இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Wednesday, July 28, 2010

முஹம்மதுவின் வழி: சாலையில் சமத்துவத்தை போதிக்காத முஹம்மது

 

முஹம்மதுவின் வழி:  சாலையில் சமத்துவத்தை போதிக்காத முஹம்மது 

சஹீ முஸ்லிம் ஹதீஸ்: புத்தகம் 26: எண் 5389

அல்லாஹ்வின் தூதர் (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) கூறியதாக அபூ ஹுரைரா அறிவித்ததாவது: "யூதர்களும் கிறிஸ்தவர்களும் உங்களுக்கு முதலாவது வணக்கத்தைக் (சலாம்)  கூறும்வரையிலும் அவர்களுக்கு நீங்கள் வணக்கம்ன் (சலாம்)  கூறாதீர்கள். அவர்களின் ஒருவரை நீங்கள் வழியில் சந்திக்கும்போது,  சாலையின் இடுக்கமான வழியில் அவர்கள் செல்லும்படி செய்யுங்கள்.


Muslim :: Book 26 : Hadith 5389
 
Abu Huraira reported Allah's Messenger (may peace be upon him) as saying: Do not greet the Jews and the Christians before they greet you and when you meet any one of them on the roads force him to go to the narrowest part of it.

கேள்விகள்:

  • ஒரு ஆன்மீக தலைவர் இப்படித்தான் தன் மக்கள் (இஸ்லாமியர்கள்) மாற்று மதத்தவர்களை நடத்தவேண்டும் என்று போதிக்கலாமா?
  • இப்படி சொல்வதின் மூலம், முஹம்மது எதை சாதிக்க முயற்சி எடுக்கிறார்? இதர மக்களோடு ஒற்றுமையுடன் வாழ்வதையா? சகோதரத்துவத்தோடு வாழ்வதையா? அல்லது இஸ்லாமியர்களின் மனதில் மாற்று மதத்தவர்கள் மீது ஒரு வெறுப்புணர்ச்சி எப்போதும் எரிந்துக்கொண்டே இருக்கவேண்டும் என்பதையா?
  • குறைந்தபட்சம் சாலையில் சமத்துவத்தை போதிக்காத முஹம்மது எப்படி உலகமனைத்திற்கும் ஒரு எடுத்துக்காட்டாக(மாதிரியாக) இருக்கிறார் என்று குர்‍ஆன் போதிக்கிறது?
  • ஒரு கிறிஸ்தவனான என்னை சாலையின் நெருக்கமான வழியில் செல்ல கட்டாயப்படுத்தச் சொல்லும் முஹம்மவை எப்படி என் வழி காட்டியாக கருதமுடியும்?
  • மக்களின் மனதில் வெறுப்புணர்ச்சியை  உண்டாக்கும் விதத்தில் ஒரு மத ஸ்தாபகர் பேசுவது சரியா?
  • இதே போல, வேற்று மதத்தவர்களின் ஆன்மீக தலைவர்கள், முஸ்லீம்களை சாலையில் கண்டால் நெருக்கமான வழியில் அவர்கள் செல்லும்படி கட்டாயப்படுத்துங்கள் என்றுச் சொன்னால், அந்த மார்க்கத்தை அமைதி மார்க்கமென்றும், அப்படிச் சொன்னவர், உலக மக்கள் பின்பற்றத்தகுந்த ஒரு மாதிரி என்றும் இஸ்லாமியர்கள் கூறுவார்களா?

முடிவு.. இஸ்லாமியர்களின் கையில்... 


--
Posted By Isa Koran to Muhammad's Sunna - முஹம்மது சொன்னதும் செய்ததும் at 7/11/2010 10:31:00 AM


இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்