இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Monday, September 17, 2007

ஏன் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யூசுப் யுஹானா இஸ்லாமை தழுவினார்?

ஏன் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யூசுப் யுஹானா இஸ்லாமை தழுவினார்?

செப்டம்பர் 14, 2005, பாகிஸ்தான் செய்தித்தாள்களில் ஒரு திடுக்கிடும் செய்தி வெளியானது "பாகிஸ்தானின் ஒரே கிறிஸ்தவ கிரிக்கெட் விரர், இஸ்லாமை தழுவினார்". உடனே, யூசுப் யுஹான அதனை மறுத்தார்.

மூன்று நாட்கள் கழித்து, செப்டம்பர் 17, 2005 என்று, யூசுப் யுஹனா பகிரங்கமாக ஒரு செய்தியை வெளியிட்டார். தான் ஏற்கனவே மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாமை ஏற்றுக்கொண்டதாகவும், தான் ஒரு முஸ்லீம் என்றும் தெரிவித்தார். சில மாதங்களுக்கு முன்பே, தான் "உம்ரா" (சிறிய ஹஜ்) செய்ததாக அறிவித்தார். மற்றும் தன் குடும்பத்தையும், பாகிஸ்தான் கிறிஸ்தவ சமுதாயத்தையும் "இஸ்லாமை தழுவும்படியும்" அவர் அழைப்பு விடுத்தார்.


யூசுப் யுஹானா மற்றும் அவர் மனைவி டானிய இப்போது முஹம்மத் யூசுப் மற்றும் ஃபாதிமா

1. அதிக மரியாதைக்குரிய கிரிக்கெட் வீரர்:

பாகிஸ்தான் கிறிஸ்தவர்களின் பெருமையை உலகத்திற்கு பரைசாற்றியவர் யூசுப் யுஹானா. எல்லா பாகிஸ்தான் கிறிஸ்தவர்களாலும் மிகவும் மதிப்பிற்குரியவராக இருந்தவர் இவர். அவர் ஒவ்வொரு முறையும் கிரிக்கெட் ஆடுகளத்தில் நுழையும் போதும், வெளியே வரும்போதும் ரசிகர்களின் ஆரவாரம் வானத்தை எட்டும். அவருடைய வெற்றிக்காக அதிகமாக ஜெபித்தவர்களும் உண்டு. ஆனால் அவருடைய செப்டம்பர் 17ம் தேதியின் இந்த அறிவிப்பு, எல்லா பாகிஸ்தான் கிறிஸ்தவர்களை துக்கத்தில் ஆழ்த்தியது, மற்றும் பெரும் ஏமாற்றத்தைத் தந்தது.

2. ஆஸ்திரேலியா மெல்பர்னில் உள்ள பாகிஸ்தான் கிறிஸ்தவ சமுதாயம் சந்தித்த ஏமாற்றம்:

ஆஸ்திரேலியாவின் மெல்பர்னில் உள்ள பாகிஸ்தான் கிறிஸ்தவ சமுதாயத்திற்கு, யூசுப் யுஹானாவின் இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள், ஆஸ்திரேலியாவுடன் விளையாட டிசம்பர் 2004 ல் ஆஸ்திரேலியாவிற்கு சென்றுயிருந்தனர். டிசெம்பர் 26ம் 2004 தேதி, இரண்டாம் தொடர் விளையாட்டு மெல்பர்னில் ஆரம்பமானது. அன்று மெல்பர்னில் உள்ள பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் சமுதாயம் யூசுப் யுஹானாவிற்கும் அவர் குடும்பத்திற்கும் கிறிஸ்மஸ் விருந்து ஒன்று ஒழுங்குசெய்து அவரோடு கூட உண்டு மகிழ்ந்தனர். அவரின் வெற்றிக்காக ஒரு சிறப்பு பிரார்த்தனையும் ஏறெடுக்கப்பட்டது. மறுநாள் போட்டியில் யூசுப் யுஹானா 111 ஓட்டங்களை எடுத்தார், மற்றும் 50 ஓட்டங்கள், அடுத்து 100 ஓட்டங்கள் எடுக்கும் பொது, அவர் ரசிகர்களைப் பார்த்து தன் கைகளால் சிலுவைக் காட்டி மகிழ்ந்தார்.

யூசுப் யுஹானா மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாமை தழுவினார் என்ற செய்தி கேட்டு, மெல்பர்ன் பாகிஸ்தான் கிறிஸ்தவ சமுதாயம் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளானது. அன்று கிறிஸ்துமஸ் விருந்தில் அவர் முஸ்லீமாக இருந்தும், நம் எல்லாரிடமும் கிறிஸ்தவர் போல நடித்தார் என்றுச் சொல்லி மிகவும் வேதனைப்பட்டனர்.

3. யூசுப் யுஹானா பெற்றோர்களின் கதரல்:

யூசுப் யுஹானாவின் பெற்றோர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை தந்தது. அவரது தந்தை திரு. யூசுப் மஸி, செய்தியாளர்களிடம் போசும் போது: "யூசுப் ஒரு பெரிய பாவத்தைச் செய்துள்ளான்" என்றுச் சொன்னார்.

He has committed a great sin



யூசுப் யுஹானாவின் தாய் Daily Times என்ற செய்தித்தாளுக்கு சொல்லும்போது "I don't want to give Yousuf my name after what he has done", மற்றும் "We came to know about his decision when he offered Friday Prayers at a local mosque. It was a shock " என்றார்.

Life 'ruined'

Mohammad Yousuf's mother says she had been worried about her son's behaviour for a long time.

She blamed the brother of a former Pakistan Cricket player, Saeed Anwar, for "ruining my son's life," according to the Daily Times.

4. தப்லிஹி ஜமாத் மதக்குழுவின் மற்றும் இதர கிரிக்கெட் வீரர்களின் பங்கு:

"தப்லிஹி ஜமாத்" என்பது பாகிஸ்தானின் மிகப்பெரிய இஸ்லாமிய மத குழுவாகும். கிரிக்கெட் வீரர் சயித் அன்வர் மற்றும் அவரின் சகோதரர் இருவரும், இக்குழுவின் மூலமாக இஸ்லாமிய பிரச்சாரம் செய்பவர்களாக இருக்கின்றனர்.

"சயித் அன்வர்" தன் மகனின் வாழ்க்கையை அழித்துவிட்டார் என்று யூசுப் யுஹானாவின் தாய் குற்றம் சாட்டுகிறார்.

"தப்லிஹி ஜமாத்" மூலமாக நடத்தப்படும் மத சொற்பொழிவுகளுக்கு தான் தவறாமல் சென்று வருவதாக யூசுப் யுஹானா ஒத்துக்கொண்டு இருக்கிறார். ஆனாலும், தான் இஸ்லாமிற்கு மாறியது தன் சுய விருப்பத்தின்படியே என்றும், இதில் எந்த "கட்டாயமும்'  இல்லை என்றும் அவர் செய்தியாளர்களுக்கு அறிவித்தார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்ட்டின் அதிகாரிகள் சொல்லும் போது, "கடந்த பல ஆண்டுகளாக "தப்லிஹி ஜமாத்" குழுவின் உறுப்பினர்கள், இந்த கிரிக்கெட் போர்ட்டின் அலுவலகத்திற்கும், முகாம்களுக்கும் (Camp) வருகை தந்த வண்ணம் இருக்கின்றனர்" மற்றும் நம் கிரிக்கெட் வீரர்களில் பலர் கடந்த சில ஆண்டுகளாக மதவிஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டுகின்றனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். Source : BBC

THE HINDU என்ற செய்தித்தாளின் படி, "தப்லிஹி ஜமாத்" உருப்பினர்கள், யூசுப் யுஹானாவையும், அவர் குடும்பத்தையும்(மனைவி), இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமாக கருதப்படும் "மக்காவில்" வைத்து இவர்களை "இஸ்லாமிற்கு" மாற்றியதாக கூறுகிறது.

"The conversion took place with members of a 'tableeghi jamaat' present with him in Mecca where he and his family said the Kalma and later performed Umra." a criketer was quoted as saying by The News on Saturday.

"The truth is Youhana had tried to take the decision to become a Muslim some years back but facing lot of opposition and emotional blackmail from his wife, parents and other relatives, he stalled the inevitable. He then convinced his wife and children of the need to become Muslims and some players had also played a key role in this process," the report said.



"தப்லிஹி ஜமாத்" மதக் குழு இவருடைய இஸ்லாம் மாற்றத்திற்கு முக்கிய காரணம் என்பதை நாம் அறியலாம்.

5. அவர் மனைவியின் மனநிலை:

யூசுப் யுஹானா மற்றும் அவர் மனைவி டானிய இப்போது முஹம்மத் யூசுப் மற்றும் ஃபாதிமா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். யுஹான மனைவி டானிய உண்மையிலேயே இஸ்லாமிற்கு மனவிருப்பத்தோடு மாறினாரா அல்லது யுஹானாவின் கட்டாயத்தின் பேரில் மாறினாரா என்பது கேள்விக்குறி? யுஹானா தான் இஸ்லாமிற்கு மாறிய பிறகு தன் குடும்பத்தை மாற்றுவதற்கு மூன்று ஆண்டுகள் எடுத்துக்கொண்டார்.

ஒரு கிறிஸ்தவ பெண்ணாக பிறந்து வளர்ந்த டானியா எப்படி இஸ்லாமை ஏற்றுக்கொண்டார்?  இரு வேறு கருத்துடைய கணவன் மற்றும் மனைவி இஸ்லாமில் ஒன்று சேர்ந்து வாழ இஸ்லாம் வழி வகுக்குமா? இஸ்லாமில் நம்பிக்கையில்லா மனைவியுடன் வாழ இஸ்லாம் அனுமதிக்குமா? குர்-ஆனில் சொல்லப்பட்டது போல, ஒரு மனைவி தன் கணவன் சொல் கேட்கவில்லை என்றால், அவளை அடிக்கவும் தன் கணவனுக்கு அதிகாரம் உள்ளது. மற்றும் விவாகரத்து செய்ய ஆண்களுக்கு அதிக அதிகாரம் உள்ளது.

 தன் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இஸ்லாமிய நாட்டில் ஒரு பெண் விவாகரத்து செய்துக்கொண்டு வாழ்வதென்பது மிகவும் கடினமாக காரியம் என்பதனால், தானும் இஸ்லாமை ஏற்றுக்கொண்டார். இந்த மூன்றாண்டுகள், டானிய இஸ்லாமைப் பற்றி அதிகம் படித்து தெரிந்துக்கொண்டிருக்கவேண்டும். தன் கணவர் தன்னை கட்டாயப்படுத்தவில்லையானாலும், இஸ்லாமும், இஸ்லாமிய சமுதாயமும் இதனை அனுமதிக்காது. இதனை அறிந்த டானிய, இஸ்லாமை ஏற்றுக்கொண்டதில் எந்த ஆச்சரியமும் இல்லை. கணவனின் முடிவுக்காக தன்னை படைத்தவனை உதரித்தள்ளவேண்டிய நிலைக்கு டானிய நிர்பந்திக்கப்பட்டுள்ளார். யூசுப் யுஹானா தன் பிள்ளைகளையும், படித்துக்கொண்டிருந்த பள்ளிக்கூடத்திலிருந்து, இஸ்லாமிய படிப்பு கற்றுக்கொள்ள ஏதுவாக இருக்கும் பள்ளிக்கூடத்தில் சேர்த்துள்ளார்.

6. மாற்றத்திற்கு முன்பு யுஹானா சந்தித்த சில நிகழ்வுகள்:

1. 2005 தொடக்கத்தில் இந்திய போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் வரும்போது, யுஹானாவிற்கு பதிலாக "யூனிஸ் கான்"ஐ துணை தலைவராக நியமித்தார்கள் .



"Early this year, Youhana was replaced by Younis Khan as vice-captain for the tour of India. The Pakistan Cricket Board(P.C.B.) justified the decision claiming it wanted to tackle the malaise of complacency supposedly afflicting the team. Ironically, Youhana was made a scapegoat for the team's poor performance against the mighty Australians playing on its own turf; Inzamam-ul Haq retained the captaincy even though Imran Khan thought the Pakistan skipper had taken the ruse of a bad back to duck the Australian fast bowlers".



Youhana's leap of faith
In the Byzantine ways of Pakistan cricket politics, the conversion of Yousuf Youhana (now Mohammad Yousuf) from Christianity to Islam may see his return to the vice-captaincy of the national side and eventually the captaincy itself.

As vice-captain, Youhana led Pakistan in two Test matches in Australia last season when captain Inzamam-ul-Haq was injured and also in some one-day Internationals.

However, he was controversially replaced as vice-captain for the tour to India earlier this year, a move which the Pakistan cricketers and officials refused to comment on.

Reportedly, it was former captain Imran Khan, still wielding considerable clout in Pakistan cricket who objected to Youhana's position in the side and this led to his being replaced.

He had identified Younis Khan as replacement for Haq as leader of the Pakistan team. According to another Pakistan columnist, Imran had stated that Yousuf did not have the right "character" to lead Pakistan
and hence should be replaced.



2. இதே வருடம் "மே" மாதம், மேற்கிந்திய நாட்டில் நடந்துக்கொண்டு இருக்கும் விளையாட்டுகளிலிருந்து, பாதியிலேயே நாடு திரும்பினார். சக வீரரோடு ஏற்பட்ட வாக்குவாதத்தினால் ஏற்பட்ட விளைவு தான் இது. ஆனால், இவர் நாடு திரும்பியது, தன் தந்தையை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக என்று செய்தி வெளியானது. உண்மை என்னவென்றால், மருத்துவமனையில் சேர்க்கும் அளவிற்கு அவர் தந்தையின் உடல்நலம் கெடவில்லை.



"Youhana's tale of woes did not end with that unkind cut. He was sent back from the West Indies in May this year, apparently after an ugly altercation with some senior players. Publicly, though, it was claimed Youhana had returned to Pakistan to tend to his ailing father. It was another matter that Papa Youhana wasn't sick enough to be admitted to hospital."



3. நாடு திரும்பிய பிறகு, ஒரு நாள் காலை யுஹானாவின் "மெர்செடெஸ்" கார், கற்ககால் சேதப்பட்டு இருந்தது.

இவைகளையெல்லாம் பார்க்கும் போது, கட்டாயத்தின் பேரிலும், மற்றும் தன் பெயர், புகழை, வேலையை காப்பாற்றிக்கொள்ளவும் யுஹானா இப்படி இஸ்லாமை தழுவியிருக்கலாம் என்று பாகிஸ்தான் தேசிய சர்ச ஸ்தாபானம் கருதுகிறது.



The officials of Pakistan National Council of Churches(P.N.C.C.) says: "It was abominable if Youhana converted under peer pressure or to save his career. Dismissing Youhana's claims that he had converted three years ago and was only making it public now, then official asked, 'If he had done it three years ago, why was he making the sign of cross whenever he reached fifty or a hundred as recently as the West Indies tour?"



பாகிஸ்தான் மனித உரிமை கழக தலைவர் ஐ. ஏ. ரஹமான் "யுஹானா நிர்பந்திக்கப்பட்டு இருக்கலாம்" என்று கூறுகிறார்.



"I.A. Rehman, director of the Pakistan Human Rights Commission (P.H.R.C), is concerned about the start batsman's conversion. 'It seems to me that Youhana was finding it difficult to keep his place in the side. Everyone is free to change one's religion but to my mind, there is apparently an element of coercion here,' Rehman told to Outlook"


7. கொலை மிரட்டல்கள் உண்மையா?

யூசுப் யுஹானா இஸ்லாமை தழுவினார் என்று அவருக்கு கிறிஸ்தவ சமுதாயத்திலிருந்து கொலை மிரட்டல்கள் வருகிறது என்று, பாகிஸ்தான் பத்திரிக்கைகள் சொல்வது ஒரு பொய்யான தகவல் ஆகும். கிறிஸ்தவர்கள் உண்மையாக இயேசுவை பின்பற்றுபவர்கள். மற்றவர்களுக்காக எங்கள் உயிர் விடும் படி எங்களுக்கு இயேசு கட்டளையிட்டாரே தவிர, மற்றவர்களின் உயிரை எடுக்க அல்ல? பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் தங்கள் எண்ணங்களையும், கருத்துக்களையும் சொல்வதற்கே அனுமதியில்லாத போது எப்படி அவர்கள் கொலை மிரட்டல்கள் இடமுடியும்?

Pakistan Christian Post சொல்வதை இங்கு பார்க்கலாம்.



Moreover, in third world countries, minorities are free to live, free to earn, free to eat but they are not free to speak and Pakistan is also among the third world countries; Well when we are not dare to express our views, opinions and give our notions about anything how could we threat someone. However we condemn this accusation in this way; If any Muslim Cricketer has converted to Christianity, I think we all can imagine the protest and mishap shall have been done in reaction to that but no serious protest from Christians has been noticed since Youhana conversion to Islam; supporting and appreciating articles has been printing in the newspapers since then but not even a single article has been printed out to put light on the other side of the picture.



8. யுஹானாவிற்கு சில கேள்விகள்:

பாகிஸ்தான் கிறிஸ்டியன் போஸ்ட் முன்வைக்கும் கேள்விகள்:

One action of Mohammad Yousuf former "Yousuf Youhana" has left ten million Pakistani Christians answerable at their works, at their colonies and at their gatherings. therefore I feel, as a Christian, I do possess a right to ask few

questions to Mr. Mohammad Yousuf as well:

(a) If you have embraced Islam for last three year, why did you make the sign of cross while making 50 and 100 during past 3 years? Answer us, because you do,t have right to disgrace our sacred sign.

(b) Do you know, when you come to play in the ground the spectators raise their voice as, "O BHANGI AA GAYA MAIDAN MAIN HAIJ MALO". This sentence really hurt us at that time but from now own we will not be hurt any more because you have stopped them to say so.

(c) I know everyone has right to make their personal decision but when someone from the minority gets the high position, his responsibilities also increases with its position, he actually becomes the ambassador (representative) of a certain community. As you were also the ambassador of Christian community but as an ambassador, you deceived us and played with our sentiments. You are a disloyal. Just consider how you could be loyal with Islam, once you were disloyal to Christianity.

And don't worry; we, Christians are not sorry at all about you but on the contrary we are very happy that our community has got rid of a Deceitful and a Disloyal person.

9. யூசுப் யுஹானா ஏன் மாறினார்?

யூசுப் யுஹானா தன் முன்னேற்றத்தில் சந்தித்த சில சிக்கல்கள், கட்டாயங்கள், மற்றும் துணை காப்டன் பதவியிலிருந்து விலக்கு, இப்படி பல நெருக்கடியின் காரணமாக, தன் பெயர் புகழை காப்பாற்றிக்கொள்ள இப்படி செய்துயிருக்கலாம் என்று ஒரு கருத்து நிலவுகிறது.

உண்மை காரணம் இறைவனுக்கும், யூசுப் யுஹானாவிற்கும், அவர் குடும்பத்திற்கும், மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்குமே தெரியும். காரணம் எதுவாக இருந்தாலும், ஒரு ஆடு தன் மந்தையிலிருந்து காணாமல் போய்விட்டது. அதை தேட அல்லவா இயேசு இவ்வுலகத்தில் வந்தார், அந்த ஒரு ஆட்டுக்காக அல்லவா தன் உயிரை தியாகம் செய்தார். இப்போது வேண்டுமானால், பெயர், பதவி, புகழ் பெரியதாகத் தெரியலாம், ஆனால், காலம் செல்லும், அப்போது எல்லா ரகசியங்களும் வெளியே தெரிய ஆரம்பிக்கும்.

அன்பு நண்பர், யூசுப் யுஹானா அவர்களே, ஒரு நாள் வரும் அப்போது தந்தையின் வீட்டை விட்டு வெளியேச் சென்ற இளைய மகன் திரும்பி வருவான், அப்போது கூட அவன் தந்தை தன் இருகரம் நீட்டி அவனை தன் நெஞ்சோடு அனைத்துக்கொண்டு, அவனுக்காக ஒரு விருந்து செய்வார். ஆனால், இஸ்லாமின் தந்தையோ(அல்லா) ஒருவன் தன்னை விட்டுப்போனால், அவனை உடனே கொள்ளும்படிச் சொல்கிறார். எங்களுக்கு இன்னும் நம்பிக்கை உண்டு, அமைதி, அஹிம்சை, பொருமை, மன்னிப்பு, அன்பு, சாந்தம் போன்ற கனிகளை ருசி பார்த்த உம்முடைய இதயம் ஒரு நாள், இவைகளைத் தேடி, மறுபடியும் தன் வீட்டிற்கு வரும்.

உம்முடைய விளையாட்டில் நீர் இன்னும் சிறந்து விளங்க வேண்டும் என்றும், நீர் நீடிய ஆயுளுடன் உம் குடும்பத்தோடு சந்தோஷமாக வாழவேண்டும் என்று இயேசுவிடம் வேண்டிக்கொள்கிறேன்.


2005ல் யூசுப் யுஹானா இந்திய மண்ணில் மிகவும் பிசீயாக சூடாக விளையாடிக்கொண்டு இருக்க, திருமதி டானியா யூசுப் யுஹான தன் மகள் மற்றும் மகனுடன் அன்புக்கடலில் மூழ்கிய நிலையில்.



References:


இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்