலை நுணுக்கத்துடன் வடிவ மைத்துள்ளது.

இந்த சிலுவை வடிவ அலங்கார தூண்களை பார்த்து அப்பகுதியை சேர்ந்த பாரதீய ஜனதா மற்றும் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மாநில பாரதீய ஜனதா இளைஞர் பிரிவு தலைவர் பானு பிரகாஷ் ரெட்டி, திருப்பதி நகர பா.ஜனதா தலைவர் ஸ்ரீனிவாஸ் ஆகியோர் தலை மையில் தொண்டர்கள் திர ளாகச் சென்று சிலுவை வடிவ தூண்களை அடித்து நொறுக்கினார்கள். பின்னர் அந்த தூண்களை அகற்ற கோரி போராட்டம் நடத்தினர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி ஸ்ரீனிவாஸ் கூறும் போது, "மாநில அரசு சிலவை வடிவ அலங்கார தூண்களை திருப்பதியில் அமைக்க கூடாது. இது கிறிஸ்தவ பிரசாரத்தை ஆதரிப்பது போன்று அமைந்து விடும் என்றார்

Thursday, September 6, 2007

எழில் அவர்களுடன் நடந்த உரையாடல் தொகுப்பு

7 பின்னூட்டங்கள்:
unmaiadiyaan said... இந்த கட்டுரைக்கு சம்பந்தம் இல்லாத ஒரு comment டை இங்கு தருவதற்கு வருந்துகிறேன்

விஷ்வஹிந்து பரிஷத்,பஜ்ரங்தள் தொண்டர்களால் கிறிஸ்தவ மிஷனரிகள் தக்கப்பட்டுள்ளனர்
கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் இந்து மதமும்,இஸ்லாமும் பரப்புவதற்கு எந்தவிதமான பிரச்சனைகளும் இருப்பதில்லை.

ஆனால் இஸ்லாமிய நாடுகளிளும்,இந்துக்கள் அதிக உள்ள நமது நாட்டிலும் கிறிஸ்தவ போதகர்கள் அநேக துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கபடுகிறார்கள்.

இந்தியா ஒரு ஜனநாயக நாடு இங்கு எந்த மததிலிருந்தும் எந்தமதத்துக்கு போகவும் எந்த தடையும் கிடையாது.எந்த மதக்கொள்கைகள் வேண்டுமாணாலும் பரப்ப உரிமை உண்டு.இதில் தலையிட எந்த மத அமைப்புளுக்கும் அதிகாரமில்லை.

கடந்த மே மாதம் மகாராஷ்ரா,கர்நாடகா இடையில் உள்ள கோலாபூர் என்ற இடத்தில் இரண்டு கிறிஸ்தவப்போதகர்கள் விஷ்வஹிந்து பரிசத்,பஜ்ரங்தள் தொண்டர்களால் பொதுமக்கள் முன்னிலையில் அடித்து துன்புறுத்தப்பட்டுள்ளனர்.இது ஒரு ஜனநாயக படுகொலை என்றே கூற வேண்டும்.இதற்கு மத்திய,மாநில அரசுகள் எந்த நடாவடிக்கை எடுத்ததாக தெறியவில்லை.

அந்த மனிதபிமானமற்ற தாக்குதல் சம்பவங்கள் தொலைகாட்சியில் வெளியிடப்பட்டது அதனை கீழே காணலாம்.



அந்தக் கொடூரத்தின் புகைபடக்காட்சிகள் புகைபடத்தொகுப்பு







இதற்கெல்லாம் இவர்கள் செய்த தவறு என்ன?

தாங்கள் சார்ந்திருக்கும் மதத்தின் கடவுளை மற்றவர்களுக்கு அறிமுக செய்தானர்.இதில் விருப்பமுள்ளவர்கள் ஏற்றுக்கொள்ளட்டும்.இல்லாவிட்டால் விட்டுவிடட்டும்.அதை விடுத்து இந்த அராஜக செயலில் ஈடுபட என்ன அவசியம் உள்ளது.



கீழே கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையான நாடுகளின் நிலை

இந்துமதத்துக்கு பிரிட்டன் பாராட்டுமழை

இந்துமதம் உலகம் முழுமைக்கும் எது நல்லதோ அதனையே நோக்குகிறது. பலனை எதிர்பாராமல் நல்ல காரியங்களை தொடர்ந்து செய்துகொண்டே இருக்கவேண்டும் என்ற உயரிய நோக்கங்களை பிரிட்டன் பாராட்டி, இந்து சமூக நல அமைப்புகளின் சிறப்பான சேவையை பாராட்டியிருக்கிறது.

150 இந்து சமூக நல சேவை அமைப்புகளை பாராட்ட நிகழ்ந்த நிகழ்ச்சியில் தொழில்கட்சியின் உதவித்தலைவரும் இண்டர்நேஷனல் டெவலப்மண்டுக்கான அமைச்சருமான ஹில்லாரி பென் அவர்கள் இவ்வாறு பிரிட்டனின் இந்து சமூகத்தினரை பாராட்டினார்.
http://ezhila.blogspot.com/2007/05/blog-post_9490.html


நியூஸிலாந்து பிரதமர் இந்து மாநாட்டில் கலந்துகொண்டதற்கு முஸ்லீம்கள் கோபம்

நியூஸிலாந்தில் நடந்த இந்து மாநாட்டில் நியூஸிலாந்து பிரதமர் கலந்துகொண்டிருக்கிறார்.
இந்த இந்துமாநாட்டோடு விசுவ இந்து பரிஷதுக்கு தொடர்பு உண்டு என்று கூறி நியூஸிலாந்து முஸ்லீம்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

http://ezhila.blogspot.com/2007/05/blog-post_8265.html

அமெரிக்க செனட் இந்து பிரார்த்தனையுடன் வெற்றிகரமாக தொடங்கியது

அமெரிக்க செனட் வெற்றிகரமாக இந்து பிரார்த்தனையுடன் தொடங்கியது.
ராஜன் அவர்கள் இந்து பிரார்த்தனையை சொல்லி தொடங்கி வைத்தார்.


http://ezhila.blogspot.com/2007/07/blog-post_4706.html





என்னருமை வலைபூ நண்பர்கள் எழில்,நேசக்குமார்,நீலகண்டன் நீங்களே சொல்லுங்கள் அராஜகம் எந்த மதத்தின் பெயரால் வந்தால் என்ன?அதற்கு எதிர்த்து குரல் கொடுக்க நீங்கள் வருவீர்கள் அல்லவா?
http://unmaiadiyann.blogspot.com/2007/08/blog-post_4372.html

Friday, 31 August, 2007
எழில் said... அன்புள்ள உண்மையடியான்,
இந்துமதத்தை பரப்புவதற்கு கிறிஸ்துவ பெரும்பான்மை நாடுகளில் தடை ஏதுமில்லை என்று சொல்ல முடிவது இப்போதுதான். அது முன்பு உண்மையல்ல.
இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகளில் இந்து மதத்தை பரப்புவதற்கு மட்டுமல்ல, பின்பற்றுவதற்கே தடை இருக்கிறது. அதனை மறுக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

ஆகவே, இந்தியா மட்டும் வேட்டைக்காடு, எங்கள் இடங்களில் இந்துமதத்துக்கு மதம் மாற தடைவிதிப்போம், இந்து மதத்தை கேவலப்படுத்துவோம் என்று செயல்படும் கிறிஸ்துவ பெரும்பான்மை நாடுகளும் முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளும் இருக்கும் வரையிலும், கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இந்தியாவில் இருக்கும் இந்து அமைப்புக்களையோ, இந்துக்கோவில் முன்னால் இந்துக்கடவுள்களை அசிங்கமாக திட்டும் கிறிஸ்துவ மிஷனரிகளை அடிப்பதையோ கண்டிக்கச் சொல்ல எந்த உரிமையும் கிடையாது.

நன்றி
எழில்

Saturday, 01 September, 2007
unmaiadiyaan said... அப்ப உங்க இஸ்லாமிய பயங்கரவாதம் என்பது வெறும் மதக் கண்துடைப்புதான் அப்படித்தானே.

இந்தியா நாடு என்ற பற்று இல்லை.

மனிதனை குறித்த அக்கரை உங்களுக்கில்லை என்பதே உண்மை.

ஏன் அப்படியிருக்க இஸ்லாமிய நாடுகளில் நமக்கு நன்மை வரவேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்கள்,இது சாத்தியமா?

Saturday, 01 September, 2007
எழில் said... அன்புள்ள உண்மையடியான்,
நீங்கள் உண்மையடியானாக இருக்கும் பட்சத்தில் என் கருத்தில் உள்ள உண்மையை உணர்ந்திருப்பீர்கள்.
இந்திய மதச்சார்பற்ற நாடுதான். அது எப்போதுமே அப்படித்தான் இருக்கும். அதனால், எல்லா இந்துக்களும் மதத்தின் பெயரால் எந்த மதத்தின் பெயரால் அது நடந்தாலும், அராஜகம் நடந்தால் எதிர்த்து குரல் கொடுப்பார்கள்.
நானும் குரல் கொடுப்பேன்.
என்னுடைய பதிவை தொடர்ந்து படிக்கும் உங்களுக்கு அது தெரிந்திருக்கும். லண்டனில் இமாம் தாக்கப்பட்டாலும் எதிர்த்து குரல் கொடுத்துத்தான் இந்த பதிவு வந்துகொண்டிருக்கிறது.

ஆனால், இந்தியாவில் இந்துக்கொவில்களின் முன்னால், இந்து பக்தர்களது உணர்வை புண்ப்டுத்தும் வண்ணம் "பாவிகளே" என்று ஆரம்பிப்பதை எப்போது நீங்கள் நிறுத்தப்போகிறீர்கள்?

நன்றி
எழில்

Sunday, 02 September, 2007
unmaiadiyaan said... யாருடைய மனதையும் புண்படுத்துவது குற்றமே.அதை ஏற்றுக்கொள்ளுகிறேன்.அப்படி செய்வதை கண்டிக்கிறேன்.அடுத்தவர்களை புண்படுத்தாமல் தங்கள் நம்பிக்கையை பரப்புவது தான் முறை.

ஆனால் அதை கண்டிக்க பயன்படுத்துவது வண்முறையாக இருக்க கூடாது.சமீபத்தில் பீஹாரில் ஒரு வழிப்பரி திருடனை ரோட்டில் தாறு மாறாக அடித்தபோது கூட அநேகர் அதற்கு எதிராகவே குரல் கொடுத்தனர்.அந்த மனிதாபி மானம் கூட இந்த மிஷனெரிகள் சம்பவத்தில் காட்டப்படவில்லை.

உங்களின் பதிவை எழுத்து விடாமல் படிப்பதினால் தான் உரிமையுடன் இந்த பதிவை இங்கே இட்டேன்,ஆனால் அதற்கு நீங்கள் கொடுத்த பதிலை கண்டவுடன் தான் எனக்கு உங்கள் எழுத்தும்,எண்ணமும் வேறு வேறாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்து விட்டது

Monday, 03 September, 2007
எழில் said...
அன்புள்ள உண்மையடியான்,
நீங்கள் கூறுவது சரிதான்.

இன்றைக்கு கோவிலுக்கு முன்னால் நின்று போகும் வரும் பகதர்களிடம் பாவியே என்று கூறுபவர்களை பார்த்து எல்லோருமே அமைதியாக புன்னகைத்துக்கொண்டு செல்ல மாட்டார்கள் என்பதை புரிந்துகொள்ளவேண்டும் என்றுதான் சொல்கிறேன்.

அதனை கண்டியுங்கள் என்று கேட்டேன். அதனை கண்டிக்கிறேன் என்று கூறியிருக்கிறீர்கள். அதற்கு நன்றி.

இந்தியாவில் எத்தனை கிறிஸ்துவ மிஷனரிகள் இருக்கிறார்கள்? ஒவ்வொருவரையுமா பஜ்ரங் தள் ஆட்கள் தாக்குகிறார்கள்?
சிந்தித்துப்பாருங்கள்.
பால் தினகரனலிருந்து எத்தனை கோடிப்பேர் இது போல மிஷனரிகளாக இருந்து ஏழை கிறிஸ்துவர்களையும் வெளிநாட்டு கிறிஸ்துவர்களையும் மொட்டையடித்து கோடி கோடியாக சேர்க்கிறார்கள்?

அவர்களுக்கு ஏதேனும் நடக்கிறதா? இல்லைதானே?

நாட்டின் ஒரு மூலையில் எங்கோ நடப்பதை டிவிக்களும் பத்திரிக்கைகளும் ஊதி பெரிசாக்கும்போது அதனையும் யோசித்துப்பாருங்கள். இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மை. இவர்கள் அனுமதிப்பதால்தானே இவ்வளவு கோடிப்பணம் உள்ளே வந்து கிறிஸ்துவ் மதமாற்றம் நடைபெறுகிறது?
ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? ஏதோ ஒரு இடத்தில் நடந்ததை எல்லா கிறிஸ்துவ மிஷனரிகளுக்கும் நடப்பது போல ஊதி பெரிசாக்கி வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் அனுதாபம் தேட முனைகிறீர்கள்.

உண்மையா என்று நெஞ்சை தொட்டு சொல்லுங்கள்.

நன்றி

Monday, 03 September, 2007
unmaiadiyaan said...
அந்தமாதிரி பணம் சம்பாதிப்பவர்களை,ஏமற்றும் எண்ணத்தோடு செயல்படுகிறவர்களை தாராளமாக பொது மேடைகள் அமைத்து அவர்களின் வண்டவளங்களை சொல்லுங்கள்.கண்டியுங்கள்.அரசாங்கத்துக்கு மனு அனுப்பி அவர்களின் வருமானத்தை கணக்கிட சொல்லுங்கள்.அதை விட்டு விட்டு எங்கோ ஒரு மூலையில் உண்மையாய் தங்களின் சுகங்களை எல்லாம் துறந்து விட்டு மற்றவர்களுக்காக வாழ்கிறவர்களை ஏன் துண்பப்படுத்த வேண்டும்.ஏமாற்றுகிறவர்களை நாங்கள் ஏதாவது செய்தோமா என்றால் ஏமாற்றுகிறவர்களை நீங்கள் கண்டுகொள்ளாததுக்கு காரணம் என்ன.

எங்கோ ஒரு மூலையில் நடந்தது என்றால் அங்கிருப்பவர்கள் மனிதர்கள் இல்லையா?

யாருடைய அனுதாபத்துக்காகவும் இதை பதிப்பதில்லை.இது போல் அநேக இடங்களில் அநிதீ நடந்தே வருகிறது.

அதையும் கண்டிப்பதில் உண்மைஅடியான் இருப்பான்.வன்முறை என்பது எந்த மதத்தின் பெயரால் வந்தாலும் அதை கண்டிப்பேன்.
http://ezhila.blogspot.com/2007/08/51.html

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்