இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Showing posts with label திருமணம். Show all posts
Showing posts with label திருமணம். Show all posts

Saturday, August 8, 2009

கணவன் வீட்டில் "பெரிய மனுஷியாகும்" சிறுமிகள்: 450 இஸ்லாமிய‌ திருமணங்கள்


 

 

படம் சொல்லும் செய்தி என்ன?



மேலேயுள்ள‌   படத்தை கண்டதும், தாய் மாமன்கள் தங்கள் தங்கை/அக்காள் மகளை கடைக்கு அழைத்துச் சென்று மிட்டாய் வாங்கித் தரப்போகிறார் என்று நினைக்கத் தோன்றுகிறதா?

அல்லது

தாங்கள் படிக்கும் பள்ளிக்கூடத்தில் நடக்கும் நிகழ்ச்சிக்கு இச்சிறுமிகள் தங்கள் தந்தையையோ/சகோதரனையோ அழைத்துச் செல்கிறார்கள்? என்று நினைக்கிறீர்களா?

நீங்கள் நினைப்பது போல நடக்கவேண்டுமானால், அது இஸ்லாமியரல்லாத நாடாக இருக்கவேண்டுமே!...







இந்த‌  படத்தைக் காணுங்கள்.

பெற்றோர்கள் திருமண நிகழ்ச்சிக்குச் செல்லும் போது, அவர்களோடு செல்வதற்கு அடம் பிடிக்கும் சிறுமிகளுக்கு "சாக்லெட்" வாங்கித் தருகிறேன் என்றுச் சொல்லி அழைத்துச் செல்லும் பெற்றோர்களைக் தோய்ந்துப்போன முகத்தோடு  காணும்  பிஞ்சுக் பூக்கள் இவர்கள் என்று நினைக்கிறீர்களா?

இதோ! மறுபடியும் தவறு செய்கிறீர்கள்... நீங்கள் நினைக்கின்ற படி நடக்கவேண்டுமானால், அது இஸ்லாமியரல்லாத நாடாக இருக்கவேண்டுமே?

 

இந்த படத்தைப் பாருங்கள்.

அண்ணனின் திருமண வரவேற்பு விழாவிற்கு, அண்ணனின் விரல்களை இருகபிடித்துக் கொண்டு, திருமண மண்டபத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கும் வெள்ளை ரோஜாக்கள் இவர்கள் என்று நினைக்கிறீர்களா?

அல்லது

உலக கோப்பை கால் பந்து விளையாட்டில் தன் நாடு வெற்றிப் பெற்றதால், கால் பந்து விளையாட்டு வீரர்களுக்கு வரவேற்று கொடுக்கும் விதத்தில் இந்த அழகு இராணிகள் வீரர்களோடு சென்றுக் கொண்டு இருக்கிறார்களா?

இல்லை! இல்லை! இல்லை!... மறுபடியும் தவறு செய்கிறீர்கள்... ஹலோ இப்படி நடக்கனுமுண்ணா, அது இஸ்லாமியரல்லாத நாடாக இருக்கனமுங்கோ....

இப்போது இந்த படத்தைக் காணுங்கள்.

வீடியோ எடுப்பவரே, எங்க அக்காவின் திருமணத்திற்கு நான் தான் தோழி, எனவே, என்னை நல்ல கவர் பண்ணும், கல்யாண வீடியோவில் நான் அதிகமா இருக்கனும் சரியா? என்று போஸ் கொடுக்கும் வெள்ளை நிலா? என்று நினைக்கிறீர்களா? 

நோ சான்ஸ்.. பேட் லக்....

பத்து வயதிற்குள் இருக்கும் இந்த பிஞ்சு குழந்தைகளை எங்கே தான் அழைத்துச் செல்கிறார்கள்?

இது தான் செய்தி:

ஹமாஸ் இயக்கத்தின் சார்ப்பாக தங்கள் இஸ்லாமிய நபியாகிய முஹம்மதுவின் அடிச்சுவடியில் 450 திருமணங்கள் நடந்தேரின.

மணமகன் வயது: 20 லிருந்து இருக்கும்.

மணமகள் வயது: 10க்குள் இருக்கும் (ருதுவு எய்தாத சிறுமிகள்).

 (Source:  http://www.faithfreedom.org/2009/08/08/450-grooms-wed-girls-under-ten-in-gaza/   or  http://nocompromisemedia.com/2009/08/07/hamas-plays-host-to-pedophilia/)

 

ஈரானின் மாபெரும் இஸ்லாமிய அறிஞர் அவர்களின் கூற்று:

ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் செக்ஸ் இன்பத்தை அனுபவிக்கலாம், அந்த பெண் சிறு குழந்தையாக இருந்தாலும் சரி...   மேற்க்கொண்டு அவர் கூறியதை நீங்களே படியுங்கள்....

A man can have sexual pleasure from a child as young as a baby. However, he should not penetrate; sodomizing the child is OK. If a man penetrates and damages the child, then he should be responsible for her subsistence all her life. This girl, however, does not count as one of his four permanent wives. The man will not be eligible to marry the girl's sister. . . It is better for a girl to marry in such a time when she would begin menstruation at her husband's house rather than her father's house. Any father marrying his daughter so young will have a permanent place in heaven.[7]

[7] Ayatollah Ruhollah Khomeini, Tahrirolvasyleh, volume 4 (Gom, Iran: Darol Elm, 1990), p. 186.

[முக்கிய குறிப்பு: இஸ்லாமிய நாடுகளில் நீங்கள் செல்லும் போது, ஒரு பெரியவரின் மடியில் ஒரு பிஞ்சுக் குழந்தை விளையாடுவதைக் கண்டால், உடனே, அது என்ன உங்க பேத்தியா என்று கேட்டு விடாதீர்கள், அந்த குழந்தை அவரது மனைவியாகவும் இருக்கலாம்]

ஏன் இப்படி இஸ்லாமியர்கள் சிறுமிகளை அதுவும் ருதுவு எய்தாதவர்களை திருமணம் செய்துக்கொள்கிறார்கள்? என்ற கேள்வி எழும்பினால், இதற்கு பதில் மிகவும் சுலபம், ஏனென்றால், அவர்ககளுக்கு வழிகாட்டியவர் அப்படித் தான் ஆறு வயது ஆயிஷாவை தனக்கு கிட்டத்தட்ட 50 வயது இருக்கும் போது திருமணம் செய்துக்கொண்டார்.... இவர்கள் அவரின் அடிச் சுவடிகளில் நடக்கிறார்கள்...

ஏன்னெறால், பெண்களுக்கு இஸ்லாம் கொடுக்கும் உரிமைகளை,  உலகத்திலேயே வேறு எந்த நாட்டிலும் சரி, மதத்திலும் சரி தருவதில்லை....

இஸ்லாமியர்களுக்கு கேள்வி என்னவென்றால், "பெண்களுக்கு உரிமைகள் தருவது ஒரு புறம் இருக்கட்டும், சிறுமிகளுக்கு இஸ்லாம் என்னென்ன உரிமைகளை தருகிறது?" என்றுச் சொல்லமுடியுமா?

இந்த 450 சிறுமிகளிடம் உனக்கு இந்த மனிதனை  திருமணம் செய்ய விருப்பமா? என்று கேட்டு இருந்தால், இந்த அழகு இராணிகள் என்ன பதில் கூறியிருப்பார்கள்?

வாழ்க இஸ்லாம் வாழ்க முஹம்மதுவின் வழி காட்டுதல்.  



Tuesday, December 18, 2007

UNICEF Photo of the Year 2007 ,இஸ்லாமிய திருமணம்-நிக்காஹ்

இந்த பதிவு நேசகுமார் அவர்களின் வலை பூவில் இருந்து எடுத்து பதித்தது

UNICEF Photo of the Year 2007






more images from Stephanie Sinclair, Biography



1st Prize for Stephanie Sinclair

Child brides

He's forty, she's eleven. And they are a couple – the Afghan man Mohammed F.* and the child Ghulam H.*. "We needed the money", Ghulam's parents said. Faiz claims he is going to send her to school. But the women of Damarda village in Afghanistan's Ghor province know better: "Our men don't want educated women." They predict that Ghulam will be married within a few weeks after her engagement in 2006, so as to bear children for Faiz.

During her stay in Afghanistan, it consistently struck American photographer Stephanie Sinclair how many young girls are married to much older men. She decided to raise awareness about this topic with her pictures. Particularly as the official minimum age for brides in Afghanistan is sixteen and it is therefore illegal to marry children.

Early marriages are not only a problem in Afghanistan: worldwide there are about 51 million girls aged between 15 and 19 years who are forced into marriage. The youngest brides live in the Indian state of Rajasthan, where 15% of all wives are not even 10 years old when they are married. Child marriages are a reaction to extreme poverty and mainly take place in Asian and African regions where poor families see their daughters as a burden and as second-class citizens. Already in their younger years, girls are given into the "care" of a husband, a tradition that often leads to exploitation. Many girls become victims of domestic violence. In an Egyptian survey, about one-third of the interviewed child brides stated that they were beaten by their husbands. The young brides are under pressure to prove their fertility as soon as possible. But the risk for girls between the ages of 10 and 14 not to survive pregnancy is five times higher than for adult women. Every year, about 150,000 pregnant teenagers die due to complications – in particular due to a lack of medical care, let alone sex education.

For her project, Stephanie Sinclair also traveled to Nepal and Ethiopia. She wants to do research on the topic of child marriage in other regions as well and then publish a book on the issue.

Photo: Stephanie Sinclair, USA, Freeleance Photographer


***

இதில் ஒரு கேள்வி எழலாம். உலகமெங்கும் இது நிகழ்கிறதே. இந்தியாவில் ராஜஸ்தானிலும் இருப்பதாகச் சொல்கிறாரே என்று. உலகமெங்கும் திருட்டு நிகழ்கிறது, கொலை நிகழ்கிறது, கற்பழிப்பு நிகழ்கிறது, கொள்ளை நிகழ்கிறது - ஆனால், இதையெல்லாம் கடவுள் அனுமதிக்கிறார், சொல்கிறார்(1425 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னார்) இது கடவுளின் ஷரீ அத்து சட்டம் அதனால் இதை சட்டம் போட்டு நியாயப்படுத்த வேண்டும் என்று உலகில் ஏனையோர் சொல்வதில்லை - ஆனால், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சொல்கிறார்கள்.

இன்னும் நான்கு பெண்களை மணக்கலாம் என்று சொல்லும் ஷரீ அத்தை எதிர்க்கும் எத்தனை இஸ்லாமிய ஆண்களை நாம் பார்க்கிறோம்? குறைந்த பட்ச திருமண வயதை 18 அல்லது 21 ஆக நிர்ணயிப்பது கூட இஸ்லாத்தின் அடிப்படைக்கோட்பாடான சுன்னாஹ்வுக்கு எதிரானது, ஷரீ அத்தை அவமரியாதைக்குள்ளாக்குவது என்றெல்லாம் மனம் பிறழ்ந்து பேசும் கூட்டம் இஸ்லாமிஸ்டுகளின் கூட்டமே. வேறெந்த சமூகத்திலும் இப்படிப்பட்ட கூட்டு மனப்பிறழ்வுகள் இன்று இல்லை.

ஸ்டீஃபானியின் ஏனைய புகைப்படங்கள்:


Roshan Qasem, 11, will join the household of Said Mohammed, 55; his first wife; their three sons; and their daughter, who is the same age as Roshan.






Majabin Mohammed, 13, left, sits with her husband of six months, Mohammed Fazal, 45, his first wife and their child.


***

இதை நியாயப்படுத்துவதற்கு, இஸ்லாம் விபச்சாரத்தை ஒழிப்பதற்கே இதையெல்லாம் சட்டமாக்கியது என்ற பிரச்சாரத்தை இஸ்லாமிஸ்டுகள் மேற்கொள்ளுகின்றனர். அது சரி அய்யா, இதற்குப் பெயர் என்ன? மஹருக்கும் விபச்சாரம் செய்யும்போது பாலியல் தொழிலாளிக்கு ஒரு தொகை தந்து உறவு கொள்வதற்கும் என்ன வித்தியாசம்? குறைந்த பட்சம் பாலியல் தொழிலாளிக்கு தேர்ந்தெடுக்கும், நிராகரிக்கும், விடுபடும் உரிமை இருக்கிறது. அந்த உரிமையைக் கூட இந்தக் குழந்தைகளுக்கு அல்லாஹ் வழங்கவில்லை.

என்ன மனிதர்களோ! என்ன கடவுளோ!!

ஆரோக்கியம் சொல்வது போன்று அல்லாஹ் சொன்னார் என்று முகமது சுற்றிய ரீல் இன்று எந்த அளவுக்கு மனிதக்குலத்தின் ஒரு பெரும்பகுதியை பித்துப்பிடிக்க வைத்து ஆட்டிக்கொண்டிருக்கிறது, அதை சொல்பவர்களை இந்த பித்துப்பிடித்த கூட்டம் வன்முறையின் மூலம் அடக்குகிறது - அதற்கும் நியாயம் கற்பிக்கின்றனர் நமது இடதுசாரிகள், பகுத்தறிவு(!)வாதிகள் , அ.மார்க்ஸ் போன்றவர்கள் என்பதை நினைக்கும்போது சலிப்பாக இருக்கிறது.

Tuesday, July 24, 2007

தற்காலிக திருமணங்களை ஆதரிக்க வேண்டும் என்று ஈரானிய இஸ்லாமிய தலைவர் கூறியிருக்கிறார்.

இள வயது ஈரானியனிய முஸ்லீம்களின் தேவைக்காக தற்காலிக திருமணங்களை ஆதரிக்க வேண்டும் என்று ஈரானிய இஸ்லாமிய தலைவர் கூறியிருக்கிறார்.


இள வயது ஈரானியர்களின் தேவைக்காக தற்காலிக திருமணங்களை ஆதரிக்க வேண்டும் என்று ஈரானிய தலைவர் கூறியிருக்கிறார்.15வயது இளைஞனின் மனத்தில் கடவுள் காமத்தை கொடுத்தால், இஸ்லாம் அதனை கவனிக்காமல் இருக்கமுடியுமா என்று இவர் கேட்டிருக்கிறார்.இந்த தற்காலிக திருமணத்தினால் இரண்டு நாளைக்கு மட்டும் இருவர் கணவன் மனைவியாக இருக்கலாமாம். சுன்னி பிரிவினர் இது விபச்சாரம் என்று கூறுகிறார்களாம்.நபிகள் நாயகம் இதனை தடை செய்துவிட்டார் என்று சுன்னிகள் கூறுகிறார்களாம். அவர் இதனை தடை செய்யவில்லை என்று ஷியாக்கள் கூறுகிறார்களாம்.

நன்றி கல்ப் நியூஸ்Minister backs brief marriages to curb illicit sex AgenciesTehran: Iran's interior minister faced criticism from women activists on Saturday after advocating the practice of temporary marriage as a way to meet the needs ofyoung people in the Islamic state, which bans extramarital sex."Is it possible that Islam is indifferent to a 15-year-oldyouth into whom God has put lust?" newspapers quoted Interior Minister Mostafa Pourmohammadi, who is also a cleric, as telling a religious seminar this week.Temporary marriage, or sigha, is an agreement between a manand a women to get married for a specified time, even for just afew days. It has long been practised by Shiite Muslims, who are dominant in Iran, even though it is unclear how common it is. Sunni Muslims say it is illegal and akin to prostitution,but some Shiites scholars say it reflects the reality of humannature and provides for the rights and responsibilities of boththe man and the woman."Although temporary marriage has always existed in our law,it is considered improper by Iranian culture," Shadi Sadr, anIranian activist for women rights, told the ISNA news agency.Pourmohammadi spoke on Thursday in Qom, Iran's religiouscentre, and his comments were carried mainly by reformistdailies on Saturday. They also published reaction, mostly from opponents of the practice but also from some clerical backers."Islam is a comprehensive and complete religion and has asolution for every behaviour and need and temporary marriage is one of its solutions for the needs of the youth," Pourmohammadi said according to the Sharq daily."For fulfilling the sexual desires of the youth who do nothave the possibility to get married a decision should be taken."A temporary marriage is easy to arrange. A couple will agreeon how long they will get married - it's usually anywhere froma day to months - and on financial matters.Couples often go to a Shiite cleric for approval of thecontract. The practice is believed to have pre-dated Islam among the tribes of the Arabian peninsula."A great number of women who agree to have temporarymarriage do it because of their problems and financial need,"another women activist, Fatemeh Sadeghi, told ISNA.The Ham Mihan daily quoted a receptionist at a hotel inTehran as saying it accepted couples with documents showing they were temporarily married and that it had about 100 such guests per week. "Our clients are young men with older women," he said.Both Sunni and Shiite scholars agree that the ProphetMohammad (PBUH) did at certain times allow it. But Sunni scholars say the Prophet later banned it. Most Shi'ites say he didn't."In this kind of marriage there is no force, therefore wecan not say it is violating women's rights," one Iranian cleric,Hojjatoleslam Ahmad Ghabel, told Sharq.But a female former parliamentary deputy, Fatemeh Rakei,suggested that entering into a temporary marriage made itdifficult for young women to later find permanent husbands and also expressed concern about the future of children from such marriages."We should expect violations and repercussions if we do not practically respond to young people's sexual needs," the centrist Kargozaran daily quoted Interior Minister Mostafa Pour-Mohammadi as saying.Seminary studyPourmohammadi said Iran should seek to promote the practice with "boldness" and urged seminary scholars to study the matter and come up with ways to "execute God's command in society"."We should not be afraid of promoting temporary marriages in a nation that is being governed by the rule of God."Critics condemn 'sigha' as tantamount to prostitution, but clerics argue it is merely a more spiritual way of addressing basic human urges.Sixty per cent of Iran's population is under 30 years of age and the average age of marriage has risen to 30 for men and 26 for women, according to unofficial estimates.

நன்றி எழில்;http://ezhila.blogspot.com/2007/06/blog-post_7897.html

Saturday, July 7, 2007

இஸ்லாமிய ஷியா பிரிவின் "முத்ஆ திருமணம்"

இஸ்லாமியர்களின் முக்கிய பிரிவான ஷியாவில் குறைந்தகால திருமணம் நடைபெறுகிறது.இது நபிகள் நாயகம்(ஸ்ல்) அவர்கள் காலத்தில் போரில் ஈடுபடும் வீரர்களுக்கு நடைமுறையில் இருந்ததுக்காண ஆதாரங்கள் ஹதீஸ் கிரந்தங்களில் உண்டு.சன்னி பிரிவு இஸ்லாமியர் அந்த சட்டம் அந்தக்காலத்தவருக்கு மட்டும் என்று சொல்கிற வேளையில் ஷியாபிரிவு இஸ்லாமியர் அது இந்தக்காலத்துக்கும் தான் என்று வாதாடி நடைமுறை படுத்தி வருகிறார்கள்.இந்த சட்ட விளக்கம் என்னவென்றால் போரில் ஈடுபட்ட வீரார்கள் அந்தந்த இடங்களில் மஹர் கொடுத்து ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம்.குறைந்தது மூன்று நாட்கள் அந்த பெண்ணுடன் வாழ்ந்தால் போதும் என்று அல்லா முகமது நபி(ஸல்) அவர்களிடம் சொல்லியிருக்கிறார்.அதன் பெயர் "முத்ஆ திருமணம்"
இதை குறித்து ஷியா வலை தளம் தங்கள் பக்க நியாயத்தை வெளியிட்டு உள்ளது.அதை கீழே பார்ப்போம்



முத்ஆ திருமணம்இஸ்லாமிய சட்டக்கலையில் 'முத்ஆ' எனும் பெயரில் பிரபல்யம் பெற்றிருக்கும் தற்காலிக திருமணம் மார்க்கத்தில் ஆகுமான சட்டபூர்வமான ஓர் அம்சமாகும் என்பது நமது நம்பிக்கையாகும். இதன்படி திருமணம் இருவகைப்படும். ஒன்று, நிரந்தரத் திருமணம். இது, திருமண பந்தத்தின் காலம் வரையறுக்கப்படாததாகும். இரண்டு, தற்காலிக திருமணம். இதன் காலம் இரு தரப்பினரதும் அங்கீகாரத்தோடு வரையறை செய்யப் பட்டிருக்கும்.

இது தற்காலிக திருமணமாக இருந்த போதிலும், பல விடயங்களில் நிரந்தரத் திருமணத்தை ஒத்ததாகும். மஹர் கொடுத்தல், பெண்ணின் சுதந்திரம் முதலான நிபந்தனைகள் கவனிக்கப்படுவதோடு, திருமண பந்தத்திலிருந்து இருவரும் விலகிக் கொள்ளும் போது பெண் இத்தா இருப்பதும் அவசியமாகும். அத்தோடு இத்திருமணத்தின் மூலமாகப் பிறக்கின்ற குழந்தைகளின் உரிமை மற்றும் பாதுகாப்பு, பராமரிப்பு போன்றன, நிரந்தர திருமணத்தின் மூலமாகப் பிறக்கின்ற குழந்தைகளின் நிலையை விட எவ்விதத்திலும் மாறுபட்டதல்ல. ஆக, முத்ஆ என்பது அதன் அனைத்து பரிமாணங்களையும் அவதானிக்கும் போது அங்கீககரிக்கப்பட்ட ஒரு திருமண முறையே என்பது புலனாகிறது.

ஆயினும் தற்காலிகத் திருமணமானது, சில விடயங்களில் நிரந்தரத் திருமணத்திலிருந்து வித்தியாசப்படுகிறது. தற்காலிக திருமணத்தில், கணவன் மனைவிக்கு செலவு கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஒருவருக்கு மற்றவரிலிருந்து வாரிசு உரிமையும் கிடையாது. எனினும், இருவர் மூலமாகவும் பிறக்கின்ற பிள்ளைகள், தமது பெற்றோரிடமிருந்து வாரிசுரிமையைப் பெற்றுக் கொள்ள முடியும். இத்திருமண முறை பற்றி அல்குர்ஆன் கூறுவதாவது:

'நீங்கள் முத்ஆ செய்யும் பெண்களுக்கு கட்டாயமாக அவர்களது மஹரைக் கொடுத்து விடுங்கள்.' (குரான் 04: 24)

அநேகமான அல்குர்ஆன் விரிவுரையாளர்களும் ஹதீஸ் கலை வல்லுனர்களும் இவ்வசனம் முத்ஆ சம்பந்தமானதே என்பதை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். தப்ஸீர் தபரீயில் இவ்வசனத்துடன் தொடர்பான அநேக அறிவிப்புகள் கூறப்பட்டுள்ளன. அவையனைத்தும் மேற்கூறப்பட்ட வசனம் முத்ஆ சம்பந்தமானதே என்பதை உறுதிப்படுத்துகின்றன. ஏராளமான நபித்தோழர்களும் இதனை ஆமோதித்துள்ளார்கள். (தப்ஸீர் தபரீ, பாக.5, பக்.9)

தப்ஸீர் அத்துர்ருல் மன்ஸூரிலும், சுனன் பைஹகீயிலும் இது சம்பந்தமான பல ஹதீஸ்கள் வந்துள்ளன. (அத்துர்ருல் மன்ஸூர், பாக.2, பக்.140, சுனன் பைஹகி, பாக.7, பக்.206)

மேலும், ஸஹீஹ் புஹாரி, ஸஹீஹ் முஸ்லிம், முஸ்னத் அஹமத் மற்றும் பல கிரந்தங்களிலும் இத் திருமண முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் காலத்தில் நடைமுறையிலிருந்ததாக அறிவிக்கும் பல ஹதீஸ்கள் காணப்படு கின்றன. (முஸ்னத் அஹ்மத், பாக.4, பக்.436, ஸஹீஹ் புஹாரி, பாக.7, பக்.16, ஸஹீஹ் முஸ்லிம், பாக.2, பக்.1022 பாபு நிகாஹில் முத்ஆ) இதற்கு மாற்றமான கருத்தைத் தொனிக்கும் றிவாயத்துகளும் இல்லாமல் இல்லை.

அஹ்லுஸ் சுன்னா மார்க்க சட்டநிபுணர்களில் பலர், முத்ஆ திருமணம், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களது காலத்தில் இருந்ததாகவும், பின் மாற்றப்பட்டு விட்டதாகவும் நம்புகின்றனர். மேலும் பலர், இச்சட்டம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் கடைசி நாள் வரைக்கும் இருந்ததாகவும், பின் அதை இரண்டாம் கலீபா அவர்கள் மாற்றி விட்டதாகவும் கூறுகின்றனர். கலீபா அவர்கள் பின்வருமாறு கூறியதாகப் பதியப்பட்டுள்ளது:

'இரண்டு முத்ஆக்கள் நபிகளாரின் காலத்தில் இருந்தன. அவ்விரண்டையும் செய்வதை நான் தடுக்கிறேன். அவற்றை செய்வோருக்கு தண்டனையும் வழங்குவேன். அவை பெண்களின் முத்ஆவும், ஹஜ்ஜின் முத்ஆவுமாகும்.

'இதே பொருளைக் கொண்டுள்ள ஹதீஸ், சுனன் பைஹகீ- பாக.7, பக்.206 இலும் குறிப்பிடப்பட்டுள்ளது. முத்ஆ, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களது காலத்திலும், முதலாம் கலீபாவின் காலத்திலும், இரண்டாம் கலீபாவின் ஆட்சிக் காலத்தின் ஒரு பகுதியிலும் ஹலாலாக இருந்து நடைமுறைப் படுத்தப்பட்டு வந்ததாகவும், பின் இரண்டாம் கலீபா, தனது வாழ்நாளின் கடைசிப் பகுதியில் அதனைத் தடைசெய்ததாகவும் அறிவிக்கும் சுமார் 25 ஹதீஸ்களை, 'அல்கதீர்' கிரந்தத்தின் ஆசிரியர், அனைவராலும் ஏற்றுக் கொள்ளத்தக்க கிரந்தங்களில் இருந்து தொகுத்துள்ளார். (அல்கதீர்- பாக.3, பக்.332)

அஹ்லுஸ் சுன்னாக்களின் அறிஞர்களுக்கு மத்தியில், ஏனைய சட்டங்களில் போன்று இதிலும் கருத்துவேறுபாடு உள்ளது. அவர்களில் சிலர், இது நபியுடைய காலத்திலேயே மாற்றப்பட்டு விட்டதாகவும், சிலர், நபியுடைய காலத்தில் அனுமதிக்கப் பட்டிருந்து, இரண்டாம் கலீபாவின் காலத்திலேயே மாற்றப்பட்ட தாகவும் கூறுகின்றனர். இன்னும் சிறு தொகையினர், அதனை முற்றுமுழுதாக நிராகரிக்கின்றனர். பிக்ஹ் சட்டங்கள் சம்பந்தமாக இத்தகைய கருத்து வேறுபாடுகள் பொதுவாகக் காணப்படும் ஓர் அம்சமாகும்.

அதேவேளை, ஷீயா மார்க்க அறிஞர்கள் இவ்விடயத்தில் ஏகோபித்த கருத்தைக் கொண்டுள்ளனர். அதாவது, இத்திருமண முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களது காலத்தில் அனுமதிக்கப் பட்டிருந்தது. நபியவர்கள் அதனைத் தடைசெய்யவில்லை. மார்க்கச் சட்டங்களில் ஒன்றாகிய அதனை, நபிகளாருக்குப் பின் மாற்றும் அதிகாரம் எவருக்கும் இல்லை என நாம் நம்புகின்றோம்.

இத்திருமண முறை, அதன் ஒழுங்குகளுடன் சமூகத்தில் நடைமுறைப்படுத்தப் படுமானால் அல்லது தவறாகப் பிரயோகிப் பதில் இருந்து தவிர்க்கப்படுமானால் நிரந்தரத் திருமணம் செய்வ தற்கு சக்தியற்றும், அதேவேளை உணர்ச்சிகளுக்குக் கட்டுப் பட்டும் பாவங்களில் தவறிவிழும் இளைஞர்களின் சீர்கேடுகளுக்கு சிறந்த பரிகாரமாக அமையும். அவ்வாறே வியாபாரங்களுக்காக, கல்வி கற்றலுக்காக, வேறு தேவைகளுக்காக தூர தேசங்களுக்குச் சென்று வாழ்பவர்கள், தவறுகளிலும் பாவங்களிலும் மூழ்காதிருப் பதற்கான பாதுகாப்பை இத்திருமணம் வழங்க முடியும். குறிப்பாக பல்வேறு காரணிகளின் செல்வாக்குக் காரணமாக இளைஞர் யுவதிகளின் திருமண வயது அதிகரித்துக் காணப்படும் இப்போதைய கால கட்டத்தில் இச்சைகளைத் தூண்டும் விவகாரங்களும் அதிகரித்தே உள்ளன. எனவே இதற்கான தீர்வாக இச்சட்டரீதியான திருமண முறையை அங்கீகரிக்காது விடுவதன் மூலம் ஒழுக்கக் கேடும் வேறு பல சீர்கேடுகளும் பரவலாகுவதற்கு வழிவகுக்கப் படும் என்பதில் ஐயமில்லை.

அதேவேளை, இஸ்லாம் அனுமதித்துள்ள இச்சட்டத்தை தீய வழியில் பிரயோகிப்பதையும் பெண்களை இழிவாகக் கருதுவதையும் மனோ இச்சைக்குக் கட்டுப்பட்டவர்களினால் இது மாசுபடுத்தப் படுவதையும் ஒரு போதும் அனுமதிக்க முடியாது. சிலர் தவறு செய்கின்றார்கள் என்பதற்காக, இச்சட்டத்தை மாற்ற நினைப்பதும் குறைகூறுவதும் தவறானதாகும். எனவே, தவறு செய்பவர்களைத் திருத்த முயற்சிக்க வேண்டுமேயல்லாமல், மார்க்க சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கு முயலக் கூடாது என்பது நமது நிலைப்பாடாகும்

ஷியா வெப்சைட்;http://www.al-shia.com/html/tam/aqaed/6/03.html#link15


இஸ்லாமியர்களின் முக்கிய பிரிவான ஷியாவில் குறைந்தகால திருமணம் நடைபெறுகிறது.இது நபிகள் நாயகம்(ஸ்ல்) அவர்கள் காலத்தில் போரில் ஈடுபடும் வீரர்களுக்கு நடைமுறையில் இருந்ததுக்காண ஆதாரங்கள் ஹதீஸ் கிரந்தங்களில் உண்டு.சன்னி பிரிவு இஸ்லாமியர் அந்த சட்டம் அந்தக்காலத்தவருக்கு மட்டும் என்று சொல்கிற வேளையில் ஷியாபிரிவு இஸ்லாமியர் அது இந்தக்காலத்துக்கும் தான் என்று வாதாடி நடைமுறை படுத்தி வருகிறார்கள்.இந்த சட்ட விளக்கம் என்னவென்றால் போரில் ஈடுபட்ட வீரார்கள் அந்தந்த இடங்களில் மஹர் கொடுத்து ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம்.குறைந்தது மூன்று நாட்கள் அந்த பெண்ணுடன் வாழ்ந்தால் போதும் என்று அல்லா முகமது நபி(ஸல்) அவர்களிடம் சொல்லியிருக்கிறார்.அதன் பெயர் "முத்ஆ திருமணம்"

இதை குறித்து ஷியா வலை தளம் தங்கள் பக்க நியாயத்தை வெளியிட்டு உள்ளது.அதை கீழே பார்ப்போம்




முத்ஆ திருமணம்
இஸ்லாமிய சட்டக்கலையில் 'முத்ஆ' எனும் பெயரில் பிரபல்யம் பெற்றிருக்கும் தற்காலிக திருமணம் மார்க்கத்தில் ஆகுமான சட்டபூர்வமான ஓர் அம்சமாகும் என்பது நமது நம்பிக்கையாகும். இதன்படி திருமணம் இருவகைப்படும். ஒன்று, நிரந்தரத் திருமணம். இது, திருமண பந்தத்தின் காலம் வரையறுக்கப்படாததாகும். இரண்டு, தற்காலிக திருமணம். இதன் காலம் இரு தரப்பினரதும் அங்கீகாரத்தோடு வரையறை செய்யப் பட்டிருக்கும்.
இது தற்காலிக திருமணமாக இருந்த போதிலும், பல விடயங்களில் நிரந்தரத் திருமணத்தை ஒத்ததாகும். மஹர் கொடுத்தல், பெண்ணின் சுதந்திரம் முதலான நிபந்தனைகள் கவனிக்கப்படுவதோடு, திருமண பந்தத்திலிருந்து இருவரும் விலகிக் கொள்ளும் போது பெண் இத்தா இருப்பதும் அவசியமாகும். அத்தோடு இத்திருமணத்தின் மூலமாகப் பிறக்கின்ற குழந்தைகளின் உரிமை மற்றும் பாதுகாப்பு, பராமரிப்பு போன்றன, நிரந்தர திருமணத்தின் மூலமாகப் பிறக்கின்ற குழந்தைகளின் நிலையை விட எவ்விதத்திலும் மாறுபட்டதல்ல. ஆக, முத்ஆ என்பது அதன் அனைத்து பரிமாணங்களையும் அவதானிக்கும் போது அங்கீககரிக்கப்பட்ட ஒரு திருமண முறையே என்பது புலனாகிறது.
ஆயினும் தற்காலிகத் திருமணமானது, சில விடயங்களில் நிரந்தரத் திருமணத்திலிருந்து வித்தியாசப்படுகிறது. தற்காலிக திருமணத்தில், கணவன் மனைவிக்கு செலவு கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஒருவருக்கு மற்றவரிலிருந்து வாரிசு உரிமையும் கிடையாது. எனினும், இருவர் மூலமாகவும் பிறக்கின்ற பிள்ளைகள், தமது பெற்றோரிடமிருந்து வாரிசுரிமையைப் பெற்றுக் கொள்ள முடியும். இத்திருமண முறை பற்றி அல்குர்ஆன் கூறுவதாவது:
'நீங்கள் முத்ஆ செய்யும் பெண்களுக்கு கட்டாயமாக அவர்களது மஹரைக் கொடுத்து விடுங்கள்.' (04: 24)

அநேகமான அல்குர்ஆன் விரிவுரையாளர்களும் ஹதீஸ் கலை வல்லுனர்களும் இவ்வசனம் முத்ஆ சம்பந்தமானதே என்பதை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். தப்ஸீர் தபரீயில் இவ்வசனத்துடன் தொடர்பான அநேக அறிவிப்புகள் கூறப்பட்டுள்ளன. அவையனைத்தும் மேற்கூறப்பட்ட வசனம் முத்ஆ சம்பந்தமானதே என்பதை உறுதிப்படுத்துகின்றன. ஏராளமான நபித்தோழர்களும் இதனை ஆமோதித்துள்ளார்கள். (தப்ஸீர் தபரீ, பாக.5, பக்.9)
தப்ஸீர் அத்துர்ருல் மன்ஸூரிலும், சுனன் பைஹகீயிலும் இது சம்பந்தமான பல ஹதீஸ்கள் வந்துள்ளன. (அத்துர்ருல் மன்ஸூர், பாக.2, பக்.140, சுனன் பைஹகி, பாக.7, பக்.206)

மேலும், ஸஹீஹ் புஹாரி, ஸஹீஹ் முஸ்லிம், முஸ்னத் அஹமத் மற்றும் பல கிரந்தங்களிலும் இத் திருமண முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் காலத்தில் நடைமுறையிலிருந்ததாக அறிவிக்கும் பல ஹதீஸ்கள் காணப்படு கின்றன. (முஸ்னத் அஹ்மத், பாக.4, பக்.436, ஸஹீஹ் புஹாரி, பாக.7, பக்.16, ஸஹீஹ் முஸ்லிம், பாக.2, பக்.1022 பாபு நிகாஹில் முத்ஆ) இதற்கு மாற்றமான கருத்தைத் தொனிக்கும் றிவாயத்துகளும் இல்லாமல் இல்லை.

அஹ்லுஸ் சுன்னா மார்க்க சட்டநிபுணர்களில் பலர், முத்ஆ திருமணம், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களது காலத்தில் இருந்ததாகவும், பின் மாற்றப்பட்டு விட்டதாகவும் நம்புகின்றனர். மேலும் பலர், இச்சட்டம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் கடைசி நாள் வரைக்கும் இருந்ததாகவும், பின் அதை இரண்டாம் கலீபா அவர்கள் மாற்றி விட்டதாகவும் கூறுகின்றனர். கலீபா அவர்கள் பின்வருமாறு கூறியதாகப் பதியப்பட்டுள்ளது:
'இரண்டு முத்ஆக்கள் நபிகளாரின் காலத்தில் இருந்தன. அவ்விரண்டையும் செய்வதை நான் தடுக்கிறேன். அவற்றை செய்வோருக்கு தண்டனையும் வழங்குவேன். அவை பெண்களின் முத்ஆவும், ஹஜ்ஜின் முத்ஆவுமாகும்.'
இதே பொருளைக் கொண்டுள்ள ஹதீஸ், சுனன் பைஹகீ- பாக.7, பக்.206 இலும் குறிப்பிடப்பட்டுள்ளது. முத்ஆ, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களது காலத்திலும், முதலாம் கலீபாவின் காலத்திலும், இரண்டாம் கலீபாவின் ஆட்சிக் காலத்தின் ஒரு பகுதியிலும் ஹலாலாக இருந்து நடைமுறைப் படுத்தப்பட்டு வந்ததாகவும், பின் இரண்டாம் கலீபா, தனது வாழ்நாளின் கடைசிப் பகுதியில் அதனைத் தடைசெய்ததாகவும் அறிவிக்கும் சுமார் 25 ஹதீஸ்களை, 'அல்கதீர்' கிரந்தத்தின் ஆசிரியர், அனைவராலும் ஏற்றுக் கொள்ளத்தக்க கிரந்தங்களில் இருந்து தொகுத்துள்ளார். (அல்கதீர்- பாக.3, பக்.332)
அஹ்லுஸ் சுன்னாக்களின் அறிஞர்களுக்கு மத்தியில், ஏனைய சட்டங்களில் போன்று இதிலும் கருத்துவேறுபாடு உள்ளது. அவர்களில் சிலர், இது நபியுடைய காலத்திலேயே மாற்றப்பட்டு விட்டதாகவும், சிலர், நபியுடைய காலத்தில் அனுமதிக்கப் பட்டிருந்து, இரண்டாம் கலீபாவின் காலத்திலேயே மாற்றப்பட்ட தாகவும் கூறுகின்றனர். இன்னும் சிறு தொகையினர், அதனை முற்றுமுழுதாக நிராகரிக்கின்றனர். பிக்ஹ் சட்டங்கள் சம்பந்தமாக இத்தகைய கருத்து வேறுபாடுகள் பொதுவாகக் காணப்படும் ஓர் அம்சமாகும்.
அதேவேளை, ஷீயா மார்க்க அறிஞர்கள் இவ்விடயத்தில் ஏகோபித்த கருத்தைக் கொண்டுள்ளனர். அதாவது, இத்திருமண முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களது காலத்தில் அனுமதிக்கப் பட்டிருந்தது. நபியவர்கள் அதனைத் தடைசெய்யவில்லை. மார்க்கச் சட்டங்களில் ஒன்றாகிய அதனை, நபிகளாருக்குப் பின் மாற்றும் அதிகாரம் எவருக்கும் இல்லை என நாம் நம்புகின்றோம்.
இத்திருமண முறை, அதன் ஒழுங்குகளுடன் சமூகத்தில் நடைமுறைப்படுத்தப் படுமானால் அல்லது தவறாகப் பிரயோகிப் பதில் இருந்து தவிர்க்கப்படுமானால் நிரந்தரத் திருமணம் செய்வ தற்கு சக்தியற்றும், அதேவேளை உணர்ச்சிகளுக்குக் கட்டுப் பட்டும் பாவங்களில் தவறிவிழும் இளைஞர்களின் சீர்கேடுகளுக்கு சிறந்த பரிகாரமாக அமையும். அவ்வாறே வியாபாரங்களுக்காக, கல்வி கற்றலுக்காக, வேறு தேவைகளுக்காக தூர தேசங்களுக்குச் சென்று வாழ்பவர்கள், தவறுகளிலும் பாவங்களிலும் மூழ்காதிருப் பதற்கான பாதுகாப்பை இத்திருமணம் வழங்க முடியும். குறிப்பாக பல்வேறு காரணிகளின் செல்வாக்குக் காரணமாக இளைஞர் யுவதிகளின் திருமண வயது அதிகரித்துக் காணப்படும் இப்போதைய கால கட்டத்தில் இச்சைகளைத் தூண்டும் விவகாரங்களும் அதிகரித்தே உள்ளன. எனவே இதற்கான தீர்வாக இச்சட்டரீதியான திருமண முறையை அங்கீகரிக்காது விடுவதன் மூலம் ஒழுக்கக் கேடும் வேறு பல சீர்கேடுகளும் பரவலாகுவதற்கு வழிவகுக்கப் படும் என்பதில் ஐயமில்லை.

அதேவேளை, இஸ்லாம் அனுமதித்துள்ள இச்சட்டத்தை தீய வழியில் பிரயோகிப்பதையும் பெண்களை இழிவாகக் கருதுவதையும் மனோ இச்சைக்குக் கட்டுப்பட்டவர்களினால் இது மாசுபடுத்தப் படுவதையும் ஒரு போதும் அனுமதிக்க முடியாது. சிலர் தவறு செய்கின்றார்கள் என்பதற்காக, இச்சட்டத்தை மாற்ற நினைப்பதும் குறைகூறுவதும் தவறானதாகும். எனவே, தவறு செய்பவர்களைத் திருத்த முயற்சிக்க வேண்டுமேயல்லாமல், மார்க்க சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கு முயலக் கூடாது என்பது நமது நிலைப்பாடாகும்


ஷியா வெப்சைட்;

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்