இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Monday, October 8, 2007

முகமது நபியின் மனைவிகள்

முகமது நபியின் மனைவிகள்

மூலம்;http://www.tamilchrist.ch/religion/islam/index.htm
ஒரு ஆண் நான்கு பெண்களை திருமணம் செய்யலாம் என்று குர்-ஆன் சொல்கின்றது. முகமது நபிக்கு மட்டும் அல்லா எத்தனை பெண்களையும் திருமணம் செய்யலாம் என்று அனுமதிக்கின்றார்.

ஸீரா 4: 3 உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ.

நபிக்கு மட்டும் அல்லாவின் அருள்- எத்தனை வேண்டுமானால் கட்டு

ஸீரா 33: 50 அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம். இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே நாம் இத்தகு உரிமையளித்தோம். மற்ற முஃமினகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு அவர்களுடைய மனiவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம். உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே விதி விலக்களித்தோம். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன் மிக்க அன்புடையவன்.

முகமது திருமணம் செய்த பெண்களை கவனிப்போம்.


--------------------------------------------------------------------------------

கத்யா (முதல் மனைவி)
ஒரு பணக்கார விதவை. முகமது நபி தன்னுடைய 25 ஆவது வயதில் 40 வயதான கத்யாவை திருமணம் செய்தார். அவளை திருமணம் செய்தபடியால் முகமது நபி பெரிய பணக்காரர் ஆனார். நான் நினைக்கிறேன் இவர்கள் வீதியில் நடந்து சென்றால் ஜனங்கள் தாயும் மகனும் என்று நினைத்திருப்பார்கள் என்று.

கத்யா இறந்த பின்பு முகமது நபி ஏறக்குறைய 11 பெண்களை திருமணம் செய்தான்.


--------------------------------------------------------------------------------

சௌதா பிந்த் சமா

கத்யாவின் மரணத்திற்கு பின்பு 50 வயதான சௌதா பிந்த் சமா எனும் இனுமொரு விதவையை முகமது திருமணம் செய்தான். (இவளுடைய கணவனும் இவளும் எத்தியோப்பியாவிலே குடியிருந்தனர்- இவளுடைய கணவனுடைய மரணத்திற்கு பின்பு இவளை முகமது திருமணம் செய்தான்).


--------------------------------------------------------------------------------

அயிஷா -

முகமதுவின் மரணத்திற்கு பின்பு முகமது நபியின் ஸ்தானத்தில் இருந்த அபு பக்கரின் மகள் அயிஷாவை முகமது நபி திருமணம் செய்தான். அப்பொழுது அயிஷாவினுடைய வயது 6 குடும்பம் நடத்தியது அயிஷாவுக்கு 9 வயது இருக்கும் பொழுது. முகமதுவின் வயது அந்த சமயம் 52.

ஆதரம்: Sahih Bukhari 5.236 ஹதீஸ் (இது முகமது நபியின் வாழ்க்கை வரலாறையும், போதனைகளையும் கொண்டுள்ளது).

http://answering-islam.org/Index/A/aisha.html
http://answering-islam.org/Hadith/aisha.html
http://answering-islam.org.uk/Silas/childbrides.htm



இப்படியொரு கேவலம் கெட்ட செயலை செய்கின்ற மனிதனை எப்படித்தான் எங்கள் தமிழ் மக்களும் அறியாமல் ஏற்றுக்கொண்டார்களோ ! இனியாவது தமிழ் முஸ்லிம்களை உண்மையை அறிந்து உண்மையான மார்க்கத்தை ஏற்று கொள்ளுங்கள்.


--------------------------------------------------------------------------------



ஹவ்சா பிந்த் உமர்
இவளுடைய தந்தையின் பெயர் உமர் இபின் அல் கடாப். முகமது இவளை திருமணம் செய்யும் பொழுது இவளுக்கு வயது 20, முகமதுக்கு 56.


--------------------------------------------------------------------------------


சைனாப் பிந்த் குசைமா
இவளுடைய கணவனின் கொலை செய்யப்பட்டதற்கு பின்பு, இவள் முகமதை திருமணம் செய்ய கேட்டாள். முகமதுவை திருமணம் செய்து 8 மாதத்திற்கு பின்பு இவள் மரித்துப்போனாள்.


--------------------------------------------------------------------------------


உம் சலாமா ஹிந்த் பிந்த் அபி உமயா
போரில் இவளுடைய கணவனும் மரித்த பின்பு இவளும் முகமதை திருமணம் செய்து கொண்டாள். திருமணம் செய்யும் சமயம் இவளுடைய வயது 29.


--------------------------------------------------------------------------------

யுவேரியா பிந்த் ஹரித்
முகமது நபி இவளை திருமணம் முடிக்கையில் இவளுக்கு வயது 20, முகமது நபிக்கு 58. இவளுடைய தந்தையை முகமது தாக்கி, இவளை சிறைப்பிடித்து கொண்டுபோய் திருமணம் செய்தான். திருமணம் செய்த பின்னர் இவளுடைய தந்தையிடம் இருந்து கொள்ளையிட்ட பொருட்களை முகமது திரும்ப கொடுத்து விட்டான்.

முகமது அல்லாவினுடைய தீர்க்கதரிசி ஆயிற்றே ... ஏன் இந்த பெண் ஆசை? பண ஆசை?


--------------------------------------------------------------------------------



உம் ஹபிபா ரம்லா
இவள் 35 வயதாக இருக்கையில் 60 வயதான முகமது இவளை திருமணம் செய்து கொண்டான். இவள் அபு சுயிபானுடைய மகள். இவன் முகமதுடைய பெரிய எதிரி. முகமதுடைய வாழ் நாள் முழுக்க இவன் எதிரியாக இருந்தான். உம் ஹபிபா ரம்லாவினுடைய முதல் கணவன் பெயர்: உபய் துல்லா இபின் யாஷ். இவன் சைனாப் பிந்த யாஷ் உடைய சகோதரன். இவர்கள் அபிசினியா(எத்தியோப்பியா)விலே தஞ்சம் புகுந்து வாழ்ந்து வந்தனர். அங்கே உபய் துல்லா இபின் யாஷ் உண்மையான ஆண்டவர் இயேசு தான் என்பதை அறிந்து ஏற்றுக்கொண்டான். அதனால் உம் ஹபிபா ரம்லா அவனை விவாக இரத்து செய்தாள். அதன் பின்பு முகமது இவளையும் திருமணம் செய்து கொண்டான்.


--------------------------------------------------------------------------------



சபியா பிந்த் ஹீயாய்
இவளுக்கு வயது 17 ஆக இருக்கையில் 60 வயதான முகமது இவளை திருமணம் செய்து கொண்டான். இவளுடைய கணவன் முகமதினுடைய ஆட்களினாலே கொல்லப்பட்டான். பின்பு முகமது இவளை சிறை செய்து, திருமணமும் செய்து கொண்டான். முகமதுவின் மரணத்திற்கு பின்பு இவள் விதiவாயாகவே தன்னுடைய எஞ்சிய காலத்தை கழித்தாள். தன்னுடைய 60 ஆவது வயதில் இவள் மரித்தாள்.


--------------------------------------------------------------------------------



மைமுனா பிந்த் அல் ஹரித்
முகதினுடைய 60 ஆவது வயதில் 36 வயதான முகமது திருமணம் செய்து கொண்டான்.


--------------------------------------------------------------------------------



மரியா அல் கிபித்தியா
எகிப்திய மன்னனுடைய அடிமையான இவள், எகிப்திய மன்னனுக்கு ஒரு குழந்தையைப்பெற்றாள். குழந்தை பெயர் இப்ராஹிம். குழந்தை சிறுவயதிலே மரித்துவிட்டது. இவள் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டதும் முகமதுவை திருமணம் செய்தாள். இவளை எல்லாரும் மனைவிபோல பாவித்தார்கள்.

மனதை தொட்டு சொல்லுங்கள்.. ! உண்மையிலே முகமது கடவுளுடைய தீர்க்கதரிசியாக இருக்க முடியுமா என்று ? 52 வயதுக்கிழவன் 9 வயது சிறுமியுடன் உடலுறவு கொள்வதென்றால்.... காறித்துப்பவேண்டும் போல உங்களுக்கு மனம் வரவில்லையா?

நான் சொல்வது பொய்யென்று நினைத்தீர்களானால் ஸாஹிஹ் அல்புகாரியை (ஹதிஸ்) நீங்களே வாசித்துப்பாருங்கள்.

http://www.witness-pioneer.org/vil/hadeeth/bukhari/062.htm

http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/062.sbt.html

அல்லா- குர்-ஆன்.... என்கின்ற போர்வையில் முகமது கொலையும், கொள்ளையும், அநேகம் பெண்களுடன் உடலுறவும் கொண்டதுதான் மிச்சம். ஒவ்வொரு பெண்களுடைய வயதையும் கவனியுங்கள், குழந்தையிலிருந்து கிழவிகள் வரை.

இது அநியாயமாக்தெரியவில்லையா ?

கடவுள் ஆதாமுக்கு ஏன் ஆயிரத்தெட்டு மனைவிகளை படைக்கவில்லை?

ஆதாமுக்கு கடவுள் ஒரு மனைவியைத்தான் படைத்தார்.

இப்படி மிருக குணமுள்ள முகமதுவை எப்படி தீர்க்கதரிசி என்று ஏற்கமுடியும்? இவனை மனிதன் என்று சொல்வதற்கே வெட்கப்படவேண்டும்.

இவனை எப்படி இயேசுவுடன் ஒப்பிட முடியும்.

வேதம் சொல்லுகிறது, இயேசுவானவரிடத்தில் பாவமே இல்லையென்று.


--------------------------------------------------------------------------------

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்