இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Tuesday, December 18, 2007

UNICEF Photo of the Year 2007 ,இஸ்லாமிய திருமணம்-நிக்காஹ்

இந்த பதிவு நேசகுமார் அவர்களின் வலை பூவில் இருந்து எடுத்து பதித்தது

UNICEF Photo of the Year 2007






more images from Stephanie Sinclair, Biography



1st Prize for Stephanie Sinclair

Child brides

He's forty, she's eleven. And they are a couple – the Afghan man Mohammed F.* and the child Ghulam H.*. "We needed the money", Ghulam's parents said. Faiz claims he is going to send her to school. But the women of Damarda village in Afghanistan's Ghor province know better: "Our men don't want educated women." They predict that Ghulam will be married within a few weeks after her engagement in 2006, so as to bear children for Faiz.

During her stay in Afghanistan, it consistently struck American photographer Stephanie Sinclair how many young girls are married to much older men. She decided to raise awareness about this topic with her pictures. Particularly as the official minimum age for brides in Afghanistan is sixteen and it is therefore illegal to marry children.

Early marriages are not only a problem in Afghanistan: worldwide there are about 51 million girls aged between 15 and 19 years who are forced into marriage. The youngest brides live in the Indian state of Rajasthan, where 15% of all wives are not even 10 years old when they are married. Child marriages are a reaction to extreme poverty and mainly take place in Asian and African regions where poor families see their daughters as a burden and as second-class citizens. Already in their younger years, girls are given into the "care" of a husband, a tradition that often leads to exploitation. Many girls become victims of domestic violence. In an Egyptian survey, about one-third of the interviewed child brides stated that they were beaten by their husbands. The young brides are under pressure to prove their fertility as soon as possible. But the risk for girls between the ages of 10 and 14 not to survive pregnancy is five times higher than for adult women. Every year, about 150,000 pregnant teenagers die due to complications – in particular due to a lack of medical care, let alone sex education.

For her project, Stephanie Sinclair also traveled to Nepal and Ethiopia. She wants to do research on the topic of child marriage in other regions as well and then publish a book on the issue.

Photo: Stephanie Sinclair, USA, Freeleance Photographer


***

இதில் ஒரு கேள்வி எழலாம். உலகமெங்கும் இது நிகழ்கிறதே. இந்தியாவில் ராஜஸ்தானிலும் இருப்பதாகச் சொல்கிறாரே என்று. உலகமெங்கும் திருட்டு நிகழ்கிறது, கொலை நிகழ்கிறது, கற்பழிப்பு நிகழ்கிறது, கொள்ளை நிகழ்கிறது - ஆனால், இதையெல்லாம் கடவுள் அனுமதிக்கிறார், சொல்கிறார்(1425 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னார்) இது கடவுளின் ஷரீ அத்து சட்டம் அதனால் இதை சட்டம் போட்டு நியாயப்படுத்த வேண்டும் என்று உலகில் ஏனையோர் சொல்வதில்லை - ஆனால், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சொல்கிறார்கள்.

இன்னும் நான்கு பெண்களை மணக்கலாம் என்று சொல்லும் ஷரீ அத்தை எதிர்க்கும் எத்தனை இஸ்லாமிய ஆண்களை நாம் பார்க்கிறோம்? குறைந்த பட்ச திருமண வயதை 18 அல்லது 21 ஆக நிர்ணயிப்பது கூட இஸ்லாத்தின் அடிப்படைக்கோட்பாடான சுன்னாஹ்வுக்கு எதிரானது, ஷரீ அத்தை அவமரியாதைக்குள்ளாக்குவது என்றெல்லாம் மனம் பிறழ்ந்து பேசும் கூட்டம் இஸ்லாமிஸ்டுகளின் கூட்டமே. வேறெந்த சமூகத்திலும் இப்படிப்பட்ட கூட்டு மனப்பிறழ்வுகள் இன்று இல்லை.

ஸ்டீஃபானியின் ஏனைய புகைப்படங்கள்:


Roshan Qasem, 11, will join the household of Said Mohammed, 55; his first wife; their three sons; and their daughter, who is the same age as Roshan.






Majabin Mohammed, 13, left, sits with her husband of six months, Mohammed Fazal, 45, his first wife and their child.


***

இதை நியாயப்படுத்துவதற்கு, இஸ்லாம் விபச்சாரத்தை ஒழிப்பதற்கே இதையெல்லாம் சட்டமாக்கியது என்ற பிரச்சாரத்தை இஸ்லாமிஸ்டுகள் மேற்கொள்ளுகின்றனர். அது சரி அய்யா, இதற்குப் பெயர் என்ன? மஹருக்கும் விபச்சாரம் செய்யும்போது பாலியல் தொழிலாளிக்கு ஒரு தொகை தந்து உறவு கொள்வதற்கும் என்ன வித்தியாசம்? குறைந்த பட்சம் பாலியல் தொழிலாளிக்கு தேர்ந்தெடுக்கும், நிராகரிக்கும், விடுபடும் உரிமை இருக்கிறது. அந்த உரிமையைக் கூட இந்தக் குழந்தைகளுக்கு அல்லாஹ் வழங்கவில்லை.

என்ன மனிதர்களோ! என்ன கடவுளோ!!

ஆரோக்கியம் சொல்வது போன்று அல்லாஹ் சொன்னார் என்று முகமது சுற்றிய ரீல் இன்று எந்த அளவுக்கு மனிதக்குலத்தின் ஒரு பெரும்பகுதியை பித்துப்பிடிக்க வைத்து ஆட்டிக்கொண்டிருக்கிறது, அதை சொல்பவர்களை இந்த பித்துப்பிடித்த கூட்டம் வன்முறையின் மூலம் அடக்குகிறது - அதற்கும் நியாயம் கற்பிக்கின்றனர் நமது இடதுசாரிகள், பகுத்தறிவு(!)வாதிகள் , அ.மார்க்ஸ் போன்றவர்கள் என்பதை நினைக்கும்போது சலிப்பாக இருக்கிறது.

ஈரானில் இஸ்லாமிய இமாம் தொலைக்காட்சி மூலம் இயேசுவை ஏற்றுக்கொண்டதால் நாட்டை விட்டு வெளியேறவேண்டியதாயிற்று.

(இன்னும் நான்கு இமாம்கள் விசுவாசிகளாக உள்ளனர்)
(வார்த்தைக்கு வார்த்தை சரியான மொழிபெயர்ப்பு அல்ல,இதன் ஆதாரக்கட்டுரை ஆங்கிலத்தில் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது)

மார்க் எல்லீஸ்

துல்சா ஓக்லஹோமா

-
இவர் ஈரானில் ஒரு உயர் மட்ட இஸ்லாமிய தலைவர் .இயேசுவை ஏற்றுகொண்ட பிறகு சிறைதண்டணையும்,கொலைமிரட்டள்களையும் சந்தித்தபின்ன்னர் நாட்டை விட்டு வெளியேறினார் .அமேரிக்காவில் வசித்து வரும் ஈரானிய போதகர் இத்தகவலை தெரிவிக்கிறார்.

TBN NAJAT TV

மூலம் ஒளிபரப்பபட்ட நிகழ்சிகளை இந்த இமாம் பார்த்தார் என்று HARWEST WORLD OUT REACH உடைய ஸ்தாபகரும்,தலவருமான REZA SAFA கூறுகிறார்.TBN NAJAT TV தான் பெர்சிய மொழியில் ஒளிபரப்பப்படும் முதல் கிறிஸ்தாவ சேனல் ஆகும்.ஈரான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் 24/7-ல் ஒளிபரப்பாகின்றது.

இமாம்

,பிப்ரவரி மாதத்தில் TBN NAJAT TV யின் தொலைபேசி ஆலோசகர்களை அழைத்து,தான் இயேசுவை ஏற்றுக்கொள்ளுவதற்காக ஜெபிக்கும் படி கேட்டுக்கொண்டார்.

REZA SAFA கூறியதாவது" இமாம் கடந்த இரண்டு வருடங்களாக நம்முடைய நிகழ்ச்சிகளை பார்த்து வருகிறார்"அவர் பார்க்க ஆரம்பித்த பொழுதே விசுவாசிக்க தொடங்கினார் ,ஆனால் அவருடைய அறிக்கை மூலமாக அவரது இரட்சிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

"

இந்த மனிதர் குரானின் ஒவ்வொரு வசனங்களையும் கற்றறிந்தவர்" நம்முடைய நிகழ்ச்சிகளை பார்க்க தொடங்கியதில் இருந்து அவருக்கு இஸ்லாமிய நம்பிக்கை குறித்து சந்தேகம் எழும்பியது.இஸ்லாமிய தீவிரவாதத்தை குறித்து கேள்வி எழுப்பியதன் நிமித்தம் இவர் 9 மாதங்கள் சிறை தண்டணை அனுபவித்தார்."சிறையில் இருந்து விடுதலையான பின்பு எண்ணற்ற கொலைமிரட்டல்களை சந்தித்ததினால் நாட்டை விட்டு வெளியேறினார் .

இன்னும் அநேக இமாம்கள் அவருடைய நிலைமையிலேயே உள்ளனர்

."நல்ல உயர்ந்த மதிப்பில் உள்ள நான்கு இமாம்கள் அவருக்கு தெரியும் . அவர்களும் அவருடைய நிலையில் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்"

"

இந்த இமாம் எல்லாவற்றையும் விட்டு விட்டு வெளியேறினார்." அவருடைய அமைப்பபில் அவருக்கு மாதம் 700000 சம்பளம் பெற்று வந்தார் .அவர் எல்லோராலும் கௌரவமாக மதிக்கப்பட்டுவந்தார்.ஆனால் சுவிஷேசம் அவருக்குள் வந்தவுடன் அவர் கிறிஸ்துவுக்காக எல்லாவற்றையும் இழந்தார் .இப்பொழுது அவர் வெளிநாட்டில் ஓர் ஏழை அகதியாக உள்ளார் ".

"

தேவன் ஈரானில் இஸ்லாமிய அஸ்திபாரங்களை அசைத்துவருகிறார், அநேக அரசு அதிகாரிகள் சந்திக்கப்படவேண்டும் என்று ஜெபித்து வருகிறோம்.தேவனும் பதில் கொடுத்து வருகிறார். இன்னும் மத்திய கிழக்கில் அதிக சுவிஷேசத்தை அனுப்புவதற்கான கதவுகளை திறக்கும்படி ஜெப்யுங்கள்"என்று REZA SAFA கூறுகிறார்.

Iranian Imam Receives Christ Via Satellite TV, Escapes Country

Four More Imams May Be Believers

samedi 10 mars 2007, par Aloys Evina

By Mark Ellis

TULSA, OKLAHOMA — One of the top Islamic leaders in Iran accepted Christ and left the country after facing death threats and imprisonment, according to an Iranian pastor living in the U.S.

The imam watched satellite programming supplied by TBN Nejat TV (http://www.nejattv.org/), according to Reza Safa, founder and president of Harvesters World Outreach. TBN Nejat TV is the first all-Christian network in the Persian language, broadcasting 24/7 into Iran and other Middle Eastern countries.

The imam called one of the phone counselors connected to TBN Nejat TV and prayed to receive Christ in early February. "The man has been watching our TV programs for the past two years," Safa noted. "He said he has believed since he began watching the programs but his salvation was sealed through his confession."

"This man knows all the verses of the Qur'an by heart," he added. "After he began watching, doubt began in his heart about the Islamic faith." The man spent nine months in prison after he questioned the violence of radical Islam. Following his release from prison, he faced numerous death threats and escaped the country.

Several other religious leaders may follow suit. "He knows four other high-ranking imams that are in the same condition and want to leave Iran," Safa said.

The imam who fled left everything behind. "His salary was 700,000 of their monetary units every month," Safa noted. "He was honored and respected, but when the gospel came to him he lost everything," he noted. "Now he is a poor refugee in a foreign country."

"God is shaking the foundation of Islam in Iran," Safa said. "We have been praying for some of the main government officials to come to Christ and God is answering us," he noted. "I pray God will open more doors for us to send the gospel to the Middle East."

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்