இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Monday, November 5, 2007

யூத,கிறிஸ்தவ தெய்வமாகிய "யாவே"வுக்கும்("யெகோவா") இஸ்லாமியர்களின் தெய்வமாகிய "அல்லா"வுக்கும் தொடர்பு இல்லை.

உங்கள்

எல்லாருக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் இனிய வாழ்துக்கள்.

நான் சமீபத்தில் படித்த ஒரு விள்க்கம். இது பலருக்கு பிரயோஜனமாயிருக்கும் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிற்குள் விசுவாசிக்கிறேன்.

அல்லா யாவே (பிதா) அல்ல

1.
முஸ்லீம்களின் தெய்வமாகிய " அல்லா"வுக்கும் வானத்தையும் , பூமியையும் படைத்தவரும் " இருக்கிறவராகவே இருக்கிறேன்" என்று திருவுளம் பற்றினவருமான " நம் (FATHER GOD) பிதாவுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை.

A.

முதலாவது காரணம் அல்லா என்றழைக்கப்படும் இந்த தெய்வம் முகமதுவின் குலதெய்வமும் முகமதுக்கு முன்னதாகவே பல ஆண்டுகளாக அந்த ஊரில் இருந்தவர்கள் ஆராதித்து வந்த பல தேவதைகள் மற்றும் தெய்வங்களுள் ஒன்றுதான் அல்லா ஆகும். பல ஆதாரங்கள் இதற்கு உண்டு.

B.

இந்த தெய்வத்தின் பெயரான "அல்லா" என்று அர்த்தங்கொள்ளும் எந்தவொரு பெயரையும் நம் பிதா நம்வேதத்தில் குறிப்பிடவில்லை. முஸ்லீம் மதத்தினரும் எப்பவும் எந்த சூழ்நிலையிலும் தங்கள் தெய்வத்தின் பெயரை குறிப்பிட நேர்ந்தால் "அல்லா " என்றுதான் சொல்லுவார்களே ஒழிய 99% பொதுவாக மற்ற தெய்வங்களை குறிப்பிடும் பெயர்களை பயன்படுத்தமாட்டார்கள். விசேஷமாக வேதத்தில் பிதாவைக் குறிக்கும் அர்த்தத்துடன் ஒத்துவரும் (யாவே, யகோவா போன்ற) எந்த பெயரையும் உபயோகிக்கமாட்டார்கள்.

C. யாத்திரயாகமம் 3:13-15 வரையுள்ள வசனங்களை கவனித்தால் தேவன் தன்னுடைய பெயரை மிகத்தெளிவாக "இருக்கிறவராகவே இருக்கிறேன்" என்றார். ஆனால் ஜனங்கள் குழப்பமடைவார்கள் என்பதாலோ என்னவோ 15ம் வசனத்தில் "ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற கர்த்தர்" என்றும் இதுவே தலைமுறை தலைமுறைக்கும் என் பேர் பிரஸ்தாபம் என்றும் கூறியுள்ளார். அதன்பின் கர்த்தருக்கு விசேஷ அர்த்தங்கொள்ளும் பல பெயர்கள் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உதாரணமாக, 'யெகோவா' 'அதிசயம்' மற்றும் பல...... ஆனால் குர்ரானில் (குர்ஆன் என்பதே சரியான உச்சரிப்பு) எங்கும் இப்படி குறிப்பிடப் படவில்லை. அப்படிக் குறிக்கும் கர்த்தரின் பெருமைக்குறிய விசேஷப் பெயர்களை வெறுக்கின்றனர். குர்ஆனில் உள்ள 99% அல்லாவின் நாமங்களில் எதிலும் மேலே குறிப்பிட்ட பெயர்களை அது அங்கீகரிப்பதும் இல்லை.

D. தேவன் ஆபிரகாமிடம் ஈசாக்கை பலியிட கேட்டதும், பின் ஈசாக்கின் மகனான இஸ்ரவேலை தன்னுடைய சேஷ்ட புத்திரனாய் தெரிந்து கொண்டதும் வேதத்தில் உள்ளது. ஆனால் குர்ஆனில் இஸ்மவேலை பலியிடும்படி கொண்டுபோனதாகவும் இஸ்மவேலை அல்லா (நம் தேவன் அல்ல) தெரிந்துகொண்டதாகவும் உள்ளது.
அரபிக்மொழியில் ஆண்டவர் அல்லது GOD என்ற வார்த்தைக்கு மாற்று இல்லாதவாறு 1400 ஆண்டுகளுக்கு முன்பே இம்மொழி முகம்மதுவினால் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது என்று ஊகிப்பதைவிட வேறு ஒன்றையும் என்னால் சொல்லஇயலாது
.

2. இஸ்ரவேலை இவர்கள் வெறுப்பது மட்டுமன்றி கடைசி இஸ்ரவேலர்வரை கொன்று கர்த்தர் தெரிந்துகொண்ட ஜாதியை அறவே அழிப்பதற்கென்றே முகம்மதுவால் " அல்லா" உருவகப்படுத்தப்பட்டுள்ளார் என்பதுதான் நாம் அறிந்துக் கொள்ளவேண்டிய பயங்கரமான செய்தியாகும்.

"

யூதனையும்-கிறிஸ்தவனையும் உனக்கு நண்பனாக கொள்ளாதே"

A. குர்ஆன் மிகத்தெளிவாக திட்டவட்டமாக வலியுறுத்துவது, "யூதனையும் கிறிஸ்தவனையும் உனக்கு நண்பனாக கொள்ளாதே " என்பதாகும். இதை வாசிக்கும் நீங்கள் நன்றாக அலசி ஆராய்ந்து பாருங்கள். எந்த ஒரு முஸ்லீம் நாடும் இஸ்ரவேலுடன் உறவு வைக்காது. வர்த்தகமானாலும் சரி, வேறு எந்த காரியமானாலும் சரி உறவோ சமாதான எண்ணமோ இவர்களோடு கொள்ளாது (எகிப்து , ஜோர்டன் தவிர) சில மாதங்களுக்கு முன்பு ஓமன் நாடு இஸ்ரவேலுடன் உறவு வைக்கவிரும்புகிறது என்ற புரளிக்கு பதில் கொடுத்த அந்நாட்டு மன்னர், எங்கள் நாடு இஸ்ரவேலுடன் எந்த வகையிலும் உறவாடும் எண்ணம் இல்லை. இனி அதற்கு வாய்ப்பும் இல்லை என பகிரங்க அறிவிப்பு கொடுத்தார். அதிகபட்ச முஸ்லீம் நாட்டுகளில் வாசிப்பவர்கள் உலகில் எந்தநாட்டுக்கும் செல்லலாம. ஆனால் இஸ்ரவேல் நாடுக்கு மட்டும் செல்ல அனுமதி கிடையாது.

B. குர்ஆனில் ஒரு தீர்க்கதரிசனம் உண்டு, " இஸ்லாத்தைப் பின்பற்றும் முஸ்லீமே ஒருநாள் வரும் அப்போது மரங்களும், பாறைகளும் உன்னிடம் சொல்லும், இதோ என் பின்னே இஸ்ரவேலன் ஒளிந்துகொண்டு இருக்கிறான் வந்து அவனை கொல்லு' என்று எழுதப்பட்ட இந்த வார்த்தையை நம்பி இன்னும் முஸ்லீம்கள் அந்நாளுக்காய் காத்துக் கொண்டுதான் இருக்கின்றனர். என்னிடம் நேரிடையாகவே இந்த இரகசியத்தை பகிர்ந்து கொண்ட ஜோர்டானிய மற்றும் பாலஸ்தீனிய முஸ்லீம்கள் உண்டு. இதை நான் விளக்கிச்சொல்ல வேண்டியதில்லை. இந்த 'அல்லாவுக்கு' கர்த்தரின் ஜனமான இஸ்ரவேலின்மேல் எத்தனை வெறுப்பு என்று இதன் மூலம் அறியமுடிகிறது.

C. நம் தேவன் இஸ்ரவேலின் பாவங்களை வெறுத்திருக்கலாம், இஸ்ரவேலை தண்டித்தும்கூட இருக்கலாம் ஆனால் இஸ்ரவேலை நேசிக்கிறவர் அவர்களுக்காய் ஜெபிக்க சொல்லுபவர். இப்படிப்பட்ட பிதாவே தன்னுடைய வார்த்தைக்குமாறாய் தன்தூதனை முகமதுவிடம் அனுப்பி இப்படி எழுதச் சொல்லுவாரா? மனம்மாற கர்த்தர் மனிதனல்ல என்றவரல்லவா வேதம் கூறுகிறது !.

3. இயேசு கிறிஸ்துவுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் எதிராக சித்தரிக்கப்பட்ட (முகமதுவுக்கு முன்பே இருந்த தெய்வத்தை நம் தேவனுடன் ஒப்பிட்டு) அவர்கள் தெய்வம்தான் "அல்லா" அல்லது "அந்திக்கிறிஸ்து" என்று சொன்னால் மிகையாகாது.

A. இந்த "அல்லா" இயேசு கிறிஸ்துவை தெய்வம் என்றோ பிதாவின் ஒரே பேரான குமாரன் என்றோ அங்கீகரிப்பதில்லை நான் சொல்லும் இந்த குறிப்பு மிக முக்கியம்.

B. இயேசுவை நபி என்றும் மற்ற நபிகளைப் போன்ற ஒருவர் என்ற அளவில் மட்டுமே மதிக்க சொன்ன அல்லது சொன்னதாக சித்தரிக்கப்பட்ட தெய்வம்தான் " அல்லா".

C. குர்ஆன் இயேசுவை எங்கெல்லாம் குறிப்பிடுகிறதோ அங்கெல்லாம் மரியின் மகன் (Son of Meriem) அல்லது ஈசா (ஸல் அல்லா அலைக்கும் ஸல்லன் or Peace be upon him) என்று உச்சரிக்க சொல்லியுள்ளது.

D. 'அல்லா' என்ற இந்த தெய்வம் இயேசு பிதாவின் ஒரே பேரான குமாரன் என்று குறிப்பிடப்பட்ட வேத எழுத்துக்களை மறுத்து அல்லாவுக்கு மனைவியும் இல்லை மகனும் இல்லை என்று கொச்சைப்படுத்தியுள்ளது.

E. முஸ்லீம்கள் எப்பவும் உச்சரிக்கும் "லா யிலாஹா இல்ல அல்லது ல்லா முகம்மது ரஸுலல்லா" என்ற பதம் அநேகர் நினைப்பதுபோல அல்லாவை தவிர வேறொரு தெய்வம் இல்லை என்பதாக மட்டும் பொருளுள்ள, குறிப்பாக விசேஷமாக இயேசுவுக்கு எதிராய் மறுதலிக்கும் அர்த்தமுள்ளது, ஏனென்றால் முகமதுவின் காலத்தில் அவருடன் அந்த தேசத்தில் வாழ்ந்த மிக முக்கிய இனத்தவரில் உலகம் மதிக்கத்தக்க தெய்வ பக்தியினராக யூதரும், கிறிஸ்தவர்களுமே வாழ்ந்திருந்தனர். இவ்விரு திரத்தார்களுமே இஸ்மவேலர்களுக்கு முகமதியர்களுக்கு பிடிக்காதவர்கள் ஆகும். காரணம் இஸ்மவேலை தெரிந்து கொள்ளாத கர்த்தர் இஸ்ரவேலையல்லவா தெரிந்து கொண்டார். இஸ்மவேல் முரடனாயிருப்பான் என்று நம்வேதத்தில் எழுதப்பட்ட வார்த்தைகள் முகமதியர்களுக்கு கிறிஸ்தவர்கள்மேல் அளவுக்கடந்த வெறுப்பை உண்டாக்கியுள்ளது. முகமதுவின் காலத்திலும் அவனுக்கு பின்னும் சவூதி அரோபியாவில் வாழ்ந்த கிறிஸ்தவர்களும், யூதர்களும் முகமதியர்களால் கொன்று குவிக்கப்பட்டனர் என்றும் , முகமதுவைக்கூட அவனால் கெடுக்கப்பட்ட யூதப்பெண் ஒருவள்தான் முகமதுவை விஷம் வைத்து கொன்றாள் என்றும் ஒரு சரித்திரம் கூறுகிறது. ஆதலால் பின் சந்ததிகளில் வந்து பல காரணங்களால் ஆத்திரமடைந்திருந்த முகமதுவை பிசாசானவன் மிகஅழகாய் பயன்படுத்திக்கொண்டான் என்பதை ஆவியானவரின் துணைக்கொண்டு நோக்கினால் மட்டுமே விளங்கிக்கொள்ளமுடியும் .

F. யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் மற்ற மதத்தினரோடு இணைத்து "காஃபிர்கள் " (Kafir அல்லது அவ்விசுவாசிகள்) என்று பெயரிட்டு அழைத்தார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த அவிசுவாசிகளை (காஃபிர்களை) அவசியமேற்பட்டால் கொல்லுவதில் தவறு இல்லை என்றும் இந்த எழுத்தின்படி இவர்களைக்கொன்றால் இதற்கு பரிசாக மறுவாழ்வில் அல்லாவிடம் மேன்மை கிடைக்கும் என்பது குர்ஆன் போதனையில் எழுதப்பட்ட ஒன்று ஆகும். (விசேஷமாக இவர்களை கொன்று, தானும் இரத்தசாட்சியாக (தற்கொலைப்படையாக) மரிப்பவனுக்கும், அதோடு "அல்லாவின்" முக்கிய நோக்கத்துக்காக பலரைக்கொன்று தானும் இரத்தசாட்சியாக (தற்கொலைப்படையாக) மரிப்பவனுக்கும் ஜின்னாவில் ( பரலோகம்) உலகிலேயே அழகான 72 கன்னிகைகளை "அல்லா" பரிசாகத்தருவான் என்று வலியுறுத்தப்பட்டு எழுதப்பட்டுள்ளது. (Can you guess why there is no end to the suicide bombers in Israel and America and in other parts of the World) . (இதன் மூலம் ஏன் இஸ்ரவேலிலும், அமெரிக்காவிலும், இந்தியாவிலும் உலகின் மற்ற பாகங்களிலும் அநேக வாலிபர்கள் தற்கொலைப்படையாக (Suicide Bombers) மாறி மக்களை இரக்கம் இல்லாமல் கொல்லுகிறார்கள் என்பதின் நோக்கம் உங்களால் யூகிக்கமுடிகிறதா?) இந்த தவறான போதனையின் அடிப்படையிலும், 72 பெண்கள் கிடைக்கும் என்ற பரலோக (ஜின்னா) ஆசையிலும்தான் பல வாலிபர்கள் தங்களை தற்கொலை படை தீவிரவாதிகள் கூட்டத்தில் இணைந்து தங்களையே அழித்து இஸ்ரவேலிலும், அமெரிக்காவிலும், இந்தியாவிலும் பாம் வைத்து தானும் மரித்து மற்ற உயிர்களையும் பலிவாங்கிக் கொண்டிருக்கிறார்கள் .

G. அதுமட்டுமல்ல, யூதர்களும், கிறிஸ்தவர்களும் குரங்களுக்கும், மனிதகுரங்குகளுக்கும் சமம் என்று இந்த அல்லா என்ற தெய்வம் கூறுகிறது .

H. இயேசு கிறிஸ்துவின் ஒப்பற்ற சிலுவை மரணத்தை இவர்கள் தெய்வமாகிய 'அல்லா' அங்கீகரிக்காதது மட்டுமன்றி மகத்துவமான அந்த மரணத்தை கேவலப்படுத்தியுள்ளது. எப்படி என்றால்? இந்த 'அல்லா' இயேசு கிறிஸ்துவை சிலுவையிலிருந்துமாற்றி அப்படியே ஏனோக் மற்றும் எலியா போல நேரிடையாக ஜின்னாவுக்கு (அரபிக்கில் சொர்கம்) எடுத்துக்கொண்டு அந்த இடத்தில் வேறொரு போலியான ஆளை சிலுவையில் சாகடித்ததாகத்தான் குர்ஆனில் வெளிப் படுத்தியுள்ளது . இந்த தெய்வம் எத்தனை கள்ளத்தெய்வம் பாருங்கள். இங்குதான் 1 கொரிந்தியர் 11:26ல் எழுதியபடி ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தை புசித்து, இந்த பத்திரத்தில் பானம் பண்ணும் போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தை தெரிவிக்கிறீர்கள் என்ற அருமையான வசனத்தின் முக்கியத்துவம் அரேபியாவில் உள்ள எங்களுக்கு தெரியவந்தது. ஒவ்வொரு திருவிருந்தின் போதும் நாங்கள் இதை வலியுறுத்தி அறிக்கை செய்வது மகிழ்ச்சியாகவும், விசுவாசமாகவும் நம்பிக்கை உள்ளதாகவும் உள்ளது. (Let Satan hear it and run away with the ashamed face because what he emphasized in Koran is nullified by Bible Faith practitioners like us) இந்த வசனத்தை அறியும் சாத்தான் அதை விசுவாசிக்கும் நம்மையும் பார்த்து வெட்கப்பட்டு குரானில் தான் எழுதியது விணாயிற்றே! என்று வெட்கப்பட்டுப்போவான்.

I. அதுமட்டுமல்ல, இவர்கள் தெய்வமாகிய அல்லா, இயேசுவை குறித்து வேறொரு அருவருப்பான வெளிப்பாட்டை தன் சீஷனான முகமதுவுக்கு தந்துள்ளான் . என்னவெனில் இயேசு கிறிஸ்து மீண்டும் வரபோகிறார் என்பதை எல்லா முஸ்லீம்களும் ஒத்துக்கொள்வர். ஆனால் ஏன் வரப்போகிறார் என்ற நோக்கத்தைதான் அருவருப்பாக்கி கொச்சைப் படுத்தியுள்ளார்கள். பரமேறிப்போன இயேசுவை இந்த அல்லா கடிந்து கொண்டராம். நான் சொல்லாமல் நீ ஏன் உன்னை தெய்வம் என்றும், என் குமாரன் என்றும் சொன்னாய்? என்று கடிந்து கொண்டாராம்.... இயேசு அதற்கு என்னை மன்னித்துக்கொள்ளுங்கள், நான் ஒரு நபி தீர்க்கதரிசி என்பதை மறைத்து தெரியாமல் என்னை தெய்வம் என்றும் பிதாவின் ஒரே பேரான குமாரன் என்றும் சொல்லிவிட்டேன் என்று மன்னிப்பு கேட்டு, அதன்பின் உலகுக்கு திரும்பி வந்து, திருமணம் செய்து கொண்டு 40 வருடங்கள் வாழ்வாராம். (I really felt some thing boiling in my heart and stomach when I first heard it. Please find the above mentioned websites for your proof) பிசாசின் இந்த திட்டத்தின் அடிப்படையில்தான் JESUS CHRIST LAST TEMPTATION என்ற சினிமாவையும், சமீபத்தில் வெளிவந்த THE DAVINCE CODE என்ற சினிமா படங்களையும் வெளியிட்டு கிறிஸ்துவின் பரிசுத்தத்தை குலைச்சலாக்க முயற்சிக்கப்பட்டன. மேலும் அந்த சினிமா படங்களை அரபுநாடுகளும் வரவேற்றன.

4.

ஆகவே "அல்லா" என்ற சொல் பொதுப்படையாக GOD அல்லது தெய்வம் என்று பொருள் கொள்வதாக இருக்கலாம். ஆனால் அது நிச்சயமாக 'நம் பிதா 'வையோ பிதாவைக் குறிப்பிடும் பெயர்களுள் ஒன்றோ அல்ல. நான் அரபுநாடுகளில் டி.வியில் வெளியிடப்படும் சில ஆங்கில நிகழ்ச்சிகளை பார்ப்பதுண்டு. அதில் ஆங்கிலத்தை அரபு மொழியில் மொழி பெயர்த்து கீழே வெளியிடுவார்கள். அப்போது "Oh GOD", "My GOD" என்று உரையாடல் வந்தாலோ அல்லது ஜெபிக்கும்படி "God Please help me" என்று வந்தால் இவர்கள் GOD என்று சாதாரணமானவர்கள் உச்சரிக்கும் பதங்களை "அல்லா " என்று மொழி பெயர்ப்பதில்லை. மாறாக "இலாஹி" என்றே மொழி பெயர்க்கின்றனர். "லாயிலாஹா இல்ல ()ல்லா முகம்மது ரஸீலல்லா "no God but Mohammed is "the" Prophet of God" இல் கூறப்பட்ட அந்த குறிப்பிட்ட God என அர்த்தங்கொள்ளும் மொழி பெயர்ப்புதான் வரும் அந்த அளவு வைராக்கியம் அவர்களுக்கு தன் "அல்லா" பெயரில் உண்டு. இதை நம் கிறிஸ்தவர்கள் அவசியம் புரிந்து கொள்ளவேண்டும்.

குறிப்பாக

அரபு நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்கள் புரிந்து கொள்ளுதல் அவசியம் . காரணம், அரபு நாடுகளில் வேலைக்காக பிழைப்பை தேடிவரும் கூட்டத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் இப்படிப்பட்ட குழப்பமான செய்திகளை கேட்டும் , முகமதியனாக மாறினால் தன் வேலை நிரந்தரப்படும் என்ற எதிர் பார்ப்பிலும் பல கிறிஸ்தவர்கள் முஸ்லீமாக மாறிக் கொண்டிருக்கின்றனர் . அவர்கள் இதை நன்கு புரிந்து கொள்ளவேண்டும் .

முகமதியர்கள்

அடிக்கடி பேசும்போது வெகு சரளமாக 'இன்ஷா அல்லா' (அல்லாவுக்கு சித்தமானால்) (They think that they are pronouncing by the will of God) என்றும், யாராவது ஒருவரைப் பார்த்து சுகமா என்று கேட்டால் "தய்பீப் அல் ஹம்துலில்லா அல்லது கோயீஸ் அல் ஹம்துலில்லா " (இந்த அல்லாவின் அருளால் சுகம்) என்றும் ஏதாவது ஒரு நன்மை நடந்துவிட்டால் "மாஷா அல்லா" (I don't know the real meaning of this sentence but it may be praise to Allah) இதன் உண்மையான அர்த்தம் இதை எழுதும் எனக்கு விளங்கவில்லை என்றாலும் அது அவர்கள் அல்லாவை மகிமை படுத்துவதாகவே இருக்கும் என்று நம்புகிறேன். இப்படியாக இவை எல்லாமே இங்குள்ளவர்களை மகிழ்விக்க பேசி பழகிவிட்டனர் .
மனுஷர் முன்பு என்னை அறிக்கை பண்ணாதவனை நானும் பிதாவின் தூதர்களுடன் வரும்போது (அறிக்கை பண்ணமாட்டேன்) மறுதலிப்பேன் என்று திட்டவட்டமாக இயேசுகிறிஸ்து கூறினார்.

மிக

முக்கியமான ஒரு காரியம், இன்றைக்கு அரபு நாடுகளில் வாழும் அநேக கிறிஸ்தவர்கள் (சில நல்ல விசுவாசிகளும்கூட ) பின்மாற்றமடைந்து முகமதிய மதத்தைப் பின்பற்ற காரணம் கீழ் கண்ட இம்மதத்தினரின் வாதங்கள்:-

1. கிறிஸ்தவர்களின் கையிலுள்ள வேதப்புத்தகம் ஒரு காலாவதியான புத்தகம் ஆகும். காரணம் இப்புத்தகம் எழுதப்பட்டபின் இன்றுவரை பல்வேறு மொழி பெயர்ப்புகளுக்கு ஆளாகி மூல எழுத்துக்களான இறைவனின் உண்மையான வெளிப்பாடுகள் மாற்றப்பட்டுள்ளன.
(They claim that this Bible which we are reading now is just a human fabrication, the originality of the basic words of God is changed upon several translations, where as Qura'an is still remain the sam as it was revealed to them in Arabic that language is still in use)
ஆனால் அதே சமயம் குர்ஆன் இப்பொழுதும் பயன்படுத்தப்படும் அந்த ஆதி மொழியில் எழுதப்பட்டு எந்த மாற்றமும் செய்யப்படாமல் வாசிக்கப்படுவதால் இது சிறந்த புத்தகம் என்கின்றனர்
.

2. இப்படி வேதம் மாற்றப்பட்டு மனுஷருடைய கைவேலையால் அதன் மூல அர்த்தம் மாறி போனதாலும் மனுஷர் இறைவனை விட்டு விலகிப் போனதாலும், "அல்லா" நம் வேதத்தில் முன்னாலேயே தீர்க்கதரிசனமாய் (?????!!!!!!!!) உறைத்துள்ளதுபோல தனது கடைசி தீர்க்கதரிசியும் (நபீ) இதுவரை வந்த எல்லா தீர்க்கதரிசிகளிலும் சிறந்தவரும் , எப்போதெல்லாம் அல்லாவின் பெயரை உச்சரிக்க நேர்ந்தாலும் தன்னுடைய பெயரையும் சேர்த்து உச்சரிக்கவும் கட்டாயப்படுத்தப்பட்ட முகம்மது என்ற மனிதன் மூலமாய் தனது தூதனாகிய " ஜப்ரீல்" (Jabreel - காபிரியேல் தூதன் என்று கூறுகின்றனர்) ஐக்கொண்டு இந்த குர்ஆன் கொடுக்கப்பட்டது என்கின்றனர் .

இதற்கு

என்னுடைய விளக்கம் (மற்றவரும் இதை அங்கீகரீக்க முடியும் என்று எண்ணுகிறேன்) நம் கையில் உள்ள இந்த வேதத்தைப் பற்றி ஆவியானவர் மூலமாக எழுதப்பட்டது என்னவென்றால் அதை கர்த்தர் நம் பரிசுத்த வேதத்தில் மிகவும் தெள்ளத்தெளிவாக கூறியுள்ளார். வானமும் பூமியும் ஒழிந்து போகும் ஆனால் என் வார்த்தைகளோ (The word of God "The Bible") ஒரு காலமும் ஒழியாது. அந்த வார்த்கைகளின் ஒரு உருப்பாகிலும் (The way it (the word of God) was inspired, the sound it was and should be pronounced and the reason God sent it to the world) ஒழிந்து போவதில்லை என்று மெய்யாகவே, மெய்யாகவே சொல்லுகிறேன் . இப்படி சொன்னவர் உலகம் நினைப்பது போல சாதாரணமானவரில்லை. அண்ட சராசரங்களை தனது வார்த்தையினாலே படைத்தவர், அவர் சொல்ல ஆகும் அவர் கட்டளையிட நிற்கும். இப்படிப்பட்ட நம் தேவனுக்குத் தெரியும் தமது வார்த்தையை எப்படிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று நூறு மொழி பெயர்ப்பல்ல நூறாயிரம் மொழி பெயர்ப்புகளுக்கு வேதம் உட்படுத்தப்பட்டாலும் வேதத்தின் உண்மைத்துவம் மாறாது ....மாறாது.....
"ஜப்ரீல் " என்னும் தூதனைக்கொண்டு முகம்மதுவுக்கு குர்ஆன் கொடுக்கப்பட்டது என்பதையும் அதுதான் கடவுளின் கடைசி வெளிப்பாடு என்பதால் அதைத்தான் மக்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதையும் எந்த ஒரு சூழ்நிலையிலும் உண்மை விசுவாசி அங்கிகரிக்க மாட்டான் ஏனென்றால் பரி.பவுல் கலாத்தியருக்கான தனது நிருபத்தில் (கலாத்தியா 1:7-9ல் ) மிகத்தெளி வாக வலியுறுத்தி அழுத்தம் திருத்தமாய் எழுதியுள்ளார். நம் கைகளில் உள்ள சுவிசேஷத்தைத் தவிர வேறு இல்லை அப்படி வேறு ஒரு சுவிசேஷத்தை யார் கொண்டு வந்தாலும் சரி அது தீர்க்கதரிசியோ, வானத்திலிருந்து ஒரு தூதனோ வந்து சொன்னாலும் அது சபிக்கப்பட்டது அதைக் கொண்டு வந்தவனும் சபிக்கப்பட்டவன் என்று பவுல் மிகத்தெளிவாக கூறி நம்மை ஜாக்கிரதைப்படுத்தியுள்ளார்.
இதே போன்றதொரு கூற்றை வைத்து "The Church of Christ of Later Day Saints" அல்லது "The Church if Later Day Saints" என்ற புதிய மதத்தை Joseph Smith என்பவன் கிறிஸ்தவத்துக்கு ஏற்றார் போன்று பல ஆண்டுகளுக்கு முன் தொடங்கினான் . மார்மோன் (Mormon) என்ற தேவதை தங்கத் தகடுகளில் எழுதிய புதிய வெளிப்பாட்டை (The Book of Mormons) தனக்குத் தந்ததாகவும் தான் அதை மொழி பெயர்த்து பின் அது மறைந்து போனதாகவும் , தான் ஒரு தீர்க்கதரிசி என்றும் முகமது கூறியதைப் போலவே கூறி இம்மதத்தை தொடங்கினான். இம்மத விசுவாசிகளுக்கு மார்மோன்கள் என்று பெயர். இன்றைக்கும் அமெரிக்காவின் உட்டா (Utah) என்னும் மாகாணத்தில் அதிகமாகவும் உலகம் முழுவதிலும் கணிசமான அளவிலும் இம்மதத்தைப் பின்பற்றுபவர்கள் உண்டு .

நான்

எழுதி அனுப்பும் இக்கட்டுரையை வெளியிட நீங்கள் தயங்கலாம்! காரணம் இது உங்களுக்கும் நமக்கும் பாதுகாப்பு அல்ல , முகமதுநபியைப் பற்றி சாதாரண கார்ட்டுன் வரைந்தவருக்கே முகமதியர் எத்தனை பிரச்சனை கொடுத்தனர். இப்போது பிரான்ஸ் நாட்டில் ஒரு ஆசிரியர் இம்மதத்தின் நபியைக் குறித்து எழுதி தன் உயிருக்கு குறிவைக்கப்பட்ட நிலையிலும்தான் எழுதியதைக் குறித்து மன்னிப்பு கேட்கமாட்டேன் என்றும் சரியாகத்தான் நான் எழுதியுள்ளேன் என்றும் தைரியமாக இவர் கூறுகிறார். அந்த பிரான்ஸ் அரசாங்கம் அவரை பாது காப்பான இடத்தில் இப்போது வைத்துள்ளது. ஆனால் முஸ்லீம்களுக்கும் அவர்களது மதத்தை Internet-ல் பரப்பும் அனைத்து நபர்களுக்கும் தெரிந்த, ஆனால் கட்டுப்படுத்த முடியாத ரகசியம் என்னவென்றால் ஆயிரக்கணக்கான இணைதளங்கள் Websites Internet-ல் இவ்வுண்மைகளை பகிரங்கப்படுத்துகின்றன என்பதாகும். கர்த்தருக்கே மகிமை உண்டவதாக .
தாங்கள் இதைப் புரிந்து கொள்ளவும் மீண்டும் "அல்லா" என்ற இந்த தெய்வத்துடன் நமது ஒப்பற்ற பிதாவை, உன்னத கர்த்தரை, மகத்துவமான இராஜாவை தமது சொந்த குமாரனை நமக்காய் மரிக்க ஓப்புக் கொடுத்து நம்மேல் பிதாவுக்குள்ள அன்பு எப்படிப்பட்டது என்பதை விளங்கப் பண்ணினதோடல்லாமல் இன்றைக்கும் அவருடைய வலது பாரிசாத்திலிருந்து நமக்காய் நம்மீறுதல் நம் பாவங்களுக்காய் பரிந்து பேசும் கிறிஸ்துவின் பரிந்துரைகளை பிதாவானவர் ஏற்று நம்மை பரிசுத்தவான்களாய் மாற்றும் நம்பிதாவை இந்த பொல்லாத தெய்வங்களுடன் ஒப்பிடாதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறேன் .

முகமதுநபீ: இவர் வாழ்க்கையில் தன் இன மக்களே தன்னை ஆதரிக்காதது அவருக்குள் ஏற்பட்ட முதல் வெறுப்பு. ஒரு கட்டத்தில் தன் நாட்டிலிருந்தே விரட்டியடிக்கப்பட்டார். பல நாடுகளில் சுற்றித் திரிந்தார் . அப்போதுதான் கிறிஸ்தவ வேதத்தை முழுமையாக படிக்கவும் , அறியவும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதன் பலனாகத்தான் குரானையும், கிறிஸ்தவ வேத முறையில் எழுத முடிந்தது. அதன்பின் மக்கா நகருக்குள் வந்து சேர்ந்தார். அப்போது அங்கு யூதர்களும், கிறிஸ்தவர்களும் பெரும்பான்மையாக இருந்ததால் அவர்களை பகைத்து கொள்ளாதபடியிருக்க அவர்களுக்கு சாதகமாக குரானின் சில பாகங்களில் எழுதினார். மற்ற மதத்தினரை வாழவிடு, அவர்களைத் துன்புறுத்தாதே. இப்படிப் பட்ட வார்த்தைகள் நிறைய காணப்பட்டது என்றாலும் மக்காவில் இவரின் போதனைகளை யாரும் கண்டு கொள்ளவில்லை . அங்கிருந்து தன்னை வெறுத்த தன் இனத்தார் உள்ள நகரமான மதினாவுக்கே திரும்ப வந்தார் . இப்போது அங்கு உள்நாட்டு கலகங்கள் ஓய்ந்திருந்ததாலும் அவர்களை வழிநடத்த யாரும் இல்லாததாலும் முகமது கூறிய போதனைகள் அவர்களுக்குப் பிடித்தது. அவரை தீர்க்கதரிசியாக ஏற்றுக் கொண்டார்கள் . காபிரியேல் தூதன் தனக்கு வெளிப்படுத்தியதாக குரானை அறிமுகப்படுத்தினார். ஜனங்கள் அதை நம்பினார்கள்.

முகமதுவின்

முதல் மனைவி ஹதீஜா என்பவர் ஆகும் . அவர் ஏற்கனவே 4 புருஷர்களோடு வாழ்ந்தவர். அவரை இவர் திருமணம் செய்தார் . அதன்பின் பல பெண்களை திருமணம் செய்தார் .அதில் ஒருவர் 6 வயது நிரம்பிய சிறுபெண் ஆகும். இப்படி பெண்கள் விஷயத்தில் பலவீனமானவராக அறியப்பட்டார் . அதனால்தான் இவர் போதனையிலும் சொர்க்கத்துக்கு போவாரை சந்தோஷப்படுத்த பல பெண்களை அல்லா ஏற்பாடு செய்துள்ளார் என்று குறிப்பிட்டார் . குறிப்பாக முகமது மதீனா வந்தவுடன் அங்கு தனக்கு ஆதரவு பெருகியவுடன் தன்னை ஒரு தீர்க்கதரிசி என்று சொன்னதை ஜனங்கள் நம்பியவுடன்தான் எழுதிய குறிப்புகளில் தன் இனவைராக்கியத்தை ஆங்காங்கே பதியவிட்டார் . அதில் ஒன்றுதான் Holy War (ஜீகாத்) என்ற பெயரில் தங்களுடைய மதத்துக்கு விரோதமாக உள்ளவர்களை கொல்லுவது குறிப்பாக யூதர்கள் , கிறிஸ்தவர்கள், விக்கிரகத்தை வணங்குபவர்கள் இப்படித் தங்கள் மதக்கொள்கைக்கு வித்தியாசமானவர்களைக் கொன்றால் 5 வித தொழுகையில்லாமலே சொர்க்கம் போகலாம் என்றும் , ஏற்கனவே எழுதியபடி இஸ்லாமிய மதத்துக்கு விரோதமானவர்களை கொலை செய்தவர்களுக்கு 72 கன்னிகைகளை அல்லா சொர்க்கத்தில் கொடுப்பார். என்றெல்லாம் மக்களையும், வாலிபர்களையும் ஆசை காட்டி மூளைச் சலவை செய்து தற்கொலை படைவீரர்களாக்கி இஸ்லாமிய மக்களை பிழையான உபதேசத்தில் உருவாக்கும் தவறான உபதேசத்தை இவர் எழுதிய புத்தகத்தில் பல இடங்களில் எழுதியுள்ளது. அவற்றை இப்போது நடைமுறைப் படுத்துகிறார்கள் . இதை முகமதியர்களிலேயே பலர் எதிர்க்கிறார்கள். அப்படி சில நல்ல மனிதர்கள் இவர்களுக்குள்ளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.


இப்போது என்றும் இல்லாத அளவு இஸ்லாம் மதம் மிகத் தீவிரமாக, மிக அதிகமாக உலகம் முழுவதிலும் பரவி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் முகமதியர்களின் எண்ணிக்கை பிரம்மிக்கதக்க அளவில் பெருகிவிட்டது. ஆகவேதான் BJP, RSS, பஜ்ரங்தள் ஆகிய இயக்கத்தினர் இஸ்லாமியர்களின் வளர்ச்சியைக் கண்டு பயப்படுகிறார்கள். காங்கிரஸ் கட்சியும் பயப்படுகிறது. ஆகவே சிறுபான்மையினரான இஸ்லாமியரை பகைத்துக் கொள்ளாமல் அவர்களுக்கு சாதகமாகவே ஆட்சியை நடத்திச் செல்கின்றனர். தமிழ் நாட்டிலும் இஸ்லாமியரின் ஆதரவை ஆட்சிக்கு வரும் கட்சிகள் நாடுகிறார்கள். இஸ்லாமியர்களின் வளர்ச்சிபோல கிறிஸ்தவர்களின் வளர்ச்சி இல்லை. முகமதியர்களையும் கர்த்தர் நேசிக்கிறார் என்பதை நம் வேதம் போதிக்கிறது. அவர்களுக்காகவும் இயேசு கிறிஸ்து இரத்தம் சிந்தியுள்ளார் . இதை நாம் அவர்களுக்கு அறிவித்தாக வேண்டும். முகமதியர்களுக்காக நாம் ஜெபிப்போம். அவர்கள் மத்தியில் ஊழியம் செய்பவர்களுக்காக, அவர்களின் பாதுகாப்பிற்காக நாம் ஜெபிக்க வேண்டியது மிகமிக அவசியமாகிறது. ஜெபிப்போம்.

http://tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=6143#6143

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்