இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Monday, September 17, 2007

இஸ்லாமில் இருந்து வெளியேறுகிறவர்கள் மீது வன்முறை தாக்குதல்

இஸ்லாமில் இருந்து வெளியேறுகிறவர்கள் மீது வன்முறை தாக்குதல்









 
இஸ்லலமின் அல்லா இஸ்லாமிலிருந்து வெளியேறுகிறவர்களை கொல்ல சொல்லுவதாக முகமது சொல்கிறார் என்று அவரின் சீடர்கள் ஹதீஷில் சொல்லப்பட்டுள்ளது.கீழே உள்ள புகாரி என்ற இஸ்லாமிய புத்தகத்தில் உள்ள வசனங்கள் ஆகும்.
 
இஸ்லாமின் கடவுளும்,நபியும் மற்ற மதத்துக்கு செல்பவர்களை கொல்லவே சொல்லியுள்ளார்கள்.அதை எந்த மாற்றமும் இல்லாமல் இப்பொழுது உள்ளவர்கள் செய்து வருகிறார்கள்.
 
 
 
ஹதீஸ் 6922 அலீ (ரலி) அவர்களிடம், இஸ்லாத்திலிருந்து வெளியேறிய(துடன் இஸ்லாத்திற்கும் அரசுக்கும் விரோதமாகச் செயல்பட்ட) சிலர் கொண்டுவரப்பட்டனர். அவர்களை அலீ (ரலி) அவர்கள் எரித்து (விடுமாறு உத்தர)விட்டார்கள். இந்தச் செய்தி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், நானாக இருந்திருந்தால் அவர்களை எரித்திருக்கமாட்டேன். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் அளிக்கின்ற (நெருப்பின்) வேதனையை அளித்து (எவரையும்) தண்டிக்காதீர்கள் என்று கூறினார்கள். மாறhக, நபி (ஸல்) அவர்கள் எவர் தமது மார்க்கத்தை மாற்றிறக்கொள்கிறாரோ அவருக்கு மரணதண்டனை அளியுங்கள் என்று சொன்னதற்கேற்ப நான் அவர்களுக்கு மரணதண்டனை அளித்திருப்பேன் என்று சொன்னார்கள்.
 
ஹதீஸ் 6878 அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவருமில்லை. நான் அல்லாஹ்வின் தூதராவேன் என உறுதிமொழி கூறியமுஸ்லிமான எந்த மனிதரையும் மூன்று காரணங்களில் ஒன்றை முன்னிட்டே தவிர வேறெதற்காகவும் கொலை செய்ய அனுமதி இல்லை. (அவை) ஒரு மனிதரைக் கொலை செய்ததற்கு பதிலாகக் கொலை செய்வது 2. திருமணமானவன் விபசாரம் செய்வது, 3. ஜமாஅத் எனும் சமூகக் கூட்டமைப்பைக் கைவிட்டு, மார்க்கத்திலிருந்தே வெளியேறிவிடுவது.

 
ஹதீஸ் 7157 (யூதராயிந்த) ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுவிட்டுப் பின்பு யூதராக மாறி விட்டார். அந்த மனிதர் என்னிடம் இருந்த போது முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் பந்தார்கள். இவருக்கு என்ன? என்று முஆத் கேட்டார்கள். நான், இவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுவிட்டுப் பிறகு யூதராகி விட்டார் என்று சொன்னேன். முஆத் (ரலி) அவர்கள், நான் இவருக்கு மரண தண்டனை அளிக்காதவரை அமரமாட்டேன். இதுதான் அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் தீர்ப்பாகும் என்று சொனனார்.
 
 
 
 
http://ezhila.blogspot.com/2007/09/4_16.html
இங்கிலாந்தில் கிறிஸ்துவர்களாக ஆகும் முன்னாள் முஸ்லீம்களின் மீது வன்முறை- சேனல் 4

இங்கிலாந்தில் ஏராளமான முஸ்லீம்கள் கிறிஸ்துவர்களாகவும் இந்துக்களாகவும் ஆகி வருகிறார்கள். ஆனால், இவர்கள் மீது இஸ்லாமிலேயே இருக்கும் மக்கள் வன்முறையை பிரயோகிக்கிறார்கள்.

இதனை ஆராய்ந்து பலரை பேட்டி கண்டு இங்கிலாந்து சேனல் 4 நிகழ்ச்சி தொகுப்பு செய்திருக்கிறது.

ரோச்சஸ்டர் பிஷப்பாக இருப்பவர் மைக்கல் நாஸிர் அலி. இவரது தந்தையார் பாகிஸ்தானிலேயே இஸ்லாமிலிருந்து கிறிஸ்துவத்துக்கு மதம் மாறியவர்.

மைக்கல் நாஸிர் அலி, சர்ச் ஆஃப் இங்கிலாந்தின் அடுத்த தலைவராக ஆகக்கூடிய வாய்ப்புள்ளவராக கருதப்படுகிறார்.

Broadcast: Monday 17 September 2007 08:00 PM

http://www.channel4.com/news/articles/dispatches/unholy+war/802852


Dispatches investigates the violence and intimidation facing Muslims who convert to Christianity in Britain


Unholy War
Dispatches investigates the violence and intimidation facing Muslims who convert to Christianity in Britain. Dispatches reporter Antony Barnett meets former Muslims who now live under the threat of reprisals from their former communities. Many are still living in fear. He interviews a family who have been driven out of their home and a convert whose brother was beaten close to death.

The investigation uncovers a network of churches supporting converts from Islam who have to worship under a veil of secrecy. It is estimated there are as many as 3,000 Muslims who have converted to Christianity living in Britain.

Converting to another religion for a Muslim is not just considered a taboo act by some believers. Certain Islamic texts demand converts - also known as apostates - be punished severely for deserting their faith. In several Islamic states, the death penalty is imposed. Here in Britain, Dispatches discovers a form of mob justice is taking place on our streets. A concerned Christian bishop tells Dispatches that it may not be long before a British convert is killed, and implores Muslim leaders to take action.

Dispatches discovers the situation for converts from Islam in Britain is a tinderbox waiting to explode. Increasingly asylum seekers from Islamic countries are exploring different faiths in Britain while a new strand of evangelical Christianity is targeting Britain's Muslims for conversion.

With radical British Islamic groups calling for apostates to be executed if they achieved their goal of a worldwide Islamic state, it's a potentially dangerous cocktail that has been exacerbated by the silence of both Muslim and Christian leaders on the subject.

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்