இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Tuesday, November 16, 2010

கிறித்தவ பாதிரிகளும் ,ததஜ பி ஜே வகையறாவும் லீலைகள்


பாதிரியார்களை பற்றி எழுதத்தொடங்கியுள்ள பிஜேயின் செயல் வானத்தை பார்த்து எச்சை துப்பி அது தன்மேலேயே விழும் செயலுக்கு ஒப்பானதாகும்.

இது வரை எந்த கிறித்தவர்களும் இஸ்லாமிய இமாம்கள்,மவ்லவிகள்,முல்லாகளின் காமக்களியாட்டங்களை பட்டியல் போட விரும்பியது இல்லை.

குரானையும்,அதை தூக்கி பிடிக்கும் ஹதீஸ்களின் ஆபாச அசிங்கங்களையுமே மக்களுக்கு எடுத்து சொல்லி மக்களை இஸ்லாமின் உண்மை நிலை அறிய வைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் சமீபத்தில் பிஜே அவர்கள் தொடங்கியுள்ள புது தளத்தில் கிறிஸ்தவ பாதிரியார்கள் பெயரில் செய்யப்படும் கேவலமான காரியத்தை பட்டியல் போட்டுள்ளார்.

இது போன்ற தவறுகள் இயேசு கிறித்துவாலோ,கிறித்தவத்தாலோ,அல்லது கிறித்தவர்களாலோ 
ஆதரிக்கப்படுவதில்லை.ஆனால் இதை எழுதக்கூடிய தகுதி காமக்களியாட்ட குருவை பின்பற்றும் சீடன் பிஜேக்கு உண்டா என்பதுதான் கேள்வி.

குருவின்(இறைத்தூதர்) வண்டவாளங்கள் எல்லாம் இணையதளங்களில் கடைவிரிக்கப்பட்டுள்ள நிலையில் தன்மேலே எச்சிலை துப்பிக்கொள்ளும் பிஜேயின் செயல் ஒரு கேலிக்கூத்தாகவே உள்ளது.

சரி குருதான் அப்படி சீடன் பிஜே வகையறாக்களின் செயல் பாதிரிகளின் லீலைகளை எல்லாம் எடுத்து சாப்பிட்டுவிடும்.

இணையவீதிகளில் பிஜே ,பாக்கர்(பிஜேயின் முன்னால் வலது கை) லீலைகள் எல்லாம் சிதறி சின்னாபின்னமாகியுள்ளது.

இந்த பிரேமனந்த குரூப்ஸ் கிறிஸ்தவ பாதிரிகளின் அசிங்கங்களை அப்பலப்படுத்த போறாங்களாம்.மடியிலே தீயைகட்டிக்கொண்டு நெருப்புக்கு அலையும் செயல் எதுக்கு


உங்க ததஜ குரூப் ஆப் கம்பனியில் உள்ள காமலீலைகளையே உங்கள் தளங்களில் போடலாம் அல்லவா?

அது சரிதான் குருவே(இறைத்தூதர் ) குழந்தையில் இருந்து ,அடிமை பெண்,அரசி ,மருமகள்,அடுத்தவன் பொண்டாட்டி என்று ஒருத்தியையும் விட்டுவைக்காத போது நீங்கள் செய்யறது ஒண்ணும் தப்பில்லை.

ஆனால் கிறித்தவ பாதிரிகளின் லீலைகளை அம்பலப்படுத்துங்கள்.ஏன் என்றால் அவர்கள் தங்கள் குருவின்(ஏசுவின்) வழியை பின்பற்றவில்லை.இப்படியாவது உங்கள் செயலின் மூலமாக திருந்தட்டும்.

Friday, November 12, 2010

5 கிறிஸ்தவர்கள் குண்டு வீசி கொலை; கிறிஸ்துமஸ் தினத்தில் பெரிய தாக்குதலுக்கு திட்டம்

ஈராக்கில் மீண்டும் வன்முறை: 5 கிறிஸ்தவர்கள் குண்டு வீசி கொலை; கிறிஸ்துமஸ் தினத்தில் பெரிய தாக்குதலுக்கு திட்டம்
ஈராக்கில் மீண்டும் வன்முறை: 5 கிறிஸ்தவர்கள் குண்டு வீசி கொலை; கிறிஸ்துமஸ் தினத்தில் பெரிய தாக்குதலுக்கு திட்டம்

பாக்தாத், நவ. 11-

ஈராக்கில் கடந்தவாரம் தீவிரவாதிகள் கிறிஸ்தவ ஆலயத்துக்குள் நுழைந்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள். ஆலயத்துக்குள் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்களை அவர்கள் பணய கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர்.

அவர்களை மீட்க அமெரிக்க ராணுவமும், ஈரான் போலீசாரும் அதிரடி தாக்குதல் நடத்தினார்கள். இதில் 40 கிறிஸ்தவர்கள் பலியானார்கள். தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு அல்- கொய்தா தீவிரவாதிகள் பொறுப்பேற்றனர். ஈராக்கில் முஸ்லிம்களை கிறிஸ்தவர்களாக மாற்ற முயற்சி நடக்கிறது. இதை நிறுத்தாவிட்டால் தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம் என்றும் மிரட்டினார்கள்.

இந்த நிலையில் பாக்தாத் நகரில் மீண்டும் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. கிறிஸ்தவர்கள் தங்கி இருந்த இடத்தில் தீவிரவாதிகள் ராக்கெட் குண்டுகளையும், கையெறி குண்டுகளையும் வீசினார்கள். இதில் 5 பேர் உயிர் இழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
கிறிஸ்தவர்களை குறி வைத்து தீவிரவாதிகள் தாக்கி வருவதால் அவர்கள் மத்தியில் பீதி நிலவுகிறது.

அடுத்தமாதம் கிறிஸ்துமஸ் பண்டிகை வர இருக்கிறது. அப்போது பல நாட்கள் கிறிஸ்வர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடுவார்கள். அந்த நேரத்தில் பெரிய அளவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக கருதப்படுகிறது.

ஈராக்கில் 6 மாவட்டங்களில் கிறிஸ்தவர்கள் அதிகமாக வசிக்கிறார்கள். தீவிரவாதிகள் தாக்குதலை தடுக்க இந்த மாவட்டங்களில் அதிக பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்